diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0053.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0053.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0053.json.gz.jsonl" @@ -0,0 +1,522 @@ +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-16T00:39:22Z", "digest": "sha1:5YL6IYWA7DWDRB7JA22RRENHGR6LMXDK", "length": 4308, "nlines": 79, "source_domain": "jesusinvites.com", "title": "மாற்றம் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nமூல மொழியில் பாதுகாக்கப்படாத நூல் பைபிள்\nஇது இறைவனிடமிருந்து தான் அருளப்பட்டது” என்று ஒரு நூலைப் பற்றி நம்புவதென்றால் அது எந்த மொழியில் அருளப்பட்டதோ அந்த மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். வேதத்தை வேறு மொழியில் மாற்றம் செய்யக் கூடாது என்பது இதன் கருத்தன்று. எத்தனை மொழி பெயர்ப்புக்கள் வந்த போதிலும் மூல மொழியிலும் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியமாகும்.\nஇஸ்லாம் குழந்தை திருமணத்தை ஆதரிக்கிற்தா\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்துச் ச்ட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது.\nDec 27, 2014 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஇயேசு தானாக முன் வந்து பலியானாரா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-4152/", "date_download": "2021-01-15T23:32:18Z", "digest": "sha1:TQJGKHSY7AA4CI2OZNJIKTNZPV55BKNA", "length": 5338, "nlines": 74, "source_domain": "srilankamuslims.lk", "title": "முன்னாள் அமைச்சர் \" ஏ . ஆர் . மன்சூர் - வாழ்வும் பணிகளும\"நூல் வெளியிட்டு விழா » Sri Lanka Muslim", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் ” ஏ . ஆர் . மன்சூர் – வாழ்வும் பணிகளும”நூல் வெளியிட்டு விழா\nஏ . ஆர் . மன்சூர் பவுண்டேசன் ஏற்பாட்டில்\nமுன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் பற்றி கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துள்ளா எழுதிய ” ஏ . ஆர் . மன்சூர் – வாழ்வும் பணிகளும”நூல் வெளியிட்டு விழா\nமர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் பாரியார்\nஹாஜியானி ஸொஹறா மன்சூர் முன்னிலையில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வர் ரஹ்மத் மன்சூரின் தலைமையில் எதிர்வரும் சனிக்கிழமை(12) ‘பிற்பகல் 3 .30 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\nஇவ் நூல் வெளியிட்டு விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கட்சியின்\nதேசிய தலைவரும் , நகர திட்டமிடல் , தேசிய நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்\nசட்ட முதுமானி ரஊப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.\nமேலும் பேராதனைப் பல்கலைக் கழகத்தின்\nமொழித்துறைத் தலைவர் பேராசிரியர் எம் . ஏ . நுஃமான் அவர்கள் நூல் ஆய்வுரையை வழங்கவுள்ளார். அத்துடன்தென்கிழக்குப் பல்கலைக் கழகதின் தமிழ் மொழித்துறைத் தலைவர் , பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்வினால் நூல் பற்றிய அறிமுகவுரையும் ,நூலாசிரியர் ஏ . எம் . பறக்கத்துள்ளாஹ் அவர்களினால் ஏற்புரையை நிகழ்த்தப்படவுள்ளது\nநூல் வெளியிட்டின் நன்றியுரையை டாக்டர் எஸ் . நளீம்டின் அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ளது.\nமருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.\n”தம்பியார்” கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு\nமின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nஇலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_94.html", "date_download": "2021-01-15T23:10:45Z", "digest": "sha1:NOOTOAQBRNMS64H2CEYAQAYJJCRUR6HN", "length": 5277, "nlines": 53, "source_domain": "www.vettimurasu.com", "title": "யாழ் மயிலிட்டியில் வெடிபொருட்கள் மீட்பு! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North யாழ் மயிலிட்டியில் வெடிபொருட்கள் மீட்பு\nயாழ் மயிலிட்டியில் வெடிபொருட்கள் மீட்பு\nயாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 3 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவக் கட்டுப்பாட்ட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள கிணறு ஒன்றைத் துப்பரவாக்கிய போது, வெடி பொருள் இருப்பதை உரிமையாளர் அவதானித்தார்.\nஉரிமையாளர் மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு அறிவித்தல் கொடுத்தார்.அதனையடுத்து கிணற்றில் இருந்து முன்று மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nஅரசாங்க பாடசாலைகள் ஆரம்பம்; மாணவர் வரவில் பெரும் வீழ்ச்சி\nஅரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. ...\nவின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03) நடைபெற்றது ...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\nதேசியச ஒருமைப்பாடு நல்லிணக்கம்; மற்றும்; அரச கருமமொழிகள் அமைச்சின் இரண்டாம் மொழி தமிழ் சிங்களம் முன்னேற்ற நிகழ்சித்திட்டம்\n(படுவான்.எஸ்.நவா) தேசியச ஒருமைப்பாடு நல்லிணக்கம்; மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் இரண்டாம் மொழி தமிழ் சிங்களம் அரச உத்தியோகத்தர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/aan-thunai-short-storeis/", "date_download": "2021-01-15T22:52:08Z", "digest": "sha1:3KQIQBRJXMRAXNECRTZ2UFTXQLJIAHTT", "length": 7583, "nlines": 92, "source_domain": "freetamilebooks.com", "title": "ஆண் துணை (சிறுகதைத்தொகுப்பு)", "raw_content": "\nஅட்டைப்படம் – லெனின் குருசாமி\nஒரு கதை வாசகர் மனதை ஈர்ப்பதற்கு அதன் கரு ஆழமான பிரச்னையை அலசவேண்டும். நம் இந்திய சமூகத்தில் பிரச்னைகளா இல்லை\nகணவனால்தான் பெண்ணுக்குக் கௌரவம் என்று இன்றும் பல பெண்கள் நம்புகிறார்கள். அதை ஒட்டிய கதை ஆண் துணை.\nபதவி வெறி ஒருவரை எவ்வளவு தூரம் ஆட்டிப்படைக்கிறது, அதன் விளைவுகள் ஆகியவை `பழி’யில்.\nபாலியல் கொடுமைக்கு ஒரு சிறுமி ஆளாகும்போது, அதனால் பாதிக்கப்படுவது அவள் மட்டுமல்ல (பிளவு).\nபெற்றோர் தவறு செய்துவிட்டால், அவர்களின் காலத்திற்குப் பின்னரும் விளைவுகள் தொடருமா\nமனிதர்களைப்போலவே வீட்டு மிருகங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை விளக்குகிறது `யாரோ பெற்றது`.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 283\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தனசேகர், லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/vj-chitra-husband-hemnath-again-arrested-for-fraud-case.html", "date_download": "2021-01-16T00:39:03Z", "digest": "sha1:H3NMHOW645MU5ZUORIZO4XJ7BIDQ3CBT", "length": 13809, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vj chitra husband hemnath again arrested for fraud case | Tamil Nadu News", "raw_content": "\nமறைந்த 'சித்ராவின்' கணவர் 'ஹேம்நாத்' மீண்டும் 'கைது'... பின்னணியிலுள்ள 'பரபரப்பு' சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகடந்தாண்டு டிசம்பர் மாதம், சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டிருந்தார். இந்தாண்டு, மிக விமரிசையாக தனது திருமணத்தை நடத்த சித்ரா திட்டமிட்டிருந்த நிலையில், அவர்கள் இருவரும் ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.\nமேலும், சித்ரா சின்னத்திரை தொடர்களில் நடித்து வருவது ஹேம்நாத்திற்கு பிடிக்காமல் சித்ராவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததும், இதனால் அதிகம் மன உளைச்சலில் இருந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனால், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டிரு���்தார்.\nஇந்நிலையில், தற்போது மேலும் ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பண மோசடி செய்ததன் பெயரில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு, இருவரிடம் இருந்து மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி சுமார் ஒன்றரை கோடிக்கு மேல் வரை ஹேம்நாத் மோசடி செய்துள்ளார். 2015 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n'விமான சக்கரத்தில் .. - 60 டிகிரி உறைநிலையில் தொங்கியபடி பயணம்'.. அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி, கோமாவில் இருந்தவருக்கு ‘பிரிட்டனில்’ நடந்த மகிழ்ச்சி செய்தி\n.. நடராஜன் பதிவிட்ட ஒரே ஒரு ‘போட்டோ’.. குவியும் வாழ்த்து..\nஇந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வரும் பறவைக் காய்ச்சல்.. அவசர அவசரமாக கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு.. அவசர அவசரமாக கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு\n'திபு திபுவென கல்யாண மண்டபத்திற்கு வந்த இளம்பெண்'... 'அவரை பார்த்து வேர்த்து விறுவிறுத்து போன புது மாப்பிள்ளை'... அடுத்த நாள் திருமணத்தில் நடந்த பெரிய ட்விஸ்ட்\n'.. அது யாரா இருந்தாலும் சரி.. ‘கொரோனா’ பாதுகாப்பு விதிமீறலால் ‘ஸ்காட்லாந்து’ பெண் எம்.பிக்கு நேர்ந்த கதி\nதிடீர் மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து.. இன்று திறக்கப்பட உள்ள ‘செம்பரம்பாக்கம்’ ஏரி.. வெளியான அறிவிப்பு..\nVIDEO: 'நான் தாங்க அவர் wife... நகைய கொடுங்க'.. சினிமா உதவி இயக்குநரின் கதையில் ட்விஸ்ட் வைத்த 54 வயது பெண்மணி'.. சினிமா உதவி இயக்குநரின் கதையில் ட்விஸ்ட் வைத்த 54 வயது பெண்மணி\n\"ஒண்ணு வாங்குனா இன்னொன்னு 'ஃப்ரீ'...\" 'உணவு' பொருளுக்காக 'பேஸ்புக்'கில் வந்த ஆஃபர்... 'ஆர்டர்' செய்த பெண்ணிற்கு காத்திருந்த 'அதிர்ச்சி'\nVideo: “சொல்றவங்க.. சித்ரா இறந்த அன்னைக்கே சொல்லிருக்கலாம்ல.. ஆனா அன்னைக்கு இரண்டு குடும்பத்துக்கும் நடந்தது இதுதான்.. ஆனா அன்னைக்கு இரண்டு குடும்பத்துக்கும் நடந்தது இதுதான்” - ஹேமந்த் தரப்பு வக்கீல் ‘பரபரப்பு’ பேட்டி\n‘இந்த மாதிரி 60 App இருக்கு’.. மக்கள் ரொம்ப ‘கவனமாக’ இருக்கணும்.. மிரட்டல் வந்தா உடனே ‘போன்’ பண்ணுங்க.. போலீசார் எச்சரிக்கை..\n‘12.57 லட்ச ரூபாய்க்கு நகை’.. ‘மண்டபத்துக்கு அட்வான்ஸ்’.. ‘சித்ரா இறப்பதற்கு 2 நாட்���ளுக்கு முன்னர் நடந்தது என்ன’.. ‘சித்ரா இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் நடந்தது என்ன’.. - வெளியான ‘வைரல்’ சிசிடிவி காட்சிகள்’.. - வெளியான ‘வைரல்’ சிசிடிவி காட்சிகள்\n'பலத்த போலீஸ் பாதுகாப்பு... 8 மணி நேரம் சரமாரி கேள்விகள்'.. 'ஹேம்நாத் மட்டும் தான் காரணமா'.. 'ஹேம்நாத் மட்டும் தான் காரணமா'.. உண்மைகளை உடைக்கப் போகும் ஆர்டிஓ விசாரணை\n'மனைவி சித்ராவை டார்ச்சர் செய்ததாக கைது செய்யப்பட்ட ஹேம்நாத்'... சிறைக்கு சென்று நேரில் சந்தித்த தந்தை செய்தது என்ன\n'சித்ராவின் முடிவுக்கு இதுதான் காரணமா'... 'என்ன பதில் சொல்ல போறீங்க ஹேம்நாத்'... 'ஆர்.டி.ஓ வரிசையா அடுக்கிய கேள்விகள்'... என்ன சொன்னார் ஹேம்நாத்\n'சித்ராவின் வாயாலையே சொல்ல வைத்த ஹேம்நாத்'... 'அந்த பொண்ணு இவ்வளவு டார்ச்சர் அனுபவிச்சு இருக்கா'... போலீசார் மீட்டெடுத்த ஆடியோவில் தெரிய வந்த அதிர்ச்சி\n\"'சித்ரா' தற்கொலை 'முயற்சி' பண்ணுறது இது 'முதல்' தடவ கெடயாது...\" வெளியான 'அதிர்ச்சி' தகவல்...\n'மனதை சுக்கு நூறாக்கிய ஹேம்நாத் சொன்ன அந்த வார்த்தை'... 'துரு துரு சித்ரா கோர முடிவை தேட இதுதான் காரணமா'... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\n\".. சந்தேகத்தால் 'ஷூட்டிங்' ஸ்பாட்டிற்கே சென்ற உளவு பார்த்து வந்த ஹேம்நாத் .. விசாரணையில் வெளியான 'பகீர்' தகவல் .. விசாரணையில் வெளியான 'பகீர்' தகவல்.. பிரிவு 306-ன் கீழ் கைது\n'நடிகை' சித்ரா 'தற்கொலை' விவகாரம்... 'கணவர்' ஹேமந்த் மீது 'அதிரடி' நடவடிக்கை எடுத்த காவல்துறை... 'விசாரணை'யில் தெரிய வந்த பரபரப்பு 'தகவல்'\n'சித்ரா' கடைசியாக அனுப்புன 'ஆடியோ' மெசேஜ்... குரல் கேட்டு 'உடைந்து' போன ரசிகர்கள்... 'வைரல்' ஆடியோ\n'செல்போனில் என்ன இருந்தது'... 'ஏன் ஆதாரங்கள் அழிக்கப்பட்டது'... 'வெடிக்கும் சந்தேகம்'... போலீசார் எடுத்துள்ள புதிய ரூட்\nVideo : \"அந்த ஒரு 'Moment'-க்காக தான் நான் 'தளபதி'ய நேர்ல பாக்காம இருந்தேன்...\" 'சித்ரா' சொல்லியிருந்த 'காரணம்'... மனம் நொறுங்கச் செய்யும் 'வீடியோ'\nVideo : \"கண்டிப்பா இது 'தற்கொலை'யா இருக்காது...\" எனக்கு நெறய 'சந்தேகம்' இருக்கு... 'சின்னத்திரை' நடிகை பரபரப்பு 'பேட்டி'\nVideo : \"எப்போவும் போல 'இந்த' ஒரு விஷயம் அவ நேத்து பண்ணல...\" கடைசி 'வீடியோ' எடுக்குறப்போ கூட...\" நடிகை 'சரண்யா' பகிர்ந்த 'தகவல்'\nVIDEO: சித்ரா மரணத்தில் அதிரடி திருப்பம்.. \"அவளோட LOVER நல்லவர் கிடையாது\".. \"அவளோட LOVER நல்லவர் கிடையாது\".. \"இன்ன��ம் எத்தனை பேரோட வாழ்க்கைய கெடுக்கப் போறாங்க.. \"இன்னும் எத்தனை பேரோட வாழ்க்கைய கெடுக்கப் போறாங்க\".. நெருங்கிய தோழி பரபரப்பு கருத்து\n\"நீ திரும்ப போராடி இருக்கணும், சித்ரா...\" திடீர் அதிர்ச்சியால் மனமுடைந்த சின்னத்திரை 'நடிகர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.glbnews.com/?id=1&p=6", "date_download": "2021-01-15T22:51:30Z", "digest": "sha1:ZJQCXRXU6XD53XUR5KYEVKEMSBQYB7QK", "length": 51520, "nlines": 277, "source_domain": "ta.glbnews.com", "title": "தமிழ்(India) பதிப்பு Global News", "raw_content": "\nமுக்கிய செய்திகள் உலகம் தமிழகம் வணிகம் அறிவியல்/தொழில்நுட்பம் பொழுதுபோக்கு விளையாட்டு ஆரோக்கியம்\nநடிகை சித்ரா ஹேண்ட் பேக்கில் இருந்த 'அந்த' பொருள்.. லட்டு மாதிரி கிடைத்த க்ளூ.. விசாரணை தீவிரம்\nநடிகை சித்ரா ஹேண்ட் பேக்கில் இருந்த 'அந்த' பொருள்.. லட்டு மாதிரி கிடைத்த க்ளூ.. விசாரணை தீவிரம் Oneindia Tamil\nநடிகை சித்ரா தற்கொலையும் செய்யவில்லை, கொலையும் செய்யப்படவில்லை.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்.. Cineulagam\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மிஞ்சும் சித்ராவின் வழக்கு.. பரபரப்பைக் கிளப்பிய ஆதாரம்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ராவசமாக சிக்கிய ஹேமந்த்\nநடிகர் சித்ரா தற்கொலையும் செய்யவில்லை, கொலையும் செய்யப்படவில்லை.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்.. Cineulagam\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n\"என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள்; விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்\"\n\"என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள்; விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்\" - சிம்பு Puthiya Thalaimurai\nமீண்டும் சுசீந்திரன் உடன் கூட்டணி - உறுதி செய்த சிம்பு மாலை மலர்\nவெளியிடக் கூடாது : 'ஈஸ்வரன்' படத்திற்கு நெருக்கடி Dinamalar\nசிம்பு வேண்டாம் என்று பல தயாரிப்பாளர்கள் சொன்னார்கள்: சுசீந்திரன் Hindu Tamil\nஅண்ணன் விஜய்யும், நானும் திரையரங்குகளால் உருவானவர்கள் - சிம்பு நெகிழ்ச்சி மாலை மலர்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nசென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்பு\nசென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்பு Puthiya Thalaimurai\nசென்னை உயர்நீதிமன்ற 50வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்பு Dinamalar\nசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நாளை பதவி ஏற���பு: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் Hindu Tamil\nபொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்.. டெல்லி விவசாயிகள் போராட்டம்.. தலைப்புச் செய்திகள்\nதமிழகம்: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500.. இன்று முதல் விநியோகம்..\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nகிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் - 2ம் நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து 66/2 மாலை மலர்Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஅமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி சபை சபாநாயகராக நான்சி பெலோசி மீண்டும் தேர்வு\nஅமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி சபை சபாநாயகராக நான்சி பெலோசி மீண்டும் தேர்வு தினத் தந்தி\nஅமெரிக்காவில்.. ஜனநாயக கட்சி நான்சி பெலோசி, குடியரசு கட்சி மிட்ச்யோ மெக்கானெல் வீடுகள் அவமதிப்பு\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nதுபாய் இளவரசர் உடன் போட்டி போட்ட நெருப்பு கோழிகள்\nதுபாய் இளவரசர் உடன் போட்டி போட்ட நெருப்பு கோழிகள் தந்தி டிவி\nதுபாய் பட்டத்து இளவரசர் பதிவிட்ட வீடியோ வைரலானது Maalaimalar தமிழ்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஇங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் - பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை மாலை மலர்\nதொகுதி பதவியை இழக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் Dinamalar\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nதமிழ் மொழி வளர்ச்சிக்காக கலைக்கழகம் அமைத்த டெல்லி அரசு\nதமிழ் மொழி வளர்ச்சிக்காக கலைக்கழகம் அமைத்த டெல்லி அரசு BBC Tamil\nதமிழ் அகாதெமியை அமைத்தது தில்லி அரசு தினமணி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா: புதைக்க இடமில்லாமல் நாள்கணக்கில் காத்திருக்கும் உடல்கள்\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா: புதைக்க இடமில்லாமல் நாள்கணக்கில் காத்திருக்கும் உடல்கள் Puthiya Thalaimurai\nபுதைக்க இடமில்லாமல் தவிக்கும் அமெரிக்கா... மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா..\nஅமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு தினத் தந்தி\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க இடமின்றி தவிக்கிறது அமெரிக்கா IBC Tamil\nஅமெரிக்காவில் புது வருடத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியாக உயர்வு தினத் தந்தி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nமாநகரம் இந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி\nமாநகரம் இந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி Dinamalar\n'கோலமாவு கோகிலா' இந்தி ரீமேக்கில் நயன்தாராவாக ஸ்ரீதேவி மகள் - ஜனவரி இறுதியில் ஷூட்டிங்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n‘ருத்ரன்’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி சங்கர்\n‘ருத்ரன்’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி சங்கர் தினத் தந்தி\nகிளாமர் போட்டோஷூட்... பிரியா பவானி சங்கரின் சீக்ரெட் மெசேஜ் CINEREPORTERS\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஉத்தரபிரதேசம் : மயான கொட்டகை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழப்பு\nஉத்தரபிரதேசம் : மயான கொட்டகை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழப்பு Puthiya Thalaimurai\nஇறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு நேர்ந்த சோகம்...மயானத்தின் மேற்கூரை இடிந்து 18 பேர் உயிரிழப்பு\nஉ.பி.,யில் மயான மேற்கூரை இடிந்து 16 பேர் பலி Dinamalar\nஉத்தரபிரதேசத்தில் சுடுகாட்டு கட்டிட மேற்கூரை இடிந்து 23 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல் தினத் தந்தி\nதகன மேடையின் மேற்கூரை இடிந்து விபத்து - உயிரிழந்தவரை தகனம் செய்ய சென்றவர்கள் 17 பேர் பலி மாலை மலர்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஐ.எஸ்.எல். கால்பந்து : ஈஸ்ட் பெங்கால் அணி முதல் வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து : ஈஸ்ட் பெங்கால் அணி முதல் வெற்றி மாலை மலர்\nஐ.எஸ்.எல்., கால்பந்து அட்டவணை அறிவிப்பு Dinamalar\nஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 6-வது வெற்றி தினத் தந்தி\nஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னையின் எப்.சி. அணி 3-வது வெற்றி பெறுமா ஐதராபாத்துடன் நாளை மோதல் Maalaimalar தமிழ்\nகோல்கட்டா, ஈஸ்ட் பெங்கால் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் Dinamalar\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 6-வது வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 6-வது வெற்றி தினத் தந்திGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nபாலாவுக்கான எதிர்பார்ப்பு அல்ல.. கமலுக்கான அரசியல் பரீட்சை\nபாலாவுக்கான எதிர்பார்ப்பு அல்ல.. கமலுக்கான அரசியல் பரீட்சை\nகமல் கிட்டயே சொல்லுவேன்னு எகிறுனாரு.. இப்போ கன்ஃபெஷன் ரூமில கதறுறாரு பாலா.. அதிரடி வெளியேற்றமா\nஷிவானி டாபிக்க விடுயா.. தலையணையை தூக்கி எறிந்த பாலா அரியுடன் கடும் மோதல்.. முதல் ப்ரோமோ Cineulagam\nபாலாவை விட மோசமா டபுள் கேம் ஆடுறாங்க ரம்யா.. நரி முகம் அப்பட்��மா தெரியுது.. விளாசும் ரசிகர்கள்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n24 கேரட் தங்கத்தில் பர்கர் அறிமுகம்..விலைய கேட்ட ஆடி போய்டுவீங்க..\n24 கேரட் தங்கத்தில் பர்கர் அறிமுகம்..விலைய கேட்ட ஆடி போய்டுவீங்க.. News18 தமிழ்\n தங்கத்தில் செஞ்ச பர்கரா; விலை எவ்வளவு தெரியுமா\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nகொரோனா பாதுகாப்பு உடையில்... காதலை வெளி�®\nகொரோனா பாதுகாப்பு உடையில்... காதலை வெளி�® Behindwoods\nகாதலை சொல்வதற்கு கொரோனா பாதுகாப்பு உடையை பயன்படுத்திய காதலன்: மருத்துவமனையில் நிகழ்ந்த சுவாரஸ்யம்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nதனி விமானத்தில் சேலம் பயணம்... அதிரடியாக நான்காம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய கமல்\nதனி விமானத்தில் சேலம் பயணம்... அதிரடியாக நான்காம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய கமல் Oneindia Tamil\nசேலம் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் 2 நாட்கள் பிரசாரம் தினத் தந்தி\nகொரோனா காலத்தில் இலவச இரவு நேரபாடசாலை.. திருத்துறைப்பூண்டி இளைஞர்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு Oneindia Tamil\nமக்கள் நீதி மய்யம் ஆட்சியில் கல்வி, சுகாதாரத்தை அரசு ஏற்று நடத்தும் - கமல்ஹாசன் பேச்சு மாலை மலர்\n'பாஜக தமிழகத்திற்கு பொருத்தமற்ற கட்சி; பிரிவினை பிரசாரத்தை எதிர்ப்போம்' - கமல் பேட்டி Puthiya Thalaimurai\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nடெஸ்ட் போட்டி எளிதானது அல்ல; நடராஜன் வீசும் ஸ்லோ-பால், யார்க்கர் அழுத்தமாக இல்லை: பயிற்சியாளர் ஆலோசனை\nடெஸ்ட் போட்டி எளிதானது அல்ல; நடராஜன் வீசும் ஸ்லோ-பால், யார்க்கர் அழுத்தமாக இல்லை: பயிற்சியாளர் ஆலோசனை Hindu TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n3-வது டெஸ்ட் போட்டிக்குள் முழு உடல்தகுதியை எட்ட வாய்ப்பில்லை ஆஸ்திரேலிய வீரர் வார்னர் பேட்டி\n3-வது டெஸ்ட் போட்டிக்குள் முழு உடல்தகுதியை எட்ட வாய்ப்பில்லை ஆஸ்திரேலிய வீரர் வார்னர் பேட்டி தினத் தந்திGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nநடராஜனுக்கு வெல்லும் திறமை இருக்கிறது; சிராஜ் அளவுக்கு விளையாட முடியுமா \nநடராஜனுக்கு வெல்லும் திறமை இருக்கிறது; சிராஜ் அளவுக்கு விளையாட முடியுமா டேவிட் வார்னர் சந்தேகம் Hindu Tamil\nடெஸ்டில் நடராஜன் சாதிப்பார் * டேவிட் வார்னர் நம்பிக்கை Dinamalar\nநடராஜன், சைனி, ஷர்துல்: யாருக்கு அணியில் இடம் பலம்- பலவீனம் என்ன\nடெஸ்ட் கிரிக்கெட்டில் நடராஜன் சாதிப்பாரா- டேவிட் வார்னர் சந்தேகம் News18 தமிழ்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஆரியை ஆஃப் செய்த கமல்ஹாசன்... மகிழ்ச்சியில் ரம்யா பாண்டியன்\nஆரியை ஆஃப் செய்த கமல்ஹாசன்... மகிழ்ச்சியில் ரம்யா பாண்டியன் News18 தமிழ்\nரம்யாவின் Strategy பற்றிய பேசிய ஆரி – நமுட்டு சிரிப்பை சிரித்த ரம்யா. Tamil Behind Talkies\nகணக்கு போட்டது சரிதான்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தான்\nமயக்கும் பார்வையில் பிக்பாஸ் ரம்யா இந்த மாதிரி பார்த்திருக்கிங்களா\nஆரியோட என்ன பிரச்சனை – கமல் கேட்ட கேள்விக்கு அடுக்கி தள்ளிய பாலா மற்றும் ரம்யா. Tamil Behind Talkies\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nகமல் கிட்டயே சொல்லுவேன்னு எகிறுனாரு.. இப்போ கன்ஃபெஷன் ரூமில கதறுறாரு பாலா.. அதிரடி வெளியேற்றமா\nகமல் கிட்டயே சொல்லுவேன்னு எகிறுனாரு.. இப்போ கன்ஃபெஷன் ரூமில கதறுறாரு பாலா.. அதிரடி வெளியேற்றமா FilmiBeat TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nதங்கத்தினை ஓரங்கட்டும் பிட்காயின்.. மீண்டும் ஒரு வரலாற்று உச்சம்.. $30,000 தாண்டி சாதனை.\nதங்கத்தினை ஓரங்கட்டும் பிட்காயின்.. மீண்டும் ஒரு வரலாற்று உச்சம்.. $30,000 தாண்டி சாதனை.\nஏற்றத்தில் பிட்காயின் மதிப்பு... 18% ஜி.எஸ்.டி விதிப்பு சரியா.. - உஷார் இளைஞர்களே உஷார் - உஷார் இளைஞர்களே உஷார்\nகிரிப்டோ கரன்சிக்கு இந்தியாவில் பெருகி வரும் திடீர் வரவேற்பு - ஏன் தெரியுமா\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nமலை உச்சியில் காதல்.. தடுமாறி 650 அடி பள்ளத்தில் விழுந்த காதலி.. ஆனாலும் காதல் காப்பாத்திடுச்சு பாஸ்\nமலை உச்சியில் காதல்.. தடுமாறி 650 அடி பள்ளத்தில் விழுந்த காதலி.. ஆனாலும் காதல் காப்பாத்திடுச்சு பாஸ் Oneindia Tamil\nகாதலை ஏற்ற சில நிமிடங்களில் 650 அடி உயர மலை உச்சியில் இருந்து தவறி விழுந்த பெண் தினத் தந்தி\nமலை உச்சியில் காதலை வெளிப்படுத்துகையில் தவறி விழுந்த ஜோடி Dinamalar\nதிருமணம் உடன்பாடு ஏற்றவுடன் துயரம்:மலையிலிருந்து விழுந்த காதல் ஜோடி News18 தமிழ்\n… ‘ஓகே’ சொன்ன ‘காதலி’… மறுகணமே காத்திருந்த ‘அதிர்ச்சி’\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nபட்டாசு வெடித்ததால் நடந்த விபரீதம்\nபட்டாசு வெடித்ததால் நடந்த விபரீதம் - கொத்து கொத்தாக இறந்த பறவைகள் தந்தி டிவி\nஇத்தாலியில் பட்டாசு சத்தத்தால் கொத்து கொத்தாக செத்து மடிந்த பறவைகள் தினத் தந்தி\nரோமில் சோகம்.. கொத்து கொத்தாக செத்து மடிந்த பறவைகள்: பட்டாசு சத்தம் காரணமா\nஇத்தாலியில் புத்தாண்டு கொண்டாட்டத்தால் நடந்த சோகம்: கொத்து கொத்தாக பறிபோன உயிர்கள்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஸ்டாலின் தன்னைத்தானே முடக்கிக் கொண்டு உள்ளார்: நத்தம் விசுவநாதன்\nஸ்டாலின் தன்னைத்தானே முடக்கிக் கொண்டு உள்ளார்: நத்தம் விசுவநாதன் Hindu Tamil\nதன்னைத்தானே முடக்கிக் கொண்ட ஸ்டாலின்.. நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு Oneindia Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nரூ.38 ஆயிரத்தை நெருங்கும் பவுன் தங்கம்\nரூ.38 ஆயிரத்தை நெருங்கும் பவுன் தங்கம் தினமணிGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nதேர்தலில் வெற்றி தோல்வி மாற்றியமைக்கும் சக்தியாக இருப்பாரா மு.க.அழகிரி\nதேர்தலில் வெற்றி தோல்வி மாற்றியமைக்கும் சக்தியாக இருப்பாரா மு.க.அழகிரி: அரசியல் சதுரங்கம் Puthiya Thalaimurai\nதமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுடன் மு.க அழகிரி இன்று ஆலோசனை தினத் தந்தி\nஆதரவாளர்களுடன் அஞ்சா நெஞ்சன் அழகிரி நாளை ஆலோசனை.. 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு. தனியார் மண்டபத்தில் தடபுடல். Asianet News Tamil\n.. மதுரையில் ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி இன்று ஆலோசனை Oneindia Tamil\nஜன. 3-ல் மு.க.அழகிரி ஆலோசனை.. கலைஞர் திமுக பெயரில் மதுரையில் பரபர போஸ்டர்கள்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n‘ஆன்லைன்’ கந்துவட்டி கடன் மோசடி: சீன நாட்டினர் உள்பட 4 பேர் கைது\n‘ஆன்லைன்’ கந்துவட்டி கடன் மோசடி: சீன நாட்டினர் உள்பட 4 பேர் கைது தினத் தந்தி\nசீனக்காரர்களை தேடிச்சென்று ஆப்படித்த சென்னை போலீஸ்.. ஆன் லைன் கடன் மோசடி Polimer News\nஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கந்து வட்டி; 2 லட்சம் பேருக்கு கடன் கொடுத்து மிரட்டல்: 2 சீனர்கள் உட்பட 4 பேர் கைது Hindu Tamil\nகந்து வட்டியைவிட மோசமான லோன் ஆப்கள்.. இரு சீனர்கள் உள்பட 4 பேர் கைது Oneindia Tamil\nகந்துவட்டி கொடுமையை விஞ்சும் கடன் செயலி.. சீனர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது Polimer News\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nதமிழகத்தில் 856 இடங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது\nதமிழகத்தில் 856 இடங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது தினத் தந்தி\nதமிழகத்தில் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித்��ேர்வு - என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா Oneindia Tamil\nதமிழகத்தில் இன்று குரூப்-1 தேர்வு: இரண்டரை லட்சம் பேர் பங்கேற்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு இன்று தொடக்கம்... மாற்றங்கள் என்ன\nநாளை குரூப் 1 தேர்வு: தேர்வர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nபைசர் தடுப்பூசி போட்ட பெண் மருத்துவர் அரை மணிநேரத்தில் ஐசியுவில் அனுமதி\nபைசர் தடுப்பூசி போட்ட பெண் மருத்துவர் அரை மணிநேரத்தில் ஐசியுவில் அனுமதி மாலை மலர்\nபைசர் தடுப்பூசி போட்ட பெண் மருத்துவர் அரை மணிநேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி தினத் தந்தி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஒரு மாதத்தைக் கடந்து தொடரும் விவசாயிகள் போராட்டம்\nஒரு மாதத்தைக் கடந்து தொடரும் விவசாயிகள் போராட்டம் News18 தமிழ்Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n57 பொதுச் செயலர்கள், 104 செயலர்கள்\n57 பொதுச் செயலர்கள், 104 செயலர்கள் தமிழ்நாடு காங்கிரஸில் தடாலடி தினமணி\nதமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளரானார் நடிகர் விஜய் வசந்த்.. 32 துணை தலைவர்களை நியமித்து காங். அதிரடி\nமறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம் Maalaimalar தமிழ்\nதமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்: கார்த்தி சிதம்பரம் விமர்சனம் தினமணி\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம்: மூத்த தலைவர்களின் மகன்களுக்கு பதவி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nகேரளாவில் இன்று 5,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று 5,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி தினத் தந்திGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nபுரமோவ தாண்டி இருக்கு புரோகிராம்ல.. நாக்கை துருத்தி ஆரியை அடிக்க பாய்ந்த பாலாஜி.. மிட்நைட் சம்பவம்\nபுரமோவ தாண்டி இருக்கு புரோகிராம்ல.. நாக்கை துருத்தி ஆரியை அடிக்க பாய்ந்த பாலாஜி.. மிட்நைட் சம்பவம்\n“ஷிவானி டாப்பிக்க விடுய்யா”... ஆரியை அடிக்க பாய்ந்த பாலாஜிக்கு ரெட் கார்டு\nஷிவானி டாப்பிக்க உடுய்யா.. ஆரியிடம் கடுப்பாகி கத்திய பாலா.. News18 தமிழ்\nஆரிக்கும் பாலாவுக்கும் வெடித்த மோதல்.. Behindwoods\nஷிவானி பற்றி பேச்சு வந்ததால் ஏற்பட்ட விபரீதம்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம்\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம் Hindu Tamil\nடோக்கியோவில் ஒரே நாளில் 1000 பேர் கரோனாவால் பாதிப்பு Hindu Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஇங்கிலாந்தில் உச்சத்தை தொட்ட கொரோனா\nஇங்கிலாந்தில் உச்சத்தை தொட்ட கொரோனா - ஒரே நாளில் 57725 பேருக்கு பாதிப்பு மாலை மலர்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால் அரசு முக்கிய முடிவு என தகவல் Lankasri\nஉருமாறிய கொரோனா பரவல் - லண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு மாலை மலர்\n லண்டனில் எடுபடாத கடுமையான ஊரடங்கு: திடுக்கிட வைக்கும் சமீபத்திய தரவு Lankasri\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nபுதுச்சேரி கடற்கரையில் குவிந்த மக்கள்; போலீஸ் தடியடி\nபுதுச்சேரி கடற்கரையில் குவிந்த மக்கள்; போலீஸ் தடியடி - களையிழந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் Vikatan\nமே மாதம் வரை பதவி காலம் உள்ள நிலையில் கவர்னர் கிரண்பெடி மாற்றமா\nகவர்னர் கிரண்பேடியை கண்டித்து மீண்டும் வருகிற 8-ந் தேதி முதல் போராட்டம் Maalaimalar தமிழ்\nபுதுச்சேரி: `மக்களை தவறாக வழிநடத்துவதை முதல்வர் தவிர்க்க வேண்டும்' - ஆளுநர் கிரண் பேடி Vikatan\nகவர்னரை கண்டித்து 8-ந் தேதி போராட்டம்: எந்த விளைவுகளையும் எதிர்கொள்ள தயார் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம் தினத் தந்தி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nதப்பு மேல தப்பு செஞ்சுக்கிட்டு இருக்குறவங்கள என்ன செய்றது பாலாவுக்கு பூஜை இருக்கு..மிரட்டும் கமல்\nதப்பு மேல தப்பு செஞ்சுக்கிட்டு இருக்குறவங்கள என்ன செய்றது பாலாவுக்கு பூஜை இருக்கு..மிரட்டும் கமல் பாலாவுக்கு பூஜை இருக்கு..மிரட்டும் கமல்\n சைக்கோ பாலாவை வெளியேற்றுங்கள்.. கொதிக்கும் நெட்டிசன்ஸ்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n“சோழனின் பயணம் தொடரும்.. இளவரசன் 2024ல் திரும்பி வருவான்” ஆயிரத்தில் ஒருவன்-2 ஓர் அலசல்\n“சோழனின் பயணம் தொடரும்.. இளவரசன் 2024ல் திரும்பி வருவான்” ஆயிரத்தில் ஒருவன்-2 ஓர் அலசல்\nதனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் - 2: காப்பியடிக்கப்பட்டதா படத்தின் போஸ்டர்\n'ஆயிரத்தில் ஒருவன் 2': முன் தயாரிப்புக்கே ஒரு வருடம் தேவை - தனுஷ் ட்வீட் Hindu Tamil\nசெல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் 2 பட போஸ்டர் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா- இதோ பாருங்க Cineulagam\nதனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன்-2; செல்வராகவன் அறிவிப்பு Dinamalar\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nவிஜய்யின் மாஸ்டர்.. எதிர்ப்பார்ப்பை எகà\nவிஜய்யின் மாஸ்டர்.. எதிர்ப்பார்ப்பை எகà Behindwoods\nவிஜய் போட்ட மாஸ்டர் பிளான்.. இதுவரை தமிழ் திரைப்படங்கள் செய்யாத மிகப்பெரிய சாதனை.. Cineulagam\nரெண்டே ரெண்டு வார்த்தைதான் Total Twitter Close : விஜய் போட்ட Tweet \nடுவிட்டரை அதிரவைக்கும் மாஸ்டர் எமோஜி மாலை மலர்\nமாஸ்டர் படத்திற்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை.. விஷயம் வேறு.. போட்டு உடைத்த முதல்வர் Oneindia Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஜனவரி 2, தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்.\nஜனவரி 2, தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம். மாவட்ட வாரியாக Samayam TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஇந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு\nஇந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு Zee Hindustan தமிழ்\n2021 புத்தாண்டின் முதல் நாளில் தமிழகத்தில் எவ்வளவு பேருக்கு கொரோனா தெரியுமா\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 921 பேருக்கு தொற்று உறுதி தினத் தந்தி\nசென்னையில் கரோனா பலி 4 ஆயிரத்தைக் கடந்தது: மண்டலவாரியாக விவரம் தினமணி\nதமிழகத்தில் மேலும் 910 பேருக்கு கொரோனா... சென்னையிலும் பாதிப்பு குறைவு\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nநெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி.. அவசர சிகிச்சை.. பரபர தகவல்\nசெளரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி தினமணி\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி மாலை மலர்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி Asianet News Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஆரி - பாலாஜி சண்டைகள்... சட்ட கிழியல... ஆனா மைக்கு பிக்பாஸ் – நாள் 89 விகடன்\nBigg Boss 4 Highlights: இனி மரியாதை இல்லை.. ஆரியை எல்லைமீறி கேவலகாக பேசிய பாலாஜி Samayam Tamil\nஇதுவே வெளிய இருந்துச்சி, யோவ் ஷிவானி பத்தி விடுவாயா – ஆக்ரோஷத்தின் எல்லைக்கு சென்ற பாலா. Tamil Behind Talkies\n“இனிமே பொறுத்துக் கொள்ள முடியாது” – ஆரிக்கும் பாலாஜிக்கும் இடையே முற்றிய மோதல்\nகூட்டமா கிளம்பிட்டாங்க.. பாலாஜியை தொடர்ந்து ரியோவும் ஆரியுடன் மோதல் Samayam Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nசிறந்த பன்முக நடிகர் அஜித், சிறந்த நடிகர் தனுஷ்: தாதாசாஹேப் பால்கே விருதுகள் அறிவிப்பு\nசிறந்த பன்முக நடிகர் அஜித், சிறந்த நடிகர் தனுஷ்: தாதாசாஹேப் பால்கே விருதுகள் அறிவிப்பு Hindu Tamil\n2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு அஜித்குமார், தனுஷ், ஜோதிகா தேர்வு Polimer News\n2020 தாதா சாகேப் பால்கே விருது: அஜித்குமார், தனுஷ், ஜோதிகா, மோகன்லால்,நாகார்ஜுனா தேர்வு தினத் தந்தி\nஅஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது Dinamalar\nஅஜித், தனுஷ், ஜோதிகா உள்ளிட்டோருக்கு பால்கே விருதுகள்..\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nபாதுகாப்பான பயணத்திற்கு உகந்த கார்... என்ன நடந்தாலும் ஒன்னுமே ஆகாது... இதோ வீடியோ ஆதாரம்...\nபாதுகாப்பான பயணத்திற்கு உகந்த கார்... என்ன நடந்தாலும் ஒன்னுமே ஆகாது... இதோ வீடியோ ஆதாரம்... DriveSpark Tamil\nடிசம்பரில் எம்ஜி மோட்டார் கார் விற்பனை அமோகம்... ஹெக்டருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nபுதிய டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் டீசர் வெளியீடு\nபுதிய டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் டீசர் வெளியீடு மாலை மலர்\nபிரபலமான மும்பை சாலையில் கம்பீரமாக உலாவந்த 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் நிறம்தான் கண்ணைக்கவருது DriveSpark Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nPT Web Explainer: இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தாக்குப்பிடிக்குமா 'டெஸ்லா'\nPT Web Explainer: இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தாக்குப்பிடிக்குமா 'டெஸ்லா'\nஇந்தியாவுக்கு வருகிறதா டெஸ்லா... விலை என்ன, விற்பனை எப்படி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/260", "date_download": "2021-01-16T00:38:48Z", "digest": "sha1:MJFEUHGSMRNKQZWCRJNS3KDP7XKJUXWJ", "length": 8207, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/260 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n(2) நரசிம்மவர்மன் காலத்துப் பஞ்சம் கல்வெட்டுச் சான்றுகள் பெற்றிலது. முதலாம் பரமேசுவர வர்மனுக்கும் சாளுக்கிய விக்கிரமாதித்தற்கும் (கி.பி. 665-680) நடந்த கொடிய போர் முன்பே விளக்கப்பட்டதன்றோ அப்போரில் பாண்டியர், சோழர் முதல் பலரும் தொடர்புற்றனர். இங்ஙனம் நடைபெற்ற பெரும் போரினால் மூல பண்டாரம் வற்றக்கேட்பானேன் அப்போரில் பாண்டியர், சோழர் முதல் பலரும் தொடர்புற்றனர். இங்ஙனம் நடைபெற்ற பெரும் போரினால் மூல பண்டாரம் வற்றக்கேட்பானேன் நாடு வறுமை கொள்ள இதைவிடச் சிறந்த காரணம் வேறென்ன வேண்டும் நாடு வறுமை கொள்ள இதைவிடச் சிறந்த காரணம் வேறென்ன வேண்டும் இதுகாறும் கூறப்பட்ட பெரும் போர்களின் விளைவாலும், இராசசிம்மன் காலத்தில் கொடிய வறுமை உண்டானது. இதனை அவன் காலத்து அவைப்புலவரான தண்டி என்பார் பின்வருமாறு கூறியுள்ளார் அது, “சோழ பாண்டிய நாடுகள் பகைவன் கொடுமையால் வெந்துயர் உற்றன; மங்கையர் சீரழிக்கப் பட்டனர்; வேள்விகள் குன்றின, களஞ்சியங்கள் காலியாயின. மதிப்புக் கெட்டது. தோட்டங்களும் மரங்களும் அழிக்கப்பட்டன; பலர் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டனர்; வேள்விச் சாலைகள் அழிக்கப்பட்டன... செல்வர் கொல்லப்பட்டன. சாலைகள் பழுதுபட்டுக் கிடந்தன; பல்லவ நாட்டில் தண்டியின் உற்றார் உறவினர் மாண்டொழிந்தனர்; தண்டி உணவின்றி நாடு முழுவதும் சுற்றி அலைந்தார்; பல்லவப் பேரரசு தத்தளித்தது: காஞ்சிநகரம் கை விடப்பட்டது; அவைப் புலவரும் கற்றாரும் நாடு முழுவதும் அலைந்து திரிந்தனர்,” என்பது.[1]\n↑ இதனைப் பாண்டிய நாட்டுப் பஞ்சவருனனையொடு (களவியலிற் கூறப்படுவது) ஒப்பிட்டுக் காண்க.களவியல் உரையின்கூற்றுப் பொய் என்று கூறினோர் பலராவர். ‘பொய்’ எனப்பட்டதெல்லாம் வரலாற்றால் ‘உண்மை’ ஆகுதல் கருதற்பாலது. இத்தகைய பஞ்சம் ஒன்று காஞ்சியில் உண்டானதென்று மணிமேகலை கூறல் காண்க. ‘மணிமேகலை அங்குச் சென்று பெருஞ்சோறு வழங்கினாள்’ என்பதும் மணிமேகலை குறிக்கிறது. அப் பஞ்சம் அக்காலத்தில் உண்டானதேன் இளங்கிள்ளி சோழ, பாண்டியரோடு காரியாற்றில் நடத்திய பெரும்போரே காரணமாகும் என்பது இங்கு உணரற்பாலது.\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/political-news/dmk-cuddalore-grama-sabha-meeting.html", "date_download": "2021-01-16T00:36:24Z", "digest": "sha1:DX4VDEA374KGV3DTK6KKPJJRLHP74B3L", "length": 8533, "nlines": 182, "source_domain": "www.galatta.com", "title": "ஊழலில் நம்பர் 1 எஸ்.பி.வேலுமணி- மு.க ஸ்டாலின்", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை வ��மர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nஊழலில் நம்பர் 1 எஸ்.பி.வேலுமணி- மு.க ஸ்டாலின்\n2021-01-05 16:53:28 கடலூர் மாவட்டம் பாரதிக்குப்பம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,''ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீத முன்னுரிமை என பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க.விற்கு தைரியமிருந்தால் போட்டிக் கூட்டம் நடத்தி நாங்கள் இவ்வளவு சாதித்துள்ளோம் என்று சாதனையைச் சொல்லலாம். ஆனால் முதலமைச்சரும் அதிமுக அமைச்சர்களும் தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ள வேதனையால் இன்றைக்கு எந்த கிராமத்திற்குள்ளும் இந்த தேர்தல் நேரத்தில் நம்மால் நுழைய முடியாது என்ற முடிவிற்கு வந்து இது போன்ற தடைகளை விதிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் ஊழல் செய்வதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பர் ஒன். ஆனால் முதலமைச்சர் பழனிசாமியை அவரையும் முந்திவிட்டார்.” என்றார்\nஅழகிரியை பின்னால் இருந்து இயக்குபவர்கள்,அவரை பலியாக்க முயற்சிக்கிறார்கள்.. Special Interview\nஸ்டாலினுக்கு திராணி இருந்தால் அந்த பெண்ணுக்கு பதில் சொல்ல வேண்டியது தானே\nமீண்டும் புதிய கட்சி தொடங்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர் \nமீண்டும் சென்னை வரும் அமித்ஷா\n7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி..\nபுதிய நாடாளுமன்றதுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nபள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூரம் 34 வயது இளைஞன் வெறிச்செயல்..\nகள்ளக் காதல்.. தீராத ஆசைக்குத் தடையாக இருந்தால்.. கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி\nமாறா திரைப்படத்தின் கேரக்டர் ப்ரோமோ வீடியோ வெளியீடு \nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் என்ட்ரி \nபிக்பாஸ் 4 : டாஸ்க்கின் போது வெடித்த பாலாஜி - ஆரி மோதல் \nசெல்வராகவன் - தனுஷ் படத்தின் பணிகள் ஆரம்பம் \nபிக்பாஸ் 4 : சூடுபிடிக்கும் பாடல் பாடும் டாஸ்க் \nகே.ஜி.எப் 2 உரிமையை கைப்பற்றிய முன்னணி நடிகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2019/01/blog-post_15.html", "date_download": "2021-01-16T00:12:26Z", "digest": "sha1:7PGQV6SOC73TQCC7BNNP32HOM6XYPQ2U", "length": 4551, "nlines": 68, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள்\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள்\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது...\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையம் ஆரம்பம்\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையமான \"Sathurpujan Electrical Services\" நடராஜானந்தா வீதி, காரைதீவு -02 எனும் முகவரியில் கோலாகலமாக ...\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு....\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமுவ பல்கலைக் கழகத்தில் 18.08.2020 அன்று நடைபெற இருக்கும் விளையாட்டுத் து...\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nசுவாமி விபுலாநந்தரின் சமாதி அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nகல்லடியில் இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் அமைந்துள்ள எமது மண்ணின் மைந்தர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமாதியை அரு...\nTaitaniyam Teraso தயாரிக்கும் தனியார் நிறுவனத்தினர்...\nஎமது நாட்டின் அதி நவின தொழில்நுட்பத்தினைக் கொண்டு பல வர்ணங்களில் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய \" Taitaniyam Teraso \" ஐ தயாரிக்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/new-holland/new-holland-3630-tx-super-26888/31215/", "date_download": "2021-01-16T00:04:52Z", "digest": "sha1:6MOXUXWKDAISFF2TKTN4CFMGXZG4HQNY", "length": 27382, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது நியூ ஹாலந்து 3630-TX சூப்பர் டிராக்டர், 2006 மாதிரி (டி.ஜே.என்31215) விற்பனைக்கு ஹனுமான்கர், ராஜஸ்தான் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் ப���ிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: நியூ ஹாலந்து 3630-TX சூப்பர்\nநியூ ஹாலந்து பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3630-TX சூப்பர்\nபிராண்ட் - நியூ ஹாலந்து\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nநியூ ஹாலந்து 3630-TX சூப்பர் விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் நியூ ஹாலந்து 3630-TX சூப்பர் @ ரூ 3,30,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2006, ஹனுமான்கர் ராஜஸ்தான் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா யுவோ 475 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nஜான் டீரெ 5042 C\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த நியூ ஹாலந்து 3630-TX சூப்பர்\nசோனாலிகா DI 750 III ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\nமஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ்\nமஹிந்திரா ய��வோ 575 DI 4WD\nசோனாலிகா DI 55 புலி\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/11540-knowthyself/content/", "date_download": "2021-01-15T23:56:09Z", "digest": "sha1:MBMX52CDA3WEDYIKZL5MOTX576ITJ4J3", "length": 23004, "nlines": 265, "source_domain": "yarl.com", "title": "Knowthyself's Content - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் நகர் வடிகால் துப்புரவின் போது மலை போல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்.\nஎத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது\nஓம் முடிந்தவுடன் உங்களை கூப்பிறம் சிட்னியில இருந்து சட்னி செய்து அனுப்பிறதுக்கு. சும்மா ஒரு ரைமிங்குக்காக, போட்டுதாக்காதேங்கோ, I am பாவம் www.youtube.com/watch\nடிரம்ப் தோற்பதை இந்தியா சீனா விரும்புகிறது - டிரம்ப் மகன்\nஇந்தியாவிடம் பங்களாதேஸ் பணிகிறது திமிறுகிறது இலங்கை\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nஅண்ணா அவவின்ர ** கதைய கவனிச்சனீங்களோ, யூற்றீப் லிங்குடுத்த விதத்தை கவனிச்சனீங்களோ, அதாவது எங்களுடைய லைக்குகளை யூற்றீப் சனலில போடவேண்டுமாம், யாழில் உள்ளவைய ஏமாத்திறாவாம் இஞ்சையுள்ள இராச்சிய அக்காமார்கள் மாதிரியில்லை, ஏற்றுக்கொள்ளும் மனமிருக்கு, சகோதரியின் முயற்சிகள் நிச்சயமாக பாராட்டபடவேண்டியவை\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nசுயநலத்திலும் ஒரு பொதுநலம் இருக்கவேண்டும், நாலுபேருக்கு நல்லது நடக்கவேண்டும், இயற்கை தந்த கொடை வடக்கு கிழக்கு ஏன் இலங்கை உட்பட உணவுக்கு யாரிடமும் கையேந்ததேவையில்லை நீங்க என்னடா என்றால் சங்ககாலம் சிலப்பதிகாரம் என்று சும்மா சும்மா முளைச்ச இலக்கியவாதி ஊடகவியளார்கள் மாதிரி கதைக்கிறீங்கள். அப்ப சிறுதாணியங்களில் செய்யுங்கோ. இப்பவே நாங்க யாரிடம் சிக்கிபோயிருக்கிறோமோ அவங்கள் இப்ப பாடம் எடுக்கதொடங்கிவிட்டாங்கள், தேங்காய்யெண்ணை, வரகு, குரக்கன், கீன்வா, அரிசி நல்லதென்று, இப்பயிஞ்ச பிரிட்டிஸ் கயானாவின் பிறவுன் சுகர் ஓடுது இனி பனங்கட்டி வரும், வாழையோடசேர்த்து நாலு பனைகளையும் நட்டுவையுங்கோ\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nஉங்கள் வீடியோக்களின் நோக்கத்தை விளங்க எழுதப்பட்ட கருத்து, விளங்கிவிட்டது, அப்ப தலையங்கத்தை 75ம் ஆண்டுக்கு பின்னர் வந்த தமிழ���ின் பாரம்பரியமென்று மாத்தலாம். இல்லையென்றால் யாழ் அரியனுடைய இந்த கருத்துடன், 'தவறான ஒரு முன்னுதாரணம் தான்.' உடன்பட வேண்டியிருக்கு\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nஇனி எது என்றாலும் இறக்குமதி செய்து சாப்பிட்டாலும், பாவித்தாலும் எங்களுக்கு தீங்குதான், தனிமனித (யாழ்ப்பாண மக்களுக்கு இது அதிகம்) சுயனலத்தை தமிழீழத்தின் சுயனலமாக மாத்துவோம் உந்த பனியாரத்துக்கு பனங்கட்டியையும் அரிசிமாவையும் பாவிக்கலாம்\nஎழுத்தாளர் , ஊடகவியலாளர் எம் அண்ணன் Kuna Kaviyalahan அவர்களின் #முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்தும் #சுமந்திரன் வாதிக்கும் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலிறுப்பதாகவும் அமைந்த #IBC பேட்டி இது.\nஎழுத்தாளர் , ஊடகவியலாளர் எம் அண்ணன் Kuna Kaviyalahan அவர்களின் #முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்தும் #சுமந்திரன் வாதிக்கும் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலிறுப்பதாகவும் அமைந்த #IBC பேட்டி இது.\n\"கர்ப்பநிலம்\" நாவலைப்பற்றி நஞ்சுண்ட காடு குணா.கவியழகன் (அவரே) எழுதிய பேஸ்புக் கொமென்ஸ் “பாத்திரங்கள் என்னோடு மெய்பேசுவது போல மனிதர்கள் ஒருபோதும் பேசுவதில்லை. அது சாத்தியமும் இல்லைப் போலும். மனிதர்கள் தாம் ஏற்கின்ற பாத்திரம் போல் தான் வாழ்வு அவர்களை நடிக்கத்தூண்டுகிறது. தாங்கள் என்னவாக உண்மையில் இருக்கிறோம் என்பதையே அறிய இயலாத மனச் சிக்குக்குள் மாட்டி விடுகிறார்கள். ஆனால் ஒரு எழுத்தாளனின் கையில் பாத்திரமாக சிக்கும்போது கட்டிய வேசமெல்லாம் அவிழ்த்துப் போட்டு, தம் மன நிர்வாணத்தைக் காட்டுகிறார்கள். பின் அவர்களே எழுதி முடிக்கிறார்கள். அப்படியென்றால் இது மனிதப் பெருநாடகத்தின் கதை.\" [நஞ்சு\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nஅதுதானேபார்த்தன், சும்மா அக்ரிங்குடுக்கிறவையால இப்பிடிச்செய்யேலாது மிகவும் நல்லா இருக்கு உங்கள் காணொளி, இசையும் நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள், தொடருங்கள்\nகண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெ��ிகொள்ளுதெடி ...\nKnowthyself replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in நாவூற வாயூற\nஇதுதான் நடந்திருக்கு; தகவலுக்கு நன்றி, பிரபா\nKnowthyself replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in நாவூற வாயூற\nநன்றி; முன்னர், உதைபாவித்து இரண்டு படங்கள் இங்கபோட பெரியவங்கள் தூக்கிட்டாங்கள் (என்றுநினைத்தேன்), திரும்ப ஒருக்கா முயற்சித்துபார்ப்பம்\nKnowthyself replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in நாவூற வாயூற\nஉண்மை சகோதரி உங்கள் சலட்டுகள் சுப்பர் தொடருங்கள் நாங்களும் எங்களுடைய கைவண்ணத்தையும் காட்டலாமென்று பார்த்தால் படங்களை இங்கு போடேலாமல்கிடக்கு\nKnowthyself replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in நாவூற வாயூற\nகருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .\nKnowthyself replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\nவாழ்த்துக்கள் உடையார், சிறப்பாக வளர்த்துளீர்கள்\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஐயா ஐ ஐ யோ, அது நந்தன் எழுதவில்லை என்பதுதான் போய்ன்ட், பத்தாம் வகுப்பு சனம்மாதிரி எதுக்கெடுத்தாலும் பிழைபிடிக்கிறியள். ஒன்றுமாத்திரம் விளங்குது இந்த திரியிலிருந்து, ஆக்களைப்பற்றி எடுத்த எடுகோள் எல்லாம் சுத்த பிழையென்று, கனபேருடைய அழுக்குகளையும் வெளிக்கொண்டுவர உதவிய இந்த திரியை திறந்த உங்களுக்கு நன்றி அதை வண்மம் என்று எடுத்தால் என்ன செய்ய, கடவுளே\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஅது கிருபன் எழுதியது எல்லாரும் குழம்பிபோனம் வேற திரிய திறவுங்கோ எனது கருத்து, சீமான் ஒரு எழிமையான தலைவன் அல்ல, முற்று முழுதாக நம்ப ஏலாது, சீமானால், விசர் கதைகள் கதைக்காமல் அரசியல் செய்தாலும் இலங்கையில் ஒரு ஆணியையும் புடுங்க ஏலாது, தமிழ் நாட்டில் கொஞ்ச மாற்றத்தை கொண்டு வருவார் என நம்பிகிறேன். பெரிய தலைவனாவதற்குரிய தகுதியை இழந்துகொண்டு வருகிறார் அல்லது இழந்துவிட்டார், இது அவரின் நீண்ட கால தந்திரமாகக்கூட இருக்கலாம், கிடைச்சதோடமெல்லமா மறலாம், அத்துடன் துனிந்தாள் மாதிரித்தெரியவில்லை. இப்போதைக்கு சீமானும் எங்களுக்கு தேவை. ****\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nநீங்கள் இப்ப சீமான் மாதிரி கதைக்கிறியள் எல்லாரும் குழம்பிபோனம் வேற திரிய திறவுங்கோ\nஆமைக்கறி, உடும��புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஇந்த திரி சீமான் சாப்பிட்ட, ஆமை, கறி இட்டலி (அலம்பல்கள்) பற்றி இரிந்தாலும், உண்மையான விளக்கம், சீமான் பின்னால் புலம்பெயர் தமிழர் போவது பற்றியது தான்\nஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம்\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nசீமானின் நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்பவனாக இருந்தாலும், உங்களது அனலிஸ்சஸ்கள் சுப்பர் இந்தகட்டத்தில் தேவையானதும் கூட\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nபத்தாம் வகுப்பில இருக்கேக்க ஆகியு பண்ணின மாதிரி, உன்ற அக்கா கூடதவா என்றால் உங்கட அம்மா மாத்திரம் ஏதோ திறமோ என்று ஆகியு பண்ணின மாதிரி, ஆகியுபன்ற கோஸ்ட்டியோட நேரத்த மினக்கடுத்திறியள் போலகிடக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/contradiction44/", "date_download": "2021-01-15T23:18:31Z", "digest": "sha1:ZDQV5H23CH3LFZ6MAGXBXITHFNADRUGL", "length": 5126, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nஇயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவரது அருகில் என்னவென்று எழுதி வைத்தார்கள்\na. “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” (அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, ‘இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு’ என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள். மத்தேயு 27:37)\nb. “யூதருடைய ராஜா” (அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, ‘யூதருடைய ராஜா’ என்று எழுதி, சிலுவையின் மேல் கட்டினார்கள். மாற்கு 15:26)\nc. “இவன் யூதருடைய ராஜா” (‘இவன் யூதருடைய ராஜா’ என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. லூக்கா 23:38)\nd. “நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா” (பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் ‘நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா’ என்று எழுதியிருந்தது. யோவான் 19:19)\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் - (பகுதி - 1) \nஇயேசு தானாக முன் வந்து பலியானாரா\nஇயேசுவைப்போல் ஆண், பெண் உடலுறவு இல்லாமல் பரிசுத்த ஆவி மூலம் பிறந்தவர்கள் இருந்தால் காட்டுங்கள்\nபைபிள் இன்ஜிலுக்கு நெருக்கமானவை இல்லை என்றால் பைபிளில் முந்தைய நபிமார்களை பற்றி இருக்கிறதே எப்படி \nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/two-person-dead-on-jayalalithaa-meeting-116041200003_1.html", "date_download": "2021-01-15T23:59:24Z", "digest": "sha1:XFFNS7OVGRUXRKZPJUJW4TFV7HYSOQDE", "length": 12274, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜெயலலிதா கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் பலி | Webdunia Tamil", "raw_content": "சனி, 16 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜெயலலிதா கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் பலி\nஜெயலலிதா கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் பலி\nதமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட விருத்தாச்சலம் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பொது கூட்டத்தில் இருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்குட்பட்ட 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.\nஇந்த பிரசாரக் கூட்டம் கடும் வெயிலில் நடைபெற்றதால், கூட்டத்திற்கு வந்த பெண்கள் பலர் வெயிலில் தாங்க முடியாமலும், கூட்ட நெரிசலாலும் மயக்கம் அடைந்தனர்.\nஇதில், ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குறிஞ்சிப்பாடி ஜெயமணி, வடக்கு வெள்ளூர் லோகநாதன், வில்வபெருந்துறை ராமஜெயம், காடம்புலியூர் செந்தாமரை கண்ணன், விருத்தாச்லம் முத்துலக்ஷ்மி, ராமசந்திரன் பேட்டை பூங்காவனம் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஆனால், ராதாகிருஷ்ணன் என்பவர் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.\nமேலும், முதல்வர் பொதுக் கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் கருணாகரன் கடும் வெயிலால் மயக்கம் அடைந்தார். அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், கருணாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்ச சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த - ஜெயலலிதா பற்றி கருணாநிதி கருத்து\nஅதிமுக வேட்பாளருக்கு எதிராக போஸ்டர்\nஇந்த தாய்க்கு தெரியும்: ஜெயலலிதா அதிரடி பரப்புரை\nஜெயலலிதா தோல்வி பயத்தில் மது விலக்கை அறிவித்துள்ளார் - ஜவாஹிருல்லா\nஜெயலலிதாவுக்கு தேர்தல் பயம் வந்த விட்டது: கனிமொழி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%80/", "date_download": "2021-01-15T23:33:10Z", "digest": "sha1:2ZYUCUH2M3O4I2EMYXNDYEF4JZKTDNWA", "length": 8905, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "அலீ Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்\nகடந்த 1965 இல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு, இந்தியாவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா.சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்கப் போதுமான நிதி இந்திய ராணுவத்திடம் இல்லாததால்...\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசத்தியமார்க்கம் - 26/06/2006 0\nபதில்: ஒரு வரியில் பதில் கூறினால், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக் குறித்து காண்போம். \"அர்ஷின்(இருக்கை) மீது...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/46985/Akshay-Kumar-breaks-his-silence-over-Canadian-citizenship,-says-%E2%80%98I-really", "date_download": "2021-01-16T00:39:36Z", "digest": "sha1:7ZDNXKURP7EMARHAE45IBQ7XGEEMF5UQ", "length": 10663, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கனடா குடியுரிமையால் வாக்களிக்கவில்லையா?” - மௌனத்தை களைத்த அக்ஷய் குமார் | Akshay Kumar breaks his silence over Canadian citizenship, says ‘I really don’t understand the unwarranted interest and negativity about my citizenship’ | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n” - மௌனத்தை களைத்த அக்ஷய் குமார்\nதன்னுடைய குடியுரிமை தொடர்பாக ஏன் இவ்வளவு விமர்சனங்கள் எழுகின்றது என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடியை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் நேர்காணல் செய்திருந்தார். நேரடியாக அரசியல் சாராத ஒரு நேர்காணலாக அது அமைந்திருந்தது. பத்திரிகையாளர்கள் இருக்கையில் நேர்காணலுக்கு அக்ஷய் குமாரை தேர்வு செய்தது குறித்து கேள்விகள் எழுந்தன.\nஅதனையடுத்து, நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அக்ஷய் குமார் வாக்களிக்கவில்லை. அக்ஷய் வாக்களிக்காதது ட்விட்டரில் ட்ரோல் ஆனது. அவர் வாக்களிக்காததற்கு காரணம் அவர் கனடா குடியுரிமை வைத்திருப்பதுதான் என்று பலரும் கூறினார். ஆனால், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அப்போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.\n2017ம் ஆண்டு டைம்ஸ் நவ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அக்ஷய் குமார், தனக்கு ���னடா அரசாங்கத்தால் கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதை தெரிவித்து இருந்தார். எனவே, அவர் கனடா குடியுரிமை வைத்திருப்பது உறுதியானது. 2012ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி அக்ஷய் குமாருக்கு கனடா குடியுரிமை பெற்றதற்கான ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதுவும், விண்ணப்பித்த இரண்டு வாரங்களில் குடியுரிமை கிடைத்ததாக தெரிகிறது.\nஇந்நிலையில் குடியுரிமை சர்ச்சை குறித்து அக்ஷய் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “என்னுடைய குடியுரிமை குறித்து ஏன் இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் எழுகிறது என்று புரியவில்லை. என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருப்பதை நான் ஒருபோதும், மறைக்கவோ அல்லது மறுக்கவோ இல்லை. அதைப் போலவே கடந்த 7 வருடங்களாக நான் கனடா சென்றதில்லை என்பதும் உண்மையே. நான் இந்தியாவில்தான் பணியாற்றுகிறேன். இந்தியாவில்தான் வரி செலுத்துகிறேன்.\nயாருக்கு என்னுடைய நாட்டுப் பற்றினை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. தேவையில்லாமல் என்னுடைய குரியுரிமை குறித்து விமர்சனங்கள் எழுவது வருத்தமாக உள்ளது. இது தனிப்பட்ட, சட்ட ரீதியான, அரசியலற்ற ஒரு விஷயம். இந்தியாவை வலிமையாக்க என்னால் ஆன சிறிய பணியை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஎஜமானர் ஏவினால் பறந்து வந்து தாக்கும் கிளி - வைரல் வீடியோ\nதொடரும் பத்திரிகையாளர் கொலைகள்.. பதற வைக்கும் பன்னாட்டு ரிப்போர்ட்\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎஜமானர் ஏவினால் பறந்து வந்து தாக்கும் கிளி - வைரல் வீடியோ\nதொடரும் பத்திரிகையாளர் கொலைகள்.. பதற வைக்கும் பன்னாட்டு ரிப்போர்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2019/05/10/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2021-01-16T00:21:37Z", "digest": "sha1:DBSR54IVSM7CLNWFKXGSJ6RXON6ZA5US", "length": 53813, "nlines": 168, "source_domain": "padhaakai.com", "title": "‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜனவரி 2021\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – நவம்பர் 2020\nபதாகை – டிசம்பர் 2020\n‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்\nகிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு சமயவேல் அவர்களின் “அகாலம்” எனும் கவிதைத் தொகுப்பை இரண்டாம் முறையாக வாசிக்க நேர்கையில் தொகுப்பின் முதல் கவிதையான “வயலின் மனிதன்” ஐ சட்டென கடக்க இயலவில்லை.’’வயலின் மனிதன்‘ தலைப்பின்கீழ் இரு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டுமே இசை சம்பந்தமான கவிதைகள். இக்கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கையில் மனதிற்குப் பிரியமான இசையினை இன்னும் நெருக்கமாய்க் கேட்கத் தோன்றியது. மட்டுமன்றி கவிதை வாசித்தல், இசை கேட்டல் எனும் இரு நிகழ்வுகளும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றென இரட்டை மகிழ்வினை ஒருசேர அனுபவிக்க வாய்த்தது மனதிற்கு அலாதியான ஒரு உணர்வினை அளித்தது. அத்தகையதொரு மனநிலையில்தான் மெல்லமெல்ல இக்கட்டுரை உருவாக்கம் பெற்றது.\nஇசை என்னைச் சுருட்டி எறிகிறது\nநடத்துனனின் ஒரு சிறு தவறில்\nஒவ்வொரு உறுப்பாய் என்னைக் கழற்றி எறிந்துவிட்டு\nஒரு ஆர்கெஸ்ட்ராவின் அற்புதமான நிகழ்வு கவிதையாக்கம் பெற்றுள்ளது. டேப்ரிக்கார்டரில் பாடல் கேட்கையில் ஒலிநாடாவில் ஏற்படும் குறைபாடுகளாலோ, பள்ளி மற்றும் கல்லூரி விழாக்களில் மைக் முன் அரங்கேறும் நிகழ்வுகளை மனமொன்றிக் கவனிக்கையில் திடீரென ஏற்படும் உச்சஸ்தாயிலான கீச்சொலியிலோ அல்லது மனதிற்குப் பிடித்தமான பாடல் ஒலிக்கையில் வானொலியில் ஏற்படும் கரகர அதிர்விலோ இப்படி ஏதேனுமொரு நிகழ்வில் இம்மாதிரி மனம் கூசும்படியான அதிர்வினை அனைவரும் சந்தித்திருக்க அநேக வாய்ப்புகளுண்டு. இசையில் இன்புற்றிருக்கும் மனமானது திடுமென இரைச்சலுக்கு உட்படுத்தப்படுகையில் அதுவரை தான் அனுபவித்த, தனக்குப் பிடித்தமான ஸ்பரிசத்தினை முழுமையாக இழந்துவிடும் நிகழ்வே இங்கு கவிதையாக்கம் பெற்றுள்ளது. இந்நிகழ்வானது, கிட்டத்தட்ட காற்றிற்கு அசைந்து இசையெழுப்பும் மரமொன்றை வேரோடு பிடுங்கி எறிவது போலத்தானென எண்ணத் தோன்றுகிறது. கவிஞர்களின் இருப்பானது பூலோகமாக இருப்பினும் அவர்களின் அகவெளியானது அவ்வப்போது பூமிக்கு வெளியிலான சஞ்சரிப்புகளில் திளைத்தூறி தனது விருப்பங்களுக்கும் , அறிவுத் தேடல்களுக்கும் தீனியிட்டுக் கொள்கின்றன என்பதற்கு முதற்பத்தி சான்றாக அமைகிறது. கண்கள் மூடியபடி நாம் ரசிக்கும் இசையானது நம்மைச் சுருட்டி பூமிக்கு வெளியே வீசவேண்டுமாயின் அது மனதிற்கு இசைவானதாகவோ அல்லது ஏற்புடையதாகவோ இருக்க வேண்டும்.் இசையின் மீது அனைத்து உயிர்களுக்கும் மயக்கமுண்டு எனும் நிதர்சனத்தை எண்ணுகையில், ‘இசையால் வசமாகா இதயம் எது’ எனும் பாடல் வரியானது நினைவில் ஊர்கிறது. இசையும், குரலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று தழுவி நம் மனதின் ஆழத்தை வசீகரிக்கும் தன்மை வாய்ந்தவை. உயிரின் துக்கமென வயலினிருந்து கசியும் இசை அரூபமானது. கறுப்பு வானம் என்பது காட்சிப்படிமம். எனவே கறுப்பு வானமாகப் பெருகும் உள்ளுணர் வரிகள் வாசகருக்கு ஒரு அழுத்தமான புறவெளிக்காட்சியை அகத்துள் தோற்றுவிக்கிறது. மனித அறிவானது தெரிந்ததிலிருந்து தெரியாததை நோக்கி நகர்வது போல மூன்றாம் பத்தியின் வரிகள் அரூபத்திலிருந்து மெல்ல ரூபம் நோக்கி நகர்கின்றன.\nசில பாடல்கள் சுமையான மனதை சட்டென இலகுவாக்கும் தன்மை வாய்ந்தவை. ஒரு பருப்பொருளோ அல்லது மனிதனோ சிறு புல்நுனியில் தொங்கவியலாதுதான். மனமானது இலேசாகிப் பறக்கும் தருணத்தில் அப்படியொரு அரிதான வாய்ப்பு அவருக்கு கிட்டியதை அறிவதோடு குரலின் ரிதம் குறித்த அவரின் புரிந்துணர்வையும் நாம் அறியப்பெறுகிறோம். எந்தவொரு மனமும் இரைச்சலை விரும்புவதில்லை. ஆர்க்கெஸ்ட்ரா நடத்துனனின் சிறு தவறால் சட்டென தன்னுணர்வு நிலைக்குத் திரும்புவதைத்தான் இறுதிப்பத்தி சுட்டுகிறது. இசை இரைச்சலாக மாறும் தருணம் மனம் சந்திக்கும் அதிர்வில் அவர் ஏதுமற்ற ஒன்றாகி எதுவுமே இல்லாமல் ஆகிறார். The Pianist திரைப்ப���த்தில் இசையைத் தொடர்ந்துவரும் இரைச்சலும், இரைச்சலினூடான இசையுமென சற்று கனத்த மனஅதிர்வினை உண்டாக்கிய காட்சிகளை அசைபோடுகிறது மனம்.\nஒரு பிரும்மாண்டப் பியானோவின் இசை நகர்மேல் பொழிந்து கொண்டிருக்கிறது.\nபஸ் ஸ்டாப், கடக்கும் வாகனங்கள்,\nவிருட்டென்று வந்து எனை ஏற்றிக்கொண்ட சிட்டிபஸ்; வெளியில் விடைதரும் சிநேகிதி\nஓரத்தில் ஒளி கசியும் கட்டிடங்கள்\nவேப்பமரங்கள், கறுப்புச் சாலை, கடைகள்,\nவேதக்கோயில், த்யேட்டர், ரிக் ஷா வரிசைகள்\nஓர் உயிருள்ள வயலினாக நான்\nகவிதை என்பதை மௌனம் மலர்த்தும் அலாதியான இசை எனவும் குறிப்பிடலாம். இசையானது எல்லோர் வீட்டின் கதவுகளையும் தட்டக்கூடியது. நாம்தான் செவிமடுக்க மறுத்து அலட்சியமாய் அவைகளைக் காற்றில் உதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இசையானது ஒலியுணர்திறன் கொண்டது மட்டுமன்றி காட்சி மயக்கத்தினையும் உணரப்பெறுவதுமாகும். இக்கவிதையைப் பொறுத்தமட்டில் ஓரத்தில் ஒலி கசியும் கட்டிடங்கள், ரிக் ஷா வரிசை போன்ற காட்சி பிம்பங்களிலிருந்து ஒரு வயலின் எட்டிப்பார்க்கிறது எனும் நேர்த்தியான வரியானது காட்சிமயக்கத்தின் அற்புதத்தை மனதினுள் நிகழ்த்திக் காட்டுகிறது. மிகுந்த மெல்லதிர்வை உண்டுசெய்யும் இக்காட்சியானது ஒரு சிலிர்ப்பான நுண்ணிசையைக் கசிந்து கொண்டே மனம் முழுக்க அடர்வாக விஸ்தரிக்கிறது. ‘ஓரான் பாமுக்’ ன் “பனி” நாவல் முழுக்க விசித்திர நிலமான துருக்கியின் ‘கார்ஸ்’ நகரக் கட்டிடங்கள் பனியினூடாக இப்படியொரு நுண்ணிசையைக் கசிந்துகொண்டே இருக்கும்.\nபொதுவாக மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நேர்மறையானாலும் சரி, எதிர்மறையானாலும் சரி சில பொழுதோ, காலமோ தொடர்ந்து அதன் நிழல்களில் சஞ்சரித்தவாறு மற்ற அனைத்தையும் புறந்தள்ளிவிடுகிறது. இங்கு நேர்மறை உணர்வு கவிதையாக்கம் பெற்றுள்ளது. சில நிகழ்வுகளின் பொருட்டு ஒரு புள்ளியில் குவிந்து அங்கேயே நிலைபெறுகிற நம் கவனமானது அதன்பிறகான எவ்வித பிரம்மாண்டங்களின் லயிப்பிலும் ஈர்ப்பு பெறுவதில்லை அல்லது அவ்வாறு இயங்கவென மனம் நம்மை அனுமதிப்பதில்லை. மழை நனைப்பதுபோல் ஒரு நகரை இசை நனைப்பதை உணர்வதென்பதே பேரின்பம். அம்மாதிரியான மனோநிலையில் தன்னைச் சூழ்ந்துள்ள உயர்திணை, அஃறிணை யாவற்றிலும் வயலின் இசை கசிந்துகொண்டிருப்பதை உணர்வதென்பது பேரின்பத்தினூடான மற்றுமொரு பேரின்பம். இசையில் மயங்கிய ஒரு மனமானது இந்த உலகத்தை இசையாகவே காணும் அறிவுமயக்கத்தில் சஞ்சரிப்பதுடன் அதை கொண்டாடிக் களிக்கிறது. ஒரு மனிதனின் இசைவயப்பட்ட மனப்பிரியத்தை வெளிப்படுத்தும் பெருங்கடத்தியாக தன்னை நிறுவிக்கொண்டுள்ளது இக்கவிதை.\nஉயிரின் வேர்வரை ஊடுருவி ஒரு உணர்வினை முழுமையாய் கவித்துவமாக்க வேண்டுமெனில் தான் அதுவாகவே மாறுவதன்றி வேறெப்படி இயலும் எந்த ஸ்டாப்பிலோ இறங்கி, எந்தத் தெருவிலோ நடந்து, எந்த வீட்டையோ தட்டினாலும் திறந்துகொள்ளும் எல்லாக் கதவுகளும் அவருடையதாகவே இருக்கிறது என்பதாக விரிகிறது எனது சிந்தனை.\nமேற்கூறிய இரு கவிதைகளிலும் வயலின் மற்றும் பியானோ ஆகிய இரு இசைக்கருவிகளின் தாக்கம் தெளிவாகிறது. முதற்கவிதையானது பாழ்பட்ட இசை குறித்த உணர்வையும், மற்றது ஒரு இசையூறிய மனதின் உணர்வுப் பிரவாகத்தினையும் நயமாக எடுத்துரைக்கிறது. முதற்கவிதையில் மன அடுக்குகளைச் சீர்குலைத்தபடி தன்னிலிருந்து விடுபட்டுச் சுழன்றோடி மறையும் இசையானது மற்றதில் அதே வேகத்தில் அவ்வளவையும் சீர் செய்வதெனும் கருத்தானது உணரக் கிடைக்கிறது. வாழ்வின் உன்னத தருணங்களை உயிர்ப்போடு மலர்த்துகிற இதுபோன்ற கவிதைகளை அவ்வளவு எளிதில் கடக்க முடிவதில்லை. சில சமயங்களில், அண்டை வீட்டில் கமழும் தாளிப்பு மணமானது நம் வயிற்றுப்பசியைக் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதுபோல, கவிஞரின் இவ்விதமான இசைத்தாளிப்பானது மனத்தின் இசைப்பசியைத் தூண்டும் விதமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nவெளியீடு _ சவுத் ஏசியன் புக்ஸ்\nமுதல் பதிப்பு _ 1995\nPosted in எழுத்து, கட்டுரை, வான்மதி செந்தில்வாணன் on May 10, 2019 by பதாகை. Leave a comment\n← சேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு\nஅமர் – விஜயகுமார் சிறுகதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் ச���ல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (14) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,638) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (3) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (75) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (27) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (626) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (53) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (424) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்கும���ர் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (30) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன��� (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (2) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஷீலா சிவக்குமார் on மாமருந்து – ஐ.கிருத்திகா…\njananesan on மாமருந்து – ஐ.கிருத்திகா…\nkurinchimalar on சிதை வளர் மாற்றம் – மாலத…\njananesan on சிறிய மனிதரின் உலகம் – ஸ…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nபதாகை - ஜனவரி 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nமாமருந்து - ஐ.கிருத்திகா சிறுகதை\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nசிதை வளர் மாற்றம் - மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nயூவின் அழகிய யுவதி - சீனக் கவிதையின் மொழிபெயர்ப்பு - ந.சந்திரக்குமார்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எ��ற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதை வளர��� மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nதாத்தாவும் பேரனும் – பாவண்ணன் கட்டுரை\nமாமருந்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nசிதிலம் – ஸிந்துஜா சிறுகதை\nநந்தி – காஸ்மிக் தூசி கவிதை\nஒலிக்காத உடல் – இரா.கவியரசு கவிதைகள்\nஉரையாட வரும் எந்திர இரவு, கடலில் கலக்கும் கவிதை – நந்தாகுமாரன் கவிதைகள்\nஇனி – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nநிழலைத் தின்னும் பூனை – ஹரீஷ் கண்பத் சிறுகதை\nநிழற்குடை – கமலதேவி சிறுகதை\nசிறிய மனிதரின் உலகம் – ஸிந்துஜா சிறுகதை\nஒரு ஊழியனின் மனசாட்சி – உஷாதீபன் சிறுகதை\nகாணாமல் போன சுருட்டு – நித்யாஹரி சிறுகதை\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.glbnews.com/?id=1&p=7", "date_download": "2021-01-15T23:48:39Z", "digest": "sha1:EQQLRLT5ZC6BTDPC2AEWVGDF2FB433UW", "length": 52229, "nlines": 280, "source_domain": "ta.glbnews.com", "title": "தமிழ்(India) பதிப்பு Global News", "raw_content": "\nமுக்கிய செய்திகள் உலகம் தமிழகம் வணிகம் அறிவியல்/தொழில்நுட்பம் பொழுதுபோக்கு விளையாட்டு ஆரோக்கியம்\nகோவை: `அவங்களை வெளிய அனுப்புங்க’\nகோவை: `அவங்களை வெளிய அனுப்புங்க’ - அ.தி.மு.க பெண் நிர்வாகியிடம் கொதித்த ஸ்டாலின்... என்ன நடந்தது\nகிராம சபை கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பெண்; கோவையில் பரபரப்பு Dinamalar\nகோவை தேவராயபுரம் திமுக கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு Polimer News\nயாரு நீங்க.. அவர் அனுப்பிய ஆளா.. அதிரடியாக கேட்ட ஸ்டாலின்.. வெளியேற்றப்பட்ட பெண்.. கோவை பரபரப்பு Oneindia Tamil\nஅமைச்சர் வேலுமணியின் தொகுதியில் மக்கள் கிராமசபைக் கூட்டம்: பங்கேற்க ஸ்டாலின் கோவை வந்தார் Hindu Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nரஜினி தோற்றத்திற்கு மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்\nரஜினி தோற்றத்திற்கு மாறிய பிரபல கிரிக்கெட் வீரர் மாலை மலர்\n புத்தாண்டில் ரஜினியாக மாறி டேவிட் வார்னர் கொடுத்த சர்ப்ரைஸ்.. செம்ம வீடியோ\nநடிகர் ரஜினிகாந்த் போல் வீடியோவில் முகமாற்றம் செய்து புது வருட வாழ்த்து தெரிவித்த வார்னர் தினத் தந்தி\nரஜினி ஸ்டைலில் டேவிட் வார்னர் வித்தியாச வாழ்த்து News18 தமிழ்\nஎனக்கு ஜி.பி.முத்து டிக்டாக்கர் அவார்டு கிடைச்சுருக்கு; வார்னரின் போஸ்ட் வைரல்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nரசிகர்களின் அபிமான ‘ஹீரோக்களின்’ பà\nரசிகர்களின் அபிமான ‘ஹீரோக்களின்’ பà BehindwoodsGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பா \nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பா வெப்துனியாGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nபுத்தாண்டை முன்னிட்டு 'மாஸ்டர்' எமோஜி வெளியீடு\nபுத்தாண்டை முன்னிட்டு 'மாஸ்டர்' எமோஜி வெளியீடு DinamalarGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n2nd Jan 2021 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.10000 Pay Balance; பெறுவது எப்படி\n2nd Jan 2021 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.10000 Pay Balance; பெறுவது எப்படி\nபுத்தாண்டு அறிவிப்பு: ரூ.15,000 பரிசாக வழங்கும் அமேசான்- எப்படி பெறுவது தெரியுமா\nடாமி ஹில்ஃபிகர் வாட்ச் வெல்ல அரிய வாய்ப்பு: அமேசான் குவிஸ் கேள்விகளுக்கான பதில்கள் இதோ\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nசென்னையில் தங்கம் ஒரு சவரன் ரூ.37,984-க்கு விற்பனை\nசென்னையில் தங்கம் ஒரு சவரன் ரூ.37,984-க்கு விற்பனை தினமணி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன Hindu TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஆஸ்திரேலிய தேசிய கீதத்தில் திருத்தம்\nஆஸ்திரேலிய தேசிய கீதத்தில் திருத்தம் - முந்தைய வரலாற்றை நினைவு கூறும் வாசகம் சேர்ப்பு தந்தி டிவி\nபூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய ஆஸ்திரேலியா BBC Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nதிருப்பூரில் 51 பேர் டிஸ்சார்ஜ்\nதிருப்பூரில் 51 பேர் டிஸ்சார்ஜ் DinamalarGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nநியூசிலாந்தின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டுமா பாகிஸ்தான்2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்\nநியூசிலாந்தின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டுமா பாகிஸ்தான்2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் தினத் தந்தி\nமாட் ஹென்றி தேர்வு: நியூசி., அணி அறிவிப்பு Dinamalar\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nவிஜய் ரசிகர்களுக்கு 'மாஸ்டர்' குழுவின் புத்தாண்டு ட்ரீட்\nவிஜய் ரசிகர்களுக்கு 'மாஸ்டர்' குழுவின் புத்தாண்டு ட்ரீட் News18 தமிழ்\nலோகேஷ் கனகராஜை இயக்கிய விஜய் - Vijay directs Lokesh Dinamalar\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nவிதிமுறைகளை மீறிய அமேசான், பிளிப்கார்ட்.. ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு கடிதம்\nவிதிமுறைகளை மீறிய அமேசான், பிளிப்கார்ட்.. ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு கடிதம் Dinasuvadu TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஅமெரிக்கா- ஈரான் ராணுவ நடவடிக்கை பாரசீக வளைகுடாவில் பதற்றம் அதிகரிப்பு தினத் தந்தி\nசுலைமானியைக் கொன்றவர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்: ஈரான் எச்சரிக்கை Hindu Tamil\nநெருங்கும் நினைவு நாள்.. அதிகரிக்கும் பதற்றம் மத்திய கிழக்கில் குவியும் அமெரிக்க போர் விமானங்கள்: வெளியான முக்கிய அறிவிப்பு Lankasri\nகுவியும் அமெரிக்க போர் விமானங்கள் அதிகரித்த இறப்புக்கள் - இப்படிக்கு உலகம் Tamilwin\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nசென்னை, புறநகர் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nசென்னை, புறநகர் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு Hindu Tamil\nதமிழகம் முழுவதும் தேவாலயங்களில் புத்தாண்டு கொண்டாட்டம்: வண்ண விளக்குகளால் ஜொலித்த தேவாலயங்கள் Polimer News\nவவுனியாவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற புதுவருட விசேட ஆராதனை Tamilwin\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nநடிகர் விஜய் சந்தித்தது ஏன்\nநடிகர் விஜய் சந்தித்தது ஏன் எடப்பாடி பழனிசாமி விளக்கம் Makkal KuralGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nவிஜய் போட்ட மாஸ்டர் பிளான்.. இதுவரை தமிழ் திரைப்படங்கள் செய்யாத மிகப்பெரிய சாதனை..\nவிஜய் போட்ட மாஸ்டர் பிளான்.. இதுவரை தமிழ் திரைப்படங்கள் செய்யாத மிகப்பெரிய சாதனை.. Cineulagam\nமாஸ்டர் படத்திற்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை.. விஷயம் வேறு.. போட்டு உடைத்த முதல்வர் Oneindia Tamil\nநடிகர் விஜய் மாஸ்டர்-க்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை- முதலமைச்சர் தினத் தந்தி\nடுவிட்டரை அதிரவைக்கும் மாஸ்டர் எமோஜி மாலை மலர்\nவிஜய், விஜய் சேதுபதியின் மிரட்டலான 'புத்தாண்டு ஸ்பெஷல்' மாஸ்டர் போஸ்டர் வெளியீடு\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஜனவரி 20-ஆம் தேதிக்கு பின்னர் அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம்: கமலா ஹாரிஸ் அதிரடி\nஜனவரி 20-ஆம் தேதிக்கு பின்னர் அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம்: கமலா ஹாரிஸ் அதிரடி தினகரன்\nஅமெரிக்க வரலாறு மாற்றி அமைக்கப்படும்- கமலா ஹாரிஸ் உறுதி Dinamalar\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n8 மாதங்களுக்குப் பிறகு கர்நாடகாவில் இன்று பள்ளிகள் திறப்பு\n8 மாதங்களு���்குப் பிறகு கர்நாடகாவில் இன்று பள்ளிகள் திறப்பு Makkal Kural\n9 மாதங்கள் பிறகு.. கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு.. பெற்றோரிடம் மாணவர்கள் ஒப்புதல் வாங்கி வர வேண்டும் Oneindia Tamil\nகேரளத்தில் 9 மாதங்களுக்குப் பின் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு..\nகொரோனா கட்டுப்பாடுகளுடன் கேரளாவில் இன்று அரசு பள்ளிகள் திறப்பு Maalaimalar தமிழ்\nகேரளா - கர்நாடகம்- அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தினத் தந்தி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஇந்திய அணியில் பவுலிங் கேப்டன் அவருதான்.. என்ன செய்யணும்னு அவருக்கு தெரியும்.. ஓஜா அதிரடி\nஇந்திய அணியில் பவுலிங் கேப்டன் அவருதான்.. என்ன செய்யணும்னு அவருக்கு தெரியும்.. ஓஜா அதிரடி Asianet News Tamil\nஇவர்தான் இந்திய அணியின் பவுலிங் கேப்டன்.. தமிழக வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்\nஅந்த தமிழக வீரர்தான் கேம் சேஞ்சர்.. பயந்து நடுங்கும் ஆஸி. பேட்ஸ்மேன்கள்.. பரபரக்கும் களம்.. பின்னணி myKhel Tamil\nமனஅழுத்தத்தில் இருக்கிறார்.. அவருக்கு உடனே ஓய்வு தேவை.. இந்திய தொடரால் ஆஸி. அணிக்குள் பரபரப்பு\nதவிர்க்கவே முடியாது.. அதிரடி பவுலிங்கால் கோலிக்கு நெருக்கடி கொடுக்கும் தமிழக வீரர்.. செம பின்னணி myKhel Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஇந்திய அணியின் எழுச்சியில் ஆச்சரியமில்லை\nஇந்திய அணியின் எழுச்சியில் ஆச்சரியமில்லை - ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் Maalaimalar தமிழ் Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nமாஸ்டர் படத்துக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை\nமாஸ்டர் படத்துக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாலை மலர்Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nடுவிட்டரை அதிரவைக்கும் மாஸ்டர் எமோஜி\nடுவிட்டரை அதிரவைக்கும் மாஸ்டர் எமோஜி மாலை மலர்\nமாஸ்டர் படத்திற்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை.. விஷயம் வேறு.. போட்டு உடைத்த முதல்வர் Oneindia Tamil\nநடிகர் விஜய் மாஸ்டர்-க்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை- முதலமைச்சர் தினத் தந்தி\nவிஜய், விஜய் சேதுபதியின் மிரட்டலான 'புத்தாண்டு ஸ்பெஷல்' மாஸ்டர் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு - திரையுலகினர் ஏமாற்றம் மாலை மலர்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nசைபீரியாவில் 50,000 ஆண்டுகள் முன்பு இறந்த காண்டாமிருகத்தின் உடல் கண்டெடுப்பு.\nசைபீரியாவில் 50,000 ஆண்டுகள் முன்பு இறந்த காண்டாமிருகத்தின் உடல் கண்டெடுப்பு.\nஇந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஜனவரி 8 முதல் மீண்டும் விமான சேவை\nஇந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஜனவரி 8 முதல் மீண்டும் விமான சேவை Oneindia Tamil\nஜனவரி 8-ல் இருந்து இங்கிலாந்துக்கு விமான சேவை: மத்திய அமைச்சர் தகவல் மாலை மலர்\nஇந்தியாவில் வரும் 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை தினத் தந்தி\n8-ம் தேதி முதல் பிரி்ட்டனுக்கு விமான சேவை துவக்கம் Dinamalar\nபிரிட்டனுக்கு ஜன.8 முதல் விமான சேவை தொடக்கம் தினமணி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஇனிமே புஜாரா இல்ல... ரோகித் சர்மாதான்... பிசிசிஐ திட்டவட்டமா அறிவிச்சாச்சு\nஇனிமே புஜாரா இல்ல... ரோகித் சர்மாதான்... பிசிசிஐ திட்டவட்டமா அறிவிச்சாச்சு\nஅடுத்த இரண்டு போட்டிகளுக்கும் ரோகித் சர்மா துணைக் கேப்டனாக நியமனம் மாலை மலர்\nபுஜாராவின் துணைக் கேப்டன் பதவி பறிப்பு News18 தமிழ்\nசிரித்தபடி வந்த நடராஜன்.. வேகமாக வந்து கட்டிப்பிடித்த ரோஹித் சர்மா.. அட.. என்ன பாஸ் இதெல்லாம்\nஇதை செஞ்சா தான் டீமில் சேர்ப்போம்.. ரோஹித் சர்மாவை லாக் செய்த பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n'மாஸ்டர்' ட்விட்டர் எமோஜி வெளியீடு\n'மாஸ்டர்' ட்விட்டர் எமோஜி வெளியீடு Hindu TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n 365 ரீசார்ஜில் இத்தனை விஷயங்களா\n 365 ரீசார்ஜில் இத்தனை விஷயங்களா\nடெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் ரூ.500-கீழ் சிறந்த 4ஜி டேட்டா வவுச்சர்கள்.\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nபனியில் உறைந்த புராதன காண்டாமிருகம்: 20,000 ஆண்டுகள் முன்பு இறந்த விலங்கு உறுப்புகள் சிதையாமல் கண்டெடுப்பு\nபனியில் உறைந்த புராதன காண்டாமிருகம்: 20,000 ஆண்டுகள் முன்பு இறந்த விலங்கு உறுப்புகள் சிதையாமல் கண்டெடுப்பு BBC Tamil\nசைபீரியாவில் 50,000 ஆண்டுகள் முன்பு இறந்த காண்டாமிருகத்தின் உடல் கண்டெடுப்பு.\n20 ஆயிரம் வருஷத்திற்கு முந்தைய காண்டாமிருகம்.. குபீரென்று வெளியே வந்த 'அழியா உடல்..' ஆடிப்போன மக்கள் Oneindia Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nசீனாவிலும் உருமாறிய கொரோனா - உருவாகிய இடத்திற்கே மீண்டும் வந்தடைந்த வைரஸ் மாலை மலர்\nஉருமாறிய வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் சீனாவ���லும் பரவியது தினத் தந்தி\nசீனாவிலும் பரவியது உருமாறிய கொரோனா... News18 தமிழ்\nமீண்டும் சீனாவை அச்சுறுத்தும் கொரோனா அச்சத்தில் மக்கள் IBC Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஇட ஒதுக்கீடு :பா.ம.க.,வினர் மனு\nஇட ஒதுக்கீடு :பா.ம.க.,வினர் மனு Dinamalar\nபெரம்பலூர் மாவட்டத்தில் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம் தினத் தந்தி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nரஷியாவில் புதிதாக 27,039 பேருக்குத் தொற்று; மேலும் 536 பேர் பலி\nரஷியாவில் புதிதாக 27,039 பேருக்குத் தொற்று; மேலும் 536 பேர் பலி தினமணி\nடிச.31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல் Hindu Tamil\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தினத் தந்தி\nதமிழகத்தில் மேலும் 921 பேருக்கு கரோனா தினமணி\nஇந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று: 24 மணி நேரத்தில் 21,821 பேருக்கு பாதிப்பு Hindu Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nதமிழகத்தில் இன்று 921 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 252 பேர் பாதிப்பு: 1,029 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று 921 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 252 பேர் பாதிப்பு: 1,029 பேர் குணமடைந்தனர் Hindu Tamil\n'20'20'ன் கடைசி நாளில் தமிழகத்தில் எவ்வளவு பேருக்கு கொரோனா தெரியுமா பாசிட்டிவ் மாற்றம் Oneindia Tamil\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 921 பேருக்கு தொற்று உறுதி தினத் தந்தி\nஇதுவரை 42 மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது: வந்த 2 முடிவுகளில் ஒருவருக்கு மட்டுமே தொற்று: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி Hindu Tamil\n2021 புத்தாண்டின் முதல் நாளில் தமிழகத்தில் எவ்வளவு பேருக்கு கொரோனா தெரியுமா\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nBreaking: இந்தியாவில் SII தடுப்பூசி Covishield அவசர பயன்பாட்டிற்கு பரிந்துரை\nBreaking: இந்தியாவில் SII தடுப்பூசி Covishield அவசர பயன்பாட்டிற்கு பரிந்துரை Zee Hindustan தமிழ்\nஇந்தியாவில், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி.. அவசர கால பயன்பாட்டுக்கு நிபுணர் குழு பச்சைக்கொடி Oneindia Tamil\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் எப்போது நிபுணர் குழு இன்று மீண்டும் ஆய்வு தினத் தந்தி\nகொரோனா தடுப்பூசி குறித்து இன்று நல்ல செய்தி Dinamalar\nவிரைவில் தடுப்பூசிக்கு ஒப்புதல், இரு பரீட்சார்த்த சோதனை - கொரோனாவை ஒழிக்க அரசின் அதிரடி திட்டம�� Oneindia Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nசட்டசபை தேர்தல்.. ஓவைசி கட்சியை இழுத்து சாதித்த திமுக.. மு.க. ஸ்டாலின் ராஜதந்திரத்துக்கு வெற்றி\nசட்டசபை தேர்தல்.. ஓவைசி கட்சியை இழுத்து சாதித்த திமுக.. மு.க. ஸ்டாலின் ராஜதந்திரத்துக்கு வெற்றி\nதிமுக மாநாட்டில் பங்கேற்கிறார் ஓவைசி\nடாப் கியர் போட்டு மேலே வரும் திமுக.. இணைகிறார் ஓவைசி.. வரும் 6ம் தேதி கூட்டத்தில் பங்கேற்பு Oneindia Tamil\nவரும் 6ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஓவைசி பங்கேற்கிறார் தினத் தந்தி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nநீங்க எல்லாம் மூத்த வீரரா.. வைரலாகும் வித்தியாசமான உள்ளாடை.. தேவையின்றி சர்ச்சைக்கு உள்ளான வீரர்\nநீங்க எல்லாம் மூத்த வீரரா.. வைரலாகும் வித்தியாசமான உள்ளாடை.. தேவையின்றி சர்ச்சைக்கு உள்ளான வீரர்.. வைரலாகும் வித்தியாசமான உள்ளாடை.. தேவையின்றி சர்ச்சைக்கு உள்ளான வீரர்\nஅந்த தமிழக வீரர்தான் கேம் சேஞ்சர்.. பயந்து நடுங்கும் ஆஸி. பேட்ஸ்மேன்கள்.. பரபரக்கும் களம்.. பின்னணி myKhel Tamil\nதவிர்க்கவே முடியாது.. அதிரடி பவுலிங்கால் கோலிக்கு நெருக்கடி கொடுக்கும் தமிழக வீரர்.. செம பின்னணி myKhel Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nவிஜய், விஜய் சேதுபதியின் மிரட்டலான 'புத்தாண்டு ஸ்பெஷல்' மாஸ்டர் போஸ்டர் வெளியீடு\nவிஜய், விஜய் சேதுபதியின் மிரட்டலான 'புத்தாண்டு ஸ்பெஷல்' மாஸ்டர் போஸ்டர் வெளியீடு\nமாஸ்டர் படத்திற்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை.. விஷயம் வேறு.. போட்டு உடைத்த முதல்வர் Oneindia Tamil\nநடிகர் விஜய் மாஸ்டர்-க்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை- முதலமைச்சர் தினத் தந்தி\nதிரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்குமாறு நடிகர் விஜய் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு: திரைத் துறையினர் ஏமாற்றம் Hindu Tamil\n‘மாஸ்டர் படத்துக்காக மட்டும் விஜய் எà Behindwoods\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஸ்டைலில் மட்டுமில்லை, பாதுகாப்பிலும் இது பெஸ்ட் பாதுகாப்பு சோதனையில் 4 நட்சத்திரங்களை அள்ளிய நிஸான் மேக்னைட்\nஸ்டைலில் மட்டுமில்லை, பாதுகாப்பிலும் இது பெஸ்ட் பாதுகாப்பு சோதனையில் 4 நட்சத்திரங்களை அள்ளிய நிஸான் மேக்னைட் DriveSpark Tamil\nமேக்னைட் கார் பிரியர்களுக்கு நிஸான் கொடுத்த ஷாக் நியுஸ் உடனே டெ��ிவிரி எடுக்க முடியாதாம் DriveSpark Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஜகா வாங்கிய போர்டு.. மஹிந்திராவுக்கு பின்னடைவு..\nஜகா வாங்கிய போர்டு.. மஹிந்திராவுக்கு பின்னடைவு..\nபுதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி எப்போது விற்பனைக்கு வரும்\nஃபோர்டு - மஹிந்திரா இடையிலான கூட்டு நிறுவன ஒப்பந்தம் கைவிடப்படுவதாக அறிவிப்பு\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஉருமாறிய வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் சீனாவிலும் பரவியது தினத் தந்தி\nசீனாவுக்கு பரவிய உருமாறிய கொரோனா... கட்டுப்பாடுகள் இல்லாததால், அதிகரிக்கும் கொரோனா பரவல்\nவூஹானில் ஆய்வு மேற்கொள்ள முயலும் உலக சுகாதார அமைப்பை தடுக்கும் சீனா\nஇந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25 ஆக உயர்வு.. News18 தமிழ்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nபழங்குடியின மக்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில்” ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய கீதத்தின் பாடல் வரிகளில் மாற்றம்..\nபழங்குடியின மக்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில்” ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய கீதத்தின் பாடல் வரிகளில் மாற்றம்..\nஆஸ்திரேலிய நாட்டின் தேசிய கீதத்தின் பாடல் வரிகளில் மாற்றம் தினத் தந்தி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nபைசர் தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி\nபைசர் தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி தினத் தந்தி\nஒரே நம்பிக்கை... ஃபைசர் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்த உலக சுகாதார அமைப்பு Oneindia Tamil\nபைசர் தடுப்பு மருந்து: அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி Dinamalar\nபைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து; எப்படி பயன்படுத்த வேண்டும் - உலக சுகாதார அமைப்பு விளக்கம் Hindu Tamil\nதடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட முதியவர் உயிரிழப்பு... ஃபைசர் தடுப்பு மருந்து காரணமா\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஉலகின் முதன் முதலாக நியூசிலாந்து நாட்டில் அடியெடுத்து வைத்தது 2021 புத்தாண்டு\nஉலகின் முதன் முதலாக நியூசிலாந்து நாட்டில் அடியெடுத்து வைத்தது 2021 புத்தாண்டு\nமலர்ந்தது 2021 புத்தாண்டு: நாடு முழுவதும் மக்கள் கொண்டாட்டம் Dinamalar\nநியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது: சாலைகளில் கூடியிருந்த��� உற்சாகமாக வரவேற்ற மக்கள் தினத் தந்தி\nஆஸி., நியூசிலாந்து நாடுகளில் பிறந்தது 2021 புத்தாண்டு: மக்கள் உற்சாகம் Dinamalar\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஅகமதாபாத்தில் 'மர்ம' உலோகத்தூண்; இதுவும் காணாமல் போகுமா\nஅகமதாபாத்தில் 'மர்ம' உலோகத்தூண்; இதுவும் காணாமல் போகுமா\nகுஜராத் பூங்காவில் திடீரென தோன்றிய மர்ம உலோகத்தூண்..\nஇந்தியாவில் தென்பட்டது மர்ம உலோகத் தூண்..\nஉலகையே பீதியில் ஆழ்த்திய மர்ம உலோகத்தூண்.. இந்தியாவில் குஜராத்தில் தோன்றியது... மாலை மலர்\nஉலகையே பீதியில் ஆழ்த்திய மர்ம உலோகத்தூண்.. இந்தியாவில் குஜராத்தில் தோன்றியது... பின்னணியில் யார் இந்தியாவில் குஜராத்தில் தோன்றியது... பின்னணியில் யார் நீடிக்கும் மர்மம் தினத் தந்தி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nதீபிகா வெங்கடாசலம்: சென்னை பெண்ணின் புது முயற்சி\nதீபிகா வெங்கடாசலம்: சென்னை பெண்ணின் புது முயற்சி BBC Tamil\nடிக் டாக் பிரபலமாக இருந்த தமிழ் பெண்ணின் தற்போதைய செயல்; சர்வதேசம் பாராட்டு\nகொரோனா வைரஸ் ஆட்கொண்ட 2020: ஓர் இளம் பெண் சந்தித்த அனுபவம் BBC Tamil\n140 ஆண்டுகளுக்கு பிறகு குரேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் BBC Tamil\nகொரோனா வைரஸ் ஏற்படுத்திய நேரடி விளைவு: கால், கைகளை இழந்த பெண் BBC Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n\"5 மாவட்டங்களில் நாளை தடுப்பூசி ஒத்திகை\"\n\"5 மாவட்டங்களில் நாளை தடுப்பூசி ஒத்திகை\"- சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி... | TN HEALTH MINISTER VIJAYABASKAR PRESS MEET AT CHENNAI நக்கீரன்\nதமிழகத்தில் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை Dinamalar\nநாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை... மாநில தலைநகரங்களில் 3 இடங்களில் ஏற்பாடு..\nதமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை -தயார் நிலையில் சுகாதாரத்துறை மாலை மலர்\nஇந்தியா முழுவதும் ஜன.,2ல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை Dinamalar\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nவேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் தினத் தந்தி\nBREAKING : வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற கோரி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் | Kerala Thanthi TV\n\"வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்\" - தீர்மானம் நிறைவேற்றிய கேர��� சட்டமன்றம் BBC Tamil\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் : கேரள பாஜகவினர் ஆதரவு Indian Express Tamil\nவேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்: முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் Dinamalar\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nயாருக்கு புத்தாண்டு பரிசு * நடராஜன், ஷர்துல் போட்டா போட்டி\nயாருக்கு புத்தாண்டு பரிசு * நடராஜன், ஷர்துல் போட்டா போட்டி Dinamalar\nஅவரை எப்படி எடுக்கலாம்.. ஒரு பக்கம் கிளம்பிய எதிர்ப்பு.. டெஸ்ட் அணியில் நடராஜனுக்கு நோ - பின்னணி\nகாயத்தால் உமேஷ் யாதவ் நாடு திரும்புகிறார் - ‌ஷர்துல் தாகூர், நடராஜன் அணியில் சேர்ப்பு Maalaimalar தமிழ்\nசிட்னி டெஸ்டில் நடராஜன் * மீண்டும் வருகிறது வாய்ப்பு Dinamalar\nஅவுஸ்திரேலிவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜன் வெளியான முக்கிய தகவல் Lankasri\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் தள்ளிவைப்பு\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் தள்ளிவைப்பு தினத் தந்தி\nஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கினார் 'ஹிட்மேன்' ரோகித் ஷர்மா\nபெரிய ரிஸ்க்.. 80% இருந்தாலே போதும்.. டேவிட் வார்னர் எதிர்காலத்தோடு விளையாடும் ஆஸி.. அவ்வளவு பயமா\nஇந்திய அணியுடன் இணைந்தார் ரோகித் சர்மா: உற்சாக வரவேற்பு Maalaimalar தமிழ்\nசிட்னி டெஸ்ட்: வார்னரை விளையாட வைத்து விஷப்பரீட்சை செய்கிறதா ஆஸ்திரேலியா\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஐசிசி டெஸ்ட் தவரிசை : கோலி, ஸ்மித்தை முந்திய கேன் வில்லியம்சன்\nஎன்னை பொறுத்தவரைக்கும் விராட், ஸ்டீவ் தான் பெஸ்ட்... கேன் வில்லியம்சனோட பணிவை பாருங்க\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா 'இரண்டு' Dinamalar\nடெஸ்ட் தரவரிசை: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடம்- ஸ்மித், கோலியை பின்னுக்கு தள்ளினார் Maalaimalar தமிழ்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sanam-roasted-rio-for-breaking-rules-077645.html", "date_download": "2021-01-16T00:44:13Z", "digest": "sha1:YCPWVD4MCAQT5MYCUXVN3UAS5777JB5B", "length": 17945, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யாருக்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு.. நீங்களே ரூல்ஸ பிரேக் பண்ணா எப்டி? வசமா சிக்கிய ரியோ! | Sanam roasted Rio for breaking rules - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\n6 hrs ago தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்\n9 hrs ago தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்\n10 hrs ago ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nNews திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாருக்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு.. நீங்களே ரூல்ஸ பிரேக் பண்ணா எப்டி\nசென்னை: ரகசிய மீட்டிங் போட்டு யார்க்கிட்டேயும் சொல்லக்கூடாது என்று கூறிவிட்டு தானே ரூல்ஸை மீறிய ரியோவை கிழித்து விட்டார் சனம் ஷெட்டி.\nபிக்பாஸ் வீட்டில் கால் செண்டர் டாஸ்க் மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.\nஇதில் ரியோவும் ஆஜித்தும் பேசினர். இந்த டாஸ்க்கை தொடர்ந்து ரியோ டபுள் கேம் ஆடுகிறார் என்று அவரை வெளுத்து வாங்கினார் சனம் ஷெட்டி.\nபாலாஜிக்கு எதிராய் ட்ரிகர் செய்த ரியோ.. மாஸ் காட்டிய ஆஜித்.. வேற லெவல் ஹேண்ட்லிங்\nஅதாவது பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் தொடங்கியதுமே, வீட்டின் கேப்டனான ரியோ, வாடிக்கையாளர்களாக இருந்த போட்டியாளர்களை கொண்டு ரகசிய மீட்டிங் நடத்தியுள்ளார் ரியோ. அதில் யார், யாருக்கு கால் செய்வது என்பது குறித்து பேசியுள்ளனர்.\nஅப்போது ரியோ ஆஜித்திடம் பேசுவதாகவும், சனம் சம்யுக்தாவிடம் பேசுவதாகவும், ஆரி ஷிவாயிடம் பேசுவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை யாரிடம் ஷேர் பண்ணிக்க வேண்டாம் என்று கூறிய ரியோ, தான் மட்டும் ரூல்ஸை மீறி ஆஜித்திடம் தான் கால் செய்ய போவதாக கூறியுள்ளார்.\nநீங்களே பிரேக் பண்ணா எப்டி\nரியோ, ஆஜித்திடம் பேசியதை கேட்ட சனம் அப்போதே கேட்காமல் நேற்றைய எபிசோடில் டாஸ்க் முடிந்த பிறகு கேட்டார். நீங்களே ரூல்ஸ செட் பண்ணீங்க, நீங்களே அதை மீறினால் எப்படி என்று கேட்டார். மேலும் ஆஜித்திடம் நீங்கள் சொன்னது ஏன் என்றும் எல்லோருக்கும் முன்னால் வைத்த கேட்டார் சனம்.\nஅதனைக் கேட்ட ரியோ, எனக்கு தோனுச்சு நான் சொன்னேன் என்றார். எங்களை ஏன் சொல்ல வேண்டாம் என ஆர்டர் போட்டிங்க என்று கேட்க, நான் ஆர்டர் போடலையே என்றார் ரியோ. உடனே ஆரி, இல்ல ரியோ நீங்க சொல்ல வேண்டாம் என்றுதான் சொன்னீர்கள், அதனால்தான் எல்லாரும் சொல்லும் போது எனக்கு டவுட் வந்தது என்றார்.\nஅதற்கு பதில் சொல்ல ரியோ, அப்படியா புரோ, நான் சாதாரணமா தான் சொன்னேன் என்றார். மீண்டும் சனம் அதையே கேட்க, அவர் ரொம்ப வருத்தப்பட்டார், டென்ஷனாக இருந்தார். அதனால் நான்தான் காலர் என்று சொன்னேன் என்றார். மேலும் நான் ஆஜித்துக்கு ஃபேவரிசம் பண்ணேன் என்று கூறியும் சனத்தை வெறுப்பேற்றினார்.\nஇதனைக் கேட்ட சனம், உண்மையிலேயே சொல்கிறீர்களா அல்லது நக்கலாய் சொல்கிறீர்களா என்றார். அதற்கு உண்மையைதான் சொல்கிறேன் என்றார் ரியோ. தொடர்ந்து, சாம் நான் உங்கக்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கணும் ஆனால் சொல்லவில்லை சாரி என்றார். மேலும் ஷிவானியிடமும் ஆரிதான் உங்களுக்கு கால் பண்ணுவார் என்றார்.\nஅம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க\nஆரிக்கு முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. இதை ஏன் டா அன்சீன்ல வச்சீங்க.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\nமொட்டை பாஸ் இஸ் பேக்.. பாலாவை கதற விட்ட ஷிவானி.. ஆறுதல் சொல்லும் சுரேஷ்.. அனல் பறக்கும் 3வது புரமோ\nஏன் டல்லா இருக்க.. உடம்பு சரியில்லையா.. இரண்டாவது புரமோவில் பாலாவுடன் பேருக்காக பேசிய ஷிவானி\nபாய்க்குள் சுருட்டி அனுப்பப்பட்ட ஷிவானி.. சர்ப்ரைஸ் ஆன ஹவுஸ்மேட்ஸ்.. பாலாவை கண்டுக்கவே இல்லையே\n10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்\nரொம்ப நெகட்டிவ் ஆகிடுச்சு ஆரி.. அப்பா இழப்பும் நெகட்டிவிட்டியும் சமாளிக்க முடியல.. புலம்பிய அனிதா\nஆன் பாயின்ட்டா பேசுறீங்க.. ஆரியை பாராட்டிய சனம் ஷெட்டி.. ரியோ ஏன் அமைதியே இல்லாம திரியிறாரு\nரம்யாவை மொக்கை பண்ணிய பிக் பாஸ்.. சிரித்து சிதறிய ஹவுஸ்மேட்ஸ்.. இந்த அவமானம் எல்லாம் தேவையா\nபோதும் போதும் போர் அடிக்குது.. மூன்றாவது புரமோவை பார்த்து காண்டாகும் பிக் பாஸ் ரசிகர்கள்\nஆரி, அனிதா, சனம்.. பார்க்கவே கண் கொள்ளா காட்சியா இருக்கே.. மீண்டும் சந்தோஷ தருணங்கள் நிறைந்த புரமோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடாப் ஆங்கிளில் ஹாட் கிளிக்... மிரண்டு போன ரசிகர்கள்\nஜெயம் ரவியின் 25வது படம்.. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்.. பூமி பட ட்விட்டர் விமர்சனம்\nசிம்புவின் ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு குடும்பத்துடன் பார்க்கலாமா\nInterviewer பேசுற பேச்சா இது\nPapillon pressmeet cast and crew | பாப்பிலோன் ட்ரைலர் வெளியீட்டை விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/55-year-old-women-railway-staff-death-for-covid-19-296433.html", "date_download": "2021-01-16T00:44:37Z", "digest": "sha1:COSGSZHNUG5EGP5A6AMKLKZUPG6GDP46", "length": 9265, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "சென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nகொரோனோ தொற்றால் தெற்கு ரயில்வேயில் பணியாற்றிய 55 வயதான பெண் ஊழியர் கொரோனோ தொற்றால் உயிரியிழந்துள்ளார்.\nகொரோனோ தொற்றால் தெற்கு ரயில்வேயில் பணியாற்றிய 55 வயதான பெண் ஊழியர் கொரோனோ தொற்றால் உயிரியிழந்துள்ளார்.\nதெற்கு ரயில்வே போலீசாரில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது தெற்கு ரயில்வே அலுவலகத்தில் பணியாற்றிய கமர்சியல் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை சென்ட்ரலில் இருக்கும் தெற்கு ரயில்வே அலுவலகத்தில் 2 மற்றும் 5 ஆகிய மாடிகள் முழுமையாக அடைக்கப்பட்டது\nஇந்நிலையில் அயனாவரம் தெற்கு ரயில்வேயில் பணியாற்றிய 55 வயது ரயில்வே பெண் அதிகாரி கொரோனோ தொற்றால் உயிரிழந்து உள்ளார். ஆனால் ஏற்கனவே 33 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வரலாம் என்று ரயில்வே உத்தரவிட்டு இருந்தது. அதிலும் 50 வயதுக்க��� மேற்பட்டோர் பணிக்கு வருவதில் தவிர்த்தல் செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.\nஆனால் அதனை அதிகாரிகள் முறையாக பின்பற்றவில்லை.\nதற்போது காலதாமதமாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வர வேண்டாம் என தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாவல்துறையின் தடையை மீறி ஜோராக நடைபெற்ற சேவல் சண்டை..\nபொங்கல் பண்டிகை : உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை\nதமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதடுப்பூசி போடும் பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nமக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nவெள்ளை சேலை கட்டி பொங்கல் விழா... ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nசட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்கு அளிப்பது இளைஞரின் கேள்விக்கு சத்குரு பதில்\nதமிழ் மீது கொண்ட ஈர்ப்பால் கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட இளைஞர் சிறிய குச்சியில் 1330 குறள்களை எழுதி சாதனை\nவெள்ளை சேலை கட்டி பொங்கல் விழா... ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி... விவசாயிகள் வேதனை\nஇந்தியில் ரீமேக்காகும் விஜயின் மாஸ்டர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/01/lizard.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-01-16T01:11:27Z", "digest": "sha1:MPZQ6YPQSCY7C54BQLNMVMSDVPYSUY5A", "length": 13533, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல்லி விழுந்த சாம்பாரை உண்ட மாணவர்கள் மயக்கம் | 7 students affected due to food poison - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொ��்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை\nஅரசு பஸ் கண்ணாடியை நொறுக்கிய குடி மகன்... காரணம் என்ன தெரியுமா\nதமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 805 பேர் வீடு திரும்பினர்\nவடகிழக்கு பருவ மழை எப்போது முடியும்.. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு\nபொங்கல் விடுமுறை..வழக்கம்போல் வசூல் சாதனை நிகழ்த்திய டாஸ்மாக்..2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை\nதமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் செம்ம மழை.. வானிலை மையம் சூப்பர் அறிவிப்பு\nஅந்த \\\"இலை காலியா இருக்கு பாருங்க..\\\" அன்பான மனசு இருக்கே.. அதுதான் ராகுல் காந்தி.. அசந்து போன மக்கள்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nMovies அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல்லி விழுந்த சாம்பாரை உண்ட மாணவர்கள் மயக்கம்\nகோவையில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட 7 மாணவர்கள் மயக்கமடைந்தனர். இவர்கள் கோவை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகோவை சிவானந்த காலனியில் ஒரு கம்ப்யூட்டர் மையம் உள்ளது. ஞாயிற்றுக்��ிழமை இந்த மையத்தைச் சேர்ந்தமாணவர்களின் மதிய உணவிற்காக தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்துள்ளது.\nஅதனை அறியாமல் சாப்பிட்ட 7 மாணவர்கள் மயக்கமடைந்தனர். பிரபு, ரவி, கண்ணன், முருகேஷ், சுசி, நாகராஜ்ஆகியோர் உள்பட 7 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் 673 பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதி - 6 பேர் மரணம்\nவாரத்தின் 6 நாட்கள் பள்ளிகள் திறப்பு...மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் - அரசு அறிவிப்பு\nடெல்டா மாவட்டங்களில் விடாமல் பெய்த கன மழை.. லட்சக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது\nமுன்னாள் அமைச்சர் தாமோதரன் உயிரை காவு வாங்கிய கொரோனா - சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது\nதமிழகத்தில் குறையும் கொரோனா தொற்று... இன்று 827 பேர் இன்று குணமடைந்தனர்\nபுனேவில் இருந்து 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன\nகுழந்தை போல் வளர்த்தோமே.. தவறான நேரத்தில் வந்த மழை.. அழுது துடிக்கும் டெல்டா விவசாயிகள்\nதமிழகத்தில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.19 முதல் பள்ளிகள் திறப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை மையம்\nபொங்கல் பரிசு ரூ.2500 பெறுவதற்கான கால அவகாசம் ஜன.25 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று புதிதாக 682 பேருக்கு கொரோனா உறுதி - 869 பேர் டிஸ்சார்ஜ்\nதப்பான டைம்.. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பெரும் மேகக்கூட்டங்கள்.. வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-15T23:06:43Z", "digest": "sha1:XWIMRTE4VL7GVK7J3ZY6FS5KL5YG5ODX", "length": 16733, "nlines": 119, "source_domain": "thetimestamil.com", "title": "அமிதாப் பச்சன் பிரதமராக விரும்புகிறாரா? அவரிடம் சிறந்த பதில் இருக்கிறது!", "raw_content": "சனிக்கிழமை, ஜனவரி 16 2021\nஉங்கள் பாட்டி ஏன் காலிஸ்தானியை பஞ்சாபிக்கு பயன்படுத்தினார் என்று ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று ஹர்சிம்ரத் கவுர் பாடல் கூறினார் | ஹர்சிம்ரத் கூறினார் – ராகுல் விவசாயிகள் மீது முதலை கண்ணீர் விடக்கூடாது, இந்திராவும் பஞ்சாபிய காலிஸ்தானி என்று அழைப்பார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி\n2021 சூப்பர் செடான் புதிய வெளிப்புற மற்றும் உள்துறை அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nநடிகை ராக்கி குல்சார் இன்று எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள், பார்ப்பதன் மூலம் நீங்கள் அடையாளம் காண முடியாது\nதரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பின் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விமானம் மலேசியா விமான நிலையத்தில் நீதிமன்ற வழக்கு மீது பறிமுதல் செய்யப்பட்டது | மலேசியாவில் கைப்பற்றப்பட்ட பயணிகள் நிறைந்த அரசாங்கத்தால் இயங்கும் விமானம், குத்தகை பணத்தை செலுத்தாதது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nடிஜிபி மீது நிதீஷ் கடுமையாக சாடினார், கூறினார்- நாங்கள் உங்களிடம் பேசச் சொன்னோம், பின்னர் நீங்கள் தொலைபேசியை எடுக்கவில்லை, வீடியோவைப் பாருங்கள்\nIND Vs AUS: மீண்டும் சிராஜ் மற்றும் சுந்தர் இந்திய வீரர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்\nமாருதி கார்களை வாங்க ஆன்லைன் நிதி வசதியை அறிமுகப்படுத்துகிறது, எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்\nலக்கி அலி பாடுவது ஓ சனம் வைரஸ் செல்கிறது வீடியோ காண்க\nHome/entertainment/அமிதாப் பச்சன் பிரதமராக விரும்புகிறாரா அவரிடம் சிறந்த பதில் இருக்கிறது\nஅமிதாப் பச்சன் பிரதமராக விரும்புகிறாரா அவரிடம் சிறந்த பதில் இருக்கிறது\nஅனுஷ்கா ஷர்மா விராட் கோலியை கிண்டல் செய்வது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான விருந்தாகும்\nநடிகர்கள் தங்களை மீண்டும் இணைக்க வேண்டிய நேரத்தை பயன்படுத்துகிறார்கள், மேலும் இந்த கூடுதல் நேரம் புதிய விஷயங்களைக் கண்டறியவும் அனுமதித்துள்ளது. அவர்கள் அவ்வாறு செய்யும்போது, ​​அவர்களின் ஷெனானிகன்களிடமிருந்து வரும் பொழுதுபோக்குகளை அனுபவிப்பது நாங்கள் தான்.\nஅமிதாப் பச்சன் மெமோஜியைக் கண்டுபிடித்து தனது கார்ட்டூன் பதிப்பின் தொடர் இடுகைகளை இடுகிறார். நடிகரின் பதிவுகள் ரசிகர்களுடன் உடனடி வெற்றி பெற்றன. இருப்பினும், ஆர்வமுள்ள ஒரு ரசிகர் அமிதாப் பச்சனிடம் அவர் எப்போதாவது பிரதமராக விரும்பினாரா என்று கேட்டார், சிதறாமல், நடிகர் ஒரு சிறந்த பதிலைக் கொடுத்தார்.\nஅமிதாப் பச்சன் பிரதமராக விரும்புகிறாரா ��ன்பது குறித்து\nகொரோனா வைரஸ் வழக்குகள் வேகமாக அதிகரித்து வருவதால், எவ்வளவு காலம் பூட்டுதல் தொடரும் என்பது யாருக்கும் தெரியாது. இருப்பினும், இதன் பொருள் பாலிவுட் செயல்படாது, இப்போது மே 3 வரை. நடிகர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் குழப்பமடைவதையும் புதிய பயன்பாடுகளுடன் பரிசோதனை செய்வதையும் நாம் காண்பது அரிது. அமிதாப் பச்சன் போக்குக்கு முன்னால் இருக்க வாய்ப்பைப் பயன்படுத்துகிறார்.\nபாராட்டப்பட்ட நடிகர் இப்போது AI ஐக் கண்டுபிடித்து மெமோஜிகளுடன் பரிசோதனை செய்கிறார். அவர் தனது மெமோஜியின் தொடர் பதிவுகள் மற்றும் படங்களையும் வைத்தார். இருப்பினும், அவரது சமீபத்திய இடுகையில், அவருக்கு ஒரு ரசிகரிடமிருந்து ஒரு ஆர்வமான கருத்து கிடைத்தது. ரசிகர், “ஐயா, நீங்கள் எப்போதாவது நாட்டின் பிரதமராக விரும்புகிறீர்களா” யாராவது திகைத்துப்போய் கேள்வியை புறக்கணித்திருப்பார்கள்.\nஅமிதாப் பச்சன் தனது ரசிகரை நகைச்சுவையாகக் கூறினார், ஆனால் அவருக்கு நேர்மையான பதிலை அளித்தார், “அரே யார் சுபா சுபா சுப் சுப் போலோ (அரே யார், காலையில் நேர்மறையான ஒன்றைத் தொடங்குங்கள்).” சரி, அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\nஅமிதாப் பச்சன் சமீபத்தில் போலி செய்திகள் மற்றும் தவறான சமூக ஊடகங்களை பரப்பியதற்காக அழைக்கப்பட்டார், தீர்ப்பில் அவர் தவறியதற்காக சுகாதார அமைச்சினால் அழைக்கப்பட்டார். இன்னும், நடிகர் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தாராளமான பங்களிப்புகளைச் செய்து வருகிறார், மேலும் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்தியாவின் சிறந்த பிராந்திய திறமைகளான மம்மூட்டி, சிரஞ்சீவி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருடன் ‘குடும்பம்’ என்ற குறும்படத்தில் தோன்றினார்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD விங்க் கேர்ள் பிரியா பிரகாஷ் வரியர் பாடகியாக மாறுகிறார் அவரது சமீபத்திய வீடியோவைப் பாருங்கள்\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nரு சக்ரவர்த்தி கூறுகையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் என்னை மிகவும் வருத்தப்���டுத்தினார் சஞ்சனா சங்கி\nசைஃப் மற்றும் கரீனா கபூர் திருமண இப்ராஹிம் அலி கான் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது\nஅமிதாப் பச்சன் தெலுங்கு சினி தொழிலாளர்களுக்கு ரூ .1.80 கோடி மதிப்புள்ள கொரோனா நிவாரண கூப்பன்களை ஏற்பாடு செய்கிறார்: சிரஞ்சீவி\nகோவிட் -19 முறை ஃபேஷன்: பாணியில் அக்கறை கொண்ட ஆப்பிரிக்கர்கள் கட்டாய முகமூடிகளை பேஷன் அணிகலன்களாக மாற்றுகிறார்கள் – ஃபேஷன் மற்றும் போக்குகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n52 கஜ் கா தமன் பாடலில் யூடியூபர் அலிஷா டான்ஸ் வீடியோ வைரலாகிறது, 67 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது\nஉங்கள் பாட்டி ஏன் காலிஸ்தானியை பஞ்சாபிக்கு பயன்படுத்தினார் என்று ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று ஹர்சிம்ரத் கவுர் பாடல் கூறினார் | ஹர்சிம்ரத் கூறினார் – ராகுல் விவசாயிகள் மீது முதலை கண்ணீர் விடக்கூடாது, இந்திராவும் பஞ்சாபிய காலிஸ்தானி என்று அழைப்பார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி\n2021 சூப்பர் செடான் புதிய வெளிப்புற மற்றும் உள்துறை அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nநடிகை ராக்கி குல்சார் இன்று எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள், பார்ப்பதன் மூலம் நீங்கள் அடையாளம் காண முடியாது\nதரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பின் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-01-16T00:42:43Z", "digest": "sha1:WWLJEDJJD3J5UG5XR2ZYATFP4QZVQ5Q2", "length": 21754, "nlines": 183, "source_domain": "vithyasagar.com", "title": "தமிழர் ஒற்றுமை | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: தமிழர் ஒற்றுமை\nஇலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..\nPosted on மார்ச் 8, 2014 by வித்யாசாகர்\nநட்புறவுகளுக்கு வணக்கம், இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் தூவானம் காலைநிகழ்சியில் நமது வலைதள அறிமுகம் செய்துவை���்தபோது எமது அலைபேசியில் பதிவு செய்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்துத் தந்த அன்புத் தம்பி கவிஞர் திரு. அஸ்மின் அவர்களுக்கும் வசந்தம் தூவானம் நிகழ்ச்சிக் குழுவினர்களுக்கும், எனை தொடர்ந்து வாசித்துவரும் உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.. … Continue reading →\nPosted in வசந்தம் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், GTV - இல் நம் படைப்புகள்\t| Tagged அறம், அறிமுகம், அறிவிப்பு, இண்டர்டியுஸ், இலங்கை, ஈழப் புரட்சி, ஈழம், எழுச்சி, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், சுதந்திரக் கவிதைகள், சுதந்திரம், செய்தி, டி.வி., தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழ், தொலைக்காட்சி, படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், புரட்சி, போராட்டம், மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சி, மாணவக் கவிதைகள், மாணவர்கள், முள்ளிவாய்க்கால் கவிதை, மே-18, வசந்தம், விடியல், விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், விழிப்பு, வீரம், GTV\t| 1 பின்னூட்டம்\nஉறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. மண்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்.., பாடல்கள்\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஏக்கம், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், சோககீதம், சோகப் பாடல், தத்துவப்பாடல், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல், பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், song, vidhyasgar sagar\t| 1 பின்னூட்டம்\nஅது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு\nPosted on செப்ரெம்பர் 27, 2012 by வித்யாசாகர்\nஎங்கள் வீட்டை அன்று நாங்கள் வெடிசப்தமில்லா தருணத்தில் தான் கட்டினோம்.. இன்று அந்த வீடும் வீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும் சல்லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது காய்ந்த ரத்தமுமே இருக்கிறது.. நாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து அழுகிறோம் அந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று எங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்.. ஒருவேளை அந்த … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள்\t| 4 பின்னூட்டங்கள்\n3, அந்த வெடி வெடிக்கையில் அந்த விதைகள் முளைக்கிறது.. (சிறுகதை)\nPosted on ஓகஸ்ட் 29, 2012 by வித்யாசாகர்\nகொலம்போ விமான நிலையைம். தலையை ஒதுக்கி வாரி, தலைப்பாகையை எடுத்து மேல்கட்டிக் கொண்டு, காவித் துண்டு ஒன்றினை அகல விரித்து மார்பு முதுகு சுற்றி பின்னிடுப்பில் சொருகிக்கொண்டு, பொத்தான்போலயிருந்த மினி காமிரா ஒன்றினையெடுத்து துண்டு துண்டாக கழற்றி ஒரு காகிதத்தில் சுற்றி மடித்து அதை சாப்பாட்டுப் பொட்டலத்திற்கு நடுவில் திணித்துவைத்துக்கொண்டு தோள்பையொன்றினை எடுத்து மாட்டிக்கொண்டவாறு கழிப்பறையிலிருந்து … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அனாதை, இனம், ஈழச சிறுகதை, ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கதை, சிறுகதை, தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, நாவல், நெடுங்கதை, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், ஸ்டோரி, story, vidhyasagar, vithyasagar\t| 13 பின்னூட்டங்கள்\n2, அறுந்த மஞ்ச கயிறு.. (சிறுகதை)\nPosted on ஓகஸ்ட் 18, 2012 by வித்யாசாகர்\nவிதியை மதியால் வெல்லலாம் என்பார்கள்; அன்பிருந்தால் அருகே வரும் எமனைக்கூட எட்டி காலால் உதைத்துவிடலாம் என்பதன் அர்த்தம்நோக்கி பிறக்கிறது இச் சிறுகதை.. அது ஒரு வெள்ளிக்கிழமை, விமல் ஓடிவந்து எகுறி கட்டிலில் மல்லாந்துப் படுத்துக்கொண்டிருக்கும் கலையின் மேல் குதிக்கப்போக அவள் அவனை கைதூக்கி தடுத்து தட்டிவிட்டு வெடுக்கென ஓரமாக ஒதுங்கிக்கொள்ள கீழே விழயிருந்த விமல் எதையேனும் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அனாதை, இனம், ஈழச சிறுகத��, ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கதை, சிறுகதை, தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, நாவல், நெடுங்கதை, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள்\t| 7 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/06/100.html_13.html", "date_download": "2021-01-16T00:30:57Z", "digest": "sha1:VMKTC23JV4NK4DD2S32Y7DNAUJF43BVO", "length": 26440, "nlines": 89, "source_domain": "www.newtamilnews.com", "title": "மத்திய வங்கியை கொள்ளையிட ஒத்துழைத்த உங்களால், நாட்டை கட்டியெழுப்ப ஒத்துழைக்க ஏன் முடியாமல் உள்ளது...? - ஜனாதிபதி | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nமத்திய வங்கியை கொள்ளையிட ஒத்துழைத்த உங்களால், நாட்டை கட்டியெழுப்ப ஒத்துழைக்க ஏன் முடியாமல் உள்ளது...\nஇலங்கை மத்திய வங்கி அதிகாரிகள், பணிப்பாளர் வாரியத்தினர் மற்றும் ஆளுநரிடம் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தெரிவித்த சில கருத்துக்கள் உங்களுக்காக,\nநாம் எதிர்கொண்ட சுகாதாரப் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையாக மாறுவதற்கு நாம் இடமளிக்க முடியாது. பெரிய நாடுகள் மட்டுமன்றி சிறிய நாடுகளின் மத்திய வங்கிகள்கூட அதற்காகப் பாரிய நடவடிக்கைகளை எடுக்கின்றன.\nஅமெரிக்காவின் பெடரல் வங்கி (மத்திய வங்கி) 600 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த வேலைத்திட்டத்திற்கு வழங்குகின்றது. அவுஸ்திரேலியாவும் ஜப்பானும் இன்று அறிவிக்க உள்ளன. அதேபோன்று எம்மை சுற்றியுள்ள சிறு நாடுகளின் மத்திய வங்கிகளும் இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிக்கின்றன.\nசூழல் மற்றும் அபிவிருத்திக்கான அரபு மன்றம் (AFED) முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரத்திற்கு உதவுவதற்காக அனைத்து வழிமுறைளையும் கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.\nநாம் என்ன வழிமுறைக் கருவியைப் பயன்படுத்தியுள்ளோம் ஒன்றுமே இல்லை. இதற்காக எமது மத்திய வங்கி எதையுமே செய்யவில்லை. மத்திய வங்கியும் திறைசேரியும் தான் நிதி மற்றும் அரசிறை வருமான கொள்கையைத் தயாரிக்கும் பொறுப்பில் உள்ளனர்.\nஆனால் அது நாட்டின் ஜனாதிபதியினது பொருளாதார கொள்கைக்கு ஏற்ற வகையிலேயே அமைக்கப்பட வேண்டும். உங்களிடம் இதற்கென பல்வேறு வழிமுறைக் கருவிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த வேண்டும். எனினும் எமது மத்திய வங்கி அவ்வாறான எந்தவொரு கருவியையும் பயன்படுத்துவது இல்லை. அவர்கள் இயக்கமற்று நித்திரையில் இருக்கிறார்கள் என அவர் கூறினார்.\nமேலும் முன்னர் இடம்பெற்ற தவறுகளின் காரணமாகப் பல நிறுவனங்களுக்கு அரசாங்கம் பெருந்தொகை பணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, அந்த நிதியை ஒரு பிணையாக வைத்துக்கொண்டு வங்கிகளிலிருந்து அவர்கள் கடன் பெறுவதற்கு இடமளியுங்கள் என்றும், அதற்கு ஏதுவாக 150 பில்லியன் ரூபாவை வங்கிகளுக்கு வழங்குமாறும் அவர் கூறினார்.\nஅப்போதுதான் அவர்களால் பொருளாதாரத்தைக் முன்கொண்டு நடத்த முடி��ும். பணச்சுழற்சி என்பது இதுதான். இது மிகவும் இலகுவானது. இதுதான் பொருளாதாரத்தின் அடிப்படை. எனினும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் பொருளாதார இயக்கம் நிறுத்தமுற்று இருப்பது வர்த்தகத்துறையின் பிழையினால் அல்ல உங்களது தவறுகள் அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுகின்றன நீங்கள் இவ்வாறான விடயங்களைப் பார்ப்பதில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.\nமேலும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு நடந்துள்ள நிலைமையினைப் பாருங்கள். இந்த நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டியதும் முகாமைத்துவம் செய்வதும் உங்களுடைய பொறுப்பு அல்லவா ஆனால், நீங்கள் அதனைச் செய்வதும் இல்லை. வாகனங்களுக்கான குத்தகைக் கடன் வழங்கும் நிறுவனங்களைப் பற்றி நீங்கள் பார்ப்பதும் இல்லை. ஈ.ரி.ஐ-க்கு என்ன நடந்தது ஆனால், நீங்கள் அதனைச் செய்வதும் இல்லை. வாகனங்களுக்கான குத்தகைக் கடன் வழங்கும் நிறுவனங்களைப் பற்றி நீங்கள் பார்ப்பதும் இல்லை. ஈ.ரி.ஐ-க்கு என்ன நடந்தது இவற்றை நீங்கள் பிழையாக செய்வதன் காரணமாக இறுதியில் மக்களால் பணத்தைச் செலுத்த முடியாதுள்ளது. த பினான்ஸ் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அது எமக்கு தெரியாது. இப்போது அதற்கு எப்படி பணம் செலுத்துவது. அவற்றை நீங்கள் முகாமைத்துவம் செய்வதும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.\nஇன்று இங்கே வந்திருக்கின்ற நீங்கள் அனைவருமே பொருளாதார நிபுணர்கள். இலட்சக் கணக்கில் சம்பளம் பெறுகின்றீர்கள். என்ன செய்கின்றீர்கள் உங்களுக்கென்று ஒரு பொறுப்பு உள்ளது. உங்களுக்கு நான் ஒரு பொறிமுறையை வழங்கியிருக்கின்றேன். அதனை உங்களால் செய்ய முடியாதென்றால் நாளை காலை ஆகும் போது எனக்கு ஒரு பொறிமுறையை சமர்ப்பிக்க உங்களால் முடியும். அதனைச் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார்.\nஏனைய நாடுகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளைப் பாதுகாப்பதற்கு என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். இங்கு என்ன செய்யப்படுகின்றது\nஎன்னுடைய கடமைகளைச் செய்யவிடாமல் நீங்கள் என்னை கஷ்டத்திற்கு உள்ளாக்கப் பார்க்கிறீர்கள். அரசாங்கத்தையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்க பார்க்கின்றீர்கள். நீங்கள் உங்களது கடமைகளைச் சரிவரச் செய்வீர்களானால் நான் இவ்வாறு பேச வேண்டிய தேவையில்லை என கூறியுள்ளார்.\nஐனாதிபதியாக நான் பொறுப்பை ஏற்று எட்டு மாதங்கள் ஆகின்றன. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புங்கள் என்று அன்றுதொட்டே உங்களுடம் நான் வேண்டுகின்றேன்.\nகடந்த அரசாங்கத்தின் தவறுகளைப்பற்றி கதைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். அன்று நடந்த பிணை முறி மோசடி கொள்ளையின்போதும் நீங்கள் மத்திய வங்கியில் இருந்தீர்கள். அவற்றைச் செய்வதற்கு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய உங்களால், ஏன் நான் எதிர்பார்க்கும் நியாயமான விடயத்துக்காக ஒத்துழைப்பு வழங்க முடியாதுள்ளது என்பதற்கு எந்த காரணமும் எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.\nஇந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எனக்கு மக்கள் மிகப்பெரும் ஆணையையும் அதிகாரத்தையும் தந்துள்ளார்கள். நான் கேட்பது அதனைச் செய்து முடிப்பதற்கு இடமளிக்குமாறும் அந்த முயற்சிக்கு ஒத்துழைக்குமாறும் மாத்திரமே ஆகும் என கூறியுள்ளார்.\nகொரோனா வந்தது. அது இன்று முழு உலகிலும் இதுவரை இல்லாத பாரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார திணைக்களம், இராணுவம், புலனாய்வுத்துறை, காவற்துறை போன்ற நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதனால்தான் உலகின் ஏனைய பல நாடுகளை விட முதலாவதாக இந்த நாட்டை கொரோனா தாக்கத்திலிருந்து விடுவிக்க எமக்கு இயலுமாக இருந்தது. எமது நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு, நாம் சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாக மாறுவதற்கு முன்னர் அதனை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். அது உங்களுடைய கைகளிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.\nதற்போது அதனை அடைய எனக்கு உதவி செய்யுங்கள். நான் கூறும் முறைமைகள் சரியானவை இல்லையென்றால், என்ன மூலோபாயத்தையும் முறைமைகளையும் நீங்கள் முன்வைக்கிறீர்கள் என்பதனை எனக்குச் சொல்லுங்கள் என்றார்.\nஇவ்வாறான ஒரு நெருக்கடிச் சந்தர்ப்பத்தில், இந்நாட்டில் உள்ள மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள் இருக்கும் மத்திய வங்கியில் இருக்கும் உங்களது கடமையல்லவா இது\nஇந்த நிலைமையில் இருந்து முன்னேறுவதற்கு அவசியமான முறைமையொன்றை முன்வைக்க வேண்டியது நீங்கள் அல்லவா\n என்ன ஆலோசனைகளை நீங்கள் எனக்கு வழங்கியிருக்கிறீர்கள் எதுவுமே இல்லை. இவற்றை பார்த்து நான் சிந்தித்தேன்.. நான் கூறுபவைகளை செய்து ஒத்துழைக்க நீங்கள் எவரும�� முன்வருவதில்லை.\nஉங்களுக்கு ஒன்றை மாத்திரம் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்: தயவுசெய்து நான் கூறுபவைகளை நடைமுறைப்படுத்துங்கள், இல்லையென்றால், உங்கள் பரிந்துரைகள் எவை என்பதை நாளை காலை விடியும்போது எனக்கு தாருங்கள்.\nஇந்த பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து எவ்வாறு நாம் முன்னேறுவது என்பது பற்றிய உங்கள் கருத்துக்கள் எவை என்பதை... பொருளாதாரத்தை வலுப்படுத்துவது எவ்வாறு என்பதை... இந்த பொருளாதார நிலையில் வங்கிகளுக்கு உதவுவது எவ்வாறு என்பதை... சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு கைகொடுப்பது எவ்வாறு என்பதை... நீங்கள் என்னிடம் கூறுங்கள்.\nநான் கூறுவது தவறு என்று நீங்கள் கருதினால். அது தவறு என்பதையும் என்ன தவறு என்பதையும் எனக்குக் கூறுங்கள் என கூறியுள்ளார்.\nமத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு\nமத்திய மாகாணத்தில் இதுவரையில் 2618 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் குறிப்பாக நுவரெலியா கண்டி மாத்தளை பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்...\nநுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது\nநுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் இன்று (09) பதிவானது. உயிரிழந்தவர் 69 வயதானவர் என்றும...\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்.\nமின்னல் வேக ஹைபர்லூப் பயணம்,செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி,அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவு திட்டங்கள...\n2020ஆம் ஆண்டு உயர்தர செய்முறை பரிட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது. செய்முறை பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் தங்களது பரீட்சை அனுமதி பத்திரத்தில...\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக பூட்டப்பட்டது\nகொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அ...\nகளத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் அரசு ஊழியர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை.\nநாட்டு சனத்தொகையில் 75 சதவீத கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவென நிலையான வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்...\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வானார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி நடந்தது.இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.அவர் ...\nஅத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிர்ணய விலை\nபத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பெப்ரவரி மாதத்திலிருந்து நிர்ணய விலை விதிக்கப்படவிருக்கிறது. அரிசி, சீனி, மா, பருப்பு, ரின்மீன், நெத்...\nசமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது – இராணுவ தளபதி\nவௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் கட்டாயமாக ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற தகவல் உண்ம...\nகனரக வாகன சாரதி அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கான புதிய நிபந்தனை.\nஒரு வருட காலத்துக்குள் மதுபான பாவனையில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாதென போக்குவரத்து இராஜாங...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tejashwi-yadav-makes-appearance-after-weeks-cites-medical-treatment-for-his-absence/", "date_download": "2021-01-15T23:32:42Z", "digest": "sha1:J5DIZLJ2SAVAZC4FGDBFX5BOFFG7DMBP", "length": 13173, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "மக்களவை தேர்தலுக்குப் பிறகு மாயமான தேஜஸ் யாதவ் சிகிச்சை பெறுவதாக விளக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமக்களவை தேர்தலுக்குப் பிறகு மாயமான தேஜஸ் யாதவ் சிகிச்சை பெறுவதாக விளக்கம்\nமக்களவை தேர்தலுக்குப் பிறகு, மாயமான ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தான் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியிருக்கிறார்.\nமக்களவை தேர்தலுக்குப் பிறகு, தேஜஸ்வி யாதவ் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.\nபீகார் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடரின் போது, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்கவில்லை.\nஇதனையடுத்து, முஜாபர்பூரில் 132 குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் இறந்த நேரத்திலும் தேஜஸ்வி யாதவ் மவுனமாக இருந்தார்.\nதேஜஸ்வி யாதவர் அமைதியாக இருந்ததால், எதிர்கட்சிகள் பல கதைகளை அவிழ்த்துவிட்டன.\nஇந்நிலையில்,தேஜஸ்வி யாதவ் தனது ட்விட் பதிவில், தசைப் பிடிப்பு மற்றும் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்ததால், தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.\nகுழந்தைகள் இறந்த பிரச்சினையை தான் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், இது குறித்து தொடர்ந்து நிலவரத்தை கேட்டு வருவதாகவும் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், தேஜஸ்வி யாதவின் தாயாரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேஜஸுக்கு வேறு பணி இருக்கிறது. விரைவில் அவர் அரசியலுக்கு திரும்புவார் என்றார்.\nகடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தேஜஸ் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉத்திரப் பிரதேசத்தில் பாஜக அனைத்து இடங்களிலும் தோற்கும் : தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்க வேண்டும் : தேஜஸ்வி யாதவ் மத்தியஅரசுக்கு எதிராக தர்ணா: திமுக எம்.பி. கனிமொழி மம்தாவை சந்தித்து நேரில் ஆதரவு\nPrevious குழந்தைக்கு பிரதமர் மோடி பெயர் வைத்ததற்கு வருத்தம் தெரிவித்தார் முஸ்லிம் தாய்\nNext மங்களூர் விமான நிலையத்தில் ஓடுதளத்தில் தடம் மாறிய ஏர் இந்தியா விமானம்: பயணிகள் தப்பினர்\nபோலி பணிவாய்ப்பு தகவல் – நன்றாக ஏமாந்த என்டிடிவி மூத்த ஊடகவியலாளர்\nகட்டுக்குள் வந்தது கொரோனா பரவல்: இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 1ம் முதல் பள்ளிகள் திறப்பு\nராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நன்கொடை…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 621 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதமிழகத்தில் இன்று கொரோனா 621 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,29,573 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nநாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…\nசென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா…\nகொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு…\nபீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி…\nஇந்தியாவில் இன்று 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,28,508 ஆக உயர்ந்து 1,51,954 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,677…\nஉலக அளவில் கொரோனாவால் மர்ணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,819 ஆகி இதுவரை 20,01,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nடிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்\nபோலி பணிவாய்ப்பு தகவல் – நன்றாக ஏமாந்த என்டிடிவி மூத்த ஊடகவியலாளர்\nஐஎஸ்எல் கால்பந்து – கோவா அணிக்கு 5வது வெற்றி\nஇந்திய அணி காயங்களுக்கு விடைகாண வேண்டும்: கில்கிறிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/174890?ref=archive-feed", "date_download": "2021-01-15T23:53:43Z", "digest": "sha1:2PBNWSAT7CLJ7MUOXHMWMANDHNEGBX3M", "length": 13656, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியல் தவறுகள் திருத்தப்படாவிட்டா��் நாம் மக்களிடமிருந்து ஒதுக்கப்படுவோம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசியல் தவறுகள் திருத்தப்படாவிட்டால் நாம் மக்களிடமிருந்து ஒதுக்கப்படுவோம்\nமன்னார் மாவட்டம் 42 வருடங்களுக்கு பிறகு தேசியக்கட்சி ஒன்றினால் வென்றெடுக்கப்பட்டமைக்கு தற்போதைய தமிழ் தலைமைகளும், மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக்கூற வேண்டும் என த.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nதமிழ் கட்சிகளிடமும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமும் காணப்படும் ஒற்றுமையீனமே இந்த பரிதாபகரமான வீழ்ச்சிக்கும், தோல்விக்கும் காரணமாக இருக்கின்றது.\n1976இல் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தல் ஒன்றில் சில பத்து வாக்குகளால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றது.\nஅதன் பின்னர் 42 வருடங்கள் பின் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐ.தே.கட்சியிடம் மன்னார் மாவட்டம் பறிபோயுள்ளது. இது மன்னாரில் தமிழ் மக்களின் அரசியல் இருப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.\nஇதன் விளைவுகள் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை புரட்டிப்போட்டு விடப்போவதை நாம் சாதாரணமாக எடுத்துவிட முடியாது.\nஇந்த நிலை தொடர்ந்தால் எமது அரசியல் உரிமைக்கான பயணம் அஸ்தமிக்கப்பட்டு கையறு நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.\nஎமது மக்கள் சரியானஅரசியல் பாதை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதையும், தடம்மாறிச் சென்று கொண்டிருப்பதையும் தமிழ் தலைமைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசியல் தவறுகள் ���ிருத்தப்படாவிட்டால் நாம் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்படுவோம்.\nஇந்த நோய்க்கான காரணம் உடனடியாக கண்டறியப்பட வேண்டும். உடனடி அவசர சிகிச்சை செய்து கொள்ளப்படாவிட்டால் அரசியல் உரிமைக்கான உயிர்ப்பை மரணப்படுக்கையிலிருந்து காப்பாற்ற முடியாது போகும்.\nமுதலில் மக்கள் மத்தியில் எழுந்து வரும் அரசியல் விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும், ஏனைய தமிழ்க் கட்சிகளிடமும் வரவேண்டும்.\nஅரசியல் தவறுகள் ஆராயப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும், தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டிருக்க வேண்டும் எனக்கோருகின்ற போதெல்லாம் நாம் மேலும் உடைந்து சிதறிப்போகின்றோம்.\nமன்னாரில் ஒரு மாகாண அமைச்சர் உட்பட 3 மாகாணசபை உறுப்பினர்களையும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்ற போதும் ஒரு அமைச்சரையும் ஒரு மாகாணசபை உறுப்பினரையும் கொண்ட ஐ.தே.கட்சியினால் மன்னாரின் அரசியல் தலைமை தமிழ் கட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது.\nஇதற்கான தார்மீக பொறுப்பை மக்கள் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். தேசியக் கட்சி ஒன்றிடம் மன்னாரை தாரைவார்த்துக் கொடுக்க ஒன்றும் அவர்களை மக்கள் தெரிவு செய்யவில்லை, இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் நடைபெற இருக்கின்ற தொகுதி வாரியான மாகாணசபைத் தேர்தலிலும் மன்னாரின் மூன்று தொகுதிகளையும் மிக இலகுவாகவும், பரிதாபகரமாகவும் தேசிய கட்சிகளிடம் தாரைவார்த்துக் கொடுக்கும் கைங்கரியத்தையும் செய்துவிட்டுச் செல்லட்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abumuhai.blogspot.com/2008/10/", "date_download": "2021-01-15T23:48:24Z", "digest": "sha1:LOHMJWMTTF3MEB3XI4RJZYYOHPAZLH7K", "length": 21445, "nlines": 216, "source_domain": "abumuhai.blogspot.com", "title": "விமர்சனம் - விளக்கம்: October 2008", "raw_content": "\nஇஸ்லாம் பெயரால் இஸ்லாத்தின் மீது பொய்யையும் புனை சுருட்டையும் அரங்கேற்றும் தளங்களில், ''ஆன்சரிங்க் இஸ்லாம்'' என்ற இணையதளமும் ஒன்றாகும். இத்தளத்திற்கு சில நாடுகளில் தடை விதித்துள்ளனர். - (''ஆன்சரிங்க் இஸ்லாம்'' தளத்தைக் கண்டு இஸ்லாமிய உலகமே பயந்து ஓடுகிறது என்று அடுத்த பதிவில் பிறமத நண்பர்கள் சேர்த்துக்கொள்ளட்டும்) - திருக்குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது, முரண்பாடுகள் உள்ளது என்று விமர்சிக்கும் பிறமத நண்பர்கள், தங்கள் விவாதத்திற்கான சான்றுகளை ''ஆன்சரிங்க் இஸ்லாம் என்ற தளத்திலிருந்து எடுத்துக் காட்டுகின்றனர். குறிப்பாக மர்யம் என்ற 019வது அத்தியாயத்திலிருந்து ஓரிரு வசனங்களை எடுத்து வைத்திருந்தனர். (பார்க்க: வர்ஷ், ஹஃப்ஸ் காரீகளின் ஓதல் )\nதிருக்குர்ஆனில் முரண்பாட்டை நிறுவ முயலும் பிறமத நண்பர்கள் சுட்டிய 019:019வது வசனத்தை இங்கு பரிசீலிப்போம். 019:019வது வசனத்தின் அரபி மூலம், தமிழ் உச்சரிப்பில்,\n''கால இன்னமா அன ரஸுலு ரப்பிகி லிஅஹப லகி குலாமன் ஸகிய்யா''\nஅரபியில் படிக்கும் (audio video) ஒலி மற்றும் எழுத்து,\nஇன்னும், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் அன்றாடம் அணுகும் சில திருக்குர்ஆன் (தமிழ், ஆங்கிலம் உருது மொழி பெயர்ப்புப்) பிரதிகளிலிருந்து படமாக, (படங்களின் மீது சொடுக்கினால் தெளிவாகப் படிக்கலாம்)\nதிருக்குர்ஆன் மர்யம் அத்தியாயம் 019வது வசனத்தில் இடம்பெறும் ''லிஅஹப'' வார்த்தையை (மட்டும்) சிகப்பு வண்ணத்தில் கோடிட்டுக் காட்டியுள்ள இந்த ஆவணங்களை பிறமத நண்பர்கள் தவறாக விளங்கி விமர்சித்திருக்கின்றனர் என்று அவர்களின் விவாதத்திலிருந்து விளங்க முடிகிறது. விமர்சனத்தைப் பார்ப்போம்,\n* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba\n* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba\nதிருக்குர்ஆன் 019:019வது வசனத்தில் இடம்பெறும் ஒரு வார்த்தையில் - li'ahiba, liyihiba, amarani 'n 'hiba என - மூன்று விதமான உச்சரிப்புகள் உள்ளதாக பிறமத நண��பர்கள் இங்கு சுட்டுகின்றனர். இவர்கள் சுட்டியுள்ளது போல் ''hiba'' என்று மூலத்தில் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம் பெறவும்கூடாது. எனவே லிஅஹிப, லியிஹிப, அமரனி N ஹிப என்று பிறமத நண்பர்கள் எழுதியிருப்பது கவனக்குறைவான எழுத்துப்பிழையாக இருக்க வேண்டும். எழுத்துப் பிழை என்பதை ஒப்புக்கொண்டால் அதைத் திருத்திக்கொள்ளவும். அல்லது ''ஹிப'' என்று எழுதியது சரிதான் என்றால் பிறமத நண்பர்கள் அதற்கான மூல ஆதாரத்தை வைக்க வேண்டும்.\nவழங்குவாயாக, தருவாயாக, அளிப்பாயாக போன்ற அர்த்தமுள்ள வார்த்தைதான் ''ஹப்'' என்ற அரபுச் சொல்லாகும் எடுத்துக்காட்டாக:\nமேற்கண்ட படத்தில், திருக்குர்ஆன் - 003:036, 025:074, 026:083, 037:100 - வசனங்களில் சிகப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள். வசனங்கள் தமிழில்,\nஅந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் 'இறைவனே உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய். (003:038)\nமேலும் அவர்கள்: 'எங்கள் இறைவா எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக என்று பிரார்த்தனை செய்வார்கள். (025:074)\n நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக\n நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக' (என்று பிரார்த்தித்தார்) (037:100)\nஇந்த நான்கு வசனங்களிலும் இடம் பெற்றுள்ள ''ஹப்'' என்ற சொல்லில் இருந்து பிறந்தது தான் ''ஹப, அஹப, லிஅஹப'' ''லியஹப'' என்ற வார்த்தைகளாகும். ''லிஅஹப'' என்றால் வழங்குவதற்கு, அளிப்பதற்கு, கொடுப்பதற்கு என்று பொருளாகும்.\n'நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன். பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்') என்று கூறினார். (019:019)\nலிஅஹப என்ற அரபிச்சொல்: அன்பளிக்க, வழங்க, அளிக்க, கொடுக்க என்று பல தமிழ் விளக்கங்களில் மொழி பெயர்த்தாலும் பொருள் ஒன்றுதான். ஆனால், பிறமத நண்பர்கள் விமர்சித்திருப்பதுபோல் ''ஹிப'' என்று எந்தக் குர்ஆனிலும் இடம் பெறவில்லை மாறாக, ''லி அஹப'' என்பதை ''லி யஹப'' என்று ஓதியிருக்கிறார்கள்.\nவர்ஷின் ஓதும் முறை ''லி அஹப''\nஹஃப்ஸின் ஓதும் முறை ''லி யஹப''\nஇந்த வித்தியாசமான உச்சரிப்பில் ஓதும் நடைமுறையை முஸ்லிம்கள் - மறுக்கவில்லை - ஒப்புக்கொண்டு, இணையதளங்களிலும் வெளியிட்டுள்ள விஷயமாகும்.\nதிருக்குர்ஆன் விளக்கவுரைகளில், இங்கு விவாதித்துக்கொண்டிருக்கும் மர்யம் அத்தியாயம் 019வது வசனத்தின் ''லிஅஹப'' என்ற வாசகத்தின் விளக்கவுரையும் மேற்கண்ட படங்களில் இடம்பெற்றுள்ளன. (சிகப்பு வண்ணத்திர் கட்டம் வரைந்ததில்) அபூ அம்ரு பின் அஃலா என்பவர் ''லிஅஹப'' என்பதை ''லியஹப'' என்று ஓதியிருக்கிறார் என்ற தகவலைத் தவறாமல் குறிப்பிட்டு, அப்படி ஓதியதால் திருக்குர்ஆன் வசனத்தின் கருத்து சிதைந்து விடுவதில்லை, மாறிவிடுவதில்லை. இரண்டும் ஒரு பொருளையே பறைசாற்றுகிறது என்றும் விளக்கவுரையில் கூறுகிறார்கள்.\n''பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க - அன்பளிக்க வந்துள்ளேன்'' என்று வானவர் ஜிப்ரீல் கூறுகிறார்.\nலி அஹப = நான் (ஜிப்ரீல்) அன்பளிக்க\nலி யஹப = அவன் (அல்லாஹ்) அன்பளிக்க\nஇரண்டு வாசகமும் ஒன்றோடொன்று முரண்படாமல் மிகச் சரியான பொருளைப் பேசுகின்றன. இவ்விடத்தில் பிறமத நண்பர்கள் எதிர்பார்ப்பது போல் திருக்குர்ஆனில் முரண்பாட்டை இது ஏற்படுத்திவிடவில்லை என்பது தெளிவு. இங்கு பிறமத நண்பர்களின் எதிர்பார்ப்பு என்னவென்பதை நாம் தெரிந்துகொள்வது அவசியம்,\nதாய் குர்‍ஆன் ஒன்று உண்டு\" என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன‌ அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள்.\nமுஸ்லீம்கள் \"மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி...\" என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்‍ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்‍ஆன் தான் (They not accept the word \"according to ...\" but they have it. Today's Quran which all we use is according to Obi IBM Kanab.)\nபைபிளை எழுதிய நால்வரும் ஒவ்வொரு விதமாக முரண்பட்டு எழுதியுள்ளனர் என்ற விமர்சனத்துக்கு சரியான விளக்கம் கொடுக்க இயலாமல் - பைபிளில் முரண்பாடுகள் இல்லை என்று நிறுவவும் முடியாமல், பதிலுக்குப் பதில் என்ற தோரணையில் குர்ஆனில் எழுத்துப்பிழை உள்ளது, முரண்பாடு உள்ளது என்று பிறமத நண்பர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர்.\nஇங்கு நாம் கூறிக்கொள்வது, எழுத்துப் பிழையும் கருத்துப் பிழையும் ஒன்றாகுமா என்றால் ஒருபோதும் சமமாகாது. எழுத்துப்பிழைகளைத் திருத்திக்கொள்ள முடியும். ஆனால் கருத்துப் பிழையை எக்காலத்திலும் திருத்திட முடியாது. கருத்துப்பிழை கொண்ட பைபிள் வசனங்களை நீக்குவதைத்தவிர வேறு வழியில்லை. பைபிளில் கருத்து முரண்பட்ட வசனங்கள் உள்ளது போல் திருக்குர்ஆனிலும் கருத்து முரண்பட்ட வசனங்கள் உள்ளன என்பதை நிரூபிக்க அவர்கள் வைத்துள்ளவை இதுதான், li'ahiba, liyihiba, amarani 'n 'hiba. இதைத் தமிழில் எழுதியிருந்தால் சாயம் வெளுத்துவிடும் என்பதினால் ஆங்கிலத்தில் எழுதி என்னவோ உலக மகா வித்தியாசத்தைக் கண்டுபிடித்து விட்டது போல் குறிப்பிட்டுள்ளனர். அதுவும் திருக்குர்ஆனில் இல்லாத ''ஹிப'' என்ற வார்த்தையைச் சேர்த்துத் திருக்குர்ஆன் வசனத்தைத் திரித்துள்ளனர்.\nLabels: இஸ்லாம், குர்ஆன், சமூகம், முஸ்லிம், முஹம்மது, வர்ஷ், விமர்சனம், ஹஃப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathiorganicfoods.com/", "date_download": "2021-01-15T22:54:05Z", "digest": "sha1:VBEZS5XFDFK3J7B4NBGZBAZN7UVW6NSJ", "length": 19756, "nlines": 250, "source_domain": "bharathiorganicfoods.com", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Organic Store Cuddalore | Organic Food Stores in Cuddalore | Organic fruits in Cuddalore | Organic Shops in Cuddalore | Organic vegetables in Cuddalore | Organic food shops in Cuddalore | Organic food products in Cuddalore | Organic vegetable shops in Cuddalore | Organic food online | Organic food in Cuddalore | Online organic food store|Online grocery shopping Cuddalore | பாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods", "raw_content": "\nபாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods\nஉணவே மருந்து மருந்தே உணவு\nகூட்டு – பொரியல் வகைகள்\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம்\nஆசிரியர் 0 Comment ஆரோக்கியக் குறிப்புகள், சிறப்பு பிரிவுகள், மூலிகை மருத்துவ குணங்கள்\nதெய்வம் சார்ந்த பராரை வேம்பு ” என்று சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்ற�� சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே ‘கிராமத்தின் மருந்தகம்” என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. வேப்பமரம் ஆதிசக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. மருத்துவ குணம் நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், […]\nஆசிரியர் 0 Comment ஆரோக்கியக் குறிப்புகள், சிறப்பு பிரிவுகள், மூலிகை மருத்துவ குணங்கள்\nவீட்டின் முன்புறம் அல்லது தூய்மையான எந்த இடத்திலும் துளசிச் செடியை வளர்ப்பது புண்ணியச் செயல். துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடிப்பாகத்தில் சிவனும், மத்தியில் விஷ்ணுவும், இருக்கின்றனர். 12 ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள், 8 லசுக்கள், அசுவினித் தேவர் இருவர் ஆகியோர் துளசி இலையில் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. துளசி இலை, மருத்துவ குணங்கள் பொருந்தியதாகும். விஷக்கடிக்கு துளசி அருமருந்து. துளசி செடி இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள் அண்டாது. துளசி தீர்த்தம் கங்கை நீருக்குச் […]\nசுவையான பூசணி ஹல்வா செய்முறை\nஆசிரியர் 0 Comment இனிப்பு, சமையல்\nமண்ணூட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படும் உயிரினங்களிலிருந்து கிடைப்பவைகளை குறிக்கும்\nஇலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்\nதென்னை நார்க்கழிவு மட்கு உரம் தயாரித்தல்\n‘மா’வைக் காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்\nஆரோக்கியமான உணவுக்கு சிறந்த மாற்று இயற்கை விவசாயமே…\nஇயற்கை முறையில் சாமை சாகுபடி\nமண் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் கூட சிறுதானியங்களை பயிரிடலாம். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. குறிப்பாக சாமையை விவசாயிகள் எளிதாக பயிரிடலாம்.\nசிறுதானியங்கள் என்பவை பொதுவாக குறுகிய பயிர்களாகும்.\nஇலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்\nதென்னை நார்க்கழிவு மட்கு உரம் தயாரித்தல்\n‘மா’வைக் காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்\nநஷ்டம் இல்லாத ஊடுபயிர் விவசாயம்\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாம்\nஅத்தியாவசிய அமினோ அமில குறைபாடுகளுடன், கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன\nஇயற்கை முறையில் கடலை சாகுபடி \nகம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..\nஆரோக்கியமான உணவிற்கு காய்கறிகள் சேர்க்���ப்படுதல் நல்லது\nசிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி\nகோடைப் பட்டத்தில் பலவிதமான பணப்பயிர்களை சாகுபடி செய்யலாம். இருப்பினும் கோடைப் பட்டத்தில் பயிர் சாகுபடிக்கு அபரிமிதமான பாசன நீர் கிடைக்காது. இருக்கும் நீரினை உபயோகித்து மார்க்கெட்டில் நல்ல விலை போகும். மற்றும் விளைச்சலை கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்து பணம் சம்பாதிக்க வேண்டும்.\nசெழிப்பான வருமானம் தரும் செம்பு….\nமுலாம்பழம் சாகுபடி – நவீன தொழில்நுட்பம்\nகாலிஃபிளவர் சாப்பிட்டால் உடல் எடை குறையும்\nபாகல் சாகுபடி செய்யும் முறை \nபுடலை மற்றும் பீர்க்கன் சாகுபடி செய்யும் முறை\nவெண்டை சாகுபடி செய்யும் முறை\nஇயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி..\nஇயற்கை முறையிலான அழகுக் குறிப்புகள்\nபட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா\nஅழகு மட்டுமின்றி ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்குவது கூந்தல். அளவுக்கு அதிகமான மனஉளைச்சல், உடலில் சத்துக்குறைவினாலும் கூந்தல் உதிர்வது வாடிக்கை. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தத்தமது தலைமுடியின் மீது அனைவரும் தனி அக்கறை செலுத்துவது வழக்கம். கரு கரு வென கூந்தல் செழித்து வளர வேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்து பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் பலர் உண்டு. முட்டை, பயறுவகைகள், வைட்டமின் சி, இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் தலைமுடியை ஆரோக்கியமாக பராமறிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். […]\nகொளுத்துது வெயில் – பத்திரம் தோல்\nசருமத்தில் உள்ள மருக்களை போக்க உதவும் இயற்கை பொருட்கள்\nஇலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்\nதென்னை நார்க்கழிவு மட்கு உரம் தயாரித்தல்\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம்\nதெய்வம் சார்ந்த பராரை வேம்பு ” என்று சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே ‘கிராமத்தின் மருந்தகம்” என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. வேப்பமரம் ஆதிசக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. மருத்துவ குணம் நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், […]\nநாயுறுவிச் செடியில் உள்ள மருத்துவப்பயன்கள்\nஉடல் பலத்தை அதிகரிக்கும் மாம்பழம்\nசக்தி நிறைந்த உடல் – அறிவியல் உண்மைகள்\nசுவையான பூசணி ஹல்வா செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/08/pothuvaga-en-manasu-thangam-udhayanidhi-tamil-talkies/", "date_download": "2021-01-16T00:44:52Z", "digest": "sha1:5UWAQRY764NYUP235EMZIRZF6L6NV57O", "length": 4597, "nlines": 64, "source_domain": "thetamiltalkies.net", "title": "Pothuvaga En Manasu Thangam – Udhayanidhi – Tamil Talkies | Tamil Talkies", "raw_content": "\nசார் நெஜமாவே அடிக்கிறார் சார் இந்த ஆளு – படப்பிடிப்பில் அழுத உதயநிதி\n«Next Post ரஜினிகாந்திற்கு பிறகு ஓவியா மட்டுமே பெற்றுள்ள பெருமிதம்..\n‘அம்மா தியேட்டர்’ என்ன ஆனது\nதம்பிக்கு ஆதரவு திரட்டும் குஷ்பு\n24 மணி நேரத்துக்குள் 2.40 லட்சம் ஹிட்ஸ்\nவித்தியாசமாக நடந்த கப்பல் பட ஆடியோ விழா\nபல ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தண்டித்து வருகிறது தமிழக அரசு: ச...\nவிஷாலின் ‘சண்டக்கோழி 2′ ஜுலையில் படப்பிடிப்பு து...\n அம்மாவுக்கு நோட் போட்டு அனுப்ப...\n – சிவகார்த்திகேயனை சீற வைத்த சமந்தா…\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\n உண்மையை சொல்லி கலங்கும் அறந்தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/21042019%20SRILANKA%20Attack", "date_download": "2021-01-15T23:12:32Z", "digest": "sha1:QWSXBMSVAFWV45GPN7IRBHHI5HFKW6HQ", "length": 8126, "nlines": 92, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: 21042019 SRILANKA Attack - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇன்று நாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nஇன்று நாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nஇன்றைய தினம் 21.04.2019 நாட்டில் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. கிறிஸ்தவ சகோதரர்களின் முக்கிய தினங்களில் ஒன்றான இன்று அவர்களது மதஸ்தலங்களை இலக்கு வைத்து தாக்கப்பட்டிருப்பதானது எந்தவிதத்திலும் ஏற்க முடியாத ஒன்றாகும்.\nஇதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் இந்த தாக்குதல்கள் தொடர்பான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.\nஇத்தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வருமாறும், குறிப்பாக வைத்திய சாலைகளில் இரத்தப் பற்றாக்குறை நிலவுவதால் தேவையான இடங்களுக்கு இரத்தத்தை தானமாக வழங்க முன்வருமாறும் அனைவரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.\nஅனைத்து மத, சிவில் தலைவர்களும் ஒன்றிணைந்து தத்தம் பிரதேச மக்களை சரியாக வழிநடாத்துவதினூடாக சமூகங்களுக்கிடையிலான இன வாதப் பிரச்சினைகளில் இருந்து எமது நாட்டு மக்களை பாதுகாக்க முன்வருமாறும், சமூக ஊடகங்களில் வலம் வருகின்ற வதந்திகளை பரப்புவதிலிருந்து சகலரும் தவிர்ந்து நடக்குமாறும் அன்பாக வேண்டிக் கொள்கின்றது.\nஅதே நேரம் அரசாங்கமும் பாதுகாப்புத்துறையும் நாட்டில் உள்ள அனைத்து மதஸ்தலங்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் வேண்டிக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-16T00:11:06Z", "digest": "sha1:BHKYOZFCSB4YKDW3OGK2JMDEGHQCEVWR", "length": 9356, "nlines": 170, "source_domain": "www.satyamargam.com", "title": "தவ்ஹீத் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஉலகில் வாழும் மக்களை இரண்டு பிரிவினராகப் பிரித்து விடலாம். அவை, A) இறைவன் உண்டு (ஆன்மீகவாதிகள்) B) இறைவன் இல்லை (நாத்திகர்) இதில் நாத்திகர்களை விட்டுவிடுவோம். இறைவன் உண்டு என நம்பும் A கேட்டகரி மக்களை மேலும்...\nசத்தியமார்க்கம் - 24/01/2013 0\nகடந்த சில மாதங்களாகவே \"விஸ்வரூபம் என்ற தமிழ்த் திரைப்படம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ளது\" என்ற குரல் எழுந்து வந்ததை அறிவோம். இத்திரைப்படம் வெளியாகும் முன்பாக, தமிழ்நாட்டு முஸ்லிம் அமைப்புகளுக்குத் திரையிட்டுக்...\nசத்தியமார்க்கம் - 03/11/2012 0\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்ற பெயரில் இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் கூறும் கற்பனைக் கதைகளை என்னுடன் சவூதியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார். அவற்றை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்....\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/04/blog-post.html", "date_download": "2021-01-16T00:11:40Z", "digest": "sha1:A3DM3B5AAUAC3AA5DWLKDGWMI4Z4UIGE", "length": 14178, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பார்வை: பெண்களால் ஆணுக்கு நிகராகப் பணியாற்ற முடியுமா?", "raw_content": "\nபார்வை: பெண்களால் ஆணுக்கு நிகராகப் பணியாற்ற முடியுமா\nமற்றுமொரு சர்வதேச மகளிர் தினம் நம்மைக் கடந்து சென்றுவிட்டது. ஊடகங்கள் மகளிர் தினத்தைக் கொண்டாடித் தீர்த்தன. வணிக நிறுவனங்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்க ‘வாங்க, வாழ்க’ என்று எதுகை மோனையில் தள்ளுபடி அறிவிப்புகளை அறிவித்தன. நூறாண்டுகளைக் கடந்தும் இதனை மற்றுமொரு நாளாகக் கடந்து சென்றுவிடும் நிலையிலேயே பெரும்பான்மை பெண்களின் மனநிலை உள்ளது.\nதனியார் நிறுவனங்களில் குறிப்பாகத் தகவல் தொழில்நுட்ப, மென்பொருள் பன்னாட்ட�� நிறுவனங்களில் தொடக்க நிலைப் பணியாளர்களுக்கிடையே கிட்டத்தட்ட சமநிலையில் இருக்கும் ஆண் - பெண் விகிதம் பணித்தர உயர்வுடன் எதிர்விகிதமாயிருக்கிறது என்ற கருத்து பல ஆண்டுகளாக, பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கபட்டுவருகிறது. பணியிடத்தில் பாலினச் சமத்துவம், பெண்கள் உயர் பதவிகளை அடைதல், இத்யாதி இத்யாதி விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இவ்வளவு விவாதங்களுக்கும், காலங்களுக்கும் பின்னரும் இவை நிறைவேறாமலிருப்பது துரதிர்ஷ்டமே. அதன் காரணங்கள் பலவாறாக இருக்கலாம். அவற்றுள் முக்கியமானதும் முதன்மையானதுமாகப்படுவது, பெண்கள் மேல் சுமத்தப்படும் எதிர்பார்ப்பு, அவர்கள் மேல் திணிக்கப்படும் சாத்தியமற்ற பொறுப்புகள்.\nஆணுக்கு இணையான பொறுப்புகள் பெண்களுக்குத் தரப்பட வேண்டும் என்பது பாலினச் சமத்துவத்தின் அடிப்படை. ஆண்களுக்கு இணையான பணிப் பங்களிப்பைப் பெண்களும் தர வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு இதனுடன் இணைந்து வருவது. ஆனால், இது சாத்தியம்தானா உடற் கூறுகளிலும் உளவியல் கூறுகளிலும் வாழ்க்கை நடைமுறைகளிலும் வேறுபட்டிருக்கும் ஆணிடமும் பெண்ணிடமும் சம பங்களிப்பை எல்லாக் காலகட்டங்களிலும் வாழ்வின் பல்வேறு படிநிலைகளிலும் எதிர்பார்ப்பது எப்படிச் சரியாகும்\nமகப்பேறு விடுப்பு முடிந்து தளர்ந்த மனதையும் உடலையும் தன் இயல்பு வாழ்க்கைக்கும் வழக்கத்துக்கும் தயார்படுத்தி வேலைக்குத் திரும்பும் பெண்ணும், ஒரு வார காலக் குழந்தைப் பேறு விடுப்பை மருத்துவமனையிலும், மனைவி வீட்டிலும் கழித்ததிலேயே களைத்துப் போய்விட்ட ஆணும் ஒன்றா\nஒரு பெண் பணிக்குச் செல்லும்போது, பெண்ணின் உடற்கூறு, மனக்கூறு, வாழ்வியல் கூறுகளை அங்கீகரித்து, அவற்றின் தாக்கம் பணியினைப் பாதிக்கதவாறு அவளின் பணிப் பங்களிப்பும், அவள் மீதான எதிர்பார்ப்பும் இருக்க வேண்டும். பெண்ணின் வாழ்வோட்டங்களையும், ஆணின் வாழ்வோட்டங்களையும் ஒப்பீடு செய்து, அவற்றுள் இருக்கும் வேறுபாடுகளை உணர்ந்து, அங்கீகரித்து அதன் மூலம் பாலினச் சமத்துவமும், பன்முகமும், பெண்களுக்கு அதிகாரமளித்தலும் நிகழும் என்றால், அதுவே உண்மையானதாக இருக்க முடியும். அதுவே கால ஓட்டத்தில் நிலைக்கவும் முடியும்.\nஅப்படி வெவ்வேறு தரத்திலான வேலைகளைச் செய்யும்போது ஆணுக்குப் பெண் சம ஊதியம��� என்பது எப்படிச் சரியாகும் எனப் பலர் கேட்கலாம். சரிக்குச் சமம் கேட்பதல்ல சமத்துவம். ஏறக்குறைய இருந்த போதிலும் ஏற்றத்தாழ்வு பாராமல் இருப்பதே சமத்துவம்.\nசமத்துவம், சம உரிமை ஆகிய கோஷங்களை எழுப்புவது எளிது. ஆனால், யதார்த்த நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது நடைமுறைச் சிக்கல்கள் புரியவரும். இந்தச் சிக்கல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பெண்களுக்கான பணியிடப் பதவிகளையும் பொறுப்புகளையும் நிர்ணயிக்க வேண்டும். பணிக்குச் செல்லும் பெண்கள், நிறுவனத்தின் உரிமையாளர்கள், உயர் மட்ட நிர்வாகம், ஆண் பணியாளர்கள் என அனைத்துத் தரப்புகளும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.\nஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்றாலும் எல்லாச் சூழ்நிலையிலும் ஆணுக்கு நிகராகப் பெண்ணால் பணியாற்ற முடியுமா மகப்பேறு, குழந்தை வளர்ப்பு போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளிலும் பெண்களிடம் ஆணுக்கு நிகரான பணிப் பங்களிப்பை எதிர்பார்ப்பது சரியா மகப்பேறு, குழந்தை வளர்ப்பு போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளிலும் பெண்களிடம் ஆணுக்கு நிகரான பணிப் பங்களிப்பை எதிர்பார்ப்பது சரியா ஆனால் அதுபோன்ற நேரங்களில் பெண்களால் ஆணுக்கு நிகராகப் பங்களிக்க முடியாததைக் காரணம் காட்டி அவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை புறந்தள்ளப்படுவது நியாயமா ஆனால் அதுபோன்ற நேரங்களில் பெண்களால் ஆணுக்கு நிகராகப் பங்களிக்க முடியாததைக் காரணம் காட்டி அவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை புறந்தள்ளப்படுவது நியாயமா பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை பணித் தளர்வைக்கூட அவர்களுக்கு வழங்கப்படுகிற சலுகை போலச் சித்தரிப்பதை என்ன செய்வது பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை பணித் தளர்வைக்கூட அவர்களுக்கு வழங்கப்படுகிற சலுகை போலச் சித்தரிப்பதை என்ன செய்வது ஆணுக்கு நிகராக எல்லா நேரங்களிலும் பணிப் பங்களிப்பைச் செய்ய முடியவில்லை என்றால் பெண்ணை வேலைக்குப் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கும் படி சொல்கிறவர்களின் பேச்சை எப்படிப் புரிந்துகொள்வது ஆணுக்கு நிகராக எல்லா நேரங்களிலும் பணிப் பங்களிப்பைச் செய்ய முடியவில்லை என்றால் பெண்ணை வேலைக்குப் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கும் படி சொல்கிறவர்களின் பேச்சை எப்படிப் புரிந்து���ொள்வது ஆண்களும் பெண்களும் இந்த நிலையைக் கடந்து வருவது எப்படி\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/545181/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-16T00:35:35Z", "digest": "sha1:S3SH2IS3OPULVHONMYHHYOOVTN5DHKWC", "length": 9670, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Upstairs, slipped child, injury | தாய் சாப்பாடு ஊட்டியபோது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை படுகாயம்: வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\nதாய் சாப்பாடு ஊட்டியபோது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை படுகாயம்: வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு\nதண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை நாராயணப்ப தோட்டம் 7வது தெருவை சேர்ந்தவர் சையத் அபுதாகீர். இவரது ஒன்றரை வயது மகன் இர்பானுக்கு நேற்று மதியம் வீட்டின் 2வது மாடியில் சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக தாயின் கையில் இருந்து குழந்தை தவறி கீழே விழுந்தது. படுகாயமடைந்த குழந்தையை மீட்டு உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமாடியில் இருந்து குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் வடசென்னையில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொடுங்கையூரில் வீட்டின் மாடியில் வைத்து சாப்பாடு ஊட்டியபோது, ஒரு குழந்தை தவறி விழுந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன் சவுகார்பேட்டை பகுதியி���் வீட்டின் மாடியில் வைத்து சாப்பாடு ஊட்டும்போது ஒரு குழந்தை தவறி விழுந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாட்டில் வருங்காலத்தில் பாஜ பெரிய சக்தியாக வரும்: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு\nதமாகா மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்: ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதொழில் நஷ்டத்தால் வியாபாரி குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை: மனைவி, மகள் பரிதாப சாவு: வியாபாரி கவலைக்கிடம்\nசர்வதேச கண்காட்சியுடன் ஜோயாலுக்காஸ் பொங்கல் பரிசு திருவிழா\nவிதிமுறைகளை மீறி செயல்பட்டவை கடன் தரும் 30 ஆப்ஸ்களை நீக்கியது கூகுள் நிறுவனம்\nஏகனாம்பேட்டை ஊராட்சியில் சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் பாதிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசுற்றுலா பயணிகள் செல்ல தடை 3 நாட்கள் தொடர் விடுமுறையால் வாழ்வாதாரம் பாதிப்பு: மாமல்லபுரம் வியாபாரிகள் குமுறல்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் பொங்கல் விழா\nஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதை கண்டித்து காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் திடீர் தர்ணா: காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nநூறு கரும்புகளால் உருவான பொங்கல் பானை: காஞ்சிபுரம் விவசாயி அசத்தல்\nதிருவள்ளுவர் தின விழா: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பங்கேற்பு\nஇன்று காணும் பொங்கல் விழா கோவளம் கடலுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை\nஏகாம்பரநாதர் கோயிலில் பார்வேட்டை உற்சவத்துக்கு தடை: பக்தர்கள் கடும் அதிருப்திஏகாம்பரநாதர் கோயிலில் பார்வேட்டை உற்சவத்துக்கு தடை: பக்தர்கள் கடும் அதிருப்தி\nமாநகர பஸ் கண்ணாடி உடைப்பு: ஆசாமிக்கு வலை\nகாணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்கு தடை: மீறினால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை\nதிறந்த நிலைப் பல்கலை கழகத்தில் திருக்குறளுக்கு தனி இருக்கை: துணைவேந்தர் தகவல் திறந்த நிலைப் பல்கலை கழகத்தில் திருக்குறளுக்கு தனி இருக்கை: துணைவேந்தர் தகவல்\nதூய்மை நகரத்திற்கான தரவரிசை சென்னைவாசிகள் கருத்து தெரிவிக்கலாம்\nஎங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கூட்டணிக்கே வாக்களிப்போம்: ஏ.எம்.விக்கிரமராஜா பேச்சு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு: வெற்றிநடை போடும் தமிழகத்துக்கு அச்சாணியாக இருப்பது காவல்துறை\nசென்னையில் மார்ச் 13ம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sri-lanka212/", "date_download": "2021-01-16T00:20:04Z", "digest": "sha1:Z3BPFZULLSH3WX7OIP3B7E7FSTEGDJUZ", "length": 6291, "nlines": 90, "source_domain": "orupaper.com", "title": "இரத்தினபுரியில் பிள்ளையார் சிலை உடைப்பு! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் இரத்தினபுரியில் பிள்ளையார் சிலை உடைப்பு\nஇரத்தினபுரியில் பிள்ளையார் சிலை உடைப்பு\nஇரத்தினபுரி இறக்குவானை பகுதியில் இளைஞர்களால் நிறுவப்பட்ட பிள்ளையார் சிலை ஒன்று பெரும்பான்மையினரால் உடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில் அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இறக்குவானை, மாதம்பை தோட்டத்தில் வீதி அபிவிருத்தி காரணமாக கோயில் காணியின் அளவு குறுகியுள்ளது.\nஇதனையடுத்து இளைஞர்கள் ஹபுகஸ்தென்ன பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான மாதம்பை தோட்டத்தின் குடியிருப்புகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள காணியில் சிலையொன்றினை ஸ்தாபித்துள்ளனர்.\nஅதற்கு பெரும்பான்மையினர் சிலர் எதிர்ப்பு வெளியிட்டதுடன், குறித்த சிலையும் சேதமாக்கப்பட்டுள்ளது.\nPrevious articleவிக்கினேஸ்வரன் வாயை மூடாவிட்டால் ஓட ஓட விரட்டி அடிப்போம் – விமல்\nNext articleபோராட்டங்களை தடுப்பதென்பது சிறுபான்மை இனத்துக்கெதிராகன அநீதியாகும் – சாணக்கியன்\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nஅங்கயன் இராமநாதன் போன்ற ரவுடிகளை முன் நிறுத்தி தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அரசியல் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்\nஎதிர்கால வைத்தியர் ஒருவரைஇன்று இழந்துள்ளது\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.glbnews.com/?id=1&p=8", "date_download": "2021-01-15T22:54:32Z", "digest": "sha1:R6PBYJO6HOYU6U3OCAQJLRMNWEAOLUZS", "length": 25280, "nlines": 141, "source_domain": "ta.glbnews.com", "title": "தமிழ்(India) பதிப்பு Global News", "raw_content": "\nமுக்கிய செய்திகள் உலகம் தமிழகம் வணிகம் அறிவியல்/தொழில்நுட்பம் பொழுதுபோக்கு விளையாட்டு ஆரோக்கியம்\n“இவர்கள்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும்\"\n“இவர்கள்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும்\"- யாரை சொன்னார் தெரியுமா கவாஸ்கர்\nநீங்க ஆடுங்க.. நடராஜனுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ரஹானே.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்\nகடைசி இரு டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பினார் வார்னர் தினத் தந்தி\nகையும் களவுமாக மாட்டிக்கொண்ட ஜடேஜா.. மீண்டும், மீண்டும் தொந்தரவு செய்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் Cinemapettai\nரொம்ப பிரேக் ஆயிடுச்சு... துவக்க வீரரா ரோகித் விளையாடறது டவுட்தான் -எம்எஸ்கே பிரசாத் myKhel Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nசுட்டி ரியா குட்டி.. தந்தையை போலவே ரொம்ப கெட்டி.. ஆரியின் அன்பு மகளை கொண்டாடும் ரசிகர்கள்\nசுட்டி ரியா குட்டி.. தந்தையை போலவே ரொம்ப கெட்டி.. ஆரியின் அன்பு மகளை கொண்டாடும் ரசிகர்கள்\nஆரி வீட்டிலும் இப்படி தானா.. மனைவி சொன்ன விஷயம் இன்றைய 3வது ப்ரொமோ Samayam Tamil\nஃப்ரீஸ் டாஸ்க் ஓவர்.. கடைசியா வந்த ஆரியின் மனைவி மற்றும் மகள்.. பிக் பாஸிடம் டாஸ்க் கேட்ட ரியா\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nசோமை ஏன் ரம்யாவின் தம்பு ‘மச்சான்’னு கூப்டாரு – கேள்வி எழுப்பிய முன்னாள் போட்டியாளர்.\nசோமை ஏன் ரம்யாவின் தம்பு ‘மச்சான்’னு கூப்டாரு – கேள்வி எழுப்பிய முன்னாள் போட்டியாளர். Tamil Behind Talkies\nஇந்தவாரம் வெளியேறும் நபர் இவர் தான் - விஜய் டிவி பிரபலம் News18 தமிழ்\nஏன் இதை யாரும் அவனுக்கு சொல்லல- என்று கேட்ட ஆஜீதித்தன் குடும்பத்தினர். Tamil Behind Talkies\n\"இந்த வாரம் இவர் தான் வெளியேறுவார்\".. Behindwoods\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nதியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி இல்லை: விஜய் கோரிக்கை நிராகரிப்பு\nதியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி இல்லை: விஜய் கோரிக்கை நிராகரிப்பு\n உண்மையை உடைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Cineulagam\nமாஸ்டர் திரைப்படத்தின் இரண்டாவது டீசர் தயார்\nகடைசில என்னையும் நடிக்க வச்சிட்டாரு: மாஸ்டர் விஜய் குறித்து இயக்குநர் ஓபன் டாக்\nகருப்பண்ணசாமி முன்பு அய்யனார் போல் நிற்கும் விஜய் சேதுபதி.. மாஸ் காட்டும் மாஸ்டர் புகைப்படம் Cinemapettai\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் கா���்டு\nசீன அரசின் நடவடிக்கையால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது ஜாக் மாவின் அலிபாபா. 2 மாதங்களில் ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு.\nசீன அரசின் நடவடிக்கையால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது ஜாக் மாவின் அலிபாபா. 2 மாதங்களில் ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு. 2 மாதங்களில் ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு.\nசீனா அரசால் 11 பில்லியன் டாலர் நஷ்டம்.. கண்ணீரில் அலிபாபா ஜாக் மா..\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nரிலையன்ஸ் ஜியோவில் இருந்து அனைத்து அழைப்புகளும் இனி இலவசம்\nரிலையன்ஸ் ஜியோவில் இருந்து அனைத்து அழைப்புகளும் இனி இலவசம் News18 தமிழ்\nஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்குகளுக்கும் நாளை முதல் இலவசமாக பேசலாம்: ரிலையன்ஸ் அறிவிப்பு Puthiya Thalaimurai\nபுத்தாண்டில் மீண்டும் புதிய துவக்கம்.. ஜனவரி 1ல் இருந்து இலவசம்.. ஜியோவின் அதிரடி திட்டம்..\nஅனைத்து அழைப்புகளும் இலவசம்: ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு Dinamalar\n`இனி அனைத்து நெட்வொர்க் அழைப்புகளும் இலவசம்'- ஜியோ அறிவிப்பின் பின்னணி என்ன'- ஜியோ அறிவிப்பின் பின்னணி என்ன\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nதண்ணீர்பாட்டில் விற்பனை: அம்பானியை பின்னுக்கு தள்ளிய ஷான்ஷன்\nதண்ணீர்பாட்டில் விற்பனை: அம்பானியை பின்னுக்கு தள்ளிய ஷான்ஷன்- ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடம்\nஆசிய பணக்காரர் பட்டியல்: முதலிடம் பிடித்தார் சீனாவின் ஷான்ஷன் Dinamalar\nமுகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளிய சீன தொழிலதிபர் - யார் இந்த 'ஜாங் ஷான்ஷன்'\nஆசியாவின் நம்பர் -1 பணக்காரர் என்ற பெருமையை இழந்த முகேஷ் அம்பானி தினத் தந்தி\nவாட்டர் பாட்டில் வைத்து முகேஷ் அம்பானி இடத்தை பிடித்தார் ஜாங் ஷான்ஷான்..\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஏமன் விமான நிலைய குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்\nஏமன் விமான நிலைய குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் மாலை மலர்\nஏடன் விமான நிலையத்தை உலுக்கிய பயங்கர தாக்குதல்; 26 பேர் பலி - வீடியோ தினத் தந்தி\nஏடன் விமான நிலையத்தில் தாக்குதல்; 26 பேர் உயிரிழப்பு, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil Tamil Murasu\nஏடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு Polimer News\nஏடன் விமான நிலையம் வெடிகுண்டு தாக்குதல் 25 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்: ஈராக் கண்டனம் தின��் தந்தி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nபாகிஸ்தானில் ஹிந்து கோவிலுக்கு தீ வைப்பு; 26 பேர் கைது\nபாகிஸ்தானில் ஹிந்து கோவிலுக்கு தீ வைப்பு; 26 பேர் கைது Dinamalar\nஇந்து கோயிலை அடித்து நொறுங்கி, தீ வைத்த பாக். இஸ்லாமியர்கள்... கொந்தளிக்கும் இந்து அமைப்புகள் Oneindia Tamil\nபாகிஸ்தானில் இந்து கோவில் ஒன்றை 100க்கும் மேற்பட்ட மத அடிப்படைவாதிகள் தீ வைத்து எரிப்பு Polimer News\nஇந்து மத கோவிலை தீ வைத்து எரித்து, இடித்து அழித்த கும்பல் - பாகிஸ்தானில் தொடரும் கொடூரம் Maalaimalar தமிழ்\nபாகிஸ்தானில் இந்து சமயக் கோயில் தீயிட்டுக் கொளுத்தி, தகர்ப்பு, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil Tamil Murasu\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nசீரியல் நடிகை சித்ரா தற்கொலையில் வந்த திடுக்கிடும் தகவல்\nசீரியல் நடிகை சித்ரா தற்கொலையில் வந்த திடுக்கிடும் தகவல்- RDO விசாரனை முடிவு Cineulagam\nசித்ரா மரணம்… ஹேமந்தை சுற்றும் சந்தேக வலை உதவியாளர் சலீம் ஷாக் வாக்குமூலம் Indian Express Tamil\nடிவி நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை ஆர்டிஓ விசாரணை அறிக்கை தினத் தந்தி\nஅடுத்த ஷாக்.. கிளம்பியது சந்தேகம்.. சித்ரா இறந்தது எப்படி.. வரதட்சணை கொடுமை இல்லை என ஆர்டிஓ அறிக்கை\nசித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை - ஆர்டிஓ விசாரணை அறிக்கை மாலை மலர்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nதமிழகத்தில் முன்கூட்டியே தேர்தலுக்கு வாய்ப்பில்லை: மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதமிழகத்தில் முன்கூட்டியே தேர்தலுக்கு வாய்ப்பில்லை: மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல் Puthiya Thalaimurai\nஅதுக்கு வாய்ப்பே இல்லை.. - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Sathiyam TV\nதமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தினத் தந்தி\nகூடுதல் வாக்குசாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு News18 தமிழ்\nதமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலுக்கு வாய்ப்பு குறைவு Dinamalar\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n“தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 10ஆம் தேதி வரை மழை தொடரும்”\n“தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 10ஆம் தேதி வரை மழை தொடரும்” - வானிலை ஆய்வு மையம் தகவல் தினத் தந்தி\nதமிழகத்தில் ஜனவரி 10 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் Polimer News\nஜனவரி 10 வரை வடகிழக்���ு பருவமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம் Maalaimalar தமிழ்\nஜன. 10 வரை வடகிழக்கு பருவமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தினமணி\nஇயர் எண்டர் 2020: தமிழகத்தில் கொட்டித்தீர்த்த பருவமழை... நிரம்பிய நீர் நிலைகள் - இயல்பை விட அதிகம் Oneindia Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஇன்று மட்டும் ரஜினி கட்சியை அறிவித்திருந்தால்.. வேற லெவலில் இருந்திருக்குமே 2021.. ரசிகர்கள் வேதனை\nஇன்று மட்டும் ரஜினி கட்சியை அறிவித்திருந்தால்.. வேற லெவலில் இருந்திருக்குமே 2021.. ரசிகர்கள் வேதனை Oneindia Tamil\nரஜினியின் ஆதரவை பெற முயற்சிக்கும் அரசியல் கட்சிகள்.. News18 தமிழ்\nதமிழக அரசியலுக்கு வந்த நடிகர்கள் என்ன ஆனார்கள் - ஒரு ஃபிளாஷ் பேக் BBC Tamil\nரஜினி மன உளைச்சலில் இருக்கிறார் ... அவரது முடிவுக்காக யாரும் விமர்சிக்க வேண்டாம் - அர்ஜூனமூர்த்தி Oneindia Tamil\nதேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற நிலைப்பாட்டை ரஜினியே எடுப்பார் - அர்ஜுன மூர்த்தி பேட்டி தினத் தந்தி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் தினமணி\nசந்தன காப்பு அலங்காரத்தில் மரகத நடராஜரின் ஆருத்ரா தரிசனம் Dinamalar\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் Oneindia Tamil\nதிருவாதிரை திருவிழா: நெல்லை சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு தினத் தந்தி\n'உருமாறிய கரோனா' நேரத்தில் விமர்சையாக நடந்த சிதம்பரம் 'ஆருத்ரா தரிசனம்' நக்கீரன்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n4 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் Sathiyam TV\nதென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு | Weather Updates Thanthi TV\nஅடுத்த 24 மணிநேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்- சென்னை வானிலை ஆய்வு மையம் Polimer News\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் Maalaimalar தமிழ்\nகாற்றின் திசைவேக மாறுபாடு; 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் Hindu Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nசோளிங்கரில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்\nசோளிங்கரில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் மாலை மலர்\nபெரம்பலூர் மாவட்டத்தில் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம் தினத் தந்தி\nஅடுத்து யாரிடம் மனு கொடுப்பது - தலைமையின் அறிவிப்புக்கு காத்திருக்கும் பாமகவினர் - தலைமையின் அறிவிப்புக்கு காத்திருக்கும் பாமகவினர்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n‘எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கும்வரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் இல்லை’ டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு\n‘எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கும்வரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் இல்லை’ டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு தினத் தந்தி\nவிவசாயிகளுடனான பேச்சவார்த்தை திருப்தி.. 2 கோரிக்கைளில் ஒருமித்த முடிவு.. வேளாண் அமைச்சர் பேட்டி Oneindia Tamil\nவிவசாயிகள் போராட்டம்: இரண்டு விவகாரங்களுக்கு தீர்வு.. News18 தமிழ்\nவிவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ; 4-ந்தேதி அடுத்தசுற்று பேச்சு தினத் தந்தி\nவேளாண் சட்டத்தை திரும்ப பெற முடியாது.:மத்திய அரசு திட்டவட்டம்; விவசாயிகள் கொந்தளிப்பு தினகரன்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n2020-இன் கடைசி நாள்: இன்றைய கொரோனா நிலவரம், மாவட்ட வாரியாக\n2020-இன் கடைசி நாள்: இன்றைய கொரோனா நிலவரம், மாவட்ட வாரியாக Samayam Tamil\nதமிழகத்தில் ஒரே நாளில் 937 பேருக்கு கொரோனா தொற்று: 13 பேர் பலி தினத் தந்தி\nஇந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று -மொத்த பாதிப்பு 25 ஆக உயர்வு Maalaimalar தமிழ்\nஇந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு 25 ஆக உயர்வு Dinamalar\nஇங்கிலாந்தில் இருந்து வந்த 405 பயணிகள் எங்கே தேடும் பணி தீவிரம் தினத் தந்தி\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-16T00:04:43Z", "digest": "sha1:4FXSDAOW3ZVFSXNRLS5WOH6G2VRHLNO6", "length": 4345, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"அனந்தேசுவரர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிக���் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅனந்தேசுவரர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅசுத்தமாயாக்கோபகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Info-farmer/Tamil Lexicon/கண்டறிய வேண்டியன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TamilBOT/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/7-hours-of-power-shutdown-in-selected-areas-of-chennai-tomorrow-on-june-06th-vin-300673.html", "date_download": "2021-01-15T23:17:10Z", "digest": "sha1:XYIBQ42P5V3ZZGJPSDIVTVWRZA5UN7EN", "length": 8863, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "Chennai Power Cut: சென்னையில் நாளை (06-06-2020) மின்தடை எங்கெங்கே..? | 7 hours of power shutdown in selected areas of Chennai tomorrow on June 06th– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nChennai Power Cut: சென்னையில் நாளை (06-06-2020) மின்தடை எங்கெங்கே..\nபராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nசென்னையில் நாளை (06.06.2020) காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.\nவளசரவாக்கம் பகுதி : பாலாஜி நகர், அன்பு நகர், வேலன் நகர், லக்ஷ்மி நகர், ராதா நகர், ராதா அவென்யு, சின்டிகேட் காலனி, சம்பந்தம் நகர், இந்திரா காந்தி நகர், திருமலை நகர், ராமகிருணணா சாலை, ஆழ்வார்திரநகர் அவென்யு, நியூ காலனி, சி.வி.கோயில், நேரு தெரு, ஏ.வி.எம்.அவென்யு, அலாகிரிட்டி, ஆற்காடு ரோடு ஒரு பகுதி, தாங்கல் உள்வாய் தெரு, ஓட்ட பிள்ளையார் கோயில் தெரு, சௌத்ரி நகர் மெயின் ரோடு, பெத்தானியா நகர், பாலாஜி அவென்யு, இந்திரா நகர், அம்பேத்கார் சாலை, பி.என்.ராமமூர்த்தி சாலை, சுப்ரமணியசாமி நகர்.\nபம்மல் பகுதி : வெங்கடேஸ்வரா நகர், வெங்கடேஸ்வரா நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை, பொழிச்சலூர் மெயின் ரோடு, நேரு தெரு, அகத்தீஸ்வரர் தெரு, பாரதி தெரு, அண்னை இந்திரா காந்தி தெரு, விமான் நகர், எல். ஆர் ராஜமாணிக்கம் தெரு, லட்சுமி நகர்.\nதாம்பரம் சிட்டலபாக்கம் பகுதி : சர்வமங்களா நகர் அனைத்தும், சரஸ்வதி நகர், ஜோதி நகர் 1 மற்றும் 2 ம் தெரு, ராஜீவ் காந்தி தெரு, முத்துலட்சுமி தெரு, துரைசாமி நகர், ஆர்.ஆர் நகர், சத்ரபதி சிவாஜி நகர், ���ிரு.வி.க நகர், அரிதாஸ்புரம் மெயின் ரோடு.\nவெள்ளை சேலை கட்டி பொங்கல் விழா... ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி... விவசாயிகள் வேதனை\nதடுப்பூசி போடும் பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nமக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nவெள்ளை சேலை கட்டி பொங்கல் விழா... ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி... விவசாயிகள் வேதனை\nஇந்தியில் ரீமேக்காகும் விஜயின் மாஸ்டர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/blog-post.html", "date_download": "2021-01-16T00:08:36Z", "digest": "sha1:AUGLR6JW6MTXAS22ZZZ4OBXEFGCB734H", "length": 6945, "nlines": 75, "source_domain": "www.karaitivu.org", "title": "கிரான்குளத்தில் சுவாமி விவேகானந்தர் பூங்கா! - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka News கிரான்குளத்தில் சுவாமி விவேகானந்தர் பூங்கா\nகிரான்குளத்தில் சுவாமி விவேகானந்தர் பூங்கா\nகிரான்குளத்தில் சுவாமி விவேகானந்தர் பூங்கா\nகல்முனை மட்டக்களப்பு பிரதானவீதியில் கிரான்குளத்தில் மூன்றரை ஏக்கர் காணியில் சுவாமி விவேகானந்தர் பூங்கா ஒன்று நிருமாணிக்கப்படவுள்ளது.\nஇதற்கான ஏற்பாடுகளை புதுக்குடியிருப்பு சமுக நலன்புரி அமைப்பின் மாவட்டக்காரியாலயம் முன்னெடுத்துள்ளதாக அமைப்பின் ஸ்தாபகர் கந்தப்பன் சற்குணேஸ்வரன் தெரிவித்தார்.\nஇதற்கான உதவிகளை பொதுமக்களிமிருந்து எதிர்பார்க்கின்றார்கள் இவ் வமைப்பினர்.\nகுறித்த அமைப்பு கடந்த 20வருட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு மனிதாபிமான உதவிகளையும் பல்வேறு சமுகப் பணிகளையும் ஆற்றிவருகின்றது.\nஇந்நிறுவனம் கிரான்க���ளத்தில் மூன்றரை ஏக்கர் காணியை அண்மையில் கொள்வனவு செய்துள்ளது.\nஇப்பூங்கா மூலம் பெறும் வருவாய்கள் அனைத்தும் இந்நிறுவனம் பழுகாமத்தில் நடாத்திவரும் திலகவதியார் மகளிர் இல்லத்திற்கும் புதுக்குடியிருப்பில் இயங்கிவரும் விவேகானந்த தொழினுட்பவியல் கல்லூரி மாணவர்க்கு இலவசமாக பயிற்சிகள் வழங்குவதற்கும் பயன்படப்போகிறது என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.\nஎனவே இப்பணிக்கு உதவக்கூடியவர்கள் முடிந்தவர்கள் தம்மாலான உதவிகளை வழங்கலாமென அவர் கேட்டுள்ளார். தொடர்புக்காக 065 22 50189.\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையம் ஆரம்பம்\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையமான \"Sathurpujan Electrical Services\" நடராஜானந்தா வீதி, காரைதீவு -02 எனும் முகவரியில் கோலாகலமாக ...\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு....\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமுவ பல்கலைக் கழகத்தில் 18.08.2020 அன்று நடைபெற இருக்கும் விளையாட்டுத் து...\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nசுவாமி விபுலாநந்தரின் சமாதி அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nகல்லடியில் இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் அமைந்துள்ள எமது மண்ணின் மைந்தர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமாதியை அரு...\nTaitaniyam Teraso தயாரிக்கும் தனியார் நிறுவனத்தினர்...\nஎமது நாட்டின் அதி நவின தொழில்நுட்பத்தினைக் கொண்டு பல வர்ணங்களில் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய \" Taitaniyam Teraso \" ஐ தயாரிக்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/11/blog-post_73.html", "date_download": "2021-01-15T23:30:58Z", "digest": "sha1:B35XGESRBRDHTNI65J23F2XTZ6NIIHOO", "length": 14988, "nlines": 234, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "உறவுகளை வளர்ப்போம். மகிழ்வோடு நலமோடு வாழ்வோம்.. சிந்தனை கட்டுரை.. - Tamil Science News", "raw_content": "\nHome Unlabelled உறவுகளை வளர்ப்போம். மகிழ்வோடு நலமோடு வாழ்வோம்.. சிந்தனை கட்டுரை..\nஉறவுகளை வளர்ப்போம். மகிழ்வோடு நலமோடு வாழ்வோம்.. சிந்தனை கட்டுரை..\nமகிழ்வோடு நலமோடு வாழ்வோம்.. சிந்தனை கட்டுரை..\nஉறவுகள் குடும்ப���் என்கிற மாளிகையைத் தாங்கிப் பிடிக்கின்ற தூண்கள். ஒவ்வொருவரையும் இணைக்கின்ற சங்கிலிப் பிணைப்புகள்.சங்கிலியில் ஒரு கண்ணி அறுந்தாலும் அணியவியலாது. அதுபோல குடும்ப வாழ்க்கையில் ஒரு உறவு பிரிந்தாலும் அது மேன்மையாக இருக்காது.\nஉறவு முறைகள் என்போர் அன்பின் அடையாளங்கள். பாசத்தின் பிணைப்புகள். எல்லைகளைக் கடந்து எங்கோ இருக்கும் தன் மகனுக்கு உடல் நலமில்லாவிட்டால் தாய்க்கும், தந்தைக்கும் தடுமாற்றம் ஏற்படுகிறது.வீட்டில் ஒருவர் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். சுற்றிலும் சுற்றங்கள் சூழ்ந்திருக்க விழிகளைத் திறந்து பார்க்கும் அவருக்கு முகமெல்லாம் மலர்ச்சி.\nமகிழ்ச்சி, காரணம் குருதிசார் உறவுகள் சுற்றி இருக்கையில் இயல்பாகவே மனதில் ஏற்படும் பாதுகாப்பு உணர்வுதான்.தாத்தா-பாட்டி, சித்தி- சித்தப்பா, அத்தை-மாமா, அண்ணன்-தம்பி, அக்காள்- தங்கை என்று இவர்களுக்கு மத்தியில் வளரும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் அதிகமாகக் கிடைக்கின்றது.அம்மா அடித்தால் பாட்டியிடம் ஓடுகின்றனர். அப்பா அடித்தால் தாத்தாவிடம் தஞ்சமடைகின்றனர். அரவணைக்கச் சுற்றிலும் உறவுகள் இருக்கும்பொழுது குழந்தையின் மனதில் தன்னம்பிக்கை உணர்வுகள் தானாகவே துளிர்விடுகின்றன.\nசுற்றிலும் உறவுகள் கூடி இருக்கும்போது மனவலிமையும் கூடுகிறது. இதுதான் கூட்டுக் குடும்பத்தின் மேன்மை. உறவுகளின் மேன்மை.இன்றைய சூழலில் பரபரப்பாகும் பந்தய வாழ்க்கைச் சுழற்சியில் நாட்கள் நகர்கின்றன. வாரங்கள் விரைகின்றன. பழைய நண்பனின் முகம் பார்க்க முடியவில்லை.. நேரமில்லை என்ற ஓர் ஒற்றை வார்த்தையில் சொல்லி விடுகிறோம்.\nவசதிகளும், வாய்ப்புகளும் பெருகப் பெருக தேடல்கள் எல்லையற்று நீண்டு கொண்டே போகின்றன.அதனால் சிந்தனைகளும் மாறுபடுகின்றன. வாழ்க்கைக்கான தேவைகள் என்ற நிலைமாறி தேவைகளுக்கான வாழ்க்கை என்ற நிலை உருவாகி வருகிறது.\nபிறரைப் பற்றிய சிந்தனையற்ற ஓட்டம் மனிதனைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றது.தன்நலத் தேடல்களும் இயந்திர வாழ்க்கையின் வேகமும், ‘மனிதம்’ காணாமல் போய்விடும் அபாயத்தை உணர்த்துகின்றன.ஒரு மரம் தளிர்க்க நல்ல நிலமும் நீரும் தேவைப்படுவது போல மனித வாழ்வு சிறக்க உறவு முறைகளின் அன்பும் அரவணைப்பும் அவசியம்.\nஉறவுகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.ஒருவருக்காக ஒருவர் உருகித் தவித்து அன்பு செலுத்தும் வீட்டில்தான் ஆனந்தம் அமைதி கொள்கிறது.அன்புகொண்ட உள்ளத்தைவிட உலகில் உயர்ந்தது வேறென்ன... அந்த அன்பால் உறவுகளை அணைப்போம். அந்த உறவுகள்தான் வாழ்க்கையை மேன்மையாக்கும்.\nபொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.\nஉறவுகளை வளர்ப்போம். மகிழ்வோடு நலமோடு வாழ்வோம்.. சிந்தனை கட்டுரை.. Reviewed by JAYASEELAN.K on 20:43 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/12000/", "date_download": "2021-01-15T23:39:05Z", "digest": "sha1:4B4UPGAHLZMZB4NBDETVBFP7NPOSAIXS", "length": 15578, "nlines": 266, "source_domain": "tnpolice.news", "title": "3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – POLICE NEWS +", "raw_content": "\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தையும் காக்கும் பூவிருந்தவல்லி காவல்துறையினர்\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் காவல்துறையினர்\nமெரினா செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை\nகும்மிடிப்பூண்டியில் DSP அலுவலகத்தில் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்\nமாணவி த��்கொலை – செக்கானூரணி காவல்துறை விசாரணை\nதவறி விழுந்த முதியவர் பலி – போலீசார் விசாரணை\nதிருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு – SP அதிரடி நடவடிக்கை\nகாவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய SP\nதொடர் சம்பவத்தில் ஈடுபட்ட நபர், திருமக்கோட்டை போலீசாரை பாராட்டிய எஸ்.பி\nகுற்றவாளிகள் திருந்த வாய்ப்பு வழங்கி, உற்சாகப்படுத்திய திருவாரூர் எஸ்.பி\nசமத்துவ பொங்கல் விழா, திண்டுக்கல் சரக DIG பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் கோலாகலமாக காவலர் பொங்கல்\n3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nசென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\n1. சிஆர்பிஎப் டிஐஜி சோனல் மிஸ்ரா, ஐ.ஜி., யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மத்திய அரசு பணிக்கும்\n2. திருச்சி எஸ்.பி., பகேர்லா செபாஸ் கல்யாண், சென்னை குற்றப்பிரிவு எஸ்.பி.இயாகவும்\n3. சேலம் அமலாக்கத்துறை எஸ்.பி., ஸியுல் ஹாக், திருச்சி எஸ்.பி.யாகவும்\nஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அதிருப்தி, உள்துறை செயலாளருக்கு கடிதம்\n43 சென்னை: தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு சார்ந்த முக்கிய பணிகளை ஐபிஎஸ் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் காவல்துறை இயக்குநர் திரு.K.P.மகேந்திரன் […]\nகாவல் ஆளிநர்களின் குழந்தைகள் 15 பேருக்கு கல்வி பரிசு தொகை\n“அச்சமில்லை அச்சமில்லை காவலன் செயலி இருக்க அச்சமில்லை” திண்டுக்கல் SP உறுதி\nஈரோடு சத்தியமங்களத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கபசுர குடிநீர், முக கவசங்கள் விநியோகம்\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ள விஸ்வகர்மா கூட்டமைப்பு\nஇலங்கைக்கு கடத்த இருந்த 21 லட்சம் மதிப்புள்ள பொருளை பறிமுதல் செய்துள்ள Q-Branch\nதமிழக முதலமைச்சரிடம் விருது பெற்ற மதுரை காவல் ஆணையர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,034)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,573)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,173)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,825)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,809)\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தையும் காக்கும் பூவிருந்தவல்லி காவல்துறையினர்\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் காவல்துறையினர்\nமெரினா செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை\nகும்மிடிப்பூண்டியில் DSP அலுவலகத்தில் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்\nமாணவி தற்கொலை – செக்கானூரணி காவல்துறை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82915/The-luxury-car-that-came-to-Kodaikanal-from-Chennai-as-a-test-run-in", "date_download": "2021-01-15T23:20:42Z", "digest": "sha1:KTXNNEUTGJM37BDT2JS5AYAX36RGTW4T", "length": 8948, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சந்தைக்கு வரும் முன்னே விதிகளை மீறி சோதனை ஓட்டமாக கொடைக்கானல் வந்த சொகுசு கார்.! | The luxury car that came to Kodaikanal from Chennai as a test run in violation of the rules ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசந்தைக்கு வரும் முன்னே விதிகளை மீறி சோதனை ஓட்டமாக கொடைக்கானல் வந்த சொகுசு கார்.\nஇன்று வரை சந்தையில் அறிமுகப்படுத்தப்படாத, சாலையில் ஓட்ட அனுமதியில்லாத சொகுசு காரில், சென்னை முதல் கொடைக்கானல் வரை வந்து, காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய தனியார் நிறுவன காரை காவல் நிலையத்தில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரபல கார் நிறுவனத்தின் புத்தம் புதிய மாடல் சொகுசு கார், இன்று வரை சந்தையில் அறிமுகப்படுத்தப்படாத மற்றும் இந்திய சாலைகளில் வெளிவராமல் உள்ள இந்த சொகுசு கார், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையது. இந்த சொகுசு காரை, சென்னையில் இருந்து கொடைக்கானல் வரை சோதனை ஓட்டம் என்ற பெயரில், பயணிகளுடன் ஓட்டிவந்து, கொடைக்கானல் ஏரிச்சாலையில் தாறுமாறாக ஓட்டி, உள்ளூர் வாகனத்தை இடித்து சேதப்படுத்தியதாக, சாலையில் இருதரப்பினருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nதகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சொகுசு காரை ஓட்டி வந்தவர்களையும், பாதிப்படைந்த காரின் உரிமையாளரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த கார் இன்று வரை, சாலைகளில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே கொடைக்கானல் வரை ஓட்டி வந்தது தெரியவந்தது.\nசோதனை ஓட்டத்திற்கு சில கிலோமீட்டர் வரை மட்டுமே ஓட்ட முடியும் என்ற சட்டம் இருந்தும், பல நூறு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு பயணிகளுடன் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\n“திருமணம் செய்வதாக ஏமாற்றினார்” - தர்ஷன் மீது வழக்குப்பதிவு\nநிதிஷ் குமார் மீது அதிருப்தி.. பீகாரில் தனித்து தேர்தலை சந்திக்க லோக் ஜனசக்தி முடிவு\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“திருமணம் செய்வதாக ஏமாற்றினார்” - தர்ஷன் மீது வழக்குப்பதிவு\nநிதிஷ் குமார் மீது அதிருப்தி.. பீகாரில் தனித்து தேர்தலை சந்திக்க லோக் ஜனசக்தி முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-13/", "date_download": "2021-01-15T23:00:59Z", "digest": "sha1:DNTGV3HR2BLNLFR4JL77IVPIP7M6JCOM", "length": 43366, "nlines": 223, "source_domain": "biblelamp.me", "title": "திருச்சபை வரலாறு | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\n��ரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nசீர்திருத்தவாதத்திற்கெதிராக அதன் எதிரிகள் ஜெர்மனியில் ஒன்றுகூடிக் கொண்டிருந்தபோது திருவிருந்து பற்றிய போதனையில் லூதரைப் பின்பற்றியவர்களுக்கும், சுவிஸ் (Swiss) இறையியலறிஞர்களுக்கும் இடையில் தீவிரமான வாக்குவாதம் ஏற்பட்டது. சுவிட்சர்லாந்தில் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் முக்கியமானவர் சுவிங்லி (Zwingli). ஹெசியைச் சேர்ந்த பிலிப் (Philip of Hesse) 1529ல் மார்பேர்க் (Marburg) என்ற இடத்தில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண ஒரு கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு இப்போதனை பற்றிய பதினான்கு அம்சங்களில் பூரணமான உடன்பாடிருந்தது. பதினைந்தாவது அம்சத்தில் அவர்களுக்கு தீவிரமான கருத்துவேறுபாடு ஏற்பட்டது. ரோமன் கத்தோலிக்க மதம் போதித்த திருவிருந்து பற்றிய போதனையை அவர்கள் அனைவருமே வேதத்திற்கு எதிரானது என்று எதிர்த்தார்கள். ஆனால், மார்டின் லூதர், கிறிஸ்துவின் சரீரம் அப்பத்திலும், திராட்சை இரசத்திலும் இருப்பதாகவும், இயேசுவின் வார்த்தைகளான இது “என்னுடைய சரீரம்” என்பதை நாம் எழுத்துபூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கினார். சுவிஸ் சீர்திருத்த இயையிலறிஞரான சுவிங்லியோ அப்பமும், திராட்சை இரசமும் கிறிஸ்துவின் சிலுவைப் பலியை நினைவுகூர்வதற்கு மட்டுமே நமக்கு உதவுகின்றன என்றும், அவற்றை விசுவாசத்தினால் விசுவாசிகள் புசித்து பெலப்படுகிறார்கள் என்றும் விளக்கினார். மார்டின் லூதர் தன்னுடைய கொள்கையில் இருந்து மீறமாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்தார். இது அவர்கள் மத்தியில் கருத்து வேறுபாட்டை மட்டுமல்லாமல் மனவேறுபாட்டையும் ஏற்படுத்தியது.\nசுவிங்லியும் அவரைச் சார்ந்தவர்களும் திருவிருந்தில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தப் பாடுபடவில்லை; குழந்தை ஞானஸ்நானம் கொடுப்பதையும் அடியோடு எதிர்த்தார்கள். குழந்தைகள் வளர்ந்து சிந்திக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கக்கூடாது என்பது சுவிங்லியின் தீவிரமான கருத்தாயிருந்தது. இருந்தாலும் மற்றவர்கள் மனதைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக அதைத் தொடர்ந்து பின்பற்றுவதில் தவறில்லை என்றார் சுவிங்லி. “கிறிஸ்துவின் வார்த்தையை நாம் பின்பற்றுவதானால் குழந்தைகளுக்கு ஒருபோதும் ஞானஸ்நானம் கொடுக்கக்கூடாது என்றார் சுவிங்லி. இது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. சுவிங்லியோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்த அவருடைய மாணவர்களான கொன்டிரெட் கிரெபெலுக்கும் (Condrad Grebel), ஃபீலிக்ஸ் மென்ட்சுக்கும் (Felix Mantz) சுவிங்கிலியின் முரண்பாடான சிந்தனைப்போக்கு பிடிக்கவில்லை. அவர்கள் தீவிரமான சீர்திருத்தத்தை விரும்பினார்கள். இதன்காரணமாக பின்னால் அவர்கள் பெருந்துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. சுவிஸ் அனாபாப்திஸ்து இயக்கத்தில் குறிப்பிடத்தகுந்த இன்னொருவர் ஹஃப்மேயர் (Hubmaier). இவரும் விசுவாசிகளுக்கு மட்டுமே ஞானஸ்நானம் கொடு¢க்க வேண்டும் என்பதில் சுவிங்லியோடு அதிக தர்க்கங்களில் ஈடுபட்டு பின்னால் துன்பங்களை அனுபவித்தார்.\nசீர்திருத்தம் வளர்ந்துகொண்டிருந்த ஆரம்ப காலத்தில் சீர்திருத்தவாதிகள் இறையியல் போதனைகளில் வேதபூர்வமான கோட்பாடுகளைப் பின்பற்ற சிந்திக்க ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அவைபற்றிப் பலவிதமான வாதங்களிலும், தர்க்கங்களிலும் ஈடுபட நேர்ந்தது. அதுவரை காலமும் வேதம் மறைத்து வைக்கப்பட்டிருந்தபடியால் சீர்திருத்தவாதிகள் சத்தியத்தை நிலைநாட்ட அதிகம் பாடுபட வேண்டியிருந்தது. அனாபாப்திஸ்துகளில் சிலர் ரோமன் கத்தோலிக்க முறைகளில் இருந்து அடியோடு விடுதலை வேண்டுமென்று தீவிரமான சீர்திருத்தத்தை நாடினார்கள். இவர்களை அக்கால அரசு கடுமையாக தண்டித்தது.\nபதினாறாம் நூற்றாண்டில் வரலாற்றில் திருச்சபை சீர்திருத்தம் ஆரம்பித்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பெயரே “அனாபாப்திஸ்து” (Anabaptist) என்பது. சீர்திருத்தவாதிகளான மார்டின் லூதரும் அவரோடிணைந்து சீர்திருத்தத்தில் ஈடுபட் டிருந்தவர்களும் வேதம் மட்டுமே அதிகாரமுள்ளது என்றும் அது மட்டுமே திருச்சபையிலும், தனி மனிதனின் ஆத்மீக விஷயங்களிலும் அதிகாரம் செலுத்தக்கூடியது என்றும் கூறி திருச்சபை சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருந்த போது கிறிஸ்தவர்களில் ஒரு சாரார் அவை மட்டும் போதாது, அதற்கு மேலாகப்போய் திருமுழுக்கு, திருவிருந்து போன்ற போதனைகளிலும் வேத அடிப்படையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று கூறினர். இத்தகைய மாற்றங்களை நாடிய அனாபாப்திஸ்து இயக்கத்தை இனி ஆராய்வோம்.\nவரலாற்று அறிஞர்களில் சிலர் அனாப��ப்திஸ்து இயக்கத்தின் தலைவர்கள் வேதபோதனைகளை மீறிய தீவிரமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தனர் என்றும், தீர்க்கதரிசனங்களிலும், ஆயிர வருட அரசாட்சி பற்றிய தீர்க்கதரிசனங்களிலும் நாட்டம் செலுத்தி அன்று நிகழ்ந்து கொண்டிருந்த திருச்சபை சீர்திருத்தத்திற்குத் தடையாக இருந்தனர் என்றும் காட்டியுள்ளார்கள். இதில் ஓரளவுக்கு உண்மையிருந்தபோதிலும் அனாபாப்திஸ்து இயக்கத் தலைவர்கள் எல்லோரும் மோசமானவர்களாக இருக்கவில்லை என்பதை பிற்கால வரலாற்று ஆய்வுகள் காட்டுகின்றன.\nஅனாபாப்திஸ்து இயக்கம் 1522ல் சூரிக் (Zurich) என்ற இடத்தில் “சகோதரர்கள்” என்று தங்களை அழைத்துக்கொண்ட ஒரு குழுவினரின் மத்தியில் ஆரம்பமானது. இவர்களுக்குத் தலைவர்களாக கொன்றட் கிரெபலும் (Condrad Grebel), பீலிக்ஸ் மென்ட்ஸும் (Philiz Mantz) இருந்தனர். இவர்கள் வேதப்படிப்பில் பெரும் அக்கறை காட்டினர். இவர்கள் சுவிங்லியோடு அதிக தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர் என்று ஏற்கனவே பார்த்தோம். இவர்கள் மார்டின் லூதரும், சுவிங்லியும் ஆதரித்த ‘தேசத்தின் கட்டுப்பாட்டில் திருச்சபை இருக்க வேண்டும்’ என்ற கொள்கையை முற்றாக எதிர்த்தனர். அதுமட்டுமல்லாது சபைகளில் இருந்து அத்தனைப் படங்களும், சிலைகளும் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறினர். இவர்கள் நேர்மையான பக்திவிருத்தி உடையவர்களாகவும் வேதம் மட்டுமே தங்களுடைய ஆயுதம் என்றும் வலியறுத்தினர். இவர்கள் ரோமன் கத்தோலிக்க மதம் பின்பற்றிய குழந்தை ஞானஸ்தானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.\nஇவர்களுடைய போதனைகள் 1525ல் சூரிக்கைச் சுற்றியிருந்த பகுதிகளில் பரவ ஆரம்பித்தன. அந்த நகரத்தின் கவுன்சில் இவர்கள் மீது அநியாயமான குற்றச் சாட்டுகளைச் சுமத்தி இவர்களுக்கெதிரான சட்டங்களைக் கொண்டுவந்தது. இதனால் இவர்களில் அநேகமானோர் மரணத்தைத் தழுவ நேரிட்டது. சுவிங்லிக்கும் இதில் தொடர்பிருந்தது. ரோமன் கத்தோலிக்க மதத்திற்கெதிராக திருச்சபை சீர்திருத்தம் தீவிரமடைந்து கொண்டிருந்த அக்காலத்தில் லூதர் முதற்கொண்டு பல சீர்திருத்தவாதிகள் திருச்சபை தேசத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்று எண்ணினர். அதை அனாபாப்திஸ்து இயக்கம் எதிர்த்ததொடு அனைத்து ஆத்மீகக் காரியங்களிலும் முழுமுற்றாக சீர்திருத்தம் வேண்டுமென்று செயல்பட்டதால் பலரும் ���வர்களை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அதனால் அனாபாப்திஸ்து இயக்கத்தைத் தடைசெய்ய அவர்கள் அரசோடு ஒத்துழைத்தனர்.\nஅனாபாப்திஸ்து இயக்கம் 1525 திலிருந்து 1528 வரை ஜெர்மனியில் பலமாக வளர ஆரம்பித்தது. முக்கியமாக ஸ்ட்ரஸ்பேர்கிலும் (Strasburg), ஒக்ஸ்பேர்கிலும் (Augsburg) அதிகம் வளர்ந்தது. இவ்வியக்கத்தின் அங்கத்தவர்கள் புரட்சிவாதிகள் என்று மகுடம் சூட்டப்பட்டும், அரசுக்கெதிராக கலகம் செய்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டும் அநியாயமாக கேவலப்படுத்தப்பட்டனர். 1529ல் கூடிய ஸ்பியர் கவுன்சில், ஏற்கனவே குழந்தை ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு திருமுழுக்கு கொடுப்பவர்களுக்கும், அவ்வாறு மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் எதிராக அரசு எந்தவித விசாரணையுமில்லாமல் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசை வற்புறுத்த முடிவெடுத்தது. அதற்குப்பின் ஒருசில வருடங்களுக்குள் இரண்டாயிரம் பேர் வரையில் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.\nஆரம்பத்தில் மார்டின் லூதர் இந்தவிதமாக அனாபாப்திஸ்துகள் துன்புறுத்தப்பட்டதை எதிர்த்தார். ஆனால், அந்த இயக்கம் வளர்த்த வேகத்தைப் பார்த்த அவர் 1530ல், வாளினால் அரசு சட்டப்படி அந்த இயக்கத்தை ஒடுக்க ஆதரவளித்தார். அனாபாப்திஸ்து இயக்கம் திருச்சபை சீர்திருத்தத்திற்கு எதிரானது என்று அவர் நம்பினார். நல்லதும், தவறானதும் கலந்திருந்த அனாபாப்திஸ்து இயக்கத்தை லூதரால் புரிந்துகொள்ள முடியவில்லை. காலத்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்தாலும் லூதர் இவ்விதமாக முடிவெடுக்க நேர்ந்தது.\nஇருந்தபோதும் அனாபாப்திஸ்து இயக்கம் தொடர்ந்து வேகமாக வளர ஆரம்பித்தது. நெதர்லாந்து தேசத்தில் இதன் தலைவர்களில் ஒருவரான மெனோ சிமன்ஸ் (Mano Simons) அதிக செல்வாக்குள்ளவராக இருந்தார். 1536ல் மரணத்தைத் தழுவும்வரை ஒஸ்திரியாவிலும், மொரேவியாவிலும், போலந்திலும் ஜேக்கப் ஹட்டர் (Jacob Hutter) இவ்வியக்கத்தின் தலைவராக இருந்தார். பின்னால் அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும், கனடாவிலும் எழுந்த மெனோனைட் இயக்கமும் (Manonnite), ஹட்டரைட் இயக்கமும் (Hutterite) இவர்களுடைய பேயர்களைச் சூடியே தோன்றின. இவர்கள் எப்பொழுதுமே அமைதியை நாடியவர்களாகவும், பக்தியில் நாட்டமுள்ளவர்களாகவும் இருந்ததோடு தங்களைச் சார்ந்தவர்களோடு ஒரு கூட்டமாகத் தனித்து வாழ்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.\nஅனாபாப்திஸ்து இயக்கம் பல குழுக்களாக இருந்ததோடு அவர்கள் மத்தியில் இருந்த போதனைகளும், நடைமுறைக் கிரியைகளும் ஒரேவிதமாக இல்லாதிருந்ததால் இவ்வியக்கத்தைச் சார்ந்த எல்லோரையும் ஒரே குடைக்குள் வைத்து விளக்கமளிப்பது முடியாத காரியம். இவர்களில் சிலர் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து போப்புக்கு எதிராக செயல்பட்ட சில குழுக்களின் போதனைகளைப் பின்பற்றினர். அனாபாப்திஸ்து இயக்கத்தின் போதனைகளைப் பொதுவாக விளக்குவதானால், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் உடனடி வருகையை எதிர்பார்த்ததோடு, திருச்சபையும் தேசமும் இணைந்திருப்பதைக் தீவிரமாகக் கண்டித்தார்கள். அத்தோடு இவர்கள் தீவிர ஆர்வமுடையவர்களாக இருந்தபடியால் சில வேளைகளில் அநாவசியமாக உணர்ச்சிவசப்பட்ட செயல்களிலும் ஈடுபட்டார்கள்.\nரோமன் கத்தோலிக்க மதம் இவர்களைத் தீவிரமாகத் தண்டித்தது. அக்கால நிலவரப்படி திருச்சபையும் நாடும் ஒன்றாகக் கருதப்பட்டு அரசுக்கு திருச்சபை மேல் அதிகாரம் இருந்தபடியாலும், சீர்திருத்தவாதிகளுக்கு அனாபாப்திஸ்து இயக்கத்தின் போதனைகளில் சந்தேகமிருந்த தாலும் அனாபாப்திஸ்து இயக்கத்தை அரசு அழிக்க முயன்றபோது அதற்கெதிராக அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரோமன் கத்தோலி க்க மதமே அவர்களுடைய அழிவுக்கு பெருங்காரணமாக இருந்ததே தவிர சீர்திருத்தவாதிகளல்ல என்பதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும். இவர்களைத் துன்புறுத்தியதில் ஜோன் கல்வினுக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை; அவர்களை அழிப்பதனால் எந்த நன்மையும் ஏற்படும் என்று கல்வின் நினைக்கவில்லை. அக்காலத்தில் ரோமன் கத்தோலிக்கரோ அல்லது சீர்திருத்தவாதிகளோ உணர்ந்திருக்காக அளவுக்கு மத சுதந்திரத்தின் அவசியத்தையும், மனச்சாட்சியின் சுதந்திரத்தின் அவசியத்தையும் அனாபாப்திஸ்து இயக்கம் உணர்ந்திருந்தது என்று கூறவது மிகைப்படுத்திக் கூறுவதாகாது. பாப்திஸ்து சபைப்பிரிவினருக்கும் (Baptists), குவேக்கர்களுக்கும் (Quakers), சகோதரத்துவ இயக்கத்தினருக்கும் (Brethren) அனாபாப் திஸ்துகளோடு தொடர்பிருந்தபோதும் இவர்களில் எந்தப் பிரிவினருமே அனாபாப்திஸ்து இயக்கத்தில் இருந்து உருவானவர்கள் என்று அறிவித்துக் கொள்வதில்லை.\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on இந்தியா\nஆர். பாலா on உங்கள்மேல் இருக்கும் தேவகோபம்\nRajesh on உங்கள்மேல் இருக்கும் தேவகோபம்\nPr.G.David Emmanuel on அர்த்தமுள்ள கிறிஸ்மஸ்\nGraci Francis on வேதம் எனக்கு மூக்குக் கண்…\nஆர். பாலா on வேதம் எனக்கு மூக்குக் கண்…\nPrasad p s on வேதம் எனக்கு மூக்குக் கண்…\nKINGSLY on வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி…\nஆர். பாலா on வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி…\ns vivek on வேதம் எனக்கு மூக்குக் கண்…\nஆர். பாலா on வேதம் எனக்கு மூக்குக் கண்…\nJerold on வேதம் எனக்கு மூக்குக் கண்…\nஆர். பாலா on மறுபடியும் அஞ்சரைப்பெட்டிக்குள…\nஆர். பாலா on வேதம் எனக்கு மூக்குக் கண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/92454/cinema/otherlanguage/Manju,-Nikila-completed-Mammootty-movie.htm", "date_download": "2021-01-16T00:44:01Z", "digest": "sha1:ZAXDLI2D6FX3HP2UINIE3VHQWYNAFLYT", "length": 11237, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மம்முட்டி படப்பிடிப்பை முடித்த மஞ்சு-நிகிலா - Manju, Nikila completed Mammootty movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமம்முட்டி படப்பிடிப்பை முடித��த மஞ்சு-நிகிலா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடித்து வந்த படம் 'தி பிரைஸ்ட்'. அறிமுக இயக்குனர் ஜோபின் டி சாக்கோ என்பவர் இயக்கும் இந்தப்படத்தில், மம்முட்டியுடன் முதன்முறையாக இணைந்து நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். இத்தனை வருடங்களில் மம்முட்டியுடன் இணைந்து இதுநாள்வரை நடித்ததே இல்லை என்கிற அவரது மனக்குறை இந்தப்படத்தில் தீர்ந்துள்ளது.. தவிர நிகிலா விமலும் இன்னொரு கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nதிரில்லர் படமாக உருவாகும் இந்தப்படத்தில் மம்முட்டி தனது போர்ஷனை ஊரடங்கு ஆரம்பிப்பதற்கு முன்பே முழுவதுமாக முடித்து கொடுத்து விட்டார். அதனால் மஞ்சு வாரியர், நிகிலா விமல் சம்பந்தப்பட்ட மீதி காட்சிகளை மட்டுமே கேரளாவில் வாகமன் பகுதியில் கடந்த சில வாரங்களாக படமாக்கி வந்தனர். இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. படக்குழுவினருடன் மஞ்சு வாரியர், நிகிலா விமல் ஆகியோர் உற்சாகமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபழைய தோற்றத்திற்குத் திரும்பிய பவன் ... ஐதராபாத் மெட்ரோவில் பயணித்த பவன் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசைக்கிளில் படப்பிடிப்புக்கு வரும் ரகுல் பிரீத் சிங்\nகோலமாவு கோகிலா இந்தி ரீமேக் தொடங்கியது\nவிஜய் சேதுபதி ஜோடியாக கத்ரீனா கைப்\nவிராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை\nஜன., 25ந் தேதி வரை கங்கனாவை கைது செய்ய கோர்ட் தடை\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஇளம் கிரிக்கெட் வீரரின் சாதனையை பாராட்டிய நிவின்பாலி\nகேரளாவில் தியேட்டர்கள் திறப்பு ; இரவு காட்சிகளுக்கு அனுமதி இல்லை\nஅஞ்சாம் பாதிரா ஒரு வருட நிறைவு : ஆறாம் பாதிரா அறிவிப்பு\nமம்முட்டி படத்தின் டப்பிங் பணியை துவங்கிய மஞ்ச��� வாரியர்\n'யுவரத்னா' - தியேட்டர்களில்தான் ரீலீஸ்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு அசத்தும் மோகன்லால் - மம்முட்டி\nஜேசுதாஸ் கெட்டப்புக்கு மாறிய மம்முட்டி\nரஜினி குணமாக 'தளபதி' பட ஸ்டைலில் வாழ்த்திய மமுட்டி\nஜெயசூர்யாவுடன் முதன்முறையாக இணையும் மஞ்சு வாரியர்\nமஞ்சு வாரியர் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சுதீப்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.tamilnews.com/2018/05/02/mehrene-kaur-pirzada-glamour-look-latest-gossip/", "date_download": "2021-01-15T23:36:31Z", "digest": "sha1:IXNGXFIQDPWBRTU5RO56UWZBYNYCJ7NR", "length": 43160, "nlines": 437, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Mehrene Kaur Pirzada glamour look latest gossip,tamil cinema gossip,tamil", "raw_content": "\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nசினிமாவில் தற்பொழுது கவர்ச்சிக்கு மாத்திரம் தான் முக்கியத்துவம் கொடுகின்றார்கள் ,நன்றாக கவர்ச்சி காட்டினால் தான் தொழிலில் நீண்ட காலம் நிலைத்து இருக்கலாம் இல்லை என்றால் பாதியோடு நடையை கட்ட வேண்டியது தான் .\nஇதே போல தான் கடந்த வருடம் சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரின் .இவரின் கெட்ட நேரமோ தெரியவில்லை இந்த படம் மிகவும் நீளமாக இருந்ததால் இந்த படத்தின் சில காட்சிகள் நீக்கபட்டது .தற்போது அர்ஜூன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர கொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.\nதற்போது அவர் முதன் முதலாக ஆங்கில இதழின் முன் பக்க அட்டை படத்திற்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சியான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இது பல இரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா \nபல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nமீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nகுழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஐயரை தூக்கிய பிக் போஸ் ஜனனி :காரணம் என்னவோ\nகட்டிப்பிடிக்க கூச்ச பட்ட நடிகர் :கட்டி பிடித்து டெமோ காட்டிய நடிகை\n“நிச்சயத்திற்கு முன் ஒரு நாள் நைட் இவருடன் டேட்டிங் செய்யணும் ” அம்பானி மகள் இஷா\nதிரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த ��ிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவர���ல் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , கால்பந்து ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது ப��லியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஐயரை தூக்கிய பிக் போஸ் ஜனனி :காரணம் என்னவோ\nகட்டிப்பிடிக்க கூச்ச பட்ட நடிகர் :கட்டி பிடித்து டெமோ காட்டிய நடிகை\n“நிச்சயத்திற்கு முன் ஒரு நாள் நைட் இவருடன் டேட்டிங் செய்யணும் ” அம்பானி மகள் இஷா\n��ிரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547058/amp", "date_download": "2021-01-16T00:51:33Z", "digest": "sha1:R6RDHOQLKPT2FUZ7CFURMDYD7QY3U4SZ", "length": 7847, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Kamal Haasan declares people's justice uncontested | உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை: கமல்ஹாசன் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை: கமல்ஹாசன் அறிவிப்பு\nசென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இரு கட்சிகள் எழுதி இயங்கும் நாடகமே உள்ளாட்சித் தேர்தல் என கமல்ஹாசன் விமர்சனம் தெரிவித்துள்ளார். ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபர பங்கீடு மட்டுமே தேர்தலில் அரங்கேறும் என தெரிவித்துள்ளார்.\nதமாகா மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்: ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதொழில் நஷ்டத்தால் வியாபாரி குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை: மனைவி, மகள் பரிதாப சாவு: வியாபாரி கவலைக்கிடம்\nசர்வதேச கண்காட்சியுடன் ஜோயாலுக்காஸ் பொங்கல் பரிசு திருவிழா\nவிதிமுறைகளை மீறி செயல்பட்டவை கடன் தரும் 30 ஆப்ஸ்களை நீக்கியது கூகுள் நிறுவனம்\nஏகனாம்பேட்டை ஊராட்சியில் சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் பாதிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசுற்றுலா பயணிகள் செல்ல தடை 3 நாட்கள் தொடர் விடுமுறையால் வாழ்வாதாரம் பாதிப்பு: மாமல்லபுரம் வியாபாரிகள் குமுறல்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் பொங்கல் விழா\nஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதை கண்டித்து காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் திடீர் தர்ணா: காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nநூறு கரும்புகளால் உருவான பொங்கல் பானை: காஞ்சிபுரம் விவசாயி அசத்தல்\nதிருவள்ளுவர் தின விழா: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பங்கேற்பு\nஇன்று காணும் பொங்கல் விழா கோவளம் கடலுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை\nஏகாம்பரநாதர் கோயிலில் பார்வேட்டை உற்சவத்துக்கு தடை: பக்தர்கள் கடும் அதிருப்திஏகாம்பரநாதர் கோயிலில் பார்வேட்டை உற்சவத்துக்கு தடை: பக்தர்கள் கடும் அதிருப்தி\nமாநகர பஸ் கண்ணாடி உடைப்பு: ஆசாமிக்கு வலை\nகாணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்கு தடை: மீறினால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை\nதிறந்த நிலைப் பல்கலை கழகத்தில் திருக்குறளுக்கு தனி இருக்கை: துணைவேந்தர் தகவல் திறந்த நிலைப் பல்கலை கழகத்தில் திருக்குறளுக்கு தனி இருக்கை: துணைவேந்தர் தகவல்\nதூய்மை நகரத்திற்கான தரவரிசை சென்னைவாசிகள் கருத்து தெரிவிக்கலாம்\nஎங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கூட்டணிக்கே வாக்களிப்போம்: ஏ.எம்.விக்கிரமராஜா பேச்சு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு: வெற்றிநடை போடும் தமிழகத்துக்கு அச்சாணியாக இருப்பது காவல்துறை\nசென்னையில் மார்ச் 13ம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை\nபொங்கலுக்கு 417 கோடிக்கு மது விற்பனை: திருச்சி மண்டலம் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-16T00:24:01Z", "digest": "sha1:OF32RBQC7OEJ7XDQ5DKECY3WTIXX55Q3", "length": 6737, "nlines": 57, "source_domain": "newcinemaexpress.com", "title": "உலக புகழ் பெற்ற சைக்கிள் ஸ்டுண்ட் நிபுணர் பணியாற்றும் “இமைக்கா நொடிகள்”", "raw_content": "\nமுழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் “சில்லு வண்டுகள்“\nதமிழக முதல்வர் வெளியிடும் ‘நாற்காலி’ பட பாடல்\nஅமேசான் பிரைம் வீடியோ The Family Man சீசன் 1க்கு இலவச ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது\nமாறா திரைப்படத்திலிருந்து ‘ஒரு அறை உனது’ பாடலின் அழகான மறுபதிப்பு இதோ…\nYou are at:Home»News»உலக புகழ் பெற்ற சைக்கிள் ஸ்டுண்ட் நிபுணர் பணியாற்றும் “இமைக்கா நொடிகள்”\nஉலக புகழ் பெற்ற சைக்கிள் ஸ்டுண்ட் நிபுணர் பணியாற்றும் “இமைக்கா நொடிகள்”\n“இமைக்கா நொடிகள்” படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவர் டிமோண்ட்டி காலனி , திரைப் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநயன்தாரா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அதர்வாவுக்கு இணையாக நடிப்பவர் புது முகம் ராஷி கண்ணா.பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் மிக முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகும் இமைக்கா நொடிகள் படம் திரை உலகில் பெரிதும் எதிர்பார்க்க படுகிறது. சமீபத்தில் பெங்களூரு நகரில் படமாக்கக் பட்ட இந்த படத்தின் சண்டை காட்சி சர்வதேச தரத்தில் உள்ளதாக கருதப்படுகிறது. Honkong ஐ சேர்ந்த leehonyiu என்கிற உலக புகழ் பெற்ற சைக்கிள் ஸ்டுண்ட் நிபுணர், சண்டை இயக்குனர் ஸ்டன் சிவாவுடன் இணைந்து பணியாற்றிய இந்த சண்டை காட்சியில் அதர்வாவுடன் பல சண்டை கலைஞர்களும் பங்கு பெற்றனர்.\n“இயக்குனர் இந்த காட்சியை விவரித்தவுடன் இதை எப்படி பிரமாண்டமாக, மற்றவர்கள் பிரமிக்கும் படி செய்ய முடியும் என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அதர்வா போன்ற வளர்ந்து வரும் ஒரு action ஹீரோவுக்கு இப்படி ஒரு பிரம்மாண்டம் அவசியம் என்பதை உணர்ந்து ஹோலி வூட் ஸ்டண்ட் இயக்குநர் ஒருவரை கொண்டு வந்து உள்ளேன். படம் எங்கும் பரவி நிற்கும் இத்தகைய பிரம்மாண்டம் ரசிகர்களை இமையை மூட விடாமல் திரையில் ரசிக்க செய்யும் என்றார் தயாரிப்பாளர் சி ஜே ஜெயக்குமார்.\nமுழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் “சில்லு வண்டுகள்“\nஅமேசான் பிரைம் வீடியோ The Family Man சீசன் 1க்கு இலவச ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது\nமாறா திரைப்படத்திலிருந்து ‘ஒரு அறை உனது’ பாடலின் அழகான மறுபதிப்பு இதோ…\nJanuary 15, 2021 0 முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் “சில்லு வண்டுகள்“\nJanuary 15, 2021 0 தமிழக முதல்வர் வெளியிடும் ‘நாற்காலி’ பட பாடல்\nJanuary 15, 2021 0 முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் “சில்லு வண்டுகள்“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-15T23:01:50Z", "digest": "sha1:J5LI2CNMHOCKHOJQ4WFG2KKSR5MZRCUN", "length": 6479, "nlines": 57, "source_domain": "newcinemaexpress.com", "title": "” கர்மிக் திரில்லர்” யுத்தியில் “கட்டம்”", "raw_content": "\nமுழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் “சில்லு வண்டுகள்“\nதமிழக முதல்வர் வெளியிடும் ‘நாற்காலி’ பட பாடல்\nஅமேசான் பிரைம் வீடியோ The Family Man சீசன் 1க்கு இலவச ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது\nமாறா திரைப்படத்திலிருந்து ‘ஒரு அறை உனது’ பாடலின் அழகான மறுபதிப்பு இதோ…\nYou are at:Home»News»” கர்மிக் திரில்லர்” யுத்தியில் “கட்டம்”\n” கர்மிக் திரில்லர்” யுத்தியில் “கட்டம்”\n2017 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இளம் இயக்குனர்களுக்கான வருடம் என்று தான் சொல்ல வேண்டும். துருவங்கள் 16, மாநகரம், எட்டு தோட்டாக்கள், ரங்கூன், சங்கிலி புங்கிலி கதவ தொற, மரகத நாணயம் என தொடர்ந்து புதிய இயக்குனர்களின் படங்கள் வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறது.அந்த வரிசையில் தற்போது இணைய உள்ளது “முரண்” திரைப்படத்தின் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் ராஜன் மாதவ் இயக்கும், Icreatewonder என்கிற புதிய நிறுவனம் தயாரிக்கும் “கட்டம்” ஆகும். புது முகங்கள் நிவாஸ் மற்றும் நந்தன் கதாநாயகர்களாக நடிக்க இவர்களுடன் நாயகியாக நடித்து உள்ளார் ஷிவ்தா நாயர். நவீன்- ஜே சி பால் இரட்டையர் இசை அமைக்க , டேமேல் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட்ரமணன் படத்தொகுப்பில், பிரேம் அரங்கமைப்பில் , சந்தியா ஜனா தயாரிக்கிறார்.\n“கிரைம் த்ரில்லர் தமிழ் திரை உலகுக்கு புதியது அல்ல. ஆனால் நாங்கள் கையாண்டு இருக்கும் ” கர்மிக் திரில்லர்” யுத்தி மிகவும் புதிது. வினை விதைத்துவன் வினை அருப்பான் என்பது பழ மொழி, அதற்கு துணை நின்றவனும் வினை அருப்பான்” என்பதே\n“கட்டம்” படத்தின் மைய கருத்து. ரசிகர்களுக்கு நாங்கள் படத்தை கையாண்டு இருக்கும் விதம் நிச்சயம் பிடிக்கும். படப்பிடிப்பு கட்டம் முடிந்து, இறுதி கட்ட போஸ்ட் productions பணி நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது. திரைக்கு வரும் கட்டத்தை நெருங்கி விட்டோம்” எனக் கூறினார் இயக்குனர் ராஜன் மாதவ்.\nமுழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் “சில்லு வண்டுகள்“\nஅமேசான் பிரைம் வீடியோ The Family Man சீசன் 1க்கு இலவச ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது\nமாறா திரைப்படத்திலிருந்து ‘ஒரு அறை உனது’ பாடலின் அழகான மறுபதிப்பு இதோ…\nJanuary 15, 2021 0 முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் “சில்லு வண்டுகள்“\nJanuary 15, 2021 0 தமிழக முதல்வர் வெளியிடும் ‘நாற்காலி’ பட பாடல்\nJanuary 15, 2021 0 முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் “சில்லு வண்டுகள்“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/08/07/ethics-and-writing/", "date_download": "2021-01-16T00:23:53Z", "digest": "sha1:5AIM5OJO5T5OK2XL6WRULVAIDEEEB2AO", "length": 50656, "nlines": 137, "source_domain": "padhaakai.com", "title": "அறமும் எழுத்தும் – ஜென் வெப் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜனவரி 2021\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – நவம்பர் 2020\nபதாகை – டிசம்பர் 2020\nஅறமும் எழுத்தும் – ஜென் வெப்\nஇது அவ்வப்போது பேசப்படுகிறது. அறமும் எழுத்தும். பொருத்தமற்ற மணவுறவில் பிணைக்கப்பட்ட இரு கருத்துகள். அறம் சார்ந்து எழுதுவது எப்படி அழகியல் தேவைகளுக்கும், கதைகூறலின் ஆரத்துக்கும், வாசக தேவைகளுக்கும், துரோகம் இழைக்காமல் அறம் சார்ந்து எழுதுவது எப்படி அழகியல் தேவைகளுக்கும், கதைகூறலின் ஆரத்துக்கும், வாசக தேவைகளுக்கும், துரோகம் இழைக்காமல் அறம் சார்ந்து எழுதுவது எப்படி அது தவிர, அறம் சார்ந்த எழுத்து என்றால் என்ன\nகல்வித்துறையில் இதற்கான பதில் நேரடியானது: அறம் சார்ந்து எழுதுவது என்பது பிறர் எழுத்தைத் திருடாமல் இருப்பது, பொய்த் ‘தகவல்களை’ அளிக்காமல் இருப்பது.\nமிலன் குந்தேராவைப் பொறுத்தவரை இதற்கான பதில் நேரடியானது.\n“இருத்தலில் இதுவரை அறியப்படாதிருக்கும் கூறொன்றைக் கண்டு சொல்லாத நாவல் அறமற்றது. அறிவொன்றே நாவலில் அறம்”\nஆஸ்கார் வைல்டுக்கும் நேரடி பதில் இருந்தது- “அறம் சார்ந்த, அல்லது அறமற்ற புத்தகம் என்பது கிடையாது,” என்று அவர் ‘தி பிக்சர் ஆஃப் கிரே‘யின் முன்னுரையில் எழுதுகிறார்.\nநன்றாக எழுதப்பட்ட புத்தகங்கள், மோசமாக எழுதப்பட்ட புத்தகங்கள். அவ்வளவுதான்.\nஇந்தப் பதில்கள் அவ்வளவு பயனுள்ளதாய் இல்லை. படைப்பெழுத்தாளர்கள் அவசியம் பிறர் எழுத்தைத் திருடக்கூடாதுதான், ஆனால் நாம் நிச்சயம் புது விஷயங்களை புனைந்தாக வேண்டும். எல்லா எழுத்தாளர்களும் அறிவூட்டும் உந்துதலை உணர்வதில்லை. வைல்ட், ‘நன்றாக எழுதப்பட்ட’ புத்தகத்துக்கும், ‘மோசமாக எழுதப்பட்ட’ புத்தகத்துக்கும் என்ற வேறுபாடு\nநல்லது; கெட்டது: ‘அறம்’ என்பதைப் போல் இந்தச் சொற்களை ‘வெற்று குறிப்பான்கள்” (“empty signifiers”) என்று மொழியமைப்பியல் வல்லுனர்கள் அழைக்கின்றனர். அது சுட்டும் பொருள் அல்லது விஷயத்தை எந்த ஒரு சொல்லும் குறிக்கலாம். உரி���்தான பெயர்ச்சொற்கள் தவிர பிற சொற்கள் எதுவும் வேறு எதற்கும்மட்டுமே உரியவையல்ல. அவையனைத்தும் எந்தப் பொருளை அல்லது கருத்தைப் பெயரிட்டு அழைக்கின்றனவோ, அவற்றால் அதைச் சுட்டும் வகையில் நம் கவனத்தைத் திருப்ப மட்டுமே முடியும். வெற்று குறிப்பான்கள் திண்மம் கொண்ட பொருள், அல்லது, ஏற்றுக்கொள்ளப்பட்ட அர்த்தம் எதையும் சுட்டுவதில்லை. அவை, “அர்த்தத்தை உமிழ்கின்றன என்பதை விட, உறிஞ்சிக் கொள்கின்றன”\n“நல்ல எழுத்து”, “அறம் சார்ந்த எழுத்து” என்றெல்லாம் சொல்வது, ‘நாமனைவரும்’ புரிந்துகொள்ளும் கருத்துகளுக்கு பெயர் சூட்டுவது போல்தான் தெரிகிறது; ஆனால் ‘நாமனைவரும்’ நம் தேர்வுகளை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. (நான் ‘நல்ல எழுத்து’ என்று அழைப்பது உங்களுக்கு குப்பையாய் இருக்கும்)\nஓரளவுக்கு இது ரசனை சார்ந்த விஷயம்; அல்லது சமகால விழுமியங்கள் சார்ந்த விஷயம்; அல்லது அரசியல். இங்கேதான் நாம் அறம் நோக்கித் திரும்புகிறோம். இங்கு நான் அறம் பற்றி எழுதப்பட்ட மிகப்பெரும் தொகுதியைச் சுருக்கித் தர முயற்சி செய்யப்போவதில்லை. நாம் உயிருள்ள ஒரு குறிப்பிட்ட ‘உண்மையை’ கொண்ட கதைகளை போதனைகளாய் இல்லாத வகையில் எப்படிச் சொல்கிறோம், பிம்பங்களாய் எப்படி உருவாக்குகிறோம், என்பதுதான் இங்கு என் அக்கறை (‘உண்மை’ என்ற சொல்லை நான் வேண்டுமென்றேதான் மேற்கோள்களுக்குள் தந்திருக்கிறேன், அதுவும் ஒரு வெற்று குறிப்பான் என்பதால்)\n‘நான் ஏன் எழுதுகிறேன்‘ என்ற தன் கட்டுரையின் துவக்கத்தில் ஜோன் டிடியன், எழுத்தென்பது பிறர் மீது தன்னை வலியுறுத்தும் கலை என்கிறார், நான் சொல்வதைக் கேள், நான் பார்க்கும் வகையில் பார், உன் மனதை மாற்றிக் கொள் என்று சொல்வது அது.\nநிச்சயம் உண்மைதான். ஆனால் தொடர்ந்து நம்மைப் பிறர் மீது வலியுறுத்துவது என்பது ‘மாண்ட்டி பைதன் அண்ட் தி ஹோலி கிரெயிலில்‘ வரும் சாமியார்கள் போல் நம்மை மாற்றிவிடும்: முடிவில்லாமல் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு, நம்மையும் (நம் வாசகர்களையும்) முடிவில்லாமல் தலையில் அடித்துக் கொண்டிருக்கச் செய்யும்.\nஅறம் சார்ந்த எழுத்து எது என்பதற்கு முழு விடை இல்லை, ஆனால் மிசேல் பூக்கோ, சிந்தனையால் தெளிவடைந்த விடுதலையுணர்வு அற வடிவைத் தேர்ந்தெடுக்கிறது என்று சொல்லும்போது இதற்கு அருக��� வருகிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nஅதாவது, நாம் உருவாக்கும் அர்த்தங்கள், நாம் உருவம் அளிக்கும் உலகம் குறித்து பிரக்ஞைப்பூர்வமாக சிந்தித்து எழுதப்படும் எழுத்தே அறம் சார்ந்த எழுத்து. நான் ஒரு படைப்பை விரும்பாமல் இருக்கலாம், அதன் உலகப் பார்வையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். ஆனால், வைல்ட் சொன்னதற்கு மாறாக, யோசித்து எழுதப்படும் சூழலில் அது நிச்சயம் அறம் சார்ந்த எழுத்துதான்.\nஎழுத்தாளர்கள் எப்போதும் பிரதிமைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்: உலகுக்கும் அதனுள்ளிருக்கும் உறவுகளுக்கும் உருவம் அளித்துக் கொண்டேயிருக்கிறார்கள்; வார்த்தைகள் தாம் எவற்றின் குறிகளாய்ப் பெயர் சூட்டி நிற்கின்றனவோ அவற்றுக்கு அப்பாலும் செயலாற்றுகின்றன. சொற்றொடர்களாய், வாக்கியங்களாய், பத்திகளாய், முழு படைப்புகளாய் ஒருங்கமைப்பட்ட வடிவில், வாசகர்கள் உணர்ந்து, கண்டு, செவித்து, முகரக்கூடிய சூழலைச் சொற்கள் அளிக்க முடியும்.\nஇவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட சொற்கள், மொழியின் அருவ நிலைக்கும், பருண்ம உலகின் திண்மத்தன்மைக்கும் இடையில் உள்ள வெளியை இணைக்க முடியும். தன்னால் விவரிக்கப்படும் உலகை இருப்பதாய்ச் செய்ய முடியும், மெய்ம்மை கொண்டதாய் உணர்த்த முடியும்.\nஅறம் சார்ந்த எழுத்தை நாம் இப்படிச் சொல்லலாம்: திண்ம உலகை எதிர்கொண்டு, பல்கூட்ட மக்களின் வாழ்வனுபவத்தை விவரிக்கும் வகையில் மொழிகளைப் பயன்படுத்தும் படைப்பு.\nகதைசொல்லல் மற்றும் கவிதையின் பிரதிமைப்படுத்தும் ஆற்றலை, பருண்மத்தன்மையைச் சிறப்பாய்க் கையாளும் படைப்புகளின் முன் தம் உணர்வாலும் புலனனுபவத்தாலும் வாசகர்கள் எதிர்வினையாற்றும்போது நாம் காண முடிகிறது. சிரிப்பாகட்டும், அழுகையாகட்டும், நம் அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்வதாகட்டும்- ‘நல்ல’ எழுத்து நம்மை நெகிழச் செய்கிறது.\nவெவ்வேறு மக்களின் பங்களிப்பை ஆவணப்படுத்தும் படைப்புக்களைத் தணிக்கை செய்ய அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் அவற்றின் ஆற்றலைச் சுட்டுகின்றன. 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு, அகதிகள் குறித்து, ‘தனிநபர்களாய் உணர்த்தும், அவர்களின் மானுடத்தன்மையை வெளிப்படுத்தும் சித்தரிப்புகள்” நிராகரிக்கப்பட வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சிகள் இப்படிப்பட்ட ஒரு உதாரணம்.\nஇந்த ஆண���யைக் கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் மௌனத்தாலோ பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்களாலோ எதிர்கொள்ளவில்லை; மாறாய், தனியாளுமைகளாய், தனித்தன்மை கொண்டவர்களாய் உணர்த்தும் படைப்புகளை உருவாக்கினார்கள். ஆஸ்திரேலியாவிலும் பசிபிக் பகுதிகளிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ள எழுத்தாளர்கள் தம் சமூகங்களை தனி நபர்கள் கொண்டதாய், அவர்கள் ஆளுமைகளை வெளிப்படுத்துவதாய், மானுடத்தன்மையை உணர்த்துவதாய் தம் கவிதைகளாலும் கதைகளாலும் நினைவுக் குறிப்புகளாலும் சித்தரித்து வருகின்றனர்.\nஇப்படிப்பட்ட படைப்புகளில் சில கொள்கை பிரசார வகைமையைச் சேர்ந்ததாக இருக்கலாம், சில பேதைத்தன்மை கொண்டிருக்கலாம், சில படிப்பினைகளை உணர்த்துவதை நோக்கமாய் கொண்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, வைல்டும் குந்தேராவும் வரையறை செய்த பொருளில் இவற்றில் பலவும் அறம் சார்ந்தவையே: இவை, நளினமான வாக்கியங்களும் புதிய அணுகுமுறைகளும் கொண்டு ‘நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன,’ ‘இருப்பின் இதுவரை அறியப்படாத கூறொன்றை” அம்பலம் செய்கின்றன.\nPosted in எழுத்து, பீட்டர் பொங்கல், மொழியாக்கம் and tagged பீட்டர் பொங்கல், மொழியாக்கம் on August 7, 2016 by பதாகை. Leave a comment\n← ஒரு நீதிக்கதை – தேஜூ கோல்\nஇராகப் பெண்கள் – 3: காம்போதி யதுகுல காம்போதி- பூவும், காயும் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (14) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,638) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (3) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (75) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (27) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (626) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (53) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (424) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்���ொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (30) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக���டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (2) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஷீலா சிவக்குமார் on மாமருந்து – ஐ.கிருத்திகா…\njananesan on மாமருந்து – ஐ.கிருத்திகா…\nkurinchimalar on சிதை வளர் மாற்றம் – மாலத…\njananesan on சிறிய மனிதரின் உலகம் – ஸ…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nபதாகை - ஜனவரி 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nமாமருந்து - ஐ.கிருத்திகா சிறுகதை\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nசிதை வளர் மாற்றம் - மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nயூவின் அழகிய யுவதி - சீனக் கவிதையின் மொழிபெயர்ப்பு - ந.சந்திரக்குமார்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் ��ஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nதாத்தாவும் பேரனும் – பாவண்ணன் கட்டுரை\nமாமருந்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nசிதிலம் – ஸிந்துஜா சிறுகதை\nநந்தி – காஸ்மிக் தூசி கவிதை\nஒலிக்காத உடல் – இரா.கவியரசு கவிதைகள்\nஉரையாட வரும் எந்திர இரவு, கடலில் கலக்கும் கவிதை – நந்தாகுமாரன் கவிதைகள்\nஇனி – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nநிழலைத் தின்னும் பூனை – ஹரீஷ் கண்பத் சிறுகதை\nநிழற்குடை – கமலதேவி சிறுகதை\nசிறிய மனிதரின் உலகம் – ஸிந்துஜா சிறுகதை\nஒரு ஊழியனின் மனசாட்சி – உஷாதீபன் சிறுகதை\nகாணாமல் போன சுருட்டு – நித்யாஹரி சிறுகதை\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-10000-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-16T00:19:15Z", "digest": "sha1:DRPEYR3OUJAXK3G5O2QCDJPGOOVPM5LB", "length": 16152, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "கோவிட் -19 இன் 10,000 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகளை ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாகக் காண்கிறது - உலகச் செய்தி", "raw_content": "சனிக்கிழமை, ஜனவரி 16 2021\nஉங்கள் பாட்டி ஏன் காலிஸ்தானியை பஞ்சாபிக்கு பயன்படுத்தினார் என்று ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று ஹர்சிம்ரத் கவுர் பாடல் கூறினார் | ஹர்சிம்ரத் கூறினார் – ராகுல் விவசாயிகள் மீது முதலை கண்ணீர் விடக்கூடாது, இந்திராவும் பஞ்சாபிய காலிஸ்தானி என்று அழைப்பார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி\n2021 சூப்பர் செடான் புதிய வெளிப்புற மற்றும் உள்துறை அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nநடிகை ராக்கி குல்சார் இன்று எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள், பார்ப்பதன் மூலம் நீங்கள் அடையாளம் காண முடியாது\nதரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பின் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விமானம் மலேசியா விமான நிலையத்தில் நீதிமன்ற வழக்கு மீது பறிமுதல் செய்யப்பட்டது | மலேசியாவில் கைப்பற்றப்பட்ட பயணிகள் நிறைந்த அரசாங்கத்தால் இயங்கும் விமானம், குத்தகை பணத்தை செலுத்தாதது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nடிஜிபி மீது நிதீஷ் கடுமையாக சாடினார், கூறினார்- நாங்கள் உங்களிடம் பேசச் சொன்னோம், பின்னர் நீங்கள் தொலைபேசியை எடுக்கவில்லை, வீடியோவைப் பாருங்கள்\nIND Vs AUS: மீண்டும் சிராஜ் மற்றும் சுந்தர் இந்திய வீரர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்\nமாருதி கார்களை வாங்க ஆன்லைன் நிதி வசதியை அறிமுகப்படுத்துகிறது, எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்\nலக்கி அலி பாடுவது ஓ சனம் வைரஸ் செல்கிறது வீடியோ காண்க\nHome/World/கோவிட் -19 இன் 10,000 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகளை ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாகக் காண்கிறது – உலகச் செய்தி\nகோவிட் -19 இன் 10,000 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகளை ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாகக் காண்கிறது – உலகச் செய்தி\nமாஸ்கோ, மே 6, 2020 (ஏ.எஃப்.பி) – ரஷ்யா புதன்கிழமை தொடர்ச்சியாக நான்காவது நாளாக 10,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் வழக்குகளை பதிவு செய்தது, ஜெர்மனியை முந்தியது மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ஆறாவது எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளைக் கொண்ட நாடாக மாறியது.\nரஷ்யா வைரஸிற்கான புதிய அணுகல் புள்ளியாக உருவெடுத்துள்ளது, சமீபத்திய நாட்களில், ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுநோய்களை பதிவு செய்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் புதன்கிழமை 10,559 புதிய வழக்குகளை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 165,929 ஆகக் கொண்டு, 1,537 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபுதிய வழக்குகள் மற்றும் இறப்புகளின் வீதங்கள் வீழ்ச்சியடைந்த பின்னர் தடுப்பு நடவடிக்கைகளை எளிதாக்க நடவடிக்கை எடுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மாறாக, ரஷ்யாவில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு நாளைக்கு 10,000 க்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது.\nமே 11 வரை ரஷ்யாவில் வேலை செய்யாத தனிமைப்படுத்தப்பட்ட காலம் நடைமுறையில் உள்ளது மற்றும் பல்வேறு பிராந்தியங்களில் வெடித்த அளவின் அளவைப் பொறுத்து இது இடைநிறுத்தப்படும் அல்லது நீட்டிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபுதன்கிழமை வைரஸ் முற்றுகையை படிப்படியாக திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்க அரசாங்க கூட்டத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரஷ்ய தொற்றுநோயின் மையமாக உருவான மாஸ்கோவில் 85,973 வழக்குகளும் 866 இறப்புகளும் பதிவாகியுள்ளன.\nவழக்குகளில் கூர்மையான அதிகரிப்பு இருந்தபோதிலும், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ரஷ்யாவின் உத்தியோகபூர்வ இறப்பு விகிதம் குறைவாகவே இருந்தது.\nநாட்டின் எல்லைகளை மூடுவதற்கான விரைவான நகர்வுகளையும், பரவலான சோதனை மற்றும் தொற்றுநோய்களைக் கண்காணிப்பதற்கும் அதிகாரிகள் கடன் வழங்குகிறார்கள், ஆனால் விமர்சகர்களுக்கு எண்கள் குறித்து சந்தேகம் உள்ளது.\n/ மிமீ / txw போன்றது\n“நுட்பமான அழகான தொலைக்காட்சி வெறி. உள்முக சிந்தனையாளர், ஆல்கஹால் மேவன். நட்பு எக்ஸ்ப்ளோரர். சான்றளிக்கப்பட்ட காபி காதலன்.”\nREAD சீனாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் ஒற்றை இலக்கங்களுக்கு விழும்; அலிபாபா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் கோவிட் -19 சோதனை சேவைகளை அறிமுகப்படுத்துகின்றன - உலக செய்தி\n\"நுட்பமான அழகான தொலைக்காட்சி வெறி. உள்முக சிந்தனையாளர், ஆல்கஹால் மேவன். நட்பு எக்ஸ்ப்ளோரர். சான்றளிக்கப்பட்ட காபி காதலன்.\"\nகோவிட் -19: தொலைக்காட்சி மாகாணத்தில் யு.எஸ் பொருளாதாரத்தை மீண்டும் திறக்க டிரம்ப் அழுத்தம் கொடுக்கிறார் – உலக செய்தி\nபோல்சனாரோவின் பிரேசிலிய செய்தித் தொடர்பாளர் கோவிட் -19 – உலக செய்திகளுக்கு சாதகமாக இருக்கிறார்\nஇந்தியா செய்தி பன்றி ஜெலட்டின் தடுப்பூசிகள் விளக்கின: போர்சின் ஜெலட்டின் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி சர்ச்சை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம் – கொரோனா தடுப்பூசியில் பன்றி கொழுப்பு பன்றி இறைச்சி ஜெலட்டின் பற்றிய சர்ச்சை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nதொற்றுநோய் – உலகச் செய்திகளுக்கு மத்தியில் ஐ.நா. தலைவர் சிறிய அளவிலான ஐ.நா.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசீனாவின் தலையீடு ஆற்றல் நிறுவனங்களை விசாரிக்கும் இம்ரான் கானின் மகத்தான திட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது – உலக செய்தி\nஉங்கள் பாட்டி ஏன் காலிஸ்தானியை பஞ்சாபிக்கு பயன்படுத்தினார் என்று ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று ஹர்சிம்ரத் கவுர் பாடல் கூறினார் | ஹர்சிம்ரத் கூறினார் – ராகுல் விவசாயிகள் மீது முதலை கண்ணீர் விடக்கூடாது, இந்திராவும் பஞ்சாபிய காலிஸ்தானி என்று அழைப்பார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி\n2021 சூப்பர் செடான் புதிய வெளிப்புற மற்றும் உள்துறை அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nநடிகை ராக்கி குல்சார் இன்று எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள், பார்ப்பதன் மூலம் நீங்கள் அடையாளம் காண முடியாது\nதரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பின் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/04112016-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-500-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-15T23:48:15Z", "digest": "sha1:CD4YURHFG7SBDGQZF3X2YGWGB5TBEBSJ", "length": 7475, "nlines": 149, "source_domain": "urany.com", "title": "மேலும் 500 மீற்றர் – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / 04/11/2016 பின்பான ஊறணி / மேலும் 500 மீற்றர்\nயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணிப்பகுதியில் மேலும் 500 மீற்றர் கடற்கரைப்பகுதியை மக்களின் பயன்பாட்டிற்கு இராணுவம் விடுவித்துள்ளது.\nஊறணி காங்கேசன்துறை பகுதியில் கடலில் குளிக்கச்\nகாணிகள் பதியும் வேலைகள் ஆரம்பம்\nஊறணியில்(kks ) காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து வருகை தரும் விசேட குழுவினரே எமது ஊறணி …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு\nவட கொரியாவின் புதிய ஏவுகணை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து இலக்கை தாக்கும்\nசசிகலா பற்றிய சர்ச்சை பேச்சுக்கு குருமூர்த்தி விளக்கம் - \"மன்னார்குடி குடும்பம் மாஃபியாதான்\"\nதிறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nஇந்தோனீசியா சூலவேசி தீவில் 6.2 அளவில் நில நடுக்கம்: 34 பேர் பலி\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/24070", "date_download": "2021-01-16T00:43:04Z", "digest": "sha1:YXU4KSQLY2KNCLSOMU7QRGNHHNMD4D7B", "length": 4112, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் இன்று. – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் இன்று.\nபுதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.\nகடந்த திங்கட்கிழமை புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்திருந்தது.\nஇதேவேளை, அமைச்சுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் இன்று வழங்கிவைக்கப்படவுள்ளன.\nசீரற்ற வானிலை காரணமாக, 23 ஆயிரத்து 380 பேர் பாதிப்பு\nரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜாவுரிமை இரத்து\nசாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C/?sort=latest&slg=kaaviya-thalaivan-official-trailer", "date_download": "2021-01-15T22:54:09Z", "digest": "sha1:D3QLG2CNRYX2Y7CF6AMEZIXLCUFNBWC5", "length": 2849, "nlines": 19, "source_domain": "indiamobilehouse.com", "title": "சௌந்தர்யாவை தொடர்ந்து ரஜினியை இயக்கும் ஐஸ்வர்யா? | India Mobile House", "raw_content": "சௌந்தர்யாவை தொடர்ந்து ரஜினியை இயக்கும் ஐஸ்வர்யா\nசௌந்தர்யா சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து பல்வேறு முயற்சிகள் செய்து, ‘சுல்தான்’ – The Warrior என்று ஆரம்பித்து 5 வருடங்கள் கழித்து மோஷன் காப்ச்சர் முறையில் கோச்சடையான் படத்தை கே.எஸ். ரவிக்குமாரின் திரைக்கதை உதவியுடன் முடித்தார்.\nஆனால் ஐஸ்வர்யா இடைப்பட்ட காலத்தில் தனது கணவர் தனுஷை வைத்து ’3′ படத்தை இயக்கி முடித்தார். இதனிடையே கௌதம் கார்த்திக்குடனான ‘வை ராஜா வை’ படத்தின் சில காட்சிகளை ரஜினிக்கு போட்டு காண்பித்த ஐஸ்வர்யாவை ரஜினி வெகுவாக பாராட்டியது மட்டுமல்லாமல், அவரிடமிரிந்து ஒரு கதையையும் கேட்டதாக கூறப்படுகிறது.\nஷங்கரின் யந்திரன் – 2 கைவிடப்பட்ட நிலையில், ‘லிங்கா’ வை தொடர்ந்து தனது மகளின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்க கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் சில தினங்களில் வெளிவரும் என்று எதிர்ப்பர்க்கபடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-9197/", "date_download": "2021-01-16T00:04:48Z", "digest": "sha1:BUQBMFTJO4A5XT7LXKBIJNLBZBEJNBI7", "length": 3684, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "இந்தோனேசியாவில் 6.9 அளவில் நிலநடுக்கம் » Sri Lanka Muslim", "raw_content": "\nஇந்த��னேசியாவில் 6.9 அளவில் நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்று (19) அதிகாலை 03.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nநிலநடுக்கம் காரணமாக கரையோர பிரதேச மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் இணக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளது..\nபொத்துவில் பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீதான தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை : எம்.எஸ்.அப்துல் வாசித்..\nமன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; நியாயம் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு ரிஷாட் எம்.பி கடிதம்\nநாட்டில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் PCR செய்ய அரசாங்கம் தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87105/A-woman-committed-suicide-by-setting-herself-on-fire-in-the-presence-of", "date_download": "2021-01-15T23:45:43Z", "digest": "sha1:O5IIOIFF43BQ57SS2WQ54OLBZIB7JQWY", "length": 11936, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெல்லை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகன்கள்...போலீஸ் முன்னிலையில் தீக்குளித்த தாய் | A woman committed suicide by setting herself on fire in the presence of police in Nellai Suthamalli | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநெல்லை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகன்கள்...போலீஸ் முன்னிலையில் தீக்குளித்த தாய்\nநெல்லை சுத்தமல்லியில் போலீசார் முன்னிலையில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.\nநெல்லை சுத்தமல்லியில் தனது இரண்டு மகன்களை காவல்துறையினர் காரணம் இன்றி விசாரணைக்கு அழைத்து சென்றதாககூறி போலீசார் முன்னிலையிலேயே தாய் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை சுத்தமல்லி சத��தியாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. இவரது கணவர் தர்மராஜ். இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடன் பிரசாந்த், பிரதீப் என்ற மகன்களும் உடன் உள்ளனர் . இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா ஊரடங்கின்போது பிரதீப் எதிர் வீட்டில் உள்ள பெண்னை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து தற்போதுதான் வெளியில் வந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று மாலை சுத்தமல்லி போலீசார் சத்தியா நகர் பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக பீரதீப் வீட்டுக்கு சென்று விசாரணை என்ற பெயரில் அவரை அழைத்து சென்றுள்ளனர் . அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் எந்த காரணமும் கூறவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அவரது அண்ணன் பிரசாந்தையும் விசாரணைக்கு எந்தவித காரணமும் இல்லாமல் அழைத்துள்ளனர் . இதனை தாய் சகுந்தலா தட்டிக்கேட்டுள்ளார். அப்போது காவலர்கள் சகுந்தலாவை தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி காவலர்கள் முன்னிலையிலேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் . இதனைப்பார்த்த காவலர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார் . ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.\nஇதனையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் சுத்தமல்லி காவல்நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார் . பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,\n''கடந்த 03-11-20 அன்று நடந்த ஒரு திருட்டு வழக்கில் பிரதீப் குற்றவாளியாக வருகிறார். இந்த வழக்கில் தொடர்புடைய லேப்டாப் ஒன்று பிரதீப் வீட்டில் உள்ளது. அதனை பறிமுதல் செய்ய சென்றபோது அவரின் தாய் வீட்டின் கதவுகளை மூடிவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்தில் அவரது மூத்த மகன், அவரது சகோதரர் ஆகியோர் உடன் இருந்தனர். இதுதான் அங்கு நடந்த சம்பவம். மேலும் அங்கு நடந்தது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்\nசெம்‌பரம��‌பாக்கம்‌ ஏரிக்கு ஒருவாரத்திற்குப்‌‌ பின் மீண்டும் நீர்வ‌ரத்து அதி‌கரிப்பு\n13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: எண்ணூர் இன்ஸ்பெக்டர், பாஜக நிர்வாகி உள்பட 11 பேர் கைது\nRelated Tags : நெல்லை சுத்தமல்லி, நெல்லை , சுத்தமல்லி, தற்கொலை , போலீஸ் , Suthamalli,\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெம்‌பரம்‌பாக்கம்‌ ஏரிக்கு ஒருவாரத்திற்குப்‌‌ பின் மீண்டும் நீர்வ‌ரத்து அதி‌கரிப்பு\n13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: எண்ணூர் இன்ஸ்பெக்டர், பாஜக நிர்வாகி உள்பட 11 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87201/8-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-15T23:57:58Z", "digest": "sha1:5KENGLKWB2QX4IZD4UPQDPHW537W6JDC", "length": 8111, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன? | Current situation of cuddalore ahead of nivar cyclone | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, காரைக்கால், மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலோர பகுதி மக்கள் பாதுகாப���பான இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.\nநிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கு இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்கால், மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.\nகடலூரில் கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் கடலூரில் மாவட்ட நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயலால் ஏற்படும் மின் சேதங்களை சரிசெய்ய 3054 மின் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.கிட்டத்தட்ட 8ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.\nமேலும் கடலூரில் என்ன நிலைமை இருக்கிறது என்பதை விளக்குகிறது இந்த வீடியோ..\nசெம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: சென்னையில் எந்தெந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: சென்னையில் எந்தெந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-09-10-05-24-39/73-7077", "date_download": "2021-01-15T23:21:00Z", "digest": "sha1:6SG54UUZT4PIOXBMS5NS5YOIZTJS6VMK", "length": 8115, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காத்தான்குடியில் நோன்புப் பெருநாள் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 16, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு காத்தான்குடியில் நோன்புப் பெருநாள்\nகாத்தான்குடி பிரதேசத்தில் இடம் பெற்ற புனித நோன்பு பெருநாள் தொழுகையில் சுமார் 10,000 பேர் பங்கு கொண்டனர்.சரியாக 6.20 மணிக்கு பெருநாள் தொழுகை இடம்பெற்றது.\nகாத்தான்குடி கடற்கரை மைதானத்தில் இடம்பெற்ற தொழுகையில் பெருமளவிலான பெண்களும் பங்கு கொண்டமை விசேட அம்சமாகும்.\nபிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.தொழுகையை முன்னிட்டு பெருமளவிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள���க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் பலி\nகொரோனா தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\n512 பேர் இன்று குணமடைந்தனர்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம்; கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\nகங்கனாவை விசாரிக்க இடைக்கால தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2019/03/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2021-01-15T23:56:09Z", "digest": "sha1:C5U5H227Z5HOAVA4PY4CRAWYO2LB4Y35", "length": 56845, "nlines": 175, "source_domain": "padhaakai.com", "title": "குன்றத்தின் முழுநிலா – கமலதேவி சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜனவரி 2021\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – நவம்பர் 2020\nபதாகை – டிசம்பர் 2020\nகுன்றத்தின் முழுநிலா – கமலதேவி சிறுகதை\nமூவேந்தரின் எரி நின்ற பறம்பு மலையை சூழ்ந்து சாம்பல் புகை பறந்து கொண்டிருந்த அந்தி மறைந்து இருள் எழுந்திருந்தது.அவர்கள் நிலவுதித்து ஔி சூழ்ந்திருந்த வெளியில் சென்று நின்றார்கள். சிறுகாட்டிலிருந்து நிமிர்ந்து நோக்குகையில் தொலைவில் என்றாலும், பறம்பு இங்கு இதோ நான்கடிகளில் என்றே அவர்களுக்குத் தோன்றியது.\nபரந்து கைவிரித்திருந்த கரும்பாறையில் அமர்ந்த கபிலர், “இன்றிரவு இங்கு துயின்று கருக்கலில் செல்லலாம்,”என்று கால்களை நீட்டிக் கொண்டார்.\nஅங்கவையும் சங்கவையும் ஒன்றும் நவிலாமல் பாறையில் அமர்ந்து கொண்டனர்.இலைகள் குறைந்த கிளைகளுக்கு இடையில் நிலவொளி மேலும் தெளிவு கொண்டது.\nஒருத்தி,“பறம்பின் தொலைதூர தோற்றம்,” என்றாள்.\nமற்றவள் பாறையைத் தடவி, “ஆம்,” என்றாள்.\nகபிலரின் துவண்ட முகத்தில் மென்நகை மலர்ந்து சுருங்கியது. எங்கு சென்று இந்த மகள்களை சேர்ப்பிப்பேன். உன் மகள்கள் என்று ஒப்படைத்துவிட்டான். என் செய்வேன் என்று தன்னுள் தன்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.\nவேங்கைமரத்தின் பாலை தென்னம் ஓட்டில் ஊற்றி ஆதவன் சூட்டில் காய்த்தெடுத்த நெற்றிப்பொட்டின் மேல்பரப்பென, நிலவொளியில் அவர்கள் முகம் ஔிர்ந்தது. சோகத்தால் அழுந்திய சோபை. மூன்று மின்மினிகள் சேர்ந்தமர்ந்த இரு நாசிகள் நிலவொளியில் மேலும் ஔிகொண்டன.\nசங்கவை கைமூட்டையிலிருந்து அவலை எடுத்தாள். சுரைக்குடுக்கை நீரால் அவலை நனைத்து சிறுமூட்டையாகக் கட்டிவைத்தாள். சுரைக்குடுக்கையுடன் கபிலர் நீருக்காக எழுந்து சென்றார்.\nஅங்கவையும் சங்கவையும் ஒருவரை ஒருவர் முகம்பார்த்து அமர்ந்திருந்தார்கள். சிறுபொழுதிற்குப் பின் அறியாத உணர்வால் வேறுபுறம் நோக்கி உரையாடத்தொடங்கினார்கள். சிலசருகுகள் காற்றுக்கு தங்களைக் கொடுக்காமல் பாறைகளின் சந்துகளில், அடிமர வளைவுகளிலும் அடைந்தும் காற்றின் விசையால் அதே இடத்தில் துடித்துக்கொண்டிருந்தன.\n“நம்மிடம் அவலைத் தவிர ஒன்றுமில்லை”\n“உணர்ந்து நினைத்தால் உள்ளே ஆழத்தில் வேல்முனை தைத்து அசைகிறது”\n“தானிருக்கையில், தன் பசியிருக்கையில், தன் உணர்விருக்கையில், மனமிருக்கையில், பெண் என்னும் உணர்விருக்கையில், அனைத்திற்கும் மேலென சூழ்ச்சி வீழ்த்திய காயமிருக்கையில் அனைத்துமிழந்தவளாவாயா\n“புறத்தில் நான் என்பதன் அடையாளம் அழிந்து சிலபொழுதாகிறது. அகத்தில் நான் என்பதன் குழப்பம்”\nஉடல்களை நனைத்திருந்த வியர்வை ஈரத்தை காற்று எடுத்துக்கொண்டது. மெல்ல அதை உணர்ந்த அவர்கள் எழுந்து நின்றார்கள்.\n“நாளை நாமிருவரும் ஒன்றாக இருப்போமா\n“கையில் கடிவாளமில்லாத பொழுதில்… போக்கை எண்ணி ஆவது என்ன\n“நாமிருவரும் தனித்துவிடப்படலாம் என்று எண்ணி தானோடி தாதை இத்தனையும் கற்பித்தார்”\n“கற்பது என்பது இந்தப் பாரினில் மரணத்தில், இழப்பில் உதவக்கூடுமா\n“தெளிவில்லை. என்றாலும் இங்கமர்ந்து சிதறாமல் எண்ணியிருக்க அதுவே கைப்பிடித்திருக்கிறது”\n“அவனை ஏன் நீ ஏற்கவில்லை\n“ஆம்.அது மட்டுமே அவன். பயிற்றுவிக்கப்பட்டவன். வேந்தனின் வேல்”\n“இன்று எதற்கும் உடன்பட வேண்டியநிலை”\n“ஆம்” என்றபின் சொல்லிழந்து எண்ணுதலின்றி வெறும் நோக்குக்கொண்டிருந்தனர்.\nசுரைக்குடுக்கையில் நீரோடு வந்த கபிலர் பாறையில் அமர்ந்தார்.\nமூங்கில் குழாயில் இருந்த தேனை அவலில் சேர்த்து சங்கவை அளித்தாள். அவர் அளித்த விரிந்த அரசிலையில் வைத்து உண்டார்கள். நீர் அருந்தும் பொழுது அங்கவை தன்நாட்டில் அரிதெனக் தேங்கும் பனிச்சுனை நீரை நினைத்துக்கொண்டாள். கால்நடையாய் வந்த ஒரு புலவர் கால்சோர்ந்து அமர்ந்து, நீர்தேடிக் கண்டடைந்த பனிச்சுனை, அவர் பாட்டில் ஏறி தன் இல்லம் சேர்ந்த காலைவேளை நெஞ்சத்தில் எழுந்தது. பின்னர் தேங்கி�� நீர் காண..அருந்த என்று இவர்கள் சென்ற நாட்கள் எங்கிருந்தோ என்று எழுந்து வந்தன.\nகாற்று மரஇலைகளுக்குள், புதர்களுக்குள் புகுந்து செல்லும் ஓசை கேட்டுக்கொண்டேயிருந்தது. ஈரப்பதமில்லாத காற்று. நெருக்கமில்லாத மரங்கள். இலையுதிர்த்துக் கொண்டிருந்த மரங்கள். காற்றால் அனைத்து திசைகளில் இருந்தும் சருகுகள் மெல்ல எழுந்து பறந்து நகர்ந்தன.\nஇந்த பொழுதில் இளவெயினி இருந்தால் என்ற நினைவு இருவருக்கும் தோன்ற வாய்ச்சொல்லால் பகிராமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இருவருக்கும் அங்கமென இருந்தவள். இந்த உடன்பிறந்தாரின் சிணுக்கங்களுக்கிடையில் ஓடிக் களைத்தவள்.\nபுலவருடன் இவர்கள் புறப்படுகையில் பின்னால் வந்த அவளை, இருவரும் ஆளுக்கொரு கைப்பிடித்து அவள் தாதையிடம் தள்ளிவிட்டு, திரும்பிப்பார்க்காமல் வந்த பொழுதை நினைத்து தொண்டையைச் செருமினார்கள். அவலில் இருந்த சிறுஉமி தொண்டையில் நின்று வாய்க்கும் வராமல், வயிற்றுக்கும் செல்லாமல் உறுத்தித் தொலைத்தது. சங்கவை நீரை எடுத்து மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தாள்.\nகபிலர்,“சற்று தலைசாயுங்கள் மகள்களே.கருக்கலில் நடக்க வேண்டும்,” என்றபடி பாறையில் வான்பார்த்துக் கிடந்தார்.\nகாற்றில் எழுந்த அறியா மணத்தை உணர்ந்த சங்கவை தன்நாட்டில் எங்கோ என மகளீர் எரிக்கும் சந்தனக்கட்டைகளின் மணத்தோடு இணைந்து எழும் அந்திமலர்களின் மணத்தை ,மனத்தால் உணர்ந்து நாசியைத் தேய்த்துக்கொண்டாள்.\nகபிலர் வான் பார்த்துக்கிடந்தார்.ஆற்ற வேண்டிய காரியம் குறித்த சொற்களால் நிறைந்திருந்தார்.எத்தனை வேந்தரிடம் கேட்பது மூவேந்தருக்கும் அச்சம்கொண்டு, அனைவரும் இவர்களை புறம் தள்ளுகிறார்கள். என் வேந்தனுக்கு கொடுத்த உறுதி என்னாவது மூவேந்தருக்கும் அச்சம்கொண்டு, அனைவரும் இவர்களை புறம் தள்ளுகிறார்கள். என் வேந்தனுக்கு கொடுத்த உறுதி என்னாவது அதை பிழைத்து எங்ஙனம் உயிர்விடுவது அதை பிழைத்து எங்ஙனம் உயிர்விடுவது நாளை எப்படியும் இவர்களுக்குரியரிடம் சேர்ப்பித்துவிட வேண்டும்.\nகபிலர் மனதை எங்கு திருப்பினும் அது வேந்தனையே சொற்களாக்கிக் கொண்டிருந்தது. முழுநிலவைக் கண்டால் மனம்பொங்கும் வேந்தன். மகள்களுடன் நாளும் கவிதை பேசியவன்.. இருப்பதைப் பகிர்ந்து நாட்டின் நிலங்காத்த அளியான். ப��ல்காய்ந்த கோடையில் கிழங்கு அகழ்ந்தும் ,பெருமாரிக்கு திணை தேன் காத்து குலம்காத்த அவன் குடியை, எங்கு கொண்டு சேர்த்துக்காப்பேன்.\nஅனைத்தையும் கண்டு கடந்துக் கொண்டிருந்தது நிலவு. எத்தனை காலம்,எத்தனை வேந்தர்கள்,எத்தனை போர்கள்,எத்தனை குருதிக்களங்கள்,எத்தனை எரிகள் பார்த்த நிலவு.எத்தனை கனவுகள், எத்தனை வசந்தங்கள்,எத்தனை விழாக்கள் பார்த்த நிலவு. இன்று என்னை கண்டு கடக்கும் நிலவு.எவ்வளவு பேதை நான்… நிலையில்லை என்று அறிந்தும் பாரியுடன் இவ்வண்ணம் இருந்து கவிதை பேசலாம் என்று நினைத்த நான் எத்தனை எளியவன்.\nதலையைத் திருப்பி இருவரையும் நோக்கினார்.ஒருபுறமாக படுத்திருந்த சங்கவையின் முகம் தெரிந்தது. எண்ணெய்யில்லாமல் காய்ந்து கலைந்த பின்னல் நீண்டு பின்னிய கொடியென முன்னால் கிடக்க அதைப் பற்றியபடி படுத்திருந்தாள். தனக்குத் துணையென தன்னையே கொள்ளும் கன்னியின் துணைப்படையில் இதுவும் ஒன்றென்று. அவர் கவி உள்ளம் தனியே சென்றது. அது ஒருகணமும் ஓயாதது என்று நினைத்து அதைத் தவிர்க்க திரும்பிப்படுத்து கைகால்களை நீட்டி மடக்கினார்.\nமலைமகள்கள் என்றாலும் மன்னனின் மகள்கள் அல்லவா புனம் காத்து வளர்ந்தவர்கள் என்றாலும் கவிதை பேசும் கலைமகள்களை எங்கு சேர்ப்பேன். மகன்கள் என்றால் தலைகொய்திருப்பார்கள். குலம் அழிக்க வேண்டும் என்றே, எந்த வேந்தனும் மாலையிடலாகாது என்று ஓலையனுப்பிவிட்டனர். ஒரு வேவுக்காரன் கூட கண்ணிற்கு தென்படவில்லை. எனில் ஒவ்வொரு வேந்தனிடமும் அவனறியாமல் எவனோ இருப்பான். பாணர்களாய் உள்நுழைந்து பாரியின் களமழித்தவர்கள் தானே… இனி நினைத்தென்ன\nசிலம்புகள் அசையும் மெல்லிய ஒலிகள் எழுந்து நின்றன.அவர்களின் துயிலாத கண்கள் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தன.\nகாண்பவர்கள் கண்நிறைக்கும் நிலைத்த முறுவலுடன் வந்தவர்களுக்கு தன்னிடமுள்ளதை அளித்து உவந்து நிறையும் உள்ளம் அவனுடையது .தன் குன்றத்தில் தனித்தது என்று எதுவுமில்லை என்றாண்ட வேந்தன். தவிக்கும் எதற்கும் தன்னிடமுள்ளதை தந்தவனின் கொழுந்துகள் என் கையில்.\nஅன்றொரு நாள், தனித்த நேரத்தில் கபிலர் பாரியிடம்“பிறந்தது முதல் கொடிகளைக் காணும் மலைநாடன் உனக்கு சிறு முல்லைக் கொடி புதியதென அன்று தோன்றியது எங்ஙனம்\n“ஐயனே…என் மக்கள் இரண்டும் கைநீட்டி தளிர்நடையிடும் பருவம் அது. காற்றில் தவித்து கைநீட்டும் இளம் தளிர் காண பேதலித்துப்போனேன்,” என்ற பாரி மேலும் சொற்கள் அற்றவனானான்.\nஅன்று ஈரம்படர்ந்த விழிகள் நினைவில் தோய்ந்திருக்க ,புன்னகைக்கும் இதழ்களுடன் மீசையைத்தடவியபடி பீடத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்த அவன், மண் ‘தான்’ என எழுந்து நிற்கும் குன்றத்தின் பெருந்தாதை .கபிலர் எண்ணங்கள் துரத்த நெடுந்தொலைவு பின்னால் ஓடிக்கொண்டிருந்தார்.\nஅங்கவையும் சங்கவையும் வான்பார்த்த கண்களை இமைக்காமலிருந்தார்கள். அமுது என பொழியும் நிலா.இத்தனை வாஞ்சையா ஔி இத்தனை ஆழமாய் உள்நிறைக்குமா ஔி இத்தனை ஆழமாய் உள்நிறைக்குமா ஔி…ஔி…என்று மனம் நிறைந்து வழிகையிலேயே அனைத்தும் கைநழுவும் ஏக்கம்.நெஞ்சம் நிறைக்கும் ஒன்று நெஞ்சம் குலைக்குமா ஔி…ஔி…என்று மனம் நிறைந்து வழிகையிலேயே அனைத்தும் கைநழுவும் ஏக்கம்.நெஞ்சம் நிறைக்கும் ஒன்று நெஞ்சம் குலைக்குமா கைகால்கள், விரல்கள் ,உடல் ,கன்னம் ,செவி, நாசி என்று நெற்றித்தொட்டு கண்நிறைக்கும் ஔி….\n“அற்றைத் திங்கள் அவ் வெண்நிலவில்\nஎந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர் கொளார்..” என்று ஒருகுரல் மெல்லத்தேய்ந்தது.\nதன் மென்கன்னத்தில் படியும் வன்மார்பின் ஒலிக்கேட்டு, நாசிக் காற்றின் வெப்பம் உச்சி உணர, தன் தாதையின் கதைகள், கவிதைகள் கேட்டு குன்றத்தின் கீழ் பரவும் அமுதை வழிவிரியப் பார்த்திருந்த இதே நிலா நாட்கள்…\n யாம் எந்தையும் இலமே” என்று மற்றொரு குரல் அதை நிறைவுசெய்தது.\nநிலவை மேகப்பொதிகள் சூழ்வதும் விலகுவதுமாக கலைந்தழுந்தன. எரிந்தகாட்டின் புகைசாம்பல் பறக்கும் வெளி போல அவ்விடத்தை மெல்ல மெல்லிருள் சூழ்ந்தது. நிமிர்ந்து படுத்திருந்த கபிலர் இடக்கையை எடுத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டார்.\n← வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்: ஆதி, புதிர்\nவீழ்ச்சியின் மீதான ஒரு தியான நடவடிக்கை – மீஸான் கற்கள் குறித்து வே.நி சூர்யா →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்���ை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (14) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,638) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (3) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (75) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (27) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (626) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (53) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (424) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (30) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (2) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஷீலா சிவக்குமார் on மாமருந்து – ஐ.கிருத்திகா…\njananesan on மாமருந்து – ஐ.கிருத்திகா…\nkurinchimalar on சிதை வளர் மாற்றம் – மாலத…\njananesan on சிறிய மனிதரின் உலகம் – ஸ…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nபதாகை - ஜனவரி 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nமாமருந்து - ஐ.கிருத்திகா சிறுகதை\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nசிதை வளர் மாற்றம் - மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nயூவின் அழகிய யுவதி - சீனக் கவிதையின் மொழிபெயர்ப்பு - ந.சந்திரக்குமார்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனா��் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனர���்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nதாத்தாவும் பேரனும் – பாவண்ணன் கட்டுரை\nமாமருந்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nசிதிலம் – ஸிந்துஜா சிறுகதை\nநந்தி – காஸ்மிக் தூசி கவிதை\nஒலிக்காத உடல் – இரா.கவியரசு கவிதைகள்\nஉரையாட வரும் எந்திர இரவு, கடலில் கலக்கும் கவிதை – நந்தாகுமாரன் கவிதைகள்\nஇனி – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nநிழலைத் தின்னும் பூனை – ஹரீஷ் கண்பத் சிறுகதை\nநிழற்குடை – கமலதேவி சிறுகதை\nசிறிய மனிதரின் உலகம் – ஸிந்துஜா சிறுகதை\nஒரு ஊழியனின் மனசாட்சி – உஷாதீபன் சிறுகதை\nகாணாமல் போன சுருட்டு – நித்யாஹரி சிறுகதை\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/blog-post_49.html", "date_download": "2021-01-15T23:32:40Z", "digest": "sha1:B6KUGQ64PNHR4CBYJYW57YVD3CEUTY7S", "length": 5126, "nlines": 69, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடார்ந்த திருக்குளுர்த்தி உற்சவத்தை முன்னிட்டான மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடார்ந்த திருக்குளுர்த்தி உற்சவத்தை முன்னிட்டான மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடார்ந்த திருக்குளுர்த்தி உற்சவத்தை முன்னிட்டான மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடார்ந்த திருக்குளுர்த்தி உற்சவத்தை முன்னிட்டான மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது\nமேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையம் ஆரம்பம்\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையமான \"Sathurpujan Electrical Services\" நடராஜானந்தா வீதி, காரைதீவு -02 எனும் முகவரியில் கோலாகலமாக ...\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு....\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமுவ பல்கலைக் கழகத்தில் 18.08.2020 அன்று நடைபெற இருக்கும் விளையாட்டுத் து...\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nசுவாமி விபுலாநந்தரின் சமாதி அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nகல்லடியில் இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் அமைந்துள்ள எமது மண்ணின் மைந்தர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமாதியை அரு...\nTaitaniyam Teraso தயாரிக்கும் தனியார் நிறுவனத்தினர்...\nஎமது நாட்டின் அதி நவின தொழில்நுட்பத்தினைக் கொண்டு பல வர்ணங்களில் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய \" Taitaniyam Teraso \" ஐ தயாரிக்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200827065611", "date_download": "2021-01-15T23:56:16Z", "digest": "sha1:TJOGKN3DMBXZH3DG2HZQUVZ4XOOSLCI6", "length": 7567, "nlines": 52, "source_domain": "www.sodukki.com", "title": "நடிகர் தனுஷின் மகன்கள் எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களே... வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!", "raw_content": "\nநடிகர் தனுஷின் மகன்கள் எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களே... வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்.. Description: நடிகர் தனுஷின் மகன்கள் எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களே... வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்.. Description: நடிகர் தனுஷின் மகன்கள் எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களே... வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..\nநடிகர் தனுஷின் மகன்கள் எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களே... வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..\nசொடுக்கி 26-08-2020 சினிமா 837\nதமிழ்த்திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் தனுஷ். அதன் பின்பு இவர் நடித்த காதல் கொண்டேன், திருடா திருடி படங்களும் ஹிட் அடிக்க, ஓப்பனிங்கிலேயே ஹாட்ரிக் அடித்தார் தனுஷ்.\nஅதன் பின்பு இப்போது உச்சநடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான படங்களிலேயே ஹிட் அடித்த படமாக இவரது அசுரன் இருந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளை கட்டியிருக்கும் தனுஷ்க்கு தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ரசிகர்கள் உண்டு. தனுஷின் அண்ணன் செல்வராகவன் திரைப்பட இயக்குனராக இருக்கிறார். சகோதிரி கார்த்திகா, மருத்துவராக உள்ளார்.\nகொரோனா லாக்டவுணால் சூட்டிங் ரத்தாகியுள்ளதால் தனுஷ் இப்போது குடும்பத்தோடு அதிக நேரத்தை செலவிட்டுவருகிறார். அந்தவகை��ில் தன் மகன்கள் யாத்ரா, லிங்காவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதில் யாத்ரா இப்போ ரொம்பவே பெரியவராக வளர்ந்துவிட்டார். அதிலும் தனுஷின் டீ சர்ட்டை போடும் அளவுக்கு பெரிய பையன் ஆகிவிட்டார் யாத்ரா. அவர் தன் இளையமகனை தோளில் தூக்கிக்கொண்டு, மூத்த மகன் யாத்ராவோடு பேசும் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nவிஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யாருன்னு தெரியுமா தற்போது பிரபல சீரியல் நடிகை..\nயானையுடன் கம்பீரமாக நடந்து வரும் பெண் குழந்தை... பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.. ஆனாலும் ரொம்ப தைரியம் தான்..\nகொள்ளைபோன லலிதா ஜீவல்லரி உரிமையாளரின் பெருந்தன்மை.. உருகிப்போன கொள்ளையன்... ஆச்சர்யப்பட்ட போலீஸ்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா\nபயணிகளுக்கு தெரியாமல் விமானத்தில் இருக்கும் ரகசிய அறை.. ஏன்\nகாதலருடன் திருமண நிச்சயமான விஜய் டிவி மைனா.. இணையத்தில் கசிந்த புகைப்படம்…\nமேடையில் ஆடிய ஜோதிகா...சூர்யா காதில் கிசு,கிசுத்த தல.. அஜித் குலுங்கி, குலுங்கி சிரிக்கும் மிக அரிய காட்சி..\nப்ரண்ட்ஸ் படத்தில் விஜயாக நடித்த இந்த சிறுவன்... இப்போது எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா\nஇந்த குட்டி தேவதை யாருன்னு தெரியுதா இப்போ அம்மணி பிக்பாஸ் பிரபலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/sai-pallavi-talks-aboutliving-togther-life", "date_download": "2021-01-16T00:41:14Z", "digest": "sha1:TLP2S5RLW2APJG4AEB4K6GZYUET5NXCW", "length": 6239, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி இருந்தால் என்ன தவறு? சாய் பல்லவி ஓபன் டாக்! - TamilSpark", "raw_content": "\nகல்யாணத்துக்கு முன்னாடி அப்படி இருந்தால் என்ன தவறு சாய் பல்லவி ஓபன் டாக்\nமலையாளத்தில் வெளியான ப்ரேமம் படம் மூலம் தமிழ், மலையாளம், தெலுங்கு என ஓவர் நைட்டில் பிரபலமானார் சாய் பல்லவி. தென்னிந்திய சினிமா முழுவதும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.\nதற்போது தனுஷிற்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. சாய் பல்லவி தமிழில் முதலில் நடித்த படம் ஏ.எல்.விஜய் இயக்க��்தில் வெளிவந்த கரு. இந்த படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.\nமாரி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சாய் பல்லவியின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாய் பல்லவியிடம் அவர் காதலிக்கிறாரா என கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த சாய் பல்லவி, நான் எனது கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வருகிறேன். கல்லூரியில் எனது புத்தகங்களை காதலித்தேன், தற்போது சினிமாவை காதலிப்பதாக பதில் கூறினார்.\nமேலும் லிவிங் டுகெதர் வாழ்க்கை பற்றி கேட்டதற்கு லிவிங் ரிலேஷனில் எந்த தவறும் இல்லை. அவரவர் விருப்பப்படி வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் எனது வாழ்வில் லிவிங் ரிலேஷனுக்கு இடமில்லை. அது எனக்கு தேவையும் இல்லை. திருமணம் செய்துக் கொண்டு வாழவே விருப்பப்படுகிறேன் என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.\nதலைவா நீங்க கெத்துதான்.. 2 நாளில் மாஸ்டர் படத்தின் வசூல் இத்தனை கோடியா..\nநட்டு நீங்க வேற லெவல்.. ஒரே போட்டி.. இரண்டு பெருமை.. தமிழக வீரர் நடராஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்..\nஎன்ன ரோஹித் பந்துவீச நீங்க வந்துடீங்க.. மிரளவைத்த ரோஹித் ஷர்மா.. வைரல் வீடியோ..\nஒளி பரவட்டும்.. மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்.. தேர்தல் ஆணையம் உத்தரவு..\nசேலையில் தேவதைபோல் ஜொலிக்கும் 96 பட குட்டி ஜானு.. அவரா இது..\nபந்தை எடுத்து நேரா ரோஹித் ஷர்மா மீது வீசிய ப்ரித்வி ஷா.. செம அடி.. டென்ஷனான ரோஹித் சர்மா - வைரல் வீடியோ\nபதறவைக்கும் வீடியோ காட்சி.. பைக்கில் வந்த மூன்று பேர்.. வேகமாக வந்த கார்.. நொடிப்பொழுதில் நடந்த கொடூர விபத்து..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் வழங்கிய நன்கொடை.. எவ்வளவு தெரியுமா..\nகொடூர விபத்து.. நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்.. சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பலி..\nவெள்ளை வேஷ்டி.. சட்டை.. அம்சமாக இருக்கும் விஜய்.. மாஸ்டர் படக்குழு கொண்டாடிய பொங்கல்.. வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/chennai---mathavaram---rettary-bridge---murder-case---p", "date_download": "2021-01-15T23:15:17Z", "digest": "sha1:2R44YRVXQFNRYJUCILWP76ERQJF65IY6", "length": 4768, "nlines": 31, "source_domain": "www.tamilspark.com", "title": "சென்னையில் இருவரின் மர்ம உறுப்பை கடித்த சைக்கோ கொலையாளி கைது.! - TamilSpark", "raw_content": "\nசென்னையில் இருவரின் மர்ம உறுப்பை கடித்த சைக்கோ கொலையாளி கைது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு, மாதவரம் ரெட்டேரி மேம்பாலம் பகுதியில் படுத்திருந்த கொளத்தூரைச் சேர்ந்த அஸ்லம்பாஷா என்பவர் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅடுத்த சில தினங்களில் அதே மாதவரம் ரெட்டேரி மேம்பாலம் பகுதியில் கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் நேற்று மதுபோதையில் படுத்திருந்தார். அவரது மர்ம உறுப்பும் துண்டிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nசென்னை மாதவரம் பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த ஒரே மாதிரியான சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் நாராயணசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த சைக்கோ மனிதனை கண்டுபிடிக்க உதவுமாறு பொது மக்களுக்கும் போலீசார் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் மானாமதுரை இரயில் நிலையம் அருகே சுற்றித் திரிந்த சைக்கோ கொலையாளி முனுசாமியை போலீசார் மடக்கி பிடித்தனர்.\nதலைவா நீங்க கெத்துதான்.. 2 நாளில் மாஸ்டர் படத்தின் வசூல் இத்தனை கோடியா..\nநட்டு நீங்க வேற லெவல்.. ஒரே போட்டி.. இரண்டு பெருமை.. தமிழக வீரர் நடராஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்..\nஎன்ன ரோஹித் பந்துவீச நீங்க வந்துடீங்க.. மிரளவைத்த ரோஹித் ஷர்மா.. வைரல் வீடியோ..\nஒளி பரவட்டும்.. மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்.. தேர்தல் ஆணையம் உத்தரவு..\nசேலையில் தேவதைபோல் ஜொலிக்கும் 96 பட குட்டி ஜானு.. அவரா இது..\nபந்தை எடுத்து நேரா ரோஹித் ஷர்மா மீது வீசிய ப்ரித்வி ஷா.. செம அடி.. டென்ஷனான ரோஹித் சர்மா - வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/elephant-big-brother-game", "date_download": "2021-01-15T22:51:21Z", "digest": "sha1:DG4K7HMMRNTQFS2S2CMBJBBLHOPHKHYD", "length": 6698, "nlines": 41, "source_domain": "www.trichyoutlook.com", "title": "அனாதை குட்டி யானையுடன் பிக் பிரதர் விளையாட்டு விளையாடிய யானை : வைரல் கதை", "raw_content": "\nஅனாதை குட்டி யானையுடன் பிக் பிரதர் விளையாட்டு விளையாடிய யானை : வைரல் கதை\n2016 ஆம் ஆண்டில் கென்யாவில் உள்ள ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளைக்கு வந்தபோது பரே யானைக்கு ஒரு வயதுக��கும் குறைவான வயதுடையது. ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை ஒரு அனாதை யானை மீட்பு மற்றும் வனவிலங்கு மறுவாழ்வு திட்டத்தை இயக்குகிறது, மேலும் அவர்களின் பராமரிப்பாளர்கள் பரேவை தங்கள் பராமரிப்பில் கொண்டு சென்றனர். ஆனால் குட்டி யானை மற்றொரு அனாதை யானையில் ஒரு நண்பரையும் தோழனையும் கண்டது. பத்து வருடங்கள் அவரது மூத்தவரான ஜுரா பரேவுக்கு பெரிய சகோதரனாக நடிக்கத் தொடங்கினார், மேலும் அவர்களின் இதயத்தைத் தூண்டும் கதை சமூக ஊடகங்களில் இதயங்களைத் தொட்டது.\nதத்தெடுக்கும் உடன்பிறப்புகளின் படத்தை கடந்த மாதம் ட்விட்டரில் பகிர்ந்த பின்னர், ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை திங்களன்று பேஸ்புக்கிற்கு பதிவேற்றம் செய்தனர், அவர்களின் இதயத்தைத் தூண்டும் கதையின் கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தியது.\nஅறக்கட்டளையின் படி, பரே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் மீட்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. \"அவரது நிலை மேம்படுவதற்கு நீண்ட நேரம் பிடித்தது, இருப்பினும், அவர் வாழ்வதற்கான அவரது வலுவான விருப்பத்திற்கும், அவரது கீப்பர்களிடமிருந்து அவர் பெற்ற சுற்று-கடிகார நிபுணர் கவனிப்பிற்கும் நன்றி, அவர் உடல்நிலை நலம் திரும்பியது, டிசம்பர் 2018 இல், அவர் எங்கள் பட்டம் பெற்றார் ஜுருரா உட்பட அவருக்கு முன் சென்ற பல மீட்கப்பட்ட அனாதைகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இத்தும்பா மறுசீரமைப்பு பிரிவு, ”என்று அவர்கள் எழுதினர்.\nபரே இத்தும்பா மறு ஒருங்கிணைப்பு பிரிவுக்கு வந்த நேரத்தில், ஜூரா ஏற்கனவே வனப்பகுதிக்கு மாறிவிட்டார், ஆனால் 14 வயது யானை அங்குள்ள மற்ற அனாதை யானைகளுடன் நேரத்தை செலவிட மீண்டும் அலகுக்கு வந்து கொண்டே இருந்தது. இந்த வருகைகள் மூத்த யானையில் ஒரு பெரிய சகோதரனைக் கண்ட பரேவை சிலிர்த்தன.\n\"பரே மற்றும் இத்தும்பா மந்தை அனைவருக்கும் ஒரு 'பெரிய சகோதரர்' வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை ஜூரா தெளிவாக விரும்புகிறார்,\" அறக்கட்டளை இரண்டு யானைகளின் புகைப்படத்தை ஒன்றாகப் பகிர்ந்துகொண்டபோது எழுதியது. பரே தனது வளர்ப்பு பெரிய அண்ணனைப் பார்த்து அபிமானமாகப் பார்ப்பதை புகைப்படம் காட்டுகிறது.\nஜப்பானில் அட்டகாசமான தீம்பார்க் திறப்பதில் சிக்கல்..\nஆலங்கட்டி மழையெல்லாம் பார்த்தவுடன் பிடிக்கும்.. பார்க்க பார்க்க பிடிக���காது\nஹீலியத்தின் மீது ஜோராக பறந்த தீனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/07/blog-post_58.html", "date_download": "2021-01-15T22:55:51Z", "digest": "sha1:BSMMBZRTPFOJD474RFA54VC5WAITXCR7", "length": 3171, "nlines": 50, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "பாடசாலைகள் மீள ஆரம்பம்!! -நாளை திகதி அறிவிப்பு- பாடசாலைகள் மீள ஆரம்பம்!! -நாளை திகதி அறிவிப்பு- - Yarl Thinakkural", "raw_content": "\nதற்காலிகமாக மூடப்பட்டுளள் பாடசாலைகளை மீள திறந்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு பேசியுள்ளது என்று செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை நாளைய தினம் அறிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, 2019 கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்கும் காலம் ஜுலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nபரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-16T00:33:04Z", "digest": "sha1:T7S7PX3CPTQ3BO6TEP3C2Y26PRR2AMRB", "length": 4743, "nlines": 62, "source_domain": "www.minnangadi.com", "title": "ஆயிரம் கைகள் | மின்னங்காடி", "raw_content": "\nHome / இலக்கியம் / ஆயிரம் கைகள்\nமகாபாரதத்தில் இடைச்செருகல் என கருதத்தக்க கதை பரசுராமனுடையது. எல்லா இதிகாசங்களிலும் அவர் இறப்பில்லாமல் வந்துகொண்டே இருக்கிறார். பிருகுகுல பிராமணர்களின் குலதெய்வம் அவர். அக்னிகுல ஷத்ரியர்களை உருவாக்கியவர். அவரது கதைக்குப்பின்னால் மிக உக்கிரமான ஒரு வஞ்சத்தின் வரலாறு உள்ளது. மகாபாரதக் காலகட்டம் என்பது குடிகள் நிலத்துக்காக நிகழ்த்திய ஈவிரக்கமற்ற போர்களால் ஆனது. அதிலிருந்து அறம் என சில விழுமியங்கள் திரண்டுவந்தன. எந்த விழுமியமும் குருதி வழியாகவே உருவாகி வரும். அந்தச் சித்திரத்தை அளிக்கிறது இந்தக்கதை.\nCategories: இலக்கியம், கிழக்கு பதிப்பகம், ஜெயமோகன், நூல்கள் வாங்க Tags: இலக்கியம், கிழக்கு பதிப்பகம், ஜெயமோகன்\nமகாபாரதத்தில் இடைச்செருகல் என கருதத்தக்க கதை பரசுராமனுடையது. எல்லா இதிகாசங்களிலும் அவர் இறப்பில்லாமல் வந்துகொண்டே இருக்கிறார். பிருகுகுல பிராமணர்களின் குலதெய்வம் அவர். அக்னிகுல ஷத்ரியர்களை உருவாக்கியவர். அவரது கதைக்குப்பின்னால் மிக உக்கிரமான ஒரு வஞ்சத்தின் வரலாறு உள்ளது. மகாபாரதக் காலகட்டம் என்பது குடிகள் நிலத்துக்காக நிகழ்த்திய ஈவிரக்கமற்ற போர்களால் ஆனது. அதிலிருந்து அறம் என சில விழுமியங்கள் திரண்டுவந்தன. எந்த விழுமியமும் குருதி வழியாகவே உருவாகி வரும். அந்தச் சித்திரத்தை அளிக்கிறது இந்தக்கதை.\nபாட்டியின் குரல்வளையை காப்பாற்றி வைத்திருக்கிறேன்\nபண்பாட்டு வெளி பன்முகப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/finnish/lesson-4771201150", "date_download": "2021-01-16T00:44:44Z", "digest": "sha1:JQS42I2YHY5AQH44JKT52MWGMZOQJ7Q2", "length": 5250, "nlines": 192, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - المدينة , الشوارع , المواصلات | Oppijakson Yksityiskohdat (Tamil - Arabia ) - Internet Polyglot", "raw_content": "\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - المدينة , الشوارع , المواصلات\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - المدينة , الشوارع , المواصلات\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். احذر أن تتوه في مدينة كبيرة , إسأل كيف يُمكنك الوصول إلى دار الأوبرا\nசுற்று பயணம் டிக்கெட் ·\nபோக்குவரத்து ஒளி வரை ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/avarkal-avarkalae-september-issue-.html", "date_download": "2021-01-15T23:21:37Z", "digest": "sha1:BZENXWCSWDZ6XT5ICKTNDGLK64FX6EPV", "length": 32267, "nlines": 76, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சிம்மக்குரலோனை அசத்திய சித்திரக்குரலோன்!: அவர்கள் அவர்களே- திருமாவேலன்", "raw_content": "\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும��� பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது: 788 காளைகள் பங்கேற்பு தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் பிறவகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பள்ளிகள் திறப்பு: செங்கோட்டையன் அதானியின் லாப வெறிக்கு பலியாகப்போகும் சென்னை: வைகோ எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\n: அவர்கள் அவர்களே- திருமாவேலன்\nஇந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் போது, இதில் ஓர் ஆங்கிலச்சொல், சமற்கிருதச் சொல்கூட வந்துவிடக்கூடாது என்று என் உள்ளம்…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\n: அவர்கள் அவர்களே- திருமாவேலன்\nPosted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 08 , 2019 03:55:06 IST\nஇந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் போது, இதில் ஓர் ஆங்கிலச்சொல், சமற்கிருதச் சொல்கூட வந்துவிடக்கூடாது என்று என் உள்ளம் சொல்கிறது என்றால், அது தான் பேராசிரியர் நன்னனின் பாடம் சொலல் வல்லான் மட்டுமல்ல வெல்லும் சொல் கொண்ட ஆற்றலாளன். அவரை திராவிட இயக்கத்தவராக நான் தெரிந்து கொள்ளும் முன்பு, சென்னைத் தொலைக்காட்சியில் தமிழ்ப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். எவரையும் எள்ளிநகையாடும் தமிழ்ச் சமுதாயம் அவரையும் எள்ளியது.\n’நன்னனை மாதிரி பேசுங்க’ என்பது பலகுரல் போட்டிகளில் ஒன்றாக மாறி இருந்த காலம் அது. சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் என் நண்பர் குமாரதேவன் எல்லார் மாதிரியும் பேசுவார். நன்னன் மாதிரியும் பேசுவார். பெரியார் திடலில் நடந்த வாசகர் வட்டக் கூட்டங்களில் தான் நன்னனின் அரசியல் பாடங்களை அதிகம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலக்கண சுத்தமாக தமிழ் நடத்துவது போலவே இலக்கண சுத்தமான அரசியலும் பேசுவார்.\nஎவர் தழுவலும் இல்லாத தன் பகுத்தறிவாக அவை இருக்கும். பொதுவாக கொஞ்சம் எட்ட நின்று மனிதர்களை கவனிக்கும் மனம் கொண்டவன் என்பதால் அவரோடு நெருங்கவில்லை. கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்திருக்கிறேன். கூட்டத்தில் நின்று அவரது பேச்சைக் கவனித்து வந்திருக்கிறேன். காலம் கடந்தது. விகடனில் பணியில் இருக்கிறேன். திடீரென்று ஒரு செல்பேசி அழைப்பு.\n’என்றது அந்தக் குரல். பேசுவது நன்னன் என காதோரக் கன்னம் உணர்த்தியது. உடனேயே,‘ஐயா நல்லா இருக்கீங்களா’ என்றேன். அவர் பேசவில்லை. அமைதியாகி விட்டார்.\nசிறிது நேரம் கழித்து, ‘திருமாவேலன் ஐயா இருக்காங்களா’ என்றார். ‘ஐயா சொல்லுங்கள்’ என்றார். ‘ஐயா சொல்லுங்கள் பேராசிரியர் நன்னன் தானே பேசுவது.. நான் தான் திருமாவேலன்’ என்றேன். ‘என்னை உங்களுக்கு தெரியுமா பேராசிரியர் நன்னன் தானே பேசுவது.. நான் தான் திருமாவேலன்’ என்றேன். ‘என்னை உங்களுக்கு தெரியுமா\n‘உங்களைத் தெரியாவிட்டாலும் உங்கள் குரலை அறியாதா தமிழ்நாடு வாரியார் குரலும் உங்கள் குரலும் மறக்க முடியாதது’ என்றேன். அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.\n’ என்றார். ‘நான் சந்தித்திருக்கிறேன். நீங்கள் சந்தித்ததில்லை’ என்றேன். ‘நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்பதைச் சொல்லத்தான் அழைத்தேன். நன்றாகப் பேசவும் செய்கிறீர்களே’ என்றார். ‘உங்களைப் போன்றவர்களது கூட்டங்கள் கேட்டதால் வரும் செவிச்செல்வம்’ என்றேன். ‘நன்றாக எழுதுகிறீர்கள். எங்களையும் விமர்சிக்கிறீர்கள். அது பற்றி நேரில் பேசுவோம்’ என்றவர், தான் நடத்தும் விழாவில் பங்கேற்றுப் பேசுவதற்கு என்னை அழைத்தார்.\n‘நீங்கள் அழைத்தது பெருமையாக இருக்கிறது. ஆனால் பொ��ுவாக நான் விழாக்களில் பங்கேற்பது இல்லை’ என்றேன். ‘இது புத்தக வெளியிட்டு விழா தான்’ என்று சொன்னார். நான் அமைதியாக இருந்தேன். சில நொடிகள் கழித்து, ‘உங்கள் முடிவை நான் மாற்ற விரும்பவில்லை’ என்று சொன்னார். அன்போடு செல்பேசி அணைந்தது.\nசில நாட்கள் கழித்து நன்னன் பேசினார். ‘ஐயா’ என்றேன். ‘வணக்கம் நன்னன் பேசுறேன். இந்த ‘மற்றும்’ என்ற சொல்லைப் பயன்படுத்தாதீர்கள்’ என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். நான் எழுதியதையோ அல்லது நான் திருத்தியதையோ வாசித்துக் கொண்டு இருக்கிறார் என்று மட்டும் அறிந்து கொண்டேன்.\nஇன்னொரு முறை தொடர்பு கொண்டார். ‘எழுத்தையும் எண்ணையும் சேர்த்து எழுதக்கூடாது’ என்றார். கொஞ்சம் விளக்கமாக சொல்லச் சொன்னேன். ‘இந்த இதழில், 2000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று எழுதி இருக்கிறீர்கள். ‘இரண்டாயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று தான் எழுத வேண்டும். கூடுதலாகச் சொல்ல நினைத்தால், ‘இரண்டாயிரம்’ என்று எழுதிவிட்டு அடைப்புக்குறிக்குள் 2000 ஆயிரம் என்று சொல்லிக் கொள்ளுங்கள். ‘2000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று சொல்வது தவறு. எழுத்தோடு எண் எப்போதும் சேராது‘ என்றார் நன்னன்.\nஇப்படி எழுது, இப்படி எழுதாதே என்பதை விளக்குவதற்காகத் தான் அவரது உரையாடல்கள். ஒருமுறை கூட தன்னைப் பற்றிய செய்தி போடுவதற்காக அவர் பேசியது இல்லை. என்னை ஒரு விழாவுக்கு அழைத்தார் அல்லவா நான் கலந்து கொள்ளாத விழா பெரிய அளவில் நடந்தது. அது குறித்த செய்தி போடவும் அவர் சொல்லவில்லை. இதுதான் நன்னன்.\nஅவரது இயற்பெயர், திருஞானசம்பந்தன். நன்னன் என்று தமிழ் மன்னன் பெயரைச் சூட்டிக் கொண்டார். என்னளவில் நன்னன் என்பது அவருக்கு காரணப் பெயர். அந்தளவுக்கு அவர் நல் மனிதன்.\nஅவர் மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். இலக்கியத்தில் ‘முலை’ என்ற சொல் இயல்பானது. ஆனால் ஆசிரியர்கள் ‘முலை’ எனச் சொல்லாமல் முகை அல்லது நகில் என்று சொல்வார்களாம். இவரும் இருபால் பிள்ளைகள் வகுப்பில் இருப்பதால் நயம்பட உரைத்திருக்கிறார். குறும்பான ஒரு மாணவர் எழுந்து, ‘அய்யா என் புத்தகத்தில் முலை என்று இருக்கிறது. உங்கள் புத்தகத்தில் முகை என்று இருக்கிறதா எது சரி’என்று கேட்டிருக்கிறார். மாணவரின் குறும்பை நன்னன் அறிந்தார். ‘ஒருவகை நாகரிகம் கருதி நான் அந்த சொல்லை வகுப்பில் தவிர்த்தேன்’ என்று இவர் சொல்லி இருக்கிறார். ஆனாலும் அந்த மாணவர் எதிர்வாதம் செய்துள்ளார்.\nசில நாட்கள் கழிந்ததும் நன்னனுக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. அதிலும் ‘முலை’ விவாதம் இருந்தது. ’பெண் பேராசிரியர்களே அதைக் கூச்சம் இல்லாமல் சொல்லும் போது உங்களுக்கு என்ன’ என்று அந்தக் கடிதம் கேட்டது. அந்தக் கடிதம் எழுதியவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லையாம். மாணவனின் கையெழுத்து பேராசிரியருக்குத் தெரியாதா’ என்று அந்தக் கடிதம் கேட்டது. அந்தக் கடிதம் எழுதியவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லையாம். மாணவனின் கையெழுத்து பேராசிரியருக்குத் தெரியாதா அந்த மாணவர் தான் எழுதியதாக உணர்ந்தார். மறுநாள் வகுப்பில் அந்த மாணவனின் பெயரைச் சொல்லாமல் சிறிது விளக்கம் சொல்லி இருக்கிறார்.\nசில ஆண்டுகள் கழிந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் உதவிப் பேராசிரியருக்கான நேர்முகத் தேர்வு. கல்லூரிக் கல்வித் துறை சார்பில் நன்னன் அவர்கள் அந்த தேர்வுக் குழுவில் உட்கார்ந்து இருக்கிறார். அந்த ‘முலை’ மாணவர், இப்போது உதவிப் பேராசிரியர் பணிக்காக வந்திருக்கிறார். நன்னனும் அந்த மாணவரும் பார்த்துக் கொள்கிறார்கள். அண்ணலும் நோக்கினார். அவரும் நோக்கினார். என்ன பேசுவது நான்கு பேர் தேர்வுக் குழுவில் இருந்துள்ளார்கள். தனக்கு நிச்சயம் வேலை கிடைக்காது என்று மிரண்டார் அவர். கேள்விகளுக்கு சரியாக பதில் தரவும் இல்லை. உடலில் நடுக்கம் ஏற்பட்டும் உள்ளது.\nஉடனே அவருக்கு அருகில் சென்ற நன்னன், ‘தண்ணீர் குடியுங்கள், தெரிந்த பதிலைச் சொல்லுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். அதன்பிறகு அந்த மாணவர் பதில் அளிக்கத் தொடங்கி இருக்கிறார். அவர் சென்றபிறகு, ‘மிகத் திறமையானவர், என்னிடம் படித்தவர் தான், அவரை தேர்வு செய்யலாம்’ என்று நன்னன் சொல்லி இருக்கிறார். அந்த மாணவரே தேர்வு ஆனார். இன்று எங்காவது பேராசிரியராக நன்றாக இருப்பார்.\nநன்னன், பேரைப் போலவே நடந்து கொண்டவர். எழுத, பேச மட்டுமல்ல, வாழக் கற்றுக் கொடுத்த பேராசிரியர் அவர்.\nதொடக்கப் பள்ளி ஆசிரியராக இருந்தவர் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக உயர்ந்தார் என்றால், அதற்கு இந்தப் பேருள்ளம் தான் காரணம். இரண்டு மகள்கள், ஒரு மகன் அவருக்கு. மறைந்து வி���்ட மகன் நினைவாகத் தான் ஆண்டுதோறும் விழா எடுத்து வந்தார். அதனை புத்தக வெளியீட்டு விழாவாக மட்டுமல்லாமல், பாராட்டுப் புகழ் விழாவாக மட்டுமல்லாமல் ஏழை மாணவர்களுக்கு உதவி நிதி வழங்கும் விழாவாக நடத்தினார். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நிதி தரும் விழாவாக நடத்தினார். அவரது மறைவுக்குப் பிறகும் அவரது குடும்பத்தினர் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் கூட நிதியளிப்பு விழா நடந்தது. நல்லதைப் படிப்பது மட்டுமல்ல, நல்லவனாக வாழ்வது தான் நன்னன் உணர்த்திய அறம்.\nசென்னை பெரியார் திடலில் நடந்த புத்தக சங்கமம் விழாவில் ‘எதைப் படிப்பது’ என்ற தலைப்பில் பேச வந்திருந்தார், நன்னன். எதைப் படிப்பது என்பதற்கு அவர் சொன்னதே, ‘உன்னைப் படி’ என்பது தான். தன்னைப் படிக்காதவர் எவரையும் படிக்க முடியாது. தன்னைப் படிக்காதவருக்கு எந்தப் புத்தகமும் புரியாது என்பது மட்டுமல்ல, புரிந்தும் என்ன பயன்’ என்ற தலைப்பில் பேச வந்திருந்தார், நன்னன். எதைப் படிப்பது என்பதற்கு அவர் சொன்னதே, ‘உன்னைப் படி’ என்பது தான். தன்னைப் படிக்காதவர் எவரையும் படிக்க முடியாது. தன்னைப் படிக்காதவருக்கு எந்தப் புத்தகமும் புரியாது என்பது மட்டுமல்ல, புரிந்தும் என்ன பயன் எவ்வளவு படித்த பிறகும் சிலர் மண்டூகங்களாய் இருக்கவும் எது காரணம் எவ்வளவு படித்த பிறகும் சிலர் மண்டூகங்களாய் இருக்கவும் எது காரணம் தன்னைப் படிக்காதது தானே தன்னைப் படி என்று சொன்னவர் மட்டுமல்ல தன்னைப் படித்தவர் நன்னன். ஓர் அரங்குக்குள் வந்தார். வந்ததும் ஏதோ சொன்னார். ‘குறைசொல்வதாக நினைக்காதீங்க.. வயசு ஆகிவிட்டதா எதையும் குறை சொல்லத் தான் தோன்றுகிறது. மாத்திக்கிறேன்’ என்றார். எதுவும் தன்னிலிருந்து தொடங்க வேண்டும் என்றவர் அவர். ‘நல்லாரைக் காண்பதும் நன்றே நல மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே’ என்ற அவ்வை வாக்குக்குப் பொருத்தமானவர் நன்னன்.\nஅவருக்கெல்லாம் குறைந்தது மூன்று மணிநேரம் கொடுத்தால் தான் அவரது சிந்தனையை நாம் முழுமையாக உள்வாங்க முடியும்.\nபடித்ததைச் சொல்வது அல்ல அவரது பேச்சு. தனது பட்டறையில் உரசிப்பார்த்ததைச் சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் சொல்வது எல்லாம் எங்கும் படித்துத் தெரிந்து கொள்ள முடியாததாக இருக்கும். ஒருவரை ஒருவர் பார்த்தால் வணக்கம் என்று சொல்கி���ோம் அல்லவா அப்படி வணக்கம் சொல்லக்கூடாது, தமிழ் இலக்கியத்தில் வணக்கம் இல்லை, வாழ்த்து தான் சொல்ல வேண்டும் என்பார். ‘நமஸ்காரம் ஆரிய வழக்கம்’ என்பார். ‘கைத்தறி நெசவாளர் துயர் துடைப்பதற்காகத் தான் துண்டு போடுவதை மேடையில் அதிகமாக்கினார் அண்ணா’ என்பார். பறையை அடிக்கும் போது அந்த ஒலிக்கு, பாடல்கள் இருப்பதாக பாடிக் காண்பித்தார். மறைமலையடிகள் பேச்சு கீச்சுக்குரலில் மென்மையாக இருக்கும் என்பார்.\nகாசுப் பிள்ளை நோய்வாய்ப்பட்ட நிலையிலும் வகுப்பறைக்கு அவரை தூக்கிக் கொண்டு வருவார்கள். உற்சாகமாக பாடம் எடுப்பார் என்பார். இந்த காசுப்பிள்ளை தான் பேராசிரியர் அன்பழகனுக்கும் நாவலர் நெடுஞ்செழியனுக்கும் நன்னனுக்கும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர். ‘இவர் பெயர் எம்.எல்.பிள்ளை என்பார்கள். சட்டத்தில் எம்.எல்.படித்த முதல் ஆள் இவர் தான்’ என்பார்.\nசோறு ஆக்குகிறார், கீரை கடைகிறார், முறுக்கு பிழிகிறார், இட்லி அவிக்கிறார், வடை தட்டுகிறார் என்று ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் அதற்குரிய குணத்தோடு சொல்வார். எல்லாமே வயிற்றுக்குத்தானே போகிறது என்று நாம் ஒரே மாதிரி சொல்லிக் கொண்டு இருப்பதைக் கண்டிப்பார்.‘நன்னனின் முகபாவம் எனக்குப் பிடிக்கும், அவர் தொலைக்காட்சியில் பாடம் நடத்தும்போது எதிரே ஏராளமான மாணவர்கள் இருப்பது போல இருக்கும். எனக்குப் பிடித்த நடிகர் நன்னன் தான்’ என்று சொன்னவர் சிவாஜி. சிம்மக்குரலோனை அசத்திய சித்திரக்குரலோன் நன்னன்.\nபேராசிரியர் அன்பழகனைப் பேச அழைத்துச் செல்ல அண்ணாமலைப் பல்கலைக் கழக விடுதிக்கு வருகிறார் அவரது அப்பா கல்யாணசுந்தரம் என்ற மணவழகர். அன்றைய தினம் அன்பழகனுக்கு ஒரு தேர்வு இருக்கிறது. அவர் தான், ‘திருஞானசம்பந்தனை அழைத்துச் செல்லுங்கள்’ என்கிறார். அப்படிச் சென்றவர் தான் பெரியாரின் கூட்டத்தில் பேசி நன்னன் ஆனார்.\nதிறமைசாலிகளை பார்த்தால், ’என்னோடு வந்து விடுகிறாயா’ என்று அழைத்துச் செல்லுதல் அய்யாவின் வழக்கம். அப்படிக் கிளம்பியவர், சில காலத்தில் தப்பித்து கல்வித் துறைக்குள் நுழைந்து... கல்வித் துறையில் இருந்து ஓய்வு பெற்றதும் மீண்டும் பெரியார் திடலுக்குள் வந்தது தான் நன்னனின் வாழ்க்கை.\nஇதையெல்லாம் அவர் இருக்கும்போது போய் அவருக்கு முன்னா���் பேசியிருக்க வேண்டும் என்ற வருத்தம் வருகிறது. வருத்தம் தமிழ்ச் சொல்லா புலவரே\n(செப்டம்பர் 2019, அந்திமழை இதழில் வெளியான கட்டுரை)\nஅப்பி ஒரு தலைப்பு சொல்லேன் - மரு. அகிலாண்ட பாரதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pon-radhakrishnan-on-cm-candidate-issue.html", "date_download": "2021-01-15T23:33:29Z", "digest": "sha1:A2R6YMLE274Z4QJMZDDLTZQLOFBZZ2KJ", "length": 6747, "nlines": 69, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வால்கள்", "raw_content": "\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது: 788 காளைகள் பங்கேற்பு தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் பிறவகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பள்ளிகள் திறப்பு: செங்கோட்டையன் அதானியின் லாப வெறிக்கு பலியாகப்போகும் சென்னை: வைகோ எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nPosted : வியாழக்கிழமை, செப்டம்பர் 24 , 2020\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்க���் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\nகூட்டணியில் வால்கள் ஆடுவதை கணக்கில் கொள்ளகூடாது, வாய் என்ன பேசுகிறது என்பது தான் முக்கியம் - பொன் ராதாகிருஷ்ணன்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nகூட்டணியில் வால்கள் ஆடுவதை கணக்கில் கொள்ளகூடாது, வாய் என்ன பேசுகிறது என்பது தான் முக்கியம் - பொன் ராதாகிருஷ்ணன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/endrendrum-k-s-ravikumar-event-4-1-14/", "date_download": "2021-01-15T23:07:02Z", "digest": "sha1:CDI7GFNYA46ZSMGDHB3PWUIARLGP2MKE", "length": 4237, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "Endrendrum K S Ravikumar Event 4.1.14 - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62163/%22I-am-scared-about-NRC,-can't-deny-it,%22-AIADMK-Minister-Nilofer-Kafeel-to", "date_download": "2021-01-16T00:29:51Z", "digest": "sha1:ONHDLSKIGV5HG5JUSU7XTYSTCLVYTQGU", "length": 10419, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எந்த ஆவணத்தை கொண்டு குடியுரிமையை நிரூபிப்பது?” - அதிமுக அமைச்சர் நிலோபெர் கஃபீல் | \"I am scared about NRC, can't deny it,\" AIADMK Minister Nilofer Kafeel to TNM | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“எந்த ஆவணத்தை கொண்டு குடியுரிமையை நிரூபிப்பது” - அதிமுக அமைச்சர் நிலோபெர் கஃபீல்\nஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் அதிமுக அமைச்சர் நிலோபெர் கஃபீல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக முஸ்லீம் சமுதாய மக்களிடையே அவர் உரையாடினார். இந்த உரையாடல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி குறித்து நிலோபெர் பேசியது இடம்பெற்றுள்ளது.\nஅந்தக் கூட்டத்தில் இருந்த சிலர் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி குறித்து சில ஐயங்களை எழுப்பினர். சிஏஏ-வால் இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களுக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை எனவும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருபவர்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் விளக்கினார்.\nஅப்போது, ‘ஏழைகளிடம் பதிவுகள் மற்றும் ஆவணங்கள் எதுவும் இருக்காது. அதனால், அரசு ஆவணங்கள் கேட்டால், அவர்கள் எப்படி தருவார்கள்’ என ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் நிலோபெர் கஃபீல், குடியுரிமைக்காக ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை கொடுக்கலாம் என்று கூறினார்.\nஆனால், அந்த பதிலால் சமாதானம் அடையாத கேள்வி எழுப்பிய நபர், ‘குடியுரிமைக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் போன்றவை ஏற்றுக் கொள்ளப்படாது என கூறப்படுகிறது’ என்று தெரிவித்தார்.\nஇருப்பினும், இதுதொடர்பாக நியூஸ் மினிட்க்கு அவர் அளித்த பேட்டியில், “நான் அச்சத்தில் உள்ளேன். நானும் முஸ்லீம்தான். அதே சமுதாயத்தில் இருந்துதான் நானும் வந்திருக்கிறேன். எந்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் அச்சத்தில் உள்ளார்கள்” என்றார்.\nநாடு முழுவதும் நடைபெற்று வரும் சிஏஏக்கு எதிரான போராட்டங்கள் குறித்து பேசிய நிலோபெர் கஃபீல், “நான் தமிழ்நாட்டை பற்றி மட்டும்தான் பேச முடியும். ஏனெனில் இங்கு நடப்பதைதான் நான் நேரில் பார்க்கிறேன். வேலூரை பொறுத்தவரை போராட்டங்களை ஜமாத் வழிநடத்தினார். போராட்டம் அமைதியான வழியிலே நடைபெற்று வருகின்றன. அதிமுக, திமுக அல்லது பாமக என எந்தக் கட்சியாக இருந்தாலும் நாங்கள் எங்களது உரிமைகளையே கேட்கிறோம்” என்றார்.\nரயில் மோதி காட்டுயானை உயிரிழப்பு - தண்டவாளத்தை கடந்தபோது சோகம்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு - மதுரை சிறையில் இரண்டு பெண்கள் உண்ணாவிரதம்\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயில் மோதி காட்டுயானை உயிரிழப்பு - தண்டவாளத்தை கடந்தபோது சோகம்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு - மதுரை சிறையில் இரண்டு பெண்கள் உண்ணாவிரதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86193/Mumbai-indians-and-Delhi-capitals-players-leave-for-the-field-to-play-in", "date_download": "2021-01-16T00:43:36Z", "digest": "sha1:4NMOFMVBCQH2UF2ECQQFK7KGARRAF4HJ", "length": 8092, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "களத்திற்கு புறப்பட்ட மும்பை, டெல்லி அணி வீரர்கள் - சூடுபிடிக்கும் ஐபிஎல் பைனல்! | Mumbai indians and Delhi capitals players leave for the field to play in IPL final | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகளத்திற்கு புறப்பட்ட மும்பை, டெல்லி அணி வீரர்கள் - சூடுபிடிக்கும் ஐபிஎல் பைனல்\nதுபாயில் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாட உள்ளன.\nமுதல் குவாலிபையர் ஆட்டத்தில் வென்று மும்பை அணியும், இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் வென்று டெல்லி அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.\nஇதில் மும்பை அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முனைப்பு காட்டுகிறது.\nமறுபக்கம் டெல்லி அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளதோடு கோப்பையை வெல்லவும் ஆர்வம் காட்டி வருகிறது.\nஇரு அணிகளும் அவரவர் தங்கியுள்ள ஹோட்டலிலிருந்து களத்திற்கு புறப்பட்டுள்ளன.\nபாட்ஷா படத்தை ரசிக்கும் குழந்தையின் வைரல் வீடியோ: வாழ்த்திய ரஜினி; நெகிழ்ந்த ரசிகர்கள்\nபீகாரில் தனிப்பெரும் கட்சி எது - தேஜஸ்வி, பா.ஜ.க இடையே கடும் போட்டி\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாட்ஷா படத்தை ரசிக்கும் குழந்தையின் வைரல் வீடியோ: வாழ்த்திய ரஜினி; நெகிழ்ந்த ரசிகர்கள்\nபீகாரில் தனிப்பெரும் கட்சி எது - தேஜஸ்வி, பா.ஜ.க இடையே கடும் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/workout-to-reduce-hip-fat-fast/", "date_download": "2021-01-15T23:12:04Z", "digest": "sha1:57MPDTIBS5MBF74FK4GXCTK22JDLFBZS", "length": 6577, "nlines": 127, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி – உடற்பயிற்சி,tamil – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nஇடுப்பு சதை குறைய எளிய பயிற்சி – உடற்பயிற்சி,tamil\nஇடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது.\nஇதைத்தவிர, மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரசவத்துக்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் தடதடவென இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே போதும்…\nஇந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டிவிடலாம் ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.\nதரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும்.\nஇப்படி ஐந்து தடவை செய்த பிறகு, இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடதுபக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும்.\nஇதையும் ஐந்து தடவை செய்யவும். இப்படி தினமும் செய்வதால், இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்\nPrevious PostPrevious 7 நாட்களில் அதிரடியாக உடல் எடையைக் குறைக்கும் அற்புத முறை\nNext PostNext உடல் எடையை குறைக்கணுமா\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pen-kuzhandhai-peyargal/", "date_download": "2021-01-15T23:16:10Z", "digest": "sha1:AKB5NLS4G6LOILKICTASYKDSSUIHEXAH", "length": 41111, "nlines": 1409, "source_domain": "dheivegam.com", "title": "பெண் குழந்தை பெயர்கள் | Pen kulanthai Tamil peyargal | Kuzhanthai", "raw_content": "\nHome ஜோதிடம் குழந்தை பெயர்கள் பெண் குழந்தை பெயர்கள்\nஅ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஉ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஎ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஞ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nக வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஒ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nவ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nது வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nச வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஸ்ரீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nதே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nசி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nதா வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஒ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nவ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nகோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஸ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nகி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nகு வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஜீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஜோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nகா வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nபே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஜ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஜி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nபா வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nநே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nய வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஇ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nயூ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nந வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nநா வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nநி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nர வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nரி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nதி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nரு வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nரே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nரோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nபூ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஷ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nப வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nசு வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nபி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nமோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nம வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nமி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nமு வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஹ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஹே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nவே வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nவி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nலி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nலோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nசே வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nசோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nலா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nமெ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nடே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nகே வரிசை பெண் குழந்தைப் பெயர்கள் :\nஹி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nஹீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nபழமொழிகள் பாரதியார் கவிதைகள் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/971870/amp", "date_download": "2021-01-15T23:14:35Z", "digest": "sha1:V745ZAPEJLVNYGTM2HEHBFFCSNGCPW7C", "length": 12625, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எதிரொலி மக்கள் குறைத்தீர்வு கூட்டம் திடீர் ரத்தால் மக்கள் ஏமாற்றம் | Dinakaran", "raw_content": "\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எதிரொலி மக்கள் குறைத்தீர்வு கூட்டம் திடீர் ரத்தால் மக்கள் ஏமாற்றம்\nவேலூர், டிச.3: உ:ள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு காரணமாக மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் எடுத்து வந்திருந்த மனுக்களை அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுச்சென்றனர்.\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி, திங்கட்கிழமையான நேற்று அதிகாலை முதலே கலெக்டர் அலுவலக வளாகம் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்கம் அருகே பொதுமக்கள் மனுக்களுடன் காத்திருந்தனர். சுமார் 10 மணியளவில் தமிழகத்தில் வரும் 27ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அதிரடியாக அறிவித்தார். இதுகுறித்த தகவல் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்க நுழைவு வாயில் கதவுகளில் ‘உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்துள்ள நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்தாகிறது’ என்ற அறிவிப்பு நோட்டீஸை ஒட்டினர். இதனை பார்த்து அங்கு மனு அளிக்க காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து, மதியம் 12 மணியளவில் சிவசக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் சிவன் மற்றும் ராமர் வேடமணிந்து வந்தனர். மக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கம் மூடப்பட்டிருந்ததால் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க சென்றனர். முன்னதாக அவர்கள் கூறுகையில், ‘வி.சி. கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்து கடவுள் மற்றும் மதவழிப்பாட்டை அவமதித்து பேசி வருகிறார். அவரை கைது செய���ய வேண்டும்’ என்றனர்.\nகலெக்டர் அலுவலகத்துக்கு திடீரென சிவன் மற்றும் ராமர் வேடமிட்டு வந்தவர்களால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில் வழக்கமாக மக்கள் குறைதீர்வு கூட்டம் மதியம் 2 மணி வரை நடக்கும் என்பதால், கூட்டம் ரத்து செய்யப்பட்ட தகவலை அறியாத பொதுமக்கள் மதியம் 12 மணிக்கு மேல் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். அங்கு வந்த பிறகு கூட்டம் ரத்து செய்யப்பட்ட தகவலை அறிந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனைக் கண்ட அதிகாரிகள், பொதுமக்கள் மனு அளிக்க வசதியாக குறைதீர்வு கூட்டம் நடக்கும் கட்டிடத்தின் வாயிலில் பெட்டி வைத்தனர். அதில் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டுச் சென்றனர்.\nஅரசு பஸ்களுக்கு டீசல் நிரப்புவதில் மாதம்தோறும் ₹20 லட்சம் முறைகேடு தொழிற்சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டு வேலூர் போக்குவரத்து மண்டலத்தில்\nபாமக முன்னாள் நிர்வாகி குண்டாசில் கைது கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி\nபோலி டாக்டர் 10 ஆண்டுகளாக நடத்திய கிளினிக்கிற்கு ‘சீல்'நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தது அம்பலம் ஒடுகத்தூரில் அதிகாரிகள் அதிரடி\nஅணைக்கட்டு தாலுகாவில் காளைவிடும் விழா ஏற்பாடுகள் தீவிரம் அதிகாரிகள் ஆய்வு\nமணல் கடத்திய வாலிபருக்கு வலை\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு\nஅணைக்கட்டு அருகே வாட்டர் பாட்டில்களில் சாராயம் கடத்தியவர் கைது\nகிரேன் மோதி மாஜி ராணுவ வீரர் பலி\n24 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை 109 மருந்து கிடங்குகள் தயார் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில்\nநிதி தணிக்கை உதவி இயக்குனர் உட்பட 4 பேர் வழக்குப்பதிவு விஜிலென்ஸ் போலீசார் ₹1 லட்சம் பறிமுதல் எதிரொலி\nதமிழகத்தில் முதுநிலை படிப்புகளில் சேர டான்செட் தேர்வுக்கு 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அதிகாரிகள் தகவல்\nகாவல் நிலையத்தில் எஸ்ஐ கைத்துப்பாக்கி வெடித்து சீலிங்கில் குண்டு பாய்ந்தது: ஏஎஸ்பி விசாரணை: வேலூரில் பரபரப்பு\nகல்வி உதவித்தொகை பெற போலியாக மாணவர்களின் பெயர் சேர்ப்பு: மறு ஆய்வுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலூர் மாவட்டத்தில் 67.60 மில்லி மீட்டர் மழை பதிவு\nகுடிசை வீடு அபகரிக்க உறவினர்கள் முயற்சி: கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார்\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மகன்களுடன் மனு கொடுக்க வந்த பெண். (வேலூர்) முன்னாள் ராணுவ வீரர் கொலையில் மேலும் 3 பேர் கைது\nவேலூர், குடியாத்தத்தில் மறியல் போராட்டம்\nபெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர்கள் கருத்து கேட்பு: பள்ளிகள் திறக்க அதிகளவில் ஆதரவு\nவேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு ஆம்புலன்ஸ் சேவையில் பயனடைந்த 1.30 லட்சம் பேர் 35 ஆயிரம் குழந்தைகள் பிறந்தது\nதமிழக சட்டமன்ற தேர்தலில் பட்டியல் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/12/12/president.html", "date_download": "2021-01-16T01:00:32Z", "digest": "sha1:IYHHDPV377I7VPN5ZTOMYFG4MJLZUB5I", "length": 19167, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலாம் நேரில் அஞ்சலி | Kalam pays floral tributes to Subbulakshmi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை\nமகன், மருமகன் பேரன் பேத்திகளோடு மாட்டுப்பொங்கல் கொண்டாடிய மு.க ஸ்டாலின்\nவிறுவிறு ஏற்பாடுகள்.. தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னையில் எங்கெங்கு\nஅரசு பஸ் கண்ணாடியை நொறுக்கிய குடி மகன்... காரணம் என்ன தெரியுமா\nதொடையில் கரும்பை அசால்டாக உடைத்து... பொங்கல் கொண்டாடிய மன்சூர் அலிகான்\nதமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 805 பேர் வீடு திரும்பினர்\nவடகிழக்கு பருவ மழை எப்போது முடியும்.. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nMovies அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வ��ளுத்து வாங்கிய ஷிவானி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமறைந்த இசைக் குயில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் உடலுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அஞ்சலி செலுத்தினார்.\nஎம்.எஸ்.ஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் அப்துல் கலாம் இன்று மாலை 3.30 மணிக்குசென்னை வந்தார். விமான நிலையத்திலிருந்து நேராக அவர் எம்.எஸ்.ஸின் இல்லத்திற்குச் சென்றார்.\nஅங்கு எம்.எஸ். உடலுக்கு கலாம் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.அதனையடுத்து நிருபர்களிடம் சுருக்கமாக பேசிய கலாம், எம்.எஸ்ஸின் மறைவு நாட்டிற்குப் பேரிழப்பு. இசைத்துறைக்கு அவர் ஆற்றியதொண்டு ஒப்பற்றது. அவர் ஒரு பிறவிக் கலைஞர் என்று கூறினார்.\nகலாமுடன் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலாவும் உடன் வந்திருந்தார். இருப்பினும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கலாம் கலந்துகொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக கலாம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நமது காலத்தில் ஒப்பற்ற இசை மேதையாக விளங்கிய ஒருவரை நாம்இழந்துவிட்டோம். இசையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு தனித்தன்மை வாய்ந்தது. அவரது பாடல்கள்லட்சக்கணக்கானவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.\nதுணைக் குடியரசுத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் வெளியிட்ட இரங்கற் செய்தியில், எம்.எஸ். இசையுலகில் விலைமதிக்கமுடியாத ஆபரணமாக விளங்கினார். இவர் போன்றவர்கள் ஒரு முறைதான் பிறப்பார்கள் என்று கூறியுள்ளார்.\nபிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட இரங்கற் செய்தியில், உண்மையிலேயே இந்தியாவின் நை���்டிங்கேலாக எம்.எஸ்.விளங்கினார். பாடும்போது அவரும், அதைக் கேட்பவர்களும் கடவுளுக்கு நெருக்கமாக வருகிறார்கள் என்று மகாத்மா காந்திகூறியது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.\nபிரதமராக இருந்தால் என்ன, இந்த இசையுலக ராணி முன் நான் எம்மாத்திரம் என்று நேரு கூறினார். அத்தகையவரின் மறைவுஎன்னை வெகுவாக பாதித்துள்ளது. அவர் மறைந்தாலும் அவரது குரல் நூற்றாண்டுகள் தாண்டி ஒலித்துக் கொண்டிருக்கும் என்றுகூறியுள்ளார்.\nஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்ட இரங்கற் செய்தியில், எம்.எஸ்.சுப்புலட்சுமி மறைவு கர்நாடக இசையுலகத்திற்குமட்டுமல்ல, மொத்த இசையுலகிற்கும் பேரிழப்பாகும். இசையுலகில் ஒரு சகாப்தமாக வாழ்ந்த அவர், எளிமை மற்றும்அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக போற்றப்பட்டவர் என்று கூறியுள்ளார்.\nமுன்னாள் ஆளுநர் ராம்மேகான் ராவ் வெளியிட்ட இரங்கற் செய்தியில், இந்தியா 20ம் நூற்றாண்டின் மகத்தானசாதனையாளர்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவர் தனது தெய்வீக குரலினால் இந்திய மற்றும் உலக ரசிகர்களுக்கு அளவிடமுடியாத ஆனந்தத்தை அளித்து வந்தார் என்று கூறியுள்ளார்.\nமேலும் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி, டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.\nசட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டி - கமல்\nயார் மனதும் காயப்படாமல் பேசியவர் ஞானதேசிகன்... நினைவலைகளை பகிரும் அரசியல் தலைவர்கள்..\n'மாபியா' ஆதரவை பாஜக-அதிமுக பெற்றால் துக்ளக் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம்\nஇணையத்தில் பன்னாட்டு மார்கழி திருவருட்பா இசை விழா\nபொங்கல் விடுமுறை..வழக்கம்போல் வசூல் சாதனை நிகழ்த்திய டாஸ்மாக்..2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை\nத.மா.கா. மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்\nதமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் செம்ம மழை.. வானிலை மையம் சூப்பர் அறிவிப்பு\nமக்கள் பரிசோதனை எலிகளா.. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம்.. அரசுக்கு, திருமாவளவன் கோரிக்கை\nகுருமூர்த்தி அப்படி சொல்கிறார்.. ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள்\nபிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு\nஅதிமுகவுக்கு அறிவுரை கூற ஆடிட்டர் குருமூர்த்தி யார்.. வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி..\nபெற்ற உதவியை மறந்து... என்னை பற்றி ஏளனம் பேச எப்படி மனம் வருகிறது..\nஇந்த மண்ணையும் மாற்றுவோம்.. துக்ளக் விழாவில் எடப்பாடி குறித்து ஜேபி நட்டா சொன்ன வார்த்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/december-3-is-world-day-of-the-disabled--congratulations-to-the-marxist-communist-party", "date_download": "2021-01-15T23:21:24Z", "digest": "sha1:FYN42EKDN3YBDWTZAZRCGKZSWJ6LAMZQ", "length": 13022, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 16, 2021\nடிசம்பர் 3 மாற்றத்திறனாளிகள் உலக தினம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nடிசம்பர் 3ஆம் தேதி மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி,அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலக தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nகண்ணியம் மற்றும் சமத்துவ வாழ்க்கைக்காக தேடலுடன் வாழும் லட்சக்கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலக தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.\n“நீடித்த, அணுகத்தக்க, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய, கொரோனாவுக்கு பிந்தைய உலகை மீண்டும் சிறப்பாக கட்டமைக்க வேண்டுமென்ற கருப்பொருளுடன் 2020 உலக தினத்தை அணுசரிக்குமாறு உலக நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.\nமாற்றுத்திறனாளிகளை அவர்களது குடும்பத்தினரே சுமையாக கருதும் நிலையில், இவர்களுக்குப் பாதுகாப்பாக மொத்த சமூகமும் மத்திய, மாநில அரசுகளும் கடமையாற்ற வேண்டியது அவசியமாகும். ஆனால், நமது அரசுகள் இக்கடமையினை தட்டிக்கழித்து வருவது வேதனையளிப்பதாகும், வேலைசெய்ய தகுதி படைத்த மாற்றுத்திறனாளிகளை 63.7 சதமானம் பேர் வேலையின்றி வாடுகின்றனர். எஞ்சியவர்களும் அத்துக்கூலிகளாகவும் அன்றாடக்காய்ச்சிகளாகவும் உள்ளனர். கொரொனா ஊரடங்கு காலத்தில் இவர்கள் அனுபவிக்கும் துயரம் சொல்லி மாளாது. இயல்பாகவே நோய் எதிர்ப்புத்திறன் குறைவு உள்ள மாற்றுத் திறனாளிகள் எளிதில் கொரோனா தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதால் இவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து உணவுகள் வழங்கிட வேண்டுமென ஐ.நா. பொதுச் செயலாளரின் வேண்டுகோiளைக் கூட மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. வாழ வழியின்றி மாற்றுத் திறனாளிகளும், அவர்தம் பெற்றோர்களும் தற்கொலையில் மடிந்து போன சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.\nகொரோனா காலத்தில் பல லட்சம் கோடி ரூபாய்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கிய பாஜக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வெறுமனே ரூ. 1,000/- வழங்குவதாக அறிவித்து அதையும் சுமார் 3.5 சதவிகிதத்தினருக்கு மட்டும் வழங்கி விட்டு, கோடிக்கணக்கான மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றியுள்ளது.\nஅமலில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை முழுமையாக அமலாக்க முயற்சிக்காமல், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக குற்றம் புரிவோர் மீதான தண்டனைக்கான சரத்துக்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் அச்சட்டத்தை மத்திய அரசு திருத்த முயன்ற போது மாற்றுத்திறனாளிகளோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலுவாக குரல் கொடுத்த பின்னணியில் மத்திய அரசு பின்வாங்க நேரிட்டது.\nஅரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்வதால் சமூக நீதி அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய 4 சதவிகித பணிவாய்ப்புகள் தற்போது குறைந்து வருகிறது. தனியார் துறை பணிகளில் குறைந்தபட்சம் 5 சதவிகித பணிகளை வழங்க வேண்டுமென்ற மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்ட சரத்துக்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தாத நிலையில் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்.\nபின்னடைவு காலிப் பணியிடங்களை கண்டறிந்து உடனடியாக நிரப்ப வேண்டுமென்று 2013ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட 10 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அதிமுக அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது.\nதெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மாத உதவித்தொகை ரூ.3,000/- அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிடவும், சமூகத்தில் கவு��வமான பாதுகாப்பான வாழ்க்கை உத்தரவாதத்தினை பெற்றிட மாற்றுத் திறனாளிகள் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றென்றும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சோதனைகள் நிறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்த சமூகமும் ஆதரவு கரம் நீட்ட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தினத்தில் அனைவரையும் வேண்டுகிறது. என தெரிவிக்கபட்டுள்ளது.\nகுடும்ப அட்டைகளை முன்னுரிமை அட்டைகளாக மாற்ற மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை....\nதமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்...\nஇயக்குநர் சுசீந்திரனின் தாயார் காலமானார்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nபொங்கலுக்கு ரூ. 416 கோடிக்கு மது விற்பனை...\nஜன.18-ல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கல்வித்துறை உத்தரவு....\nஜனவரி 19-ல் நிறைவு பெறுகிறது வடகிழக்கு பருவமழை....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2015/04/komban-review-by-jaya-prabhu.html", "date_download": "2021-01-16T00:34:32Z", "digest": "sha1:4FPEXQ47XQAPHHSFK5G23Z4EK6SJOX5Z", "length": 13057, "nlines": 93, "source_domain": "www.malartharu.org", "title": "கொம்பன் ஜயப் பிரபுவின் விமர்சனம்", "raw_content": "\nகொம்பன் ஜயப் பிரபுவின் விமர்சனம்\nஇந்தப் படம் வெளிவருவதே குதிரைக் கொம்பு நிலையாகி,இறுதியில் எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த இயலாமல், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பாகவே வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம்.\nமாமனார்-மருமகனுக்கிடையே இருக்கும் உறவை இதுவரை தமிழ்ப்படங்கள் இந்த அளவிற்கு செய்திருக்கிறதா எனத் தெரியவில்லை.\nஒரு கட்டத்தில் மாமனாரே தெய்வமென ஹீரோ மனம் மாறுவதற்கும் கொண்டாடுவதற்கும் இன்னும் வலுவான காட்சி அமைப்புகள் இருந்திருக்கலாம்.\n'பருத்தி வீரன்,கிழக்குச் சீமையிலே' - போன்ற படங்களைப் போன்றே முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியை நம்பி எடுக்கப்பட்ட படம்.\nகிராமத்தின் வீடுகள், தெருக்கள் அங்கு நிறைந்���ு கிடக்கும் மாட்டுச் சாணம், சிதறிய வைக்கோல்கள், முள் வேலிகள் எல்லாம் சேர்த்து கிராமத்து வாசனையால் நம் நாசி நனைக்கின்றன.\nவேல்ராஜின் கேமரா கோணங்களும், ஒளியும் வியக்க வைக்கிறது.\nஒரு பாடல் காட்சியில் வீட்டிற்குள் கணவனும் மனைவியும் நிற்க, சூரிய ஒளி நேரே அவர்கள் மீது விழ, நம்மைச் சுள்ளென சுடுகிறது.\nகாதல் காட்சிகளில் மாடுகள் தலையை வெட்கத்தால் ஆட்டுவதும், இரவு நேரம் கருப்பசாமி வேட்டைக்குப் போகும் காட்சிகளும் பிரமாதம்.\nஜிவி ப்ரகாஷ்குமாரின் பின்னணி இசை க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க பதற வைக்கிறது.\nபடம் பூரா 'ரண்டக்கா...ரண்டக்கா' ஆட்டம் அப்பப்ப...\n\"கருப்பழகி பாட்டு செம்ம ஹிட்\"\nசண்டைப் பயிற்சிக்காரர் சூப்பர் சுப்பராயன்\nவெத்தலைய சுருட்டி வாயில வச்சுகிட்டு,காருல வர்றதும்,வீட்ல உக்காந்து உதார்விடறதுமா ரணகளம் பண்ணிருக்காரு.\n நெறய எடங்கள்ல க்ளாப்ஸ் அன்ட் விசில்\n(நினைவில் நின்ற குத்துமதிப்பான வார்த்தைகள்)\n\"முத்தையா சாதி,சனம்லாம் கோயிலுக்கு வருதுல்ல.. வர வேண்டிய தானே\n\"சனம் வந்தா பரவால்ல.. சாதியும்ல வருது... வேணாம்யா.. நான் வரல..\"\n\"என்னம்மா சண்ட போட்டு தொறத்திவிட்ட மாப்ள வந்துருக்காரு.. டம்ளர்ல காபி, நுரை ததும்ப தர்ற போலருக்கு\n\"அப்பா.. அவர் இந்த வீட்டு மாப்ள.. என் புருஷன்... நான் இருக்கேன்னு இங்க என்ன தேடி வந்துருக்கார்... இது என் கடம.. நீங்கதானே இவர எனக்குக் கட்டி வச்கிங்க... சட்டைய புடிச்சு கேளுங்க... உன்ன நல்லவன்னு நம்பித்தானே கட்டி வச்சேன்.. ஏன்யா என் புள்ளைய கை நீட்டி அடிச்சன்னு கேளுங்க... அத விட்டுபுட்டு...\"\n\"பெத்த பொண்ண கட்டிக் குடுத்த எந்த ஆம்பளயுமே, மருமகனுக்கு அப்பா தான்\"\nமாமனார் மருமகன் வீட்ல ஆயுசுக்கும் இருக்கலாம்மா... ஆனா மருமகன் மாமனார் வீட்ல ஒரு நாளும் தங்கக் கூடாது.\"\n\"இங்க பாரு... வீட்டு ப்ரச்சனைய வீட்ல பேசு... நான் வெளியில என்ன செஞ்சேன் என்ன ப்ரச்சனைன்னு வெளில நடந்தததெல்லாம், வீட்ல கேக்காத... வெளில என்ன நடந்தா உனக்கென்னா\nஅப்டி மீறி கேட்ட, வீட்டுப் ப்ரச்சனையெல்லாம்,வீதிக்கு வந்துடும்.\nதம்பி ராமையாவுக்கு இந்த படத்துலையும் கல்யாணம் ஆகாத கேரக்டர். சிறிய சிறிய தனது வசன உச்சரிப்புகளாலும், உடல் நெளிவு சுளிவுகளாலும் படம் முழுக்க சிரிக்க வைக்கிறார். \"brevity is the soul of joke\" போல.\nகோவை சரளா குசும்பு சரளா. மகனைக் கரித்துக் கொட்டியும்,கலாய்த்தும் பாசம் கூட்டுகிறார்.\nராஜ்கிரண் ஒரு கிராமத்தில் மகளைப் பெற்றவர் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கும், மகள்,திருமணமான பின்பும் தன் தந்தையை எப்படித் தாங்க வேண்டுமென்பதற்கு லட்சுமி மேனனும் சான்று.\nஇடப்புறம் கண்ணுக்குக் கீழே லேசான தழும்பு இல்லையென்றால் லட்சுமி மேனனை இந்த அளவு கவனிப்போமா எனத் தெரியவில்லை. குருவாயூரப்பன் அளித்த திருஷ்டிப் பொட்டாய் அது. கிராமத்து கெட்டப்பில் கச்சிதமாய் பொருந்தி, 'பொறாமைப்'பட வைக்கிறார்.\nஇயக்குனர் முத்தையாவின் முதல்படம் 'குட்டிப்புலி'. அதில் சசிகுமாரும்,லட்சுமி மேனனும், இதில் கார்த்தியும், அதே ல.மே.வும்.\nகுட்டிப்புலி சாயலிருப்பதாய் சில தகவல்கள்.\n\"படம் முழுக்க பரபர,விறுவிறு..அருவா,கத்தி,ரத்தம்-கிராமத்து நக்கல் நையாண்டிகள்,பழக்க வழக்கங்கள்.\"-இதைப் பிடித்தவர்கள் அவசியம் பார்க்கலாம்.\nமற்றபடி இப்படத்தை எதிர்த்ததற்கு காரணமென்ன என்பது டாலர் போடாத டோலர் எனக்குத் தெரியவில்லை.(மில்லியன் டாலர் கொஸ்டினாம்)\nஎது எப்படியோ- கார்த்திக்கு இப்படம் எல்லா வகையிலும் வெற்றி தான்.\nஇதே போன்ற சாயலில் இதுவே கடைசியாயிருக்க வேண்டுகிறேன்.\n\"கொம்பன்\"-அடக்க நினைத்து, சீவி விடப்பட்ட காளை\nதங்களின் பார்வையில் விமர்சனம் நன்று படம் பார்த்து விட்டேன்.. பகிர்வுக்கு நன்றி த.ம2\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyber-mvk.blogspot.com/2010/09/", "date_download": "2021-01-16T00:26:25Z", "digest": "sha1:IH5BVKWUORIDE5QXNSSATZRIRTYCA665", "length": 5930, "nlines": 86, "source_domain": "cyber-mvk.blogspot.com", "title": "சத்திய ஆன்ம ஈகம்: September 2010", "raw_content": "\nஆன்மாக்கள் அனைத்தின் மேலும் மெய்யன்பு காட்டுதலே எம் மார்க்கம்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் - கவியரசு கண்ணதாசன்\n'தோப்புக்கரணம்' போடுவதின் விஞ்ஞான விளக்கம்.\nஇராவணன் காலத்து தமிழர் சித்த மருத்துவம்\nஓம் சுப்ரமண்யர் திருவடிகள் போற்றி அகத்தியருக்கு ஆசி வழங்கி தமிழைத் தந்தவனே உன் வழிவந்த இனம் வாடுதய்யா வழியின்றி எழுவாய் வருவாய் குருவாய் அருள்வாய் தீயவரை அழித்து தமிழைக் காத்திடுவாய் குகனே.-சூர்யா-\n'தோப்புக்கரணம்' போடுவதின் விஞ்ஞான விளக்கம்.\nகாணொளி: பிள்ளையாருக்கு 'தோப்புக்கரணம்' போடுவதின் விஞ்ஞான விளக்கம்.\nLabels: தோப்புக்கரணம், விஞ்ஞான விளக்கம்\nஇராவணன் காலத்து தமிழர் சித்த மருத்துவம்\nகாணொளி: மருத்துவமும் சிங்கைநாடும் பாகம் 01\nLabels: இராவணன், காணொளி, சித்த மருத்துவம்\nஅகத்தியருக்கு ஆசி வழங்கி தமிழைத் தந்தவனே; உன் வழிவந்த இனம் வாடுதய்யா வழியின்றி; எழுவாய் வருவாய் குருவாய் அருள்வாய்; தீயவரை அழித்து தமிழைக் காத்திடுவாய் குகனே.\nநிலையற்றதை நிலையென நினைக்குது மனம்; அலைகிறேன் அல்லும் பகலும் அதற்கே தினம்; சிலை நீயென பால் தேனாகி விரையம் பணம்; கலையாதா இந்த உனக்கொவ்வாத மூடத்தனம்.\nமானிட உடம்பைப் பெற்ற பயன்\nபாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா\nபாடல்: ஜெய ஜெய தேவி\nதான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான் அகத்தீசர்\nசிவனும் சித்தர்களும் வாழும் சதுரகிரி\nதமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி மேலும் அறிய\nமனித நேய மாண்பாளர் வள்ளலார்\n\"ஜீவகாருண்யமே ஞான வீட்டின் திறவுகோல்\" -\nஆடாதீர்; சற்றும் அசையாதீர்; வேறொன்றை நாடாதீர்; பொய்யுலகை நம்பாதீர்; வாடாதீர்.\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/05/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-16T00:31:07Z", "digest": "sha1:GGVNEFKTEVNXLVE67TDOPSYBBBLHPSJG", "length": 8669, "nlines": 77, "source_domain": "thetamiltalkies.net", "title": "மக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன? | Tamil Talkies", "raw_content": "\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nநடிக���் சங்கத் தேர்தலில் ஹீரோவாக இருந்தாலும் மக்கள் மத்தியில் இன்னமும் உச்சம் தொடாத நடிகராகவே இருக்கிறார் விஷால்.\nஅவர் கடைசியாக நடித்த கதகளி படம் கூட வசூலில் கல்லாவை நிரப்பவில்லை.\nஇந்நிலையில், விஷால் நடித்த மருது படம் தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் நேற்று வெளியானது.\nஇவற்றில் 125க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் அரங்கு நிறையவில்லை. இவற்றில் சென்னையில் உள்ள மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களும் அடக்கம்.\nமருது படம் மக்கள் மன்றத்தில் எடுபடாமல் போனதற்கு என்ன காரணம்\nதேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்தநாளே… அதாவது தேர்தல் பரபரப்பு அடங்குவதற்குள் மருது படத்தை ரிலீஸ் செய்ததை விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் காரணமாக சுட்டிக்காட்டுகிறார்கள்.\nதேர்தல் ஃபீவர் குறையாத இந்த நேரத்தில் மருது படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்று ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறார்கள்.\nஅதையும் மீறி மருது படத்தை நேற்று வெளியிட்டுவிட்டனர்.\nவிநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பயந்ததுபோலவே தமிழகம் முழுக்க மருது படத்துக்கு ஓப்பனிங்கே இல்லாமல்போய்விட்டது.\nமருது படத்துக்கு ஓப்பனிங் இல்லாமல் போனதற்கு இன்னொரு காரணம்… மருது படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய லைகா நிறுவனம்.\nகோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து மருது படத்தை வாங்கும்போது இத்தனை கோடிக்கு பப்ளிசிட்டி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்ததாம் லைகா.\nஆனால் வாக்கு கொடுத்தபடி மருது படத்துக்கு பப்ளிசிட்டி செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டுவிட்டது.\nபடத்துக்கு பப்ளிசிட்டி இல்லாமல் போனதையும் மருது படத்தின் தோல்விக்கு காரணமாக சொல்கிறார்கள்.\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்லையா எச் ராஜாவை விளாசும் விஷால்.\n – ஹெச்.ராஜாவை விளாசிய விஷால்\n அதிரடி ஆக்ஷனில் குதித்த விஷால்\n«Next Post ஜூன் 24ல் சீனாவில் பாகுபலி ரிலீஸ்\nதடைகளைத் தாண்டி வருமா தரமணி\n‘அம்மா தியேட்டர்’ என்ன ஆனது\nதம்பிக்கு ஆதரவு திரட்டும் குஷ்பு\n24 மணி நேரத்துக்குள் 2.40 லட்சம் ஹிட்ஸ்\nபல ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தண்டித்து வருகிறது தமிழக அரசு: ச...\nவித்தியாசமாக நடந்த கப்பல் பட ஆடியோ விழா\nவிஷாலின் ‘சண்டக்கோழி 2′ ஜுலையில் படப்பிடிப்பு து...\n அம்மாவுக்கு நோட் போட்டு அ��ுப்ப...\n‘அயன்’ இரண்டாம் பாகத்தில் சூர்யாவிற்கு பதில் விக்ரம்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\n உண்மையை சொல்லி கலங்கும் அறந்தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/three-duas/", "date_download": "2021-01-15T22:56:47Z", "digest": "sha1:W4KWYTWXXJLZ6K7DLTVFIFRGKAWBU5MT", "length": 24714, "nlines": 213, "source_domain": "www.satyamargam.com", "title": "மூன்று பத்துகளுக்கு மூன்று துஆக்களா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமூன்று பத்துகளுக்கு மூன்று துஆக்களா\nரமளானில் ஒவ்வொரு பத்துக்கும் தனித்தனி துஆக்கள் இருக்கின்றனவா இல்லையா அது சஹீஹான ஹதீஸா விரிவாக விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …\nரமளான் மாதத்தின் ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் தனித்தனி துஆக்கள் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் ஸஹீஹான ஹதீஸ் இருப்பதாக காணமுடியவில்லை. ஆனால், முதல்பத்து நடுப்பத்து, கடைசிப்பத்து எனக் குறிப்பிடும் ஸஹீஹான அறிவிப்புகள் உள்ளன. அவற்றைச் சார்ந்து இப்னு குஸைமா எனும் நூலில் பலவீனமான அறிவிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதைப் பார்ப்பதற்குமுன், ரமளான் மாதத்தின் முதல்பத்து, நடுப்பத்து, இறுதிப்பத்து என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளை அறிந்துகொள்வோம்\nநான் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களிடம் சென்றேன். எங்களுடன் தாங்கள் பேரீச்ச மரத்தோட்டத்திற்கு வந்தால் நாம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று கேட்டேன். அவர்களும் புறப்பட்டனர். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நீங்கள் நபி(ஸல்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்\nஅப்போது அபூ ஸயீத்(ரலி), “நபி(ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வந்து ‘நீங்கள் தேடக் கூடியது (லைலத்துல் கத்ரு) உங்களுக்கு இனி வரும் (நாட்களிலுள்ளது)‘ என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் நடுப் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்���ள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வந்து, ‘நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாட்களிலுள்ளது)‘ என்றார்கள்.\nரமளான் இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள். ‘யார் நபியுடன் இஃதிகாப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும் லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப்பட்டது. நான் மறக்கடிக்கப் பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்களில் ஒற்றையான நாளிலுள்ளது. நான் களிமண் மீதும் தண்ணீர் மீதும் ஸஜ்தாச் செய்வது போல் கண்டேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(அக்காலத்தில்) பள்ளிவாசலின் முகடு பேரீச்ச மட்டைகளால் அமைந்திருந்தது. வானத்தில் (மழைக்கான) எந்த அறிகுறியும் நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் திரண்டு மழை பொழிந்தது. அப்போது எங்களுக்கு நபி(ஸல்) வர்கள் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் நெற்றி மீதும் மூக்கு மீதும் களிமண், தண்ணீரின் அடையாளத்தை கண்டேன். அவர்கள் கண்ட கனவை மெய்ப்பிப்பதாக இது அமைந்தது’ என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பாளர் அபூ ஸலாமா (ரஹ்) (நூல்கள் – புகாரி 813, முஸ்லிம் 2170, அபூதாவூத், அஹ்மத்)\n : தாம்பத்திய உறவு குறித்த ஐயங்கள்\nஅல்லாஹ்வின் அருள் வளம் நிறைந்த ரமளான் மாதத்தை முதல்பத்து, இரண்டாம் பத்து அல்லது நடுப்பத்து, இறுதிப்பத்து என ரமளான் மாதத்தின் முப்பது நாட்களையும் மூன்று பகுதிகளாகப் பிரித்து அவற்றில் இறுதிப்பகுதியில் லைலத்துல் கத்ரு என்கிற கண்ணியமிக்க இரவைக் கூடுதல் வணக்க வழிபாடுகள் மூலம் நெருங்கி, அல்லாஹ்வின் அருளை இன்னும் அதிகம் பெற்றிட மேற்கண்ட ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளைப்போல் மேலும், சில நபிவழித் தொகுப்பு நூல்களில் இன்னும் பல ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\nஇவை மட்டுமல்லாது ரமளான் மாதத்தின் மொத்தச் சிறப்புகளையும் ரமளானில் செய்ய வேண்டிய செயல்களின் சிறப்புகளையும் வலியுறுத்தி அநேக ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளும் நபிவழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்,\nரமளான் மாதத்தைச் சிறப்பிக்கின்றோம் என்று ஒவ்வொரு ஷாஃபான் மாத இறுதியிலும், ரமளான் மாதத் துவக்கத்திலும், பல மார்க்க அறிஞர்களாலும் மற்��ும் முஸ்லிம் பேச்சாளர்களாலும் மேடையில் பேசியும், இணையதளங்களில் எழுதியும் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டு வரும் ஒரு பலவீனமான நபிமொழி:\nரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ‘ரஹ்மத்’ எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் ‘மக்ஃபிரத்’ எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து ‘நஜாத்’ மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191\nமுதல் பத்து, நடுப்பத்து, கடைசிப்பத்து என ரமளான் மாதத்தை சிறப்பித்து ஸஹீஹான ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைப்போல் காணப்படும், ”முதல் பத்து ரஹ்மத்து, நடுப்பத்து மக்ஃபிரத்து, கடைசிப் பத்து நரக மீட்சி” என்னும் கருத்தில் இப்னு குஸைமா நூலில் அறிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட செய்தியில் இடம்பெறும் இப்னு ஜுத்ஆன் என்பவர் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே, இது பலவீனமான ஹதீஸாகும்.\n“லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் – புகாரி 1901, முஸ்லிம் 1393, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், தாரிமீ)\nரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நகரத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் – புகாரி 3277, முஸ்லிம் 1956-1957, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரமீ)\n”ரமளான் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன” என்று முஸ்லிம் நூலின் 1957வது ஹதீஸில் காணப்படுகிறது.\n : லெட்டர் ஆஃப் க்ரெடிட் தயாரிப்பது கூடுமா\nநம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளானில் நோன்பு நோற்பவருக்கும், ரமளானின் இறுதிப் பத்தில் ஒற்றையான இரவிலுள்ள லைலத்துல் கத்ரு என்னும் கண்ணியமிக்க இரவில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் வணக்கத்தில் ஈ��ுபடுவோருக்கும் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் கூறுகின்றன. ரமளான் மாதம் முழுவதுமே அல்லாஹ்வின் அருள் வாசல் திறந்து வைக்கப்படுகின்றன. இன்னும் இதுபோன்று ரமளான் மாதத்தைச் சிறப்பித்தும் ரமளான் மாதத்தில் செய்யவேண்டிய அமல்களைக் குறிப்பிட்டு, ஆர்வமூட்டியும் ஏராளமான ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் காணப்படுகின்றன. அவற்றை ஏற்றுச் செயல்பட்டு, பலவீனமான ஹதீஸ்களிலிருந்து விலகிக்கொள்வதே சிறந்தது.\nவல்லோன் ரப்புல் ஆலமீன் அனைவரின் பாவங்களையும் மன்னித்து அருள்புரிவானாக\nமுந்தைய ஆக்கம்பன்னிரண்டு வயது ஆச்சரியம் லுத்ஃபுல்லாஹ்\nஅடுத்த ஆக்கம்குர் ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nசத்தியமார்க்கம் - 09/08/2013 0\n மூஸா (அலை) அவர்களைத் துரத்தியபோது ...• ஃபிர் அவ்ன் உயிர் பிழைத்தான் (10:92)• பிர் அவ்ன் மூழ்கடிக்கப்பட்டான் (28:40, 17:103, 43:55) தெளிவு: சர்வாதிகார...\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nஆண் ஜனாஸா குளிப்பாட்டப்படும் வீடியோ படத்தை பெண்கள் பார்க்கலாமா\n“கில்லட்டின்” கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE/", "date_download": "2021-01-15T23:47:25Z", "digest": "sha1:KF2ZI6YULXVMSU2VHWRGOT7EKCXFLG3E", "length": 18382, "nlines": 211, "source_domain": "www.yaavarum.com", "title": "சமகாலக்கலைக்கான அரிதான முன்னெடுப்பு - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nHome அறிவிப்புகள் சமகாலக்கலைக்கான அரிதான முன்னெடுப்பு\nதென்னிந்திய கலைக் கண்காட்சி 2016 (பதிவு)\nசென்னையில் ஓவியக்கலை சார்ந்து நடக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்த சந்திரா இளங்கோ ஆர்ட் ஃபவுண்டேசன் ஒவ்வொரு வருடமும் நடத்தி வரும் தென்னிந்திய கலைக் கண்காட்சி அமைந்தது. இந்த வருடம் சென்னை லலித்கலா அகாதமியில் டிசம்பர் 14 முதல் 18 வரை நடைபெற்றது\nசந்திரா இளங்கோ ஆர்ட் ஃபவுண்டேசன் எனும் அமைப்பு 2012ல் தொடங்கப்பட்டது. 2013ல் இந்த அமைப்பின் முதல் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது, 2016 – நான்காவது காட்சியாக நடைபெற்றது. அதன் தொடக்க நாளான அன்று, நிகழ்வை ஏவி இளங்கோவுடன் மூத்தக் கலைஞரான சேனாதிபதியும் பங்குபெற்றார். அவர்களுடன் ஓவியர்களான விஷ்வம், கலை இயக்குனர் ஜே.கே, ஃபோரம் கேலரியின் க்யூரேட்டர் ஷாலினி ஆகியோர் உடனிருந்தனர்.\nஓவியர் ஏவி இளங்கோ, சென்னையில் வசிக்கும் முக்கியக் கலைஞர்களில் ஒருவர். ராஜிவ்காந்தி சாலையின் ஆரம்பத்தில் மத்திய கைலாஷம் கோயிலின் பின் அமைந்திருக்கும் ஐந்திணை எனும் சிற்பத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் நான் அவரை நினைத்துக் கொள்வேன். சென்னையில் இது போன்ற நிகழ்வைக் காண்பது மிக அரிதான ஒன்று என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.\nதன் கலைப்பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்து வந்த தன் மனைவியான சந்திரா இளங்கோ அவர்களின் நினைவாக ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் வாயிலாக இளம் படைப்பாளிக்கும், வளரும் படைப்பாளிகளுக்கும் ஊக்கம் கொடுத்த, புதிய பாதைக்கான நம்பிக்கைகளை உருவாக்கி, அவர்கள் பயணத்திற்கான வழிகாட்டியாக இந்த அறக்கட்டளையினை அவர் முன்னெடுப்பதாக உணர்ந்து கொள்ள முடிந்தது.\nவர்தா புயலின் காரணமாக திசம்பர் 12ல் தொடங்க வேண்டிய இந்நிகழ்வு இரண்டு நாட்கள் தாமதமாக திசம்பர் 14ல் தொடங்கியது. தொடக்க நாளன்று அறக்கட்டளையின் சார்பாக அந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட கலைஞர்களுக்கும், காட்சிக்கு வைக்கப்பட்ட படைப்புகளில் சிறப்பெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்கும் பரிசும் விருதும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த படைப்பாக்கம் மற்றும் செயல்திறனுக்கான சந்திரா இளங்கோ ஃபவுண்டேசனின் கோப்பை கும்பகோணத்தைச் சேர்ந்த கலைஞரான அந்தோனிராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டது. அவரது போர்ட்ரெயிட்டிற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரின் ஓவியம் பற்றி சென்ற பகுதியில் பேசியிருக்கிறோம்.\nஇந்தக் கண்காட்சியில் படைப்புகளை மட்டும் காட்சிக்கு வைக்காமல், சொற்பொழிவு(lecture), விவாதம், நிகழ்த்துக்கலை என்றெல்லாம் பன்முகத்தன்மையோடு அமைகின்றது. டிசம்பர் 14 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு நவீன ஓவியர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மாணவர்கள், இளம்படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள் என ஒன்றாக அரங்கேற்றியிருப்பது இக்கண்காட்சியின் மற்றொரு சிறப்பு.\nவிருதுபெற்ற அந்தோனிராஜின் படைப்புகளைப் போல இளம் படைப்பாளிகளான விஜய் பிச்சுமணி, முருகன் தங்கராஜ் உட்பட மூத்த படைப்பாளிகளான செழியன் (ஓவியம், சிற்பம்), நரேந்திரபாபு, ஜி.பிரபு, கணபதி சுப்ரமணியம் போன்ற பலரது படைப்புகளை பார்க்க முடிந்தது. ஓவியர் விஷ்வம் 16 டிசம்பர் வெள்ளிக்கிழமை அன்று நிகழ்த்துக்கலையாக தன் படைப்பை அரங்கில் வைத்து உருவாக்கிக் காட்டினார். பீதாம்பர் போல்சானி எனும் கலை விமர்சகரின் சொற்பொழுவு “சமகாலக்கலை” எனும் தலைப்பில் நிகழ்ந்தது.\nஇவற்றை தலைமையேற்று முன்னின்று நடத்தும் ஏவி இளங்கோ தன் அமைப்பிற்கு உறுதுனையாக இருக்கும் மூத்தக் கலைஞர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றிட்கு நன்றி தெரிவித்தார். அறக்கட்டளை வாயிலாகப் புதிய/இளம் கலைஞர்களுக்கு களங்களை அமைத்துத் தர சில அமைப்புகளோடு செய்து வரும் ஒப்பந்தங்களுக்கான முயற்சிகளும் அதன் விளைவாகக் கிட்டிய சில பலன்களையும் பகிர்ந்துக் கொண்டார். கொச்சின் கலைத் திருவிழாவில் (COCHIN ART BIENNIELE) பங்கு பெற அமைப்பு வாயிலாகச் செல்லவிருப்பதாக அறிவித்தார். தொடர்ந்து பிற ஊர்களில் அமைப்பு சார்பாக கண்காட்சிகள் நடத்தப்படும் என்றும் பதிவு செய்தார்.\nகலைத்துறையில் முன்னேறத் துடிக்கும் ஓவியர்களையும், கவிஞர்களையும் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் ஸ்பான்சர் செய்வது அவசியம். அதுவே ஒரு ஆரோக்கியமான சமூகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழியாக அவர் பே���ியதன் சாரம்சமாக இருந்தது.\nபொதுவாக கலைஞர்களைப் பாதுகாப்பதும், அவர்கள் தங்களது கலை வழி சமூகத்திற்காக பங்களிப்பதற்கு வசதிகள் செய்வது, அங்கீகரித்து ஊக்குவிப்பது போன்ற பணிகளை வளர்ச்சிக்கான பாதையை நோக்கும், ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்பும் அரசாங்கங்கள் மேற்கொள்ளும் பணிகள். ஆனாலும் இந்தியக் கலை வரலாற்றில் இது போன்ற பணிகளை தனிநபரின் முன்னெடுப்பால் உருவான இயக்கங்கள் தான் சாதித்து வந்திருக்கின்றன. ஓவிய உலகில் சுதேசிய ஓவியங்கள் ஒருபுறமிருக்க உலக அளவிலான சிந்தனைமுறைக்கு ஏற்ப உருவான முற்போக்கு ஓவியக் குழுக்களாகட்டும் அல்லது கே.எஸ்.பணிக்கர் உருவாக்கிய சோழமண்டலம், விவான் சுந்தரம் உருவாக்கிய PLACE FOR PEOPLE அமைப்பு, ஜே.ஸ்வாமிநாதனின் பெரும் உழைப்பில் உருவெடுத்த மத்திய இந்தியாவை கலைக்கான கேந்திரமாக்கிய போபாலின் பாரத் பவன் ஆகட்டும் தனிநபரின் முன்னெடுப்பில் உருவானவையே. மேற்சொன்ன எல்லாவற்றிட்கும் ஒரு சாதாரணத் தொடக்கம் தான் இருந்து வந்தது.\nஇந்த அமைப்பின் வாயிலாக ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி கூட அப்படியான ஒரு தொடக்கத்தைத் தருமென்றால் தமிழகத்தில் வரப்போகும் தசாப்தம் புதிய உத்வேகம் கொண்ட கலைச்சூழலுக்கான சாத்தியங்களுக்கு வழிவகுக்கும்.\nNext articleயாளி பேசுகிறது – 16 // சல்லிக்கட்டு\nபொருள் மதிப்பு வாழ்வு (கட்டுரை)\nஎல்லை நீத்த தமிழ் படைப்புக்களம் (கட்டுரை)\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு\nசெந்நிற மரணத்தின் களியாட்டு – எட்கர் ஆலன் போ\n“நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547777/amp", "date_download": "2021-01-16T00:41:25Z", "digest": "sha1:US4VLIYHULV2LRPFHK2OTSMDT5OUWWM4", "length": 10743, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Case seeking permanent dilapidation of marina for disabled women: Govt. | மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினாவில் உள்ள தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்காக மெரினாவில் உள்ள தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் அ���ைக்கப்பட்டுள்ள தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரிய வழக்கில், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சர்வதே மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்காக, மெரினா கடற்கரையில் மரப்பலகையிலான தற்காலிக சாய்தளம் அமைக்கப்பட்டு வந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தங்களது சக்கர நாற்காலியில் சாய்தள பாதை வழியாக கடல் அலைகள் வரும் இடம் வரை சென்று மகிழ்ந்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளும் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியை மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையையும் தந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் அந்த சாய்தளம் இரண்டு நாட்களில் அகற்றப்பட்டுவிடும்.\nஇந்நிலையில் இந்த சாய்தள பாதையை அகற்றாமல் நிரந்தர பாதையாக மாற்றக்கோரி சென்னை வேளச்சேரியை சேர்ந்த வக்கீல் கே.கேசவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.\nதமிழ்நாட்டில் வருங்காலத்தில் பாஜ பெரிய சக்தியாக வரும்: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு\nதமாகா மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்: ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதொழில் நஷ்டத்தால் வியாபாரி குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை: மனைவி, மகள் பரிதாப சாவு: வியாபாரி கவலைக்கிடம்\nசர்வதேச கண்காட்சியுடன் ஜோயாலுக்காஸ் பொங்கல் பரிசு திருவிழா\nவிதிமுறைகளை மீறி செயல்பட்டவை கடன் தரும் 30 ஆப்ஸ்களை நீக்கியது கூகுள் நிறுவனம்\nஏகனாம்பேட்டை ஊராட்சியில் சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் பாதிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசுற்றுலா பயணிகள் செல்ல தடை 3 நாட்கள் தொடர் விடுமுறையால் வாழ்வாதாரம் பாதிப்பு: மாமல்லபுரம் வியாபாரிகள் குமுறல்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் பொங்கல் விழா\nஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதை கண்டித்து காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் திடீர் தர்ணா: காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nநூறு கரும்புகளால் உருவான பொங்கல் பானை: காஞ்சிபுரம் விவசாயி அசத்தல்\nதிருவள்ளுவர் தின விழா: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பங்கேற்பு\nஇன்று காணும் பொங்கல் விழா கோவளம் கடலுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை\nஏகாம்பரநாதர் கோயிலில் பார்வேட்டை உற்சவத்துக்கு தடை: பக்தர்கள் கடும் அதிருப்திஏகாம்பரநாதர் கோயிலில் பார்வேட்டை உற்சவத்துக்கு தடை: பக்தர்கள் கடும் அதிருப்தி\nமாநகர பஸ் கண்ணாடி உடைப்பு: ஆசாமிக்கு வலை\nகாணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்கு தடை: மீறினால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை\nதிறந்த நிலைப் பல்கலை கழகத்தில் திருக்குறளுக்கு தனி இருக்கை: துணைவேந்தர் தகவல் திறந்த நிலைப் பல்கலை கழகத்தில் திருக்குறளுக்கு தனி இருக்கை: துணைவேந்தர் தகவல்\nதூய்மை நகரத்திற்கான தரவரிசை சென்னைவாசிகள் கருத்து தெரிவிக்கலாம்\nஎங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கூட்டணிக்கே வாக்களிப்போம்: ஏ.எம்.விக்கிரமராஜா பேச்சு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு: வெற்றிநடை போடும் தமிழகத்துக்கு அச்சாணியாக இருப்பது காவல்துறை\nசென்னையில் மார்ச் 13ம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/vijay-thalapathy65-movie-information/", "date_download": "2021-01-16T00:09:26Z", "digest": "sha1:WHYE5HNQ6VNNBGKEBQ4JC4LQWGM5SQYY", "length": 9097, "nlines": 99, "source_domain": "newstamil.in", "title": "விஜய்யின் 65வது படத்தின் முக்கிய தகவல் - Newstamil.in", "raw_content": "\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nநடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை\nஇந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்\nHome / ENTERTAINMENT / விஜய்யின் 65வது படத்தின் முக்கிய தகவல்\nவிஜய்யின் 65வது படத்தின் முக்கிய தகவல்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவி���ுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் 65வது படத்தை சுதா கொங்காரா இயக்க இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.\nவிரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nஇந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்\nசித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது\nகமலுக்கு 'டார்ச் லைட்' இல்லை\nதளபதி 65 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n← ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்\nமேன் vs வைல்ட் சூட்டிங்கில் காயம்; ரஜினி மறுப்பு\nஓடும் ரயிலில் எய்ட்ஸ் இருக்கும் பெண்ணை சீரழித்த 2 பேர்\nநெல்லை கண்ணன் மருத்துமனையில் அனுமதி; அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு\nஅவிநாசி சாலை விபத்தில் பலி 19 ஆக உயர்வு\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nSHARE THIS நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைல���் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-15T23:49:43Z", "digest": "sha1:L2BRD2EDEI2GNOX5AQK3WSXCEGSIY5LE", "length": 20072, "nlines": 149, "source_domain": "orupaper.com", "title": "அறியாமையும் சோதிடமும். | ஒருபேப்பர்", "raw_content": "\nHome நெஞ்சு பொறுக்குதில்லையே அறியாமையும் சோதிடமும்.\nஎம்மவர்களில் பலர் எதையும் காரணகாரியங்களுடன் ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வருவதில்லை. யாரோ சொல்கிறார் என்பதற்காக அதை அப்படியே நம்பிவிடுகிறார்கள். இதற்குப் படித்தவர்களும் விதிவிலக்கன்று. காவியுடுத்து நெற்றியில் விபூதிப் பட்டையும் குங்குமமும் அணிந்து தோற்றத்தில் சிவபக்தராகத் தோற்றம்தரும் எல்லோருமே இவர்களுக்கு கடவுள் அருள்பெற்றவராகக் காட்சி தருகிறார்கள்.\nஅதேபோன்று நீண்டு வளர்ந்த தலைமுடி, முகச்சவரம் செய்யப்படாமல் வளர்ந்திருக்கும் தாடி, நெற்றியில் திருநீறு, அதன் நடுவே ஒரு பெரிய சந்தணப்பொட்டும் குங்குமமும், வாய் நிறைய வெற்றிலைக்குதப்பல், காவிவேட்டி, சால்வை இவையே ஒரு சோதிடருக்குத் தேவையான வெளித்தோற்றம். அவர் ஒரு பெரிய சோதிடர் என்பதைப் பிரதிபலிப்பதற்கு உதவுபவை அவரைச் சுற்றியுள்ள பொருட்கள். மலர்மாலைகளுடன் கூடிய தெய்வப் படங்கள், பாத்திரம் நிறைந்த விபூதி, சந்தணம், குங்குமம் ஆகிய வழிபாட்டுச் சின்னங்கள், கோரமான தோற்றத்துடனான காளியினுடைய உருவச்சிலை, சில பழைய-புதிய பஞ்சாங்கங்கள், பிரபலமான அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் இவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுடைய பெயருடன் சேர்ந்து “பண்டிதர் அல்லது பண்டிட்ஜி, சாஸ்திரி, குருஜி என்ற ஏதாவதொரு அடைமொழி. இவ்வாறாகக் காட்சிதருபவர்தான் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு வருகை தந்து முகாம் போட்டுள்ள “சாஸ்திரிமார்”.\nஇவர் தொழில் புரிவது வாடகை குறைந்த ஏதாவதொரு வியாபாரஸ்தலத்தின் பின்புற அறையில். அவருக்கு உதவியாக அவரது மனைவி நிற்பதோ நடைபாதையில் – விளம்பர துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தபடி. அத்துடன் அவர்கள் ஏராளமான பணம் செலவுசெய்து தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்கின்றனர். இவற்றிற்கெல்லாம் எங்கிருந்து பண��் வருகிறது எல்லாம் நம்மவர் இரவுபகல் பாராது உழைத்த பணமே. இவர்கள் கூறும் வார்த்தைகளில் மயங்கிவிடும் எம்மவர்களிடமிருந்தே இப்பணம் கறக்கப் படுகிறது.\nஎமது சமூகத்தில் உள்ள பலருக்குப் பல பிரச்சனைகள் உள்ளன. விசா மறுக்கப்படல், தகுந்த வருவாய் இல்லாமை, உறவுகளிடமிருந்து பிரிவு, கணவன்-மனைவி உறவில் விரிசல் இப்படி இன்னும் எத்தனையோ. விடிவு கிடைக்காதா என ஏங்கித்தவிக்கும் இவர்கள் விமோசனம் தேடி தமது எதிர்காலத்தை அறியும் நம்பிக்கையுடன் மேற்கூறிய ஆசாமிகளை அணுகுகிறார்கள். இத்தகைய மன உளைச்சலில் தவிக்கும் நலிவுற்ற மக்களே இவர்களுக்கு இரையாகி விடுகிறார்கள்.\nவிஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்நாளில், சந்திரனில் மனிதன் காலடி வைத்துவிட்ட பின்னர், கிரகங்களுக்கு விஞ்ஞான ஆராச்சிக் கருவிகளை அனுப்பி அவற்றைப்பற்றிய விபரங்களை அறிந்துவிட்ட இந்நாட்களில் இன்னமும் சனிக்கிரகத்தைச் செவ்வாய் பார்க்கிறது, இந்த வீட்டிலிருந்து அந்த வீட்டிற்குப் போய்விட்டது, இது பாவம், அது தோஷம், இதற்குப் பரிகாரம்செய்தல் வேண்டும், அதற்குத் தோஷநிவர்த்தி செய்தல் வேண்டும் என எமது மக்களின் மனதைக் குழப்பி பெருந்தொகையான பணத்தைக் கறந்து விடுகிறார்கள்.\nமனவேதனையில் தத்தளிக்கும் எம்மவர்கள் அவற்றிலிருந்து விடுபடும் வழியைத் தேடும்போது சோதிடர்கள் அவர்களுக்கு வழிகாட்டிபோல் தோன்றுகிறார்கள். எம்மவர்களின் பலவீனம் இந்த சோதிடர்களுக்குப் பலமாக அமைந்து பணமாகக் கொட்டுகிறது. பூசை புனர்க்காரங்களினால் பிறரின் கஷ்டத்திற்குப் பரிகாரம்செய்ய முயலும் சோதிடர், இவருக்கு வருவாய் தேடி பனியிலும் குளிரிலும், வெயிலிலும் மழையிலும் நடைபாதையில் நின்று துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் அவரது மனைவியின் துன்பத்தைப் போக்க ஒரு தோஷநிவர்த்தி செய்ய முடியவில்லையே. இவர் உண்மையிலேயே ஒரு சிறந்த சோதிடராகவோ அல்லது பாவநிவர்த்தி செய்யக்கூடியவராகவோ இருந்தால் தனது விற்பன்னஅறிவை, திறமையை ஏன் தனது சொந்த நாட்டில் நிலைநாட்ட முடியவில்லை. எமது மக்கள் ஏமாறுபவர்களாக இருப்பதாற்றான் இப்படி ஏமாற்றுபவர்களும் பெருகிவிட்டார்கள்.\nஇச்சாஸ்திரிமாரில் ஒருவரே கைரேகை, நாடி சாஸ்திரம், பிறந்தநாள் பலன், எண்கணிதம், ஜாதகம் குறித்தல் என எல்லாவிதமான சாஸ்திர கிளைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.\nஅத்துடன் பில்லி சூனியம், பேய் பிசாசு, ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய துன்பங்களுக்கும் நிவர்த்திபெற்றுத் தரக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களின் வார்த்தை ஜாலத்தில் மயங்கி முதலில் சாஸ்திரம் பார்ப்பதில் தொடங்கி பின் அவர்களின் வீட்டில் குடிகொண்டிருக்கும் பேயைத் துரத்துவதுவரை இவர்களால் முடியும் என நம்பி தம் சேமிப்புக்களைக் கரைத்தவர்கள் மட்டுமன்றி கடன்பட்டு இவர்களுக்குக் காசு கொடுத்தவர்களும் எம்மிடையே உண்டு. சமீபத்தில் வழிதவறிச் சென்றுகொண்டிருந்த தம் ஒரே மகனை நல்வழிக்குக் கொண்டுவரும் முயற்சியில் நாலாயிரம் பவுண்களை இப்படியான ஒரு சித்துவிளையாட்டுக்காரரிடம் தொலைத்த பெற்றோரைப் பற்றியும் நான் அறிவேன். இன்னும் ஏன் இந்த மூடநம்பிக்கைகள் இந்தப் பேய்களும் பித்தலாட்டங்களும் ஏன் எமது சமூகமக்களை மாத்திரம் தாக்கவேண்டும் இந்தப் பேய்களும் பித்தலாட்டங்களும் ஏன் எமது சமூகமக்களை மாத்திரம் தாக்கவேண்டும் எம்மைச் சூழ உள்ள சமூகங்களின் மக்களை இந்தப் பேய் பிசாசுகள் சீண்டுவதில்லையே ஏன் எம்மைச் சூழ உள்ள சமூகங்களின் மக்களை இந்தப் பேய் பிசாசுகள் சீண்டுவதில்லையே ஏன் எனச் சிந்திக்கிறார்களில்லையே. என்று திருந்துவார்கள் இவர்கள் எனச் சிந்திக்கிறார்களில்லையே. என்று திருந்துவார்கள் இவர்கள் இவர்களை நினைக்க நெஞ்சு பொறுக்குதில்லையே.\nPrevious articleகடவுளே என்று கதறவா\nNext articleஎங்கே எமது தலைவர்கள்\nசிறி அண்ணாவிற்கு எங்கள் கண்ணீர் வணக்கம்\nதமிழீழ காவல்துறை தொடங்கிய நாள் இன்றாகும்\nபுலிகள் கெரிலா அமைப்பாக இருந்திருந்தால் பெரும் ஆயுத வழங்களின் தேவை ஏற்பட்டு இருக்காது.\nமுரளிதரன் பற்றி… தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவா்களின் பாா்வை.\nராஜபக்ச ஏஜென்ட் முரளியின் வேடத்தில் நடிக்கும் தெலுங்கன் விஜய் சேதுபதி\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\nச��்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/will-indias-digital-revenge-warns-the-growth-of-china-as-a-global-tech-master/", "date_download": "2021-01-16T00:33:56Z", "digest": "sha1:UJSD4BND3IYUBIIPRNHJL5P7QZ5NSV6G", "length": 5639, "nlines": 88, "source_domain": "orupaper.com", "title": "Will India's DIGITAL REVENGE warns the growth of China as a global tech master? | ஒருபேப்பர்", "raw_content": "\nPrevious articleவடக்கில் இரண்டு பிள்ளைக்குள் வரையறுக்கப்படுகின்றமையானது எமது இனப் பரம்பலை பாதிக்கும்\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\nஇலக்கு வைக்கப்பட்ட 20 மாவட்டங்கள் – மேலும் கட்டுப்பாடுகள்\nபிரான்சில் வீட்டு வாடகை உதவிப்பணம் இனிமேல் மூன்று மாதத்துக்கு ஒருமுறை\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப��பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://puthinam.news/corona-thihariya-gampaha/", "date_download": "2021-01-15T23:04:50Z", "digest": "sha1:XG4ZTDK5J5YMGKCA4RJWX4R6D7XJYGOX", "length": 4681, "nlines": 73, "source_domain": "puthinam.news", "title": "இன்னுமொரு ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கும் கொரோனா", "raw_content": "\nஇன்னுமொரு ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கும் கொரோனா\nகம்பஹா மாவட்டத்திலுள்ள திஹாரிய பிரதேசத்தில் அமைந்துள்ள “ஹெல குளோத்திங்” எனும் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஊழியரின் மனைவி மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவராவார்.\n“ஹெல குளோத்திங்” நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமது திஹாரிய ஆடைத் தொழிற்சாலை மறு அறிவித்தல்வரை மூடப்படிருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் தொழிற்சாலையிலுள்ள எல்லா ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nவடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்\nதமிழர்களைச் சீண்டும் இலங்கை அரசு\nஅமெரிக்கா, பிறேசில், இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு\nEPDP ஆதரவுடன் மணிவண்ணன் யாழ் மேயராக தெரிவு\nஅமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடென்\nநாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள்\n69 இலட்சம் மக்களின் விருப்பம் இதுதான்\nநாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020\nமொட்டு ஒன்று மலர்ந்திடத் துடிக்கும்\nஇறந்தவர்களின் எண்ணிக்கை 253. காயமடைந்தவர்கள் 485\nஅமெரிக்கா, பிறேசில், இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/eusmobisaver", "date_download": "2021-01-16T00:31:55Z", "digest": "sha1:LTWBKTEX3BL5G56PRS2HLZRD7K6XH663", "length": 9349, "nlines": 146, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க EaseUS MobiSaver 7.6 Free மற்றும் Pro – Vessoft", "raw_content": "\nஅதிகாரப்பூர்வ பக்கம்: EaseUS MobiSaver\nEaseUS MobiSaver – iOS சாதனங்களில் தரவு மீட்க ஒரு மென்பொருள். மென்பொருள் நீங்கள் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை, படங்களை, தொடர்புகள், எஸ்எம்எஸ், குறிப்புகள் மீட்க அனுமதிக்கிறது, முதலியன EaseUS MobiSaver உங்கள் சாதனம் ஸ்கேன் மற்றும் காணப்படும் கோப்புகள் அதற்கான பிரிவுகள் வாரியாக காட்டுகிறது. மென்பொருள் ஐபோன், ஐபாட் மற்றும் ஐபாட் சாதனங்கள் பிரபலமான பதிப்புகள் ஆதரிக்கிறது. மேலும் EaseUS MobiSaver முடியும் ஐடியூன்ஸ் மற்றும் iCloud காப்பு இருந்து தரவு மீட்க.\nபல்வேறு வகையான கோப்புகளை மீட்பு\nஐடியூன்ஸ் மற்றும் iCloud காப்பு இருந்து தரவு மீட்பு\niOS சாதனங்களில் மிகவும் இணக்கமானது\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nஇந்த மென்பொருள் சரியாக இயங்க வேண்டும் iTunes\nAndroid க்கான EaseUS MobiSaver – சாதனத்தின் உள்ளே Android தொலைபேசிகள், டேப்லெட்டுகள் மற்றும் SD-கார்டில் இழந்த அல்லது தற்செயலாக நீக்கப்பட்ட தரவை மீட்டெடுக்கும் மென்பொருள்.\nEaseUS MobiSaver தொடர்புடைய மென்பொருள்\nமீடியா கோ – உங்கள் கணினியில் மீடியா கோப்புகளை ஒழுங்கமைக்கவும் இயக்கவும் ஒரு சிறந்த தீர்வு, மேலும் கணினி மற்றும் சோனி சாதனங்களுக்கு இடையில் மீடியா கோப்புகளை மாற்றவும்.\nமென்பொருள் சாம்சங் நிறுவனத்தின் சாதனங்களை உங்கள் கணினி ஒருங்கிணைக்கப்படும். இது சாதனங்கள் வேலை பரந்த சாத்தியங்கள் உள்ளது மற்றும் பல்வேறு இணைப்பு வகைகளை ஆதரிக்கிறது.\nநோக்கியா நிறுவனம் இருந்து மொபைல் போன்கள், மேலாளர். மென்பொருள் நீங்கள் கோப்புகளை, தொடர்புகள், செய்திகள் நிர்வகிக்க, உங்கள் கணினி தரவை ஒத்திசைக்க அனுமதிக்கிறது.\n5KPlayer – பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் கருவிகளின் தொகுப்பைக் கொண்ட மீடியா பிளேயர். பிரபலமான வீடியோ சேவைகளிலிருந்து வீடியோக்களைப் பதிவிறக்க மென்பொருள் உங்களை அனுமதிக்கிறது.\nமென்பொருள் தரவு பரிமாற்றம் மற்றும் வயர்லெஸ் மற்றும் மேகம் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொலை சாதனங்களில் இருந்து பல்வேறு வடிவங���கள் கோப்புகளை நிர்வகிக்கவும்.\nமென்பொருள் உங்கள் கணினியில் மற்றும் iOS சாதனங்கள் இடையே ஊடக கோப்புகளை மாற்ற. மென்பொருள் இசை மற்றும் வீடியோ கோப்புகளை நிர்வகிக்க கருவிகளின் தொகுப்பு உள்ளது.\nவெவ்வேறு இயக்க முறைமைகளுக்கான விளையாட்டு மேம்பாட்டுக்கான முழுமையான கருவி. மென்பொருளானது ஒரு விளையாட்டின் மிகவும் தரமான வடிவமைப்பை அடைய வரைகலை மற்றும் ஒலி விளைவுகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.\nபிட்டொரென்ட் பிணைய பதிவிறக்க மென்பொருள் மற்றும் கோப்புகளை பகிர்ந்து. மென்பொருள் பயனர்களின் தேவைகளை கோப்புகளை பதிவிறக்க மற்றும் பதிவேற்ற நெகிழ்வான அமைப்புகளை கொண்டுள்ளது.\nHDCleaner – கணினியின் நிலையைச் சரிபார்க்க பல்வேறு கருவிகளுடன் வரும் ஒரு மென்பொருள் மற்றும் அதன் செயல்திறனை மேம்படுத்த பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/congress-leader-rahul-gandhi-enjoyed-at-avaniyapuram-jallikattu-on-pongal-2021/articleshow/80265432.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-01-16T00:39:16Z", "digest": "sha1:YPZLBOANVAQTHU25TDCTECFSCKHFZOBI", "length": 13693, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "rahul gandhi in avaniyapuram: ராகுல் காந்தியை நோக்கி ஓடிவந்த காளை; அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சுவாரசியம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராகுல் காந்தியை நோக்கி ஓடிவந்த காளை; அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சுவாரசியம்\nபொங்கலை ஒட்டி அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை ராகுல் காந்தி நேரில் கண்டு ரசித்தார்.\nஜல்லிக்கட்டு பார்க்க வந்த ராகுல் காந்தி\nஒரே மேடையில் ராகுல், உதயநிதி\nதமிழ் கலாச்சாரம் பற்றி பெருமிதம்\nடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம் பகுதிக்குச் சென்றார். அங்கு திமுக இளைஞரணிச் செயலாளர் ராகுல் காந்தியும் ஜல்லிக்கட்டு பார்க்க வந்திருந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து ஒன்றாக ஜல்லிக்கட்டு போட்ட��யை கண்டு ரசித்தனர். ராகுல் காந்தி வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் ராகுல் காந்தி மேடையில் இருந்து போட்டியை கண்டு ரசித்த போது, காளை ஒன்று அவர் நின்று கொண்டிருந்த பகுதியை திடீரென ஓடி வந்தது. இதனை அவர் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தார். இந்த விழாவில் பேசிய ராகுல் காந்தியின் உரையை கே.எஸ். அழகிரி மொழி பெயர்த்தது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி பேசுகையில், தமிழக மக்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபொங்கல் கொண்டாட முடியுமா; வானிலை எப்படி இருக்கு\nஇந்த அற்புதமான நிகழ்வை காணும் போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் கலாச்சாரத்தை நேரில் காண்பது சிறப்புக்குரியது. ஜல்லிக்கட்டு போட்டியை உரிய வழிகாட்டுதல்களின் படியும், பாதுகாப்பான முறையிலும் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. காளைகளும், இளைஞர்களும், பொதுமக்களும் மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த நிகழ்ச்சியை காண வேண்டும் என்பதற்காகவே தனிப்பட்ட முறையில் நான் இங்கு வந்துள்ளேன். தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் வரலாறு ஆகியவை இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம். இதனை இந்தியாவில் உள்ள அனைவரும் மதிக்க வேண்டும். தமிழக மக்களோடு நிற்க வேண்டியது எனது கடமை. அதை நான் பெருமையாக கருதுகிறேன்.\nதல ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்: வலிமை படத்தின் அப்டேட்\nமேலும் உங்களின் கலாச்சாரம், உணர்வுகளை அறிந்து கொள்வதற்காகவும் வந்திருக்கிறேன். அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபொங்கல் கொண்டாட முடியுமா; வானிலை எப்படி இருக்கு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nராகுல் காந்தி தமிழ் ஜல்லிக்கட்டு காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் அவனியாபுரம் rahul gandhi in avaniyapuram Avaniyapuram Jallikattu\nசேலம்தடுப்பணை உடைப்பு... அதிமுக பிரமுகர்கள��� அடாவடி\nபிக்பாஸ் தமிழ்கேபி பற்றி உருக்கமாக பதிவிட்ட ரியோவின் மனைவி.. என்ன கூறினார் பாருங்க\nகோயம்புத்தூர்கோவை பொங்கல் விழாவில் சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர்\nசினிமா செய்திகள்தனுஷின் 'நானே வருவேன்' படத்தின் கதாநாயகி\nசெய்திகள்Sembaruthi: கிராமத்தில் அகிலா.. ரகசியமாக வரும் ஆதி - பார்வதியை ஏற்று கொள்வாரா\nதமிழ்நாடுஎடப்பாடி பழனிசாமிக்கு அப்பாயின்ட்மென்ட் தராத மோடி: பாஜகவின் அஜண்டா என்ன\nதமிழ்நாடுகொரோனாவை நெருங்க விடாத அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்..\nகிசு கிசுஅந்த நடிகரை போய் நம்பி ஆசைப்பட்டேனே: புலம்பும் நடிகை\nடெக் நியூஸ்இனிமே இந்த 4 ஜியோ பிளான்களும் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nவீடு பராமரிப்புதுணியில் இருக்கும் எண்ணெய் கறைகளை உடனே நீக்கணுமா\nமாத ராசி பலன்தை மாதத்தில் கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள்\nஇந்து மதம்ராமா மந்திரத்தின் அற்புதம் : ஸ்ரீ ராம ஜெயம் சொன்னால் என்ன நடக்கும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A/", "date_download": "2021-01-15T23:44:18Z", "digest": "sha1:QYPXH4LXC72S25EB42OHSGHNIS2D6CII", "length": 4252, "nlines": 157, "source_domain": "tamilchristiansongs.org", "title": "அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார் Lyrics - Others Tamil & English - Tamil Christian Songs .IN", "raw_content": "\nஅன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார்\nஅன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார்\nபுசிக்க கனியைத் தேடி அத்திமரத்தைப் பார்த்தார்\nஇலைகள் நிறைந்த மரத்தில் கனிகளொன்றுமில்லை\nபுசிக்க வந்த இயேசு பசியாய் திரும்பி சென்றார்\nகனிகொடாத நீயும் கனிகொடுக்கும் நாளில்\nநல்ல கனிகள் கொடுத்தால் இயேசு மகிழ்ச்சி அடைவார்\nஆஹா ஆனந்தமே (3) என்றும் ஆனந்தமே\nஅன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார் Lyrics in English\nPowerPoint Presentation Slides for the song அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார்\nHosanna Paduvom - ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே\nPonnana Neram - பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்\n அம்பர உம்பர மும் புகழுந்திரு\nThirupatham Nambi Vanthen - திருப்பாதம் நம்பி வந்தேன்\nKiristhuvin Adaikalathil - கிறிஸ்துவின் அடைக்கலத்தில்\nAaviyanavare Anbin Aaviyanavare - ஆவியானவரே அன்பின் ஆவியானவரே\nNal Meetpar Yesu Naamame - நல் மீட்பர் இயேசு நாமமே\nJeevanulla Naatgalelam - ஜீவனுள்ள நாட்களெல்லாம்\nYesu Rajaa Vanthirukkiraar - இயேசு ராஜா வந்திருக்கிறார்\nYesu Karpiththaar - இயேசு கற்பித்தார் ஒளி வீசவே\nSarva Sirustikkum Ejamannan - சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே\nஅன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார் Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/girls-like-from-men-in-bed/", "date_download": "2021-01-15T23:17:59Z", "digest": "sha1:5MSIJYKKEOUIM5CIHQQM3DNGAAKHGF26", "length": 15517, "nlines": 85, "source_domain": "www.tamildoctor.com", "title": "கட்டிலில் ஆணிடம் பெண்ணுக்கு பிடித்ததும் பிடிக்காததும் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் கட்டிலில் ஆணிடம் பெண்ணுக்கு பிடித்ததும் பிடிக்காததும்\nகட்டிலில் ஆணிடம் பெண்ணுக்கு பிடித்ததும் பிடிக்காததும்\nஅந்தரங்கம் சுகம் அறிதல்: பெரும்பாலான பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் பெரிய லிஸ்ட்டே தருவார்கள் ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய கொடுப்பார்கள். அதில் சில\nபெரும்பாலான ஆண்களை பொருத்தவரை செக்ஸ் உறவு என்பதை உடல்ரீதியான விஷயமாகவே கருதுகிறார்கள். ஆனால் பெண்களைப் பொருத்தவரை அப்படி இல்லை அதை மனதோடும் சம்பந்தப்படுத்தி உண்மையான இன்பத்தை அனுபவிப்பவர்கள் பெண்கள் தான். உடலும், மனதும் இணையும் நிகழ்வாகவே உடல் உறவை பெண்கள் கருதுகிறார்கள்.\nசில ஆண்கள் மென்மையான இசையை கேட்டுக் கொண்டே செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது பிடிப்பதில்லை. இசை உண்மையான ஈடுபாட்டை தருவதில்லை என்பது பெண்கள் கூறும் காரணம். எனவே உங்களது துணைக்கு இசை பிடிக்குமா, இல்லையா என்பதை அறிந்து கொண்டு இசையை கேட்பதா வேண்டாமா என முடிவு செய்யுங்கள்.\nஇன்று கிட்டத்தட்ட அத்தனை பேருமே செல்லும் கையுமாகத்தான் உள்ளனர். சாப்பிடும்போதும் செல்போனில் பேச்சு, குளிக்கும் போதும் கூட சிலர் பேசப் பார்த்திருக்கலாம். ஆனால் உறவின்போது மட்டும் எப்பாடுபட்டாவது இந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள், உறவு தொடர்பான பேச்சுக்களை மட்டுமே “ஆன்” செய்து வைத்திருங்கள். பெண்களுக்கு இந்த செல்போன் பேச்சு, குறிப்பாக அந்த நேரத்தில் அரட்டை அடிப்பது அறவே பிடிக்காது. சில ஆண்கள் கைப்பேசியை உபயோக படுத்திக்கொண்டே செக்ஸில் ஈடுபடுகின்றனர்.\nஎடுத்தோம் முடித்தோம் என்று அவசர அவசரமாக செக்ஸில் ஈடுபடுவார்கள் அந்த அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள் முக்கியமாக செக்ஸ் விஷயத்தில். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.\nபெரும்பாலான பெண்களுக்கு ஐஸ் வைப்பது, கெஞ்சுவது, தாஜா செய்வது பிடிக்காது. நேர்மையாக, நேருக்கு நேராக கேட்பதும், தெளிவாகப் பேசுவதும்தான் பல பெண்களுக்குப் பிடித்திருக்கிறது. அதைத்தான் அவர்கள் ஆண்களிடம் பொதுவாக எதிர்பார்க்கிறார்கள். எப்போது ஒருவர் தாஜா செய்கிறாரோ, ஐஸ் வைக்கிறாரோ அவர் நிச்சயம் வெளிப்படையான ஆள் இல்லை என்று பெண்கள் கருதத் தொடங்கி விடுகிறார்களாம்.\nஎனவே உறவுக்காக கெஞ்சுவதை தவிருங்கள். மாறாக, வெளிப்படையாக பேசுங்கள். இன்று வேண்டாம், இன்னொரு நாள் பார்ப்போம் என்று உங்கள் துணை கூறினால் உடனே முகம் சுளிக்காதீர்கள். இதன் மூலம் உங்கள் துணையின் மனதை நீங்கள் முழுமையாக ஆக்கிரமிக்க முடியும்.\nசெக்ஸ் உறவின்போது பெண்கள் முழுமை அடைய நிறைய நேரம் பிடிக்கும். ஆண்களுக்கோ சில நிமிடங்களில் எல்லாம் நெருங்கி வந்து முடிந்தும் விடும். அதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. முத்தமிடுவது, தொடுதல், உரசுதல், தழுவுதல் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள். ஆண்கள் இதையெல்லாம் செய்வதற்கு பொறுமை இழத்தல் கூடாது.\nமேலும் ஒரு பெண்ணுக்கு உச்ச நிலை ஏற்பட 2 நிமிடங்களுக்கும் மேலாகும். எனவே எந்த அளவுக்கு பெண்ணின் உணர்வுகளை தூண்ட முடியுமோ(வருடுதல் காதுமடல்களில் கிசுகிசுத்தல், கட்டிபிடித்தல்), அந்த அளவுக்கு இன்பத்தில் பூர்த்தி நிலை கிடைக்க வாய்ப்புண்டு. மாறாக அதி வேகமாக உறவுக்குப் போக முற்பட்டால் இன்பத்திற்குப் பதில் கசப்புதான் வந்து சேரும்.\nமுத்தமிடுவதில் சொதப்புவதை தவிருங்கள். எந்த மாதிரியான முத்தம் உங்களது துணைக்குப் பிடிக்கும் என்பதை அறிந்து அதை வாரிக் கொடுங்கள். அது உங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவும். முத்தம் கொடுப்பதற்கு முன்பு வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் – அது ரொம்ப ரொம்ப முக்கியம்.\nஉறவின்போது நடைபெறும் முன்விளையாட்டுக்களில் முக்கியமான ஒரு விஷயம் உணர்வுகளைத் தூண்டும் பேச்சு. இது இரு பாலாருக்கும் முக்கியமானது. இருவரும் பேசுவதற்கு நிறைய விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். போர் அடிப்பது போன்ற பேச்சு்க்களை அறவே தவிருங்கள். உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் சித்தாந்தம் பேசுவதை விட்டு விட்டு செக்ஸியாக பேசுவதற்கு முயலுங்கள்.\nஎல்லாவற்றையும் விட முக்கியமானது, எதைச் செய்தாலும் அதற்கு பெர்மிஷன் கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது. உங்களது துணைக்குப் பிடித்ததை அறிந்து வைத்துக் கொண்டு அதில் ஈடுபட்டு அவரை உங்கள் வசப்படுத்த வேண்டும். மாறாக, இப்படி கட்டிப்பிடிக்கவா, இங்கு முத்தமிடவா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்து அவரை முழுமையாக உங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம், இன்பமான உறவுக்கு வழி கோல முடியும்.\nஇப்படி சின்னச் சின்னதாக நிறைய வருடல்கள் உள்ளன. இவற்றைப் புரிந்து கொண்டு, தெளிவாக செயல்படும் ஆண்கள் மீது பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாகுமாம்\nPrevious articleஆண் பெண் முதலிரவு ஐதீகம் \nNext articleஆரோக்கியமாக இருக்க வேண்டுமா\nபருவ வயது பையனை தனி அறையில் தாளிட்டு படுக்க வைக்கலாமா என்ன எழவு க லாச்சாரமே என்ன எழவு க லாச்சாரமே ஆயிரம் இருந்தாலும் நம்ம ஊர் போல வராது\nமு க்கினாலும், முனகினாலும் ஒரு வாய் உள்ளே போனா, ரெண்டு வாய் வெளியே வரும் க ருவுற்ற முதல் மூன்றுமாதம் பெண் அனுபவிக்கும் வேதனை\nபடுக்கையறை அ ந்தரங்கம் பற்றி பொதுவெளியில் பேசிக்கொண்ட மேதாவிகள் கொஞ்சம் கூட வெ ட்கம் இல்லாமல் வந்த பதில் கொஞ்சம் கூட வெ ட்கம் இல்லாமல் வந்த பதில் பசங்க கண் முன்னாடி, ச்சை\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/books/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-16T00:12:54Z", "digest": "sha1:7APM5GIN3KOFHEIHX6DPYW63PCL7PWY2", "length": 7407, "nlines": 85, "source_domain": "www.thejaffna.com", "title": "பெயரகராதி", "raw_content": "\nயாழ்ப்பாணம் > நூல்கள் > ஏனையவை > பெயரகராதி\nதிருத்தில்லை நீரோட்டக யமக வந்தாதி\nபதிப்பாசிரியர்: யாழ்ப்பாண நூல் கழகம்\nபெயரகராதி தமிழ் மொழியில் அகரவரிசையில் தொகுக்கப்பெற்ற முதலாவது அகராதி என்கின்ற பெருமையை உடையது. இவ்வகராதியில் ஏறத்தாள 58,500 சொற்கள்ள உள்ளன. இது சதுரகராதியினைவிட நான்கு மடங்கு அதிகமானது. இவ்வகராதியை தொகுத்தோர் சந்திரசேகர பண்டிதரும், சரவணமுத்துப் பிள்ளையவர்களுமாவார்கள்.\nஇதனை உடுவில் முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை சொல்லிய சிறப்புப் பாயிரத்திலிருந்து அறியலாம்\nதெல்லியம்பதியில்வரு நெல்லைநாதக்குரிசில் செய்தவமெனாவுதித்த சேனாதிராசகலை ஞானாதிராசனொடு தில்லையம்பலமகிபனாஞ் செந்தமிழ்ப்புலவனருள் சாமிநாதக்கலை ஞர் சேகரனுமாகமநிதிச் செழுமுதல் விநாயகன் றருவயிரமுத்தெனுந் திகழ்வடதமிழக்கலைக்கு\nவல்லவனுமெல்விமதியங்கியை நிகர்ப்பஒளி மன்னுதணையென்னவரவே வண்டமிழ்க்கலைகள் பலவிண்டசொற்றிறனினொடு பண்டுரைத்திடுநிகண்டும்மகிதலம்புகழுமகராதிபலவுங்கொண்டு மாற்றமயனீக்கவெண்ணி வள்ளலுயர் தெள்ளுதமிழ் வெள்ளைமுதலுள்ள பாவல்ல சந்திரசேகரன்\nமல்விலங்கினியவகராதியா அச்சிடைவகுத்தபின்வளங்குலாவு மலர்மகளுடன் றமிழ்சொல்கலைமகளுவந்தபதி மார்பினிற்குவளைமாலைவைத்தவன் வங்காளமுதவியாழ்ப்பாணம்வரைவளர்புகழ் படைத்த விருதன் வட்டாடன் முதல வீரட்டாவதானமு மதித்தறியவல்ல நிபுணன்\nசொல்விலங்காதுகவினிதிமழை பொழிந்திடுந் தூயதொருகாளமேகந் துளுவவேளாளருட் சாமிமுதலருளுமுத்துங்களெனும் வேதகிரியாஞ் சுந்தரக்கவிமதச் சிந்தூரநடந்துதுகள் சிந்திடக் காட்டி நீட்டிச் சோர்விலநுபந்தமுந்தந்தனனிதற்கிணை சொலத் தரையில் வேறுமுளதோ.\nஇவ்வகராதி மானிப்பாய அமெரிக்கன் மிசன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு யாழப்பாணம் நூல் கழகத்தாரால் 1842 இல் வெளியிடப்பட்டது.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news-------1246-6601413.htm", "date_download": "2021-01-15T23:11:38Z", "digest": "sha1:4JIQSRF5D7SEPEWA7YZOYN45JW4DZCBB", "length": 4888, "nlines": 101, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "பாஜகவும்... ஒவைசியும்... மதத்தால் மக்களை பிரிக்க முயற்சி... மேற்கு வங்க இமாம் கூட்டமைப்பு சாடல்..!", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தட்ச் தமிழ் - பாஜகவும்... ஒவைசியும்... மதத்தால் மக்களை பிரிக்க முயற்சி... மேற்கு வங்க இமாம் கூட்டமைப்பு சாடல்..\nபாஜகவும்... ஒவைசியும்... மதத்தால் மக்களை பிரிக்க முயற்சி... மேற்கு வங்க இமாம் கூட்டமைப்பு சாடல்..\nகொல்கத்தா: பாஜகவும், ஒவைசியும் மதத்தால் மக்களை பிளவுப்படுத்த முயற்சிப்பதாக மேற்கு வங்க மாநில இமாம் கூட்டமைப்பு சாடியுள்ளது. மேலும், ஒவைசி ஒன்றும் இஸ்லாமியர்களுக்கு காட் ஃபாதர் கிடையாது எனவும் அந்த அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமீன் கட்சி போட்டியிடுகிறது. இது பீகாரை போல்.\nபாஜகவும்... ஒவைசியும்... மதத்தால் மக்களை பிரிக்க முயற்சி... மேற்கு வங்க இமாம் கூட்டமைப்பு சாடல்..\nTags : பாஜகவும், ஒவைசியும், மதத்தால், மக்களை, பிரிக்க, முயற்சி, மேற்கு, வங்க, இமாம், கூட்டமைப்பு, சாடல்\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nஇந்தோனேசியாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 67 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் படுகாயம்\nகொரோனா தோற்றம்... ஆராய்ச்சியாளர்களை ஒரு வழியாக அனுமதித்த சீனா... ஆனால் ஹோட்டலைவிட்ட வெளியேற தடை\nகோவிஷீல்டு தடுப்பூசி அவரசகால பயன்பாட்டுக்கு நேபாளம் ஒப்புதல்\nகென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் நாளை பொங்கல் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/idhu-enna-maayam-movie-audio-launch-photos/idhu-enna-maayam-audio-stills-035/", "date_download": "2021-01-15T23:54:18Z", "digest": "sha1:EEBFUI2RAAR43SMF2DIV4U46SO66PHC3", "length": 3482, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "idhu enna maayam audio stills 035 - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.tamilnews.com/2018/09/15/vignesh-sivan-vinayagar-sathurthi-posi-viral/", "date_download": "2021-01-15T23:48:36Z", "digest": "sha1:ZPBI73F2EIC6PH636HSUE33J2LSAVKUT", "length": 43074, "nlines": 416, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil gossip news: Vignesh sivan vinayagar sathurthi posi viral", "raw_content": "\nநயனுடன் இப்போதைக்கு கல்யாணம் இல்லையாம்… விநாயகர் சதுர்த்தியில் இவர் போட்ட பதிவை பாருங்க…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nநயனுடன் இப்போதைக்கு கல்யாணம் இல்லையாம்… விநாயகர் சதுர்த்தியில் இவர் போட்ட பதிவை பாருங்க…\nகாதலர்களான நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் எடுத்த செல்ஃபி வைரலாகியுள்ளது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று செல்ஃபி எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நயனுடன் ஒரு செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். Vignesh sivan vinayagar sathurthi posi viral\nஇன்ஸ்டாகிராமில் நயனுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியை வெளியிட்டதுடன் விக்னேஷ் சிவன், டுவிட்டரில் விநாயகர் சிலை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை பார்த்த ரசிகர்களோ சூப்பர் சார், தலைவியை சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள். கைவிட்டுவிடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபடங்களில் ஹீரோ அளவுக்கு தில்லாக நடிக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இருக்கும்போது மட்டும் அவரிடம் அந்த வீரம் இல்லை நாணம் மட்டுமே உள்ளது. அந்த நயன்தாரா தானா இது என்று வியக்கும் வகையில் உள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமுதல் சீசன் ஆரவின் குரலை கேட்டு செம என்று சொல்லும் அளவுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் மொக்கை\nபிக்பாஸின் வெற்றியாளர் இவர் என பதிவிட்ட ஓவியா… கலக்கத்தில் ஓவியாவின் ரசிகர்கள்\nஅன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்\nபிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…\nமன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க\nகமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்\nஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே\nபிக்பாஸ் முதல் சீசன் வெற்றியாளரான ஆரவ் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா கேக் மூலம் போட்டியாளர்களுக்கு கொடுத்த சர்ப்பிரைஸ்\n“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு\nஇளைஞன் செய்த செயலால் உணர்ச்சி வசப்பட்ட நடிகை, செய்ததை கொஞ்சம் இங்க பாருங்க…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சை���ில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , கால்பந்து ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் க���ட்டிய அர்ஜுன்\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவ�� நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஇளைஞன் செய்த செயலால் உணர்ச்சி வசப்பட்ட நடிகை, செய்ததை கொஞ்சம் இங்க பாருங்க…\n“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972730/amp", "date_download": "2021-01-16T00:13:45Z", "digest": "sha1:IQ5ZBBAJGNFHOPUYCYQVKSSFW6X2LLZK", "length": 10754, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் | Dinakaran", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்\nதிருச்சி, டிச.5: உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என திருச்சி கலெக்டரிடம் அனைத்து கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர். இதில் கையெழுத்திட அதிமுகவும், பா.ஜவும் மறுத்து விட்டது.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. தேர்தல் பற்றிய அறிவிப்பு 2ம் தேதி வெளியானதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் தெரிவிக்க திருச்சி கலெக்டர் சிவராசு அனைத்து கட்சி நிர்வாகிகளுடான ஆலோசனை கட்டத்தை நேற்று நடத்தினார். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூ, தேமுதிக, பா.ஜ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.கூட்டம் தொடங்கியதும், கலெக்டர் சிவராசு அனைவரும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு தரவேண்டும். தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். தேர்தல் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள், இரண்டு கட்ட தேர்தல் கூடாது. ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். அதுவும் மாநகரம், ஊரகம் என அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக மேற்கண்ட கட்சியினர் ஒரு மனு எழுதி கையெழுத்திட்டு கலெக்டரிடம் கொடுத்தனர்.\nஇந்த மனுவில் கையெழுத்திடும்படி அதிமுக, பா.ஜ. சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகளிடம் கேட்டனர். அதற்கு அதிமுகவினர், நாங்கள்தான் தேர்தல் நடத்துகிறோம். பின்னர் எப்படி நாங்கள் இதில் கையெழுத்து போடுவோம் என்று கையெழுத்து போட மறுத்துவிட்டனர்.தேர்தல் ஆணையம் தனி அமைப்பு அவர்கள்தான் தேர்தல் நடத்துகிறார்கள். இதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள். நீங்கள்(அதிமுக) நாங்கள் தான் தேர்தல் நடத்துகிறோம் என கூறுகிறீர்கள் என மற்ற கட்சியினர் கேட்டனர். அதற்கு அதிமுக நிர்வாகி பதில் ஏதும் கூறவில்லை. கையெழுத்தும் போட மறுத்து விட்டனர். பா.ஜ.வினரும் கையெழுத்து போட மறுத்துவிட்டனர்.\nகல்லணைக்கு வரும் 3,509 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு\nவீராணம் ஏரிக்கு செல்கிறது பெண்ணிடம் தங்க செயினை பறித்த வாலிபர்கள் 4 மணி நேரத்தில் கைது\nதோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம்\nபொங்கல் தொகுப்பு வழங்கக்கோரி சிஐடியூ ஆட்டோ டிரைவர்கள் பொங்கல் வைத்து போராட்டம்\nவீட்டுச்சுவர் இடிந்து முதியவர் காயம்\n10,008 வடைமாலை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்\nகுழாயில் பழுது இன்று குடிநீர் விநியோகம் கட்\nதிருச்சியில் விடிய விடிய தொடர் மழை பனி காலத்திலும் தொடர்கிறது மாவட்டம் முழுவதும் 109.30 மி.மீ., மழை பதிவு\nரத்தின கிரீடத்தில் ரங்க நாச்சியார் பொதுமக்கள் குறைதீர் முகாமில் 260 கோரிக்கை மனுக்கள் குவிந்தன\nசமத்துவ பொங்கல் விழா பொங்கல் பண்டிகை நெரிசலை தவிர்க்க திருச்சி மன்னார்புரத்தில் தற்காலிக பஸ் நிலையம்\nமாநகர கமிஷனர் தகவல் கூத்தைப்பாரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்\nஅஞ்சல் துறை எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகலெக்டரிடம் மக்கள் மனு ரங்கம் உபய மண்டபத்தில் முதியவர் மர்மசாவு\nவரி விளம்பரங்கள் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.71.42 லட்சம் உண்டியல் காணிக்கை\nமுசிறி அருகே சேவல் சண்டை நடத்தியவர் கைது\n3 பைக்குகள் பறிமுதல் கொடி கம்பம் உடைப்பு திருவெறும்பூர் டிஎஸ்பியிடம் பாஜகவினர் புகார் மனு\nபக்கவாட்டில் சாய்ந்த லோடு லாரி தீராத வயிற்றுவலியால் புது மணப்பெண் தற்கொலை\nஅதிக தொகுதிகள் கொடுக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி செட்டியார்கள் பேரவை முடிவு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்\nவேலையில்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/will-bury-alive-those-who-are-against-modi/", "date_download": "2021-01-15T23:57:52Z", "digest": "sha1:4IAC7WZTDHKRSWAJDYBCB45X4K4ZLFZY", "length": 10071, "nlines": 102, "source_domain": "newstamil.in", "title": "மோடிக்கு எதிராக பேசினால் உயிருடன் எரிக்கப்படுவீர்கள் - பாஜ., அமைச்சர் - Newstamil.in", "raw_content": "\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nநடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை\nஇந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்\nHome / NEWS / மோடிக்கு எதிராக பேசினால் உயிருடன் எரிக்கப்படுவீர்கள் – பாஜ., அமைச்சர்\nமோடிக்கு எதிராக பேசினால் உயிருடன் எரிக்கப்படுவீர்கள் – பாஜ., அமைச்சர்\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராகப் பேசினால் உயிருடன் எரிக்க வேண்டும் என உத்தரபிரதேச அமைச்சர் ராகுராஜ் சிங் பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் அம்மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் தலைமையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான பிரசாரம் கூட்டம் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் அம்மாநில துணைமுதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா பங்கேற்றார். அப்போது பேசிய அமைச்சர் ரகுராஜ் சிங், ஒரு சதவீத மக்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கின்றனர். அவர்கள் எங்கள் வரிகளில் சாப்பிட்டு விட்டு எங்கள் தலைவர்களுக்கு எதிராகவே கோஷங்கள் எழுப்புகின்றனர். அப்படி பேசியவர்கள் உயிருடம்ன் எரிக்கப்படுவீர்கள், இந்த நாடு அனைத்து ஹிந்து மக்களுக்கும் சொந்தமானது. என பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nநடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை\nஇந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்\nசித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது\nகமலுக்கு 'டார்ச் லைட்' இல்லை\nதளபதி 65 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n← வில்சன் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது – கேரள போலீஸ்\nகிராமத்து கதையில் விஜய்: பாண்டிராஜ் இயக்கம்\nபள்ளி பஸ் விபத்தில் 6 மாணவர்கள் காயமடைந்தனர்\n‘பல பெண்களை கர்ப்பமாகியுள்ளார்’ – பிரபல நடிகர் பற்றி ஶ்ரீரெட்டி பகீர் புகார்\nகந்து வட்டி ரஜினி – ரஜினிகாந்த் வட்டித் தொழிலில் ஈடுபட்டாரா\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nSHARE THIS நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்�� சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/11/13/agandhai-aadhavan-ve-suresh/", "date_download": "2021-01-16T00:36:07Z", "digest": "sha1:YMUMI2JAIIMDD2Q6X4GPXA76WJBSWTGI", "length": 51787, "nlines": 131, "source_domain": "padhaakai.com", "title": "‘அகந்தை’ – ஆதவன் சிறுகதை குறித்து | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜனவரி 2021\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – நவம்பர் 2020\nபதாகை – டிசம்பர் 2020\n‘அகந்தை’ – ஆதவன் சிறுகதை குறித்து\n“ஒரு கலைஞன் தன் சாதனைகளின் கூறுகளை உணர்ந்து, அது குறித்து நியாயமான கர்வம் கொள்வதில் தவறில்லைதான். அதே சமயத்தில், தன் சாதனையின் பரிமாணங்கள் குறித்த பூதாகரமான பிரக்ஞையும் அவனுக்கு நல்லதில்லை. இந்தப் பிரக்ஞையின் பளு இல்லாத வரையில்தான் பணிவுடன், யதேச்சையான, இளமையான, ஒரு மனப்பாங்குடன் அவன் தன் கலையைப் பயிலவும் பேணவும் முடியும்”\nமேற்காணும் வரிகள் ஆதவனின் ‘அகந்தை,’ சிறுகதையில் வருபவை. ஒரு கலைஞன் பயிலும் கலை, ரசிகர்கள் அவனைக் ஏற்றுக் கொள்வதில் முழுமை அடைகிறது. ஆனால் அந்தக் கலைஞன் எம்மாதிரியான பாராட்டுகளை விரும்பி ஏற்கிறான் தன் கலையின் எல்லா நுணுக்கங்களையும் புரிந்து கொண்ட ஞானம் மிக்க சிலரின் பாராட்டா, அல்லது அவனது பிராபல்யத்தின் காரணமாக ஒரு மந்தைத்தனத்தோடு குவிக்கப்படும் வெற்றுப் புகழ் மொழிகளா தன் கலையின் எல்லா நுணுக்கங்களையும் புரிந்து கொண்ட ஞானம் மிக்க சிலரின் பாராட்டா, அல்லது அவனது பிராபல்யத்தின் காரணமாக ஒரு மந்தைத்தனத்தோடு குவிக்கப்படும் வெற்றுப் புகழ் மொழிகளா அல்லது இரண்டுமே ஒரு நல்ல கலைஞனுக்குத் தேவைப்படுமோ\nஇந்தக் கேள்விதான் ஆதவனின் ‘அகந்தை,’ சிறுகதையின் அடிப்படை என்று சொல்லலாம். மத்திய அரசு அளிக்கும் விருது ஒன்றினைப் பெற்றது முன்னிட்டு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் வெங்கடேஸ்வரனுக்கு பாராட்டு விழா. அவரது பிரதான சிஷ்யன் கல்யாணமும் ஒரு பேச்சாளர். தன் முறை வரும்போது, அவரின் கலையைப் பற்றிய தன் நுணுக்கமான அவதானிப்புகளை- அவர் பாடும் முறையின் தனித்துவத்தை, இதுவரை எவரும் தொட்டுப் பேசியிராத சில தனித்த அம்சங்களை, விரிவாக எடுத்துரைத்துப் பாராட்டக் காத்திருக்கிறான். ஆனால் அதற்கு முன் மேடையில், அந்த ஊரின் கலெக்டர் பேசுகிற��ர். இசை ரசனை ஏதுமற்ற, வழக்கமான, அரசு அதிகாரிக்குரிய தோரணையோடு ஆற்றப்படும் உரை, மேலும் அதையடுத்து இன்னும் சில சமத்காரமான உள்ளீடற்ற பேச்சுக்கள் என்று போய்க் கொண்டிருக்கிறது. இந்த வெற்று உரைகளை வெங்கடேஸ்வரன் கிண்டலாகவே அணுகி, மேடையிலிருந்தாலும் தன்னிடம் கண்ஜாடையில், குறும்புச் சிரிப்பில் அதிருப்தியைப் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்த்திருக்கும் அவனுக்கு வெங்கடேஸ்வரன் அந்த உரைகளை ரசித்து அமர்ந்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. கடைசியில் உங்களுக்கும் இதுதான் வேண்டியிருக்கிறது என்று வெறுப்போடு நினைத்துக் கொள்கிறான்.\nஅவனது முறை வரும்போது, தான் தயாரித்து வந்ததைப் பேசாமல் அவர் எப்படி எவ்வளவு எளிமையானவர், தன்னைப் போன்றவர்களின் முட்டாள்தனத்தையெல்லாம் எப்படி மன்னித்து அருள்பவர் என்றெல்லாம் ஒரு விதூஷக வேஷம் கட்டிப் பேசுகிறான். கூட்டம் ஆரவாரிக்கிறது. வெங்கடேஸ்வரன் அகந்தை கொண்டு விட்டதாகவே நினைக்கிறான். தான் அங்கு உதாசீனப்படுத்தப்பட்டதாகவும் உணர்கிறான். வெறுப்போடு வீடு திரும்பியவன், பிறகு வெங்கடேஸ்வரன் வீட்டுக்குப் போவதையே பல நாட்களாக தவிர்க்கிறான்.\nஅவருக்குத் தன் வித்தையைப் பற்றிய அகந்தையும் புகழில் ஆசையும் வந்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறான். அப்போது ஒருநாள் வெங்கடேஸ்வரன் பாடிய ஒரு பழைய கச்சேரியை வானொலியில் கேட்டு மனமுருகி, தரையில் அமர்ந்து அந்த ‘ராம பக்தி சாம்ராஜ்யம்‘ கீர்த்தனையைப் பாடுகிறான். மனம் நிர்மலமானதைப் போல் இருக்கிறது.\nஅடுத்த நாள் அவன் அதுவரை அறியாத ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, நேற்று அவன் பாடிய கீர்த்தனையை வெகுவாகப் பாராட்டி, பாட்டில் இருந்த நுணுக்கங்களைக் குறித்து விரிவாக உரையாடுகிறார். அவன் வீட்டின் மாடியில் குடியிருப்பவர் அவர். பின் இந்தப் பழக்கம் தொடர்கிறது. அவருக்காக இவன் பாடுகிறான். நுணுக்கமான அவரது அவதானிப்புகளுக்கு ஈடு கொடுப்பதற்காக ஒவ்வொரு நாளும் மேலும் நுணுக்கங்களுக்காக முயன்று என்று போகிறது நாட்கள்-, ஆனால் ஒரு கட்டத்தில் அவரது நுட்பமான அவதானிப்புகளும் ரசனையும் அவனுக்குச் சலிக்கத் தொடங்குகிறது. அவரைத் தவிர்க்கத் தொடங்குகிறான்.\nஅப்போதுதான் மேலே மேற்கோளில் சொன்ன அந்தச் சிந்தனை தோன்றுகிறது அவன் மனதில். அந்த ரச��கர் தனக்கு, தன் பாடும் திறன் மீது, பூதாகாரமான ஒரு பிரக்ஞையை உருவாக்கித் தன் கலை அப்பியாசத்துக்கு தடையாவதாகத் தோன்றும் அதே சமயம், வெங்கடேஸ்வரனின் நினைப்பும் வருகிறது கல்யாணத்துக்கு. நுணுக்கமான ரசனை வெளிப்பாடுகளால் தன் கலை குறித்த பூதாகரமான பிரக்ஞையை மறைக்க அல்லது தவிர்க்கத்தான் அன்று அவர் பல வெற்று உரைகளை ரசித்தாரோ அல்லது, அவற்றை ரசிப்பது போலக் காட்டிக் கொண்டாரோ, என்று நினைக்கும்போதே அப்படித்தான் என்று தோன்றுகிறது அவனுக்கு.\nஇசையின் நுணுக்கங்களை அறியாத எளிய பாமர ரசிகர்களை ஊக்குவித்து தன்னை அவர் உதாசீனப்படுத்தியதாகக் கருதியதும் தவறோ என நினைக்கிறான் அவன். மாறாக, நுட்பமான ரசிகர்களின் மதிப்பீடுகளினால் தன் கலைக்கு ஏற்படும் இடையூறுகளை உணர்ந்துதான் எளிமையான ரசிகர்களை நோக்கி ஓடியிருக்கிறார் அவர் எனவும் நினைக்கிறான். மறுநாளே மனைவி குழந்தையுடன் வெங்கடேஸ்வரனைச் சந்திக்க அவர் வீட்டுக்குப் போகிறான். இப்படி முடிகிறது கதை.\nஆதவனின் பெரும்பாலான கதைகளைப் போலவே இதிலும் மனித வாழ்வின் தவிர்க்கவியலா புற காரணிகள், சம்பவங்கள் உருவாக்கும் பாதிப்பைவிட, மனநிலைகளின் முரண்கள் உருவாக்கும் பாதிப்புகளே அலசப்பட்டிருக்கிறது. இதில் ஒரு கலைஞன், இன்னொரு கலைஞனின் மனநிலையை தனது சுய அனுபவத்தின் மூலமாக ஏற்படும் ஒரு திறப்பின் வழியாக புரிந்து கொள்வது விவரிக்கப்படுகிறது. ஒரு கலைஞனுக்கு உவப்பளிப்பது என்ன என்ற கேள்வியும் விவாதிக்கப்படுகிறது. இன்னொரு கோணத்தில், கலை குறித்தான அவதானிப்புகள், விமரிசனங்கள் கலைஞனின் மீது ஏற்படுத்தும் பாதிப்பையும் விவாதிப்பதாகப் பார்க்கலாம். அவை பாராட்டாக இருந்தாலும், குறை கூறலாக இருந்தாலும், அதில் நுணுக்கங்கள் மேலிட மேலிட ஒரு கலைஞனுக்கு மகிழ்ச்சியைவிட, ஒருவித இறுக்கத்தையே (Discomfort) ஏற்படுத்துவதை சிலரிடத்தில் கவனித்திருக்கிறேன். முக்கியமாக, இந்தக் கதையில் வருவதைப் போல், இசைக்கலைஞர்களிடம் அதை மிகத் தெளிவாகப் பார்க்கலாம்.\nஇசையமைப்பாளர் எம்.எஸ்.வி ஒரு தொலைக்காட்சி தொடரில் மிக விரிவாக நேர்காணல் செய்யப்பட்டார். அவரது இசையமைக்கும் முறையும், ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு ராகத்தை தேர்ந்தெடுக்கும் காரணத்தையும் விளக்கும்படி கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர் நேரடியா�� பதில் சொல்லவேயில்லை. சற்றே கூச்சத்துடன், அது அப்படி வந்தது அப்படி பண்ணினேன், என்பது போன்ற மிக எளிமையான ஒரு வரி பதில்களாலேயே அந்தக் கேள்விகளை எதிர்கொண்டார். கிரிக்கெட் ஆட்டத்தில்கூட, கபில்தேவ் போன்றவர்கள் தம் திறமைகளைக் குறித்த நுணுக்கமான கேள்விகளை தவிர்த்து விடுவதையே கண்டிருக்கிறேன். A Genius can never explain his genius என்று அந்த நேர்காணல்களை காணும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்.\nஆனால் இந்தச் சிறுகதை வேறொரு கோணத்தை திறக்கிறது. தன் படைப்பின் நுணுக்கங்களை விவாதிப்பதை ஓரளவுக்கு மேல் ஒரு கலைஞனால் விரும்ப முடியாதோ என்ற கேள்வியை முன் வைக்கிறது. அதே போல ஒரு ரசிகனுக்கு ஏற்படக்கூடிய, தன் ரசனையின் நுட்பத்தின் மேன்மை குறித்த ஒரு பெருமிதத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. உதாரணமாக, வெங்கடேஸ்வரனின் போக்கு குறித்து தொடர்ந்து சிந்திக்கும் கல்யாணம், ஒரு கட்டத்தில், மேன்மையான, நுட்பமான ரசிகன், சமரசமற்ற கலைஞனை மட்டுமே கொண்டாடுபவன் என்ற அகந்தை தனக்குத்தான் இருக்கிறதோ என்றே நினைக்கிறான்.\nகூடுதலாக, ஆதவனின் நகைச்சுவை உணர்வுமிக்க அவதானிப்புகள்- அந்தப் பாராட்டு விழாவில் கலெக்டர் பேசி முடித்தவுடன் பேச வருபவர்களுக்கு, விழா நாயகரைப் பாராட்டுவதன் கூடவே, நமது கலெக்டர் அய்யா சொன்னது போல என்றோ, கலெக்டர் அய்யா அழகாகச் சொன்னார்கள் என்றோ கலெக்டர் பேச்சையும் பாராட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது, நீதிபதி, தலைமை ஆசிரியர் ஆகியோர் தத்தம் தொழிற் கோணத்திலேயே பாராட்டுவது போன்ற இடங்களும்- குறிப்பாக, வெங்கடேஸ்வரனின் மனைவி குறித்த கல்யாணத்தின் மனைவியின் கூர்மையான அவதானிப்புகளும்- என்று பல விஷயங்களை ரசித்துப் படிக்கக்கூடிய சிறுகதை, ‘அகந்தை’\nPosted in எழுத்து, கட்டுரை, வெ. சுரேஷ் and tagged ஆதவன், ஆதவன் சிறுகதைகள், கட்டுரை, வெ. சுரேஷ் on November 13, 2016 by பதாகை. 2 Comments\nPingback: ஆதவன் சிறுகதைகள் – வெ. சுரேஷ் அறிமுகம் | பதாகை\nPingback: ஆதவன் சிறுகதைகள் – சில குறிப்புகள் | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன��� (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (14) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,638) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (3) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (75) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (27) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (626) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (53) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (424) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) ச���ரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (30) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (2) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஷீலா சிவக்குமார் on மாமருந்து – ஐ.கிருத்திகா…\njananesan on மாமருந்து – ஐ.கிருத்திகா…\nkurinchimalar on சிதை வளர் மாற்றம் – மாலத…\njananesan on சிறிய மனிதரின் உலகம் – ஸ…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nபதாகை - ஜனவரி 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nமாமருந்து - ஐ.கிருத்திகா சிறுகதை\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nசிதை வளர் மாற்றம் - மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nயூவின் அழகிய யுவதி - சீனக் கவிதையின் மொழிபெயர்ப்பு - ந.சந்திரக்குமார்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப��பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் ���ாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nதாத்தாவும் பேரனும் – பாவண்ணன் கட்டுரை\nமாமருந்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nசிதிலம் – ஸிந்துஜா சிறுகதை\nநந்தி – காஸ்மிக் தூசி கவிதை\nஒலிக்காத உடல் – இரா.கவியரசு கவிதைகள்\nஉரையாட வரும் எந்திர இரவு, கடலில் கலக்கும் கவிதை – நந்தாகுமாரன் கவிதைகள்\nஇனி – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nநிழலைத் தின்னும் பூனை – ஹரீஷ் கண்பத் சிறுகதை\nநிழற்குடை – கமலதேவி சிறுகதை\nசிறிய மனிதரின் உலகம் – ஸிந்துஜா சிறுகதை\nஒரு ஊழியனின் மனசாட்சி – உஷாதீபன் சிறுகதை\nகாணாமல் போன சுருட்டு – நித்யாஹரி சிறுகதை\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-9280/", "date_download": "2021-01-16T00:32:29Z", "digest": "sha1:2CWEPIC246QWSULUB34CPNFYH2DPU5KZ", "length": 2736, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "வேயங்கொட பொலிஸ் பிரிவிற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nவேயங்கொட பொலிஸ் பிரிவிற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு\nவேயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளது..\nபொத்துவில் பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீதான தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை : எம்.எஸ்.அப்துல் வாசித்..\nமன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; நியாயம் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு ரிஷாட் எம்.பி கடிதம்\nநாட்டில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் PCR செய்ய அரசாங்கம் தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-15T23:56:09Z", "digest": "sha1:MAZSZR5RAPHHBST6HMYVS6JKER6GBI5S", "length": 1581, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "தென் மாகாண ஆளுநர் Archives - FAST NEWS", "raw_content": "\nTag: தென் மாகாண ஆளுநர்\nநாளை மற்றும் நாளை மறுதினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளும் நாளை(26) மற்றும் நாளை மறுதினமும்(27) மூடப்படவுள்ளதாக தென் மாகாண ஆளுநர் ... மேலும்\nதரம் 5 : பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு\nதனிமைப்படுத்த சில பகுதிகள் விடுவிப்பு\nகொரோனா : மேலும் 4 பேர் பலி\nASPI 7000 புள்ளிகளை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-01-15T23:01:07Z", "digest": "sha1:TNUFJYTD4HS6PYOYUDHJT2Y3FQRV3P7I", "length": 1717, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "நிமல் சிறிபால டிசில்வா Archives - FAST NEWS", "raw_content": "\nTag: நிமல் சிறிபால டிசில்வா\nபுகையிரத பாதுகாப்பு அதிகாரிகளது உடையில் மாற்றம்…\nபுகையிரத பாதுகாப்பு அதிகாரிகளை சிவில் உடைகளில் சேவையில் ஈடுபடுமாறு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா ஆலோசனை வழங்கியுள்ளார். பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் புகையிரத சேவையின் ... மேலும்\nதரம் 5 : பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு\nதனிமைப்படுத்த சில பகுதிகள் விடுவிப்பு\nகொரோனா : மேலும் 4 பேர் பலி\nASPI 7000 புள்ளிகளை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/7000-people-affected-corona-in-india-within-one-day-vaiju-295783.html", "date_download": "2021-01-15T23:52:14Z", "digest": "sha1:VNLHSMZGW7PZTVCG4G7MI5PADVHJ3RI5", "length": 9866, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவில் ஒரே நாளில் 7000 பேருக்கு கொரோனா | 7000 people affected corona in india within one day– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nஇதுவரை இல்லாதது... ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 7097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஒரே நாளில் 150 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. மகாராஷ்டிராவில் மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது. அங்கு உயிரிழப்பு 1635 ஆக அதிகரித்துள்ளது.\nமகாராஷ்டிராவின் வீட்டு வசதித்துறை அமைச்சரான ஜிதேந்திர அவாத்திற்கு ஏற்கெனவே கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவானிற்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால், உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 11-ம் இடத்திலிருந்து, 10-ம் இடத்திற்கு சென்றது.\nஈரானை விட இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் இதுவரை 57, 605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகாவல்துறையின் தடையை மீறி ஜோராக நடைபெற்ற சேவல் சண்டை..\nபொங்கல் பண்டிகை : உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை\nதமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதடுப்பூசி போடும் பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nமக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nஇதுவரை இல்லாதது... ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகொரோனா தோன்றல் குறித்து உலகசுகாதார அமைப்பு விசாரணை... சீனா சென்ற 10 பேர் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு\nகொரோனா தடுப்பூசிக்கு தயாராகும் இந்தியா.. தடுப்பு மருந்துக்கான ரிஜிஸ்ட்ரேஷன் மற்றும் விலைகுறித்த விவரங்கள் இதோ..\nகொரோனா தடுப்பூசிக்காக அரசியல் தலைவர்கள் வரிசைமுறையை மீற வேண்டாம்: பிரதமர் மோடி எச்சரிக்கை\nவெள்ளை சேலை கட்டி பொங்கல் விழா... ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி... விவசாயிகள் வேதனை\nஇந்தியில் ரீமேக்காகும் விஜயின் மாஸ்டர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2499:2008-08-03-19-16-15&catid=118&Itemid=245", "date_download": "2021-01-15T23:16:59Z", "digest": "sha1:UUHGVVHZECWFB53F4ZT7TFOEVQBCZW4A", "length": 10218, "nlines": 136, "source_domain": "tamilcircle.net", "title": "மழைக்கால ��ைரஸ்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாய்ப் பிரிவு: அறிவுக் களஞ்சியம்\nவெளியிடப்பட்டது: 03 ஆகஸ்ட் 2008\nகோடை காலத்தை காட்டிலும் குளிர், மழை காலத்தில் உடலை பேணி காப்பதில் அதிக அக்கறை கொள்வது அவசியம். மழை காலத்தில் எளிதில் \"வைரஸ்' கிருமிகள் உணவு, குடிநீர் மூலம் உடலுக்குள் புகுந்து தொல்லைக்கு உள்ளாக்குகிறது. இதில் இருந்து நம்மையும், குழந்தைகளையும் காத்து கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியம்.\nசுற்றுப்புறத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும்.\nசாலையோர கடைகளில் \"ஈ' மொய்க்கும் தின்பண்டங்களை குழந்தைகள் வாங்கி சாப்பிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.\nகுழந்தைகளுக்கு தேவையான \"ஸ்நாக்ஸ்' வகைகளை வீட்டில் செய்தும், தரமான கடைகளில் வாங்கி கொடுத்து அனுப் புவதும் நலம்.\nசுத்தமில்லாத குடிநீரில் தயாரிக்கப்படும் ஐஸ் வகைகளை குழந்தைகள் சாப்பிடாமல் பெற்றோர் பார்த்து கொள்ளவது அவசியம்.\nகொட்டும் மழையில் குழந்தைகள் நனைவதன் மூலம் ஜுரம் எளிதில் தொற்றி கொள்ளும். எனவே, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது குடை அல்லது \"ரெயின் கோட்' கொடுத்து அனுப்பலாம்.\nபள்ளி முடிந்து வீடு திரும்பும் போது சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரில் குழந்தைகள் குதித்து விளையாடி வருவர். அதேபோல, பள்ளி மைதானத்தில் தேங்கியுள்ள மழை தண்ணீரிலும் குழந்தைகள் விளையாடுவர். அவ்வாறு மழை நீரில் குழந்தைகள் விளையாடுவதால் நோய் தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து பெற்றோர் அறிவுரை அளிக்க வேண்டும்.\nமழைக் காலத்தில்சளி, காய்ச்சல், தொண்டை சம்பந்தமான பிரச்னை, சைனஸ் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.குழந்தைகளை இந்த நோய்கள் எளிதில் தாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளுக்கு வைட்டமின் உணவுகளை வழங்கி, மழைக்கால நோய்களில் இருந்து பெற்றோர் பாதுகாத்து கொள்ளலாம்.\n. வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்காமலும், பிளாஸ்டிக் டப்பா, உரல், கொட்டாங்குச்சி போன்றவற்றில் மழை நீர் தேங்காமலும் பார்த்து கொள்ள வேண்டும்.\nநீரில் சிக்குன் குனியா நோய் கிருமியை பரப்பும் \"இடிஸ்' கொசு வகைகள் அதிக உற்பத்தியாகிறது. எனவே, சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காப்பதில் அதிக அக்கறை செலுத்துவது உடல் நலத்துக்கு நலம்.\nதெருக்களில் உள்ள குப்பை தொட்டி, ���ாக்கடை அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சுகாதார நல அலுவலக அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி, சுத்தமாக வைத்து கொள்வதால் தொற்று நோய் கிருமி அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.\nவீடுகளில் கிணறு உள்ளவர்கள் மாநகராட்சியில் உள்ள மலேரியா டிபார்ட் மென்ட் அலுவலர்களை தொடர்பு கொண்டு மருந்து தண்ணீர் வாங்கி ஊற்றி கொள்ளலாம்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Birkirkara", "date_download": "2021-01-16T01:03:17Z", "digest": "sha1:3LZFGSPLBTR3472KU2ECPQF5FDKD4S2O", "length": 6245, "nlines": 102, "source_domain": "time.is", "title": "Birkirkara, மால்டா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nBirkirkara, மால்டா இன் தற்பாதைய நேரம்\nசனி, தை 16, 2021, கிழமை 2\nசூரியன்: ↑ 07:11 ↓ 17:13 (10ம 1நி) மேலதிக தகவல்\nBirkirkara பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nBirkirkara இன் நேரத்தை நிலையாக்கு\nBirkirkara சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 1நி\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 35.897. தீர்க்கரேகை: 14.461\nBirkirkara இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nமால்டா இலுள்ள 10 இடங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/79.html", "date_download": "2021-01-16T00:23:49Z", "digest": "sha1:DS2WPIBYQ3O4FSZ6I5W6TEDC3MNPNJGM", "length": 3888, "nlines": 28, "source_domain": "www.flashnews.lk", "title": "ஊரடங்கு சட்டத்தை மீறிய 79 பேர் கைது", "raw_content": "\nஊரடங்கு சட்டத்தை மீறிய 79 பேர் கைது\nகம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்ற���்சாட்டில் இதுவரை 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைய, 18 மோட்டார் சைக்கில்கள் மற்றும் முச்சக்கர வண்டியொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு கலை உலகம் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnbyself.com/2013/12/8.html", "date_download": "2021-01-16T00:00:10Z", "digest": "sha1:E6TPHUCCATTHZDTMGCKXSMPM3YZUWGBY", "length": 15743, "nlines": 480, "source_domain": "www.learnbyself.com", "title": "தேர்ச்சி 8: வலைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவற்றை செயற்திறனுள்ள வகையில் தொடர்பாடல் செய்வதற்காக பரிமாற்றத்தினதும் கணினி பணிப்பின்னல் / வலைப்பின்னலினதும் பயன்பாட்டை ஆராய்வார்(Data communication and Network) - A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதரம் 5 புலமைப் பரீட்சை\nHome A/L ICT A/L ICT பாடத்திட்டம் Competency 8 தேர்ச்சி 8: வலைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவற்றை செயற்திறனுள்ள வகையில் தொடர்பாடல் செய்வதற்காக பரிமாற்றத்தினதும் கணினி பணிப்பின்னல் / வலைப்பின்னலினதும் பயன்பாட்டை ஆராய்வார்(Data communication and Network)\nதேர்ச்சி 8: வலைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவற்றை செயற்திறனுள்ள வகையில் தொடர்பாடல் செய்வதற்காக பரிமாற்றத்தினதும் கணினி பணிப்பின்னல் / வலைப்பின்னலினதும் பயன்பாட்டை ஆராய்வார்(Data communication and Network)\n8.1 தர்க்கரீதியான உபகரணங்களைப் பாவித்து தொடர்பாடலுக்கான ஓர் கற்பனை வடிவமைப்பை உருவாக்குவார்.\n8.2 நவீன தொடர்பாடல் முறையுடன் தற்காலதொழில்னுட்பங்களின் தேவையினை ஆராய்வதற்கு கைமுறை தொடர்பாடல் முறைகளின் ஒற்றுமை, வேற்ற��மைகளைக் நுணுகி ஆய்வார்.\n8.3 செயற்றிறனுள்ள தொடர்ப்பாடலுக்காக தரவு பரப்பும் முறைகளைக் கண்டாய்வார்.\n8.4 ஊடக பங்கீட்டிற்காக பன்மையாக்கும்நுணுக்கங்களை ஆராய்வார்\n8.5 தரவு தொடர்ப்பாடலுக்காக மிகப் பொருத்தமான பரப்பி ஊடகத்தை தெரிவு செய்வார்.\n8.6 தரவுப்பரிமாற்றத்தின் தரத்தையும் செயலாற்றுத்திறனையும் விருத்தி செய்வதற்கு பரிமாற்ற இடையுறுகளை ஆராய்வார்.\n8.7 கணினி வலைப்பின்னல்களின் நன்மை தீமைகளைஒப்பீடு செய்வார்.\n8.8 வெவேறுபட்ட தேவைகளுக்கும் சூழல்நிபந்தனைகளுக்கும் ஏற்றவாறு கணினி வலைப்பின்னலின் வகை(Type), அணைவு (Topology), மாதிரிகள் (Module) என்பவற்றை தெரிவு செய்வார்.\n8.9 வலைப்பின்னலுக்கான ஒரு மேற்கோள் மாதிரி (Reference Model) யாக திறந்த முறைகள் இடைத்தொடர்பு (OSI) அடுக்கப்பட்ட உடன்படு நெறிமுறை (Protocol) வடிவமைப்பைப் பாவிப்பார்\n8.10 பணிப்பின்னலில் பாவிக்கப்படுகின்ற உடன்படுநெறிமுறைகளையும் அடிப்படை உபகரணங்களையும்ஆராய்வார்\n8.11 வாடிக்கையாளர் சேவையக (Client server ) கணிப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை ஆராய்வார்\n8.12 வலைப்பின்னல்களில் பாவிக்கப்படும் முகவரியிடும் முறைகளை ஆராய்வார்.\n8.13 இணைய மற்றும் உலகளாவிய வலை என்பவற்றின் கட்டமைப்பு தொழில்நுட்பத்தையும் அதன் சேவைகளையும் ஆராய்வார்.\n8.14 கணினி பணிப்பின்னலுக்கு தீங்கிழைக்கக்கூடிய அச்சுறுத்தல்களையும் தாக்கங்களையும் பற்றி ஆராய்வார்\n8.15 செவ்வனே இயக்குவதையும் பாதுகாப்பையும் உறுதிசெய்து கொள்வதற்கு பணிப்பின்னளையும் தகவல்களையும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.மட்டம் 1.4: கணனி முறைமையின் பிரதான கூறுகள்/பகுத...\nதேர்ச்சி 13: தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT...\nதேர்ச்சி 12: இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் போட்டிய...\nதேர்ச்சி 11. தகவல் முறைமை விருத்தியில் முறைமை எண்ண...\nதேர்ச்சி 10: பல்லூடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்த...\nதேர்ச்சி 9: செயற்றிறனுள்ளதும் பயனுள்ளதுமான தரவுகளை...\nதேர்ச்சி 8: வலைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவ...\nதேர்ச்சி 7: கணினி கட்டளைத் தொகுப்பிற்குட்படுத்தி ப...\nதேர்ச்சி 6: கணினியின் முழு அளவிலான செயற்பாடுகளை மு...\nதேர்ச்சி 5: ஒரு கணினியின் செயற்திறனை அதிகரிப்பதற்க...\nதேர்ச்சி 4: அடிப்டை இலக்கச் சுற்றுக்களையும் கணினி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2021-01-16T00:35:06Z", "digest": "sha1:CYIJXUIR6SJ6IYAB4GRVUHAMACGSM356", "length": 12479, "nlines": 135, "source_domain": "www.nakarvu.com", "title": "மாமிசம் செய்து வெளிய கொடுத்தனுப்பும் பொழுது ஏன் கரித்துண்டை போடுகிறார்கள்?? - Nakarvu", "raw_content": "\nமாமிசம் செய்து வெளிய கொடுத்தனுப்பும் பொழுது ஏன் கரித்துண்டை போடுகிறார்கள்\nகறிக்கொழம்பு கொண்டு செல்லும் கூடையில் சிறிய கரி கட்டையை வைத்து கொண்டு செல்வது நமது முன்னோர்கள் நமக்கு கத்துகொடுத்த பாடம். அப்படி கொண்டு செல்வதால் காத்து கருப்பு நம்மை அடிக்காது என்று நினைப்பது தவறு.. கரி கட்டை என்பது கார்பன் c2 கறிக்கொழம்பு கொண்டு செல்லும் கூடையில் இருக்கும் கார்பன் மசாலா வாசனையை உறிஞ்சி வாசனையை கூடையிலே வைத்திருக்கும் வெளியே அனுப்பாது.. அதே போல தான் பெண்கள் மல்லிகை பூ அதிகமாக பயன் படுத்தினால் ஒரு சிறிய கரிக்கட்டை துண்டை அவர்கள் தலையில் வைத்து பயன்படுவதும் வாசனையை வெளிய அனுப்பாமல் இருப்பதற்காக மட்டுமேகாத்து கருப்புக்காக இல்லை…இவ்வளவு ஏன்…. இன்றளவும் கிராமங்களில் ஏழை எளிய மக்கள் காலையில் பல் விலக்குவது கரிக்கட்டையிலும் சாம்பலிலும் தான்.கரியில் உள்ள கார்பன் பல்லில் உள்ள துர்நாற்றத்தை வெளியேற்றும்.. பல்லில் பூச்சினை அண்ட விடாமல் பார்த்து கொள்ளும்..இப்பொழுது சொல்லுங்கள் நமது முன்னோர்களின் செயலுக்கு பின்னால் ஏதேனும் ஒரு அறிவியல் பின்னணி இருக்கத்தானே செய்கிறது\nPrevious articleசுன்னாகம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் 38 வயதான ஒருவருக்கே தொற்று உறுதியானது.\nNext articleபேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்க வேண்டியிருக்கும்\nமனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்\nமனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...\nபுலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்\nதாயகத்தில் உள்ள இனங்கான��்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...\nபிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு\nபிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...\nமனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்\nமனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...\nபுலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்\nதாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...\nபிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு\nபிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...\nநல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்\nநல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...\n6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்\nஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/mobile/", "date_download": "2021-01-16T00:52:33Z", "digest": "sha1:XUYDEHHEPNIKRNXXCCUYTOUJD4BNNHDE", "length": 14744, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "mobile | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமொபைல் காலர் டியூனில் கொரோனா விழிப்புணர்வை நீக்க கோரி நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் மனு\n1 week ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: மொபைல் காலர் டியூனில் கொரோனா விழிப்புணர்வை நீக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது….\nஇனிமேல் ‘பப்ஜி’ விளையாட முடியாது… இன்றுமுதல் நிரந்தர தடை…\nடெல்லி: இந்தியாவில், இனிமேல் ‘பப்ஜி’ விளையாட முடியாது… இதுவரை ஏற்கனவே பதவிறக்கம் செய்யப்பட்டவர்கள் விளையாடி வந்த நிலையில், இன்றுமுதல் நிரந்தர…\nஒடிசாவின் ஸ்வபிமான் ஆஞ்சல் கிராமத்திற்கு மொபைல் நெட்வொர்க் இணைப்பு\nஒடிசா: ஒடிசாவின் ஸ்வபிமான் ஆஞ்சல் கிராமத்திற்கு மொபைல் நெட்வொர்க் இணைப்பு கிடைத்துள்ளது. ஒடிசா மாநிலத்திலிருந்து தொலைதூரம் அமைந்திருக்கும், மாவோயிஸ்டுகள் மையமான…\nபப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nபுதுடெல்லி: பப்ஜி கேம் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. லடாக் எல்லையில் இந்தியா –…\nதிருப்பூரில் இன்று துவங்குகிறது ‘வீடு தேடிவரும் காய்கறிகள்’ திட்டம்\nதிருப்பூர்: ‘வீடு தேடிவரும் காய்கறிகள்’ என்னும் அசத்தல் திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. ஊரடங்கு உத்தரவு…\nநம்பர் ஒன்றை அழுத்தினால் மொபைலில் வரும் லொக் லொக் நிற்குமா\nசென்னை கொரோனா வைரஸ் குறித்து அலைபேசியில் கூறப்படும் தகவல்களை நிறுத்துவது எப்படி எனப் பல வதந்திகள் கிளம்பி உள்ளன. மொபைல்…\nமக்கள் தொகை பட்டியலில் ஆதார் எண், பான் எண் அனைத்தும் இணைப்பு\nடில்லி அடுத்த வருடம் உருவாக்க உள்ள மக்கள் தொகைப்பட்டியலில் ஆதார் மொபைல். பான் எண்கள், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல விவரங்கள் இணைக்கப்பட…\nகர்நாடகா : சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்தவர் துணை முதல்வர் ஆனார்\nபெங்களூரு கர்நாடக மாநில துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமண் சங்கப்பா சாவடி என்பவர் சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்தவர் ஆவார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசு…\nமொபைலினால் நட்பு கெடுகிறது : டிவிட்டரில் பிரபல பாடகி ஆஷா போஸ்லே\nமும்பை மொபைல் போனால் ஒருவருக்கொருவர் நட்புடன் பேசிக் கொள்வது கெடுவதாக பிரபல பாடகி ஆஷா போஸ்லே குற்றம் சாட்டி உள்ளார்….\nசாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைல் தயாரிப்பு நிறுத்தம்\nபுதுடெல்லி: சாம்சங் கேலக்ச 7நோட் மொபைல் போன் தயாரிப்பை நிறுத்தி உள்ளதாக தென்கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனம் அறிவித்து…\nசிரியா: அமெரிக்கா மொபைல் ராக்கெட் ராக்குதல்\nசிரியா: துருக்கி சிரியா எல்லையில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது அமெரிக்காக மொபைல் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. ஈராக்,…\nபைக், மொபைல் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை : பைக், மொபைல் போனுடன் மாணவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 621 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதமிழகத்தில் இன்று கொரோனா 621 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,29,573 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nநாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…\nசென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா…\nகொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார ���மைப்புக்குழு…\nபீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி…\nஇந்தியாவில் இன்று 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,28,508 ஆக உயர்ந்து 1,51,954 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,677…\nஉலக அளவில் கொரோனாவால் மர்ணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,819 ஆகி இதுவரை 20,01,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nடிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்\nபோலி பணிவாய்ப்பு தகவல் – நன்றாக ஏமாந்த என்டிடிவி மூத்த ஊடகவியலாளர்\nஐஎஸ்எல் கால்பந்து – கோவா அணிக்கு 5வது வெற்றி\nஇந்திய அணி காயங்களுக்கு விடைகாண வேண்டும்: கில்கிறிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/small-girl/", "date_download": "2021-01-16T00:05:01Z", "digest": "sha1:3XBGLAOHXJ3PEKXKDWE26EKTO7DV57ZT", "length": 9275, "nlines": 120, "source_domain": "www.patrikai.com", "title": "small girl | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபெற்றோரைக் கொன்ற தாலிபான்களைச் சுட்டு வீழ்த்திய சிறுமி..\nபெற்றோரைக் கொன்ற தாலிபான்களைச் சுட்டு வீழ்த்திய சிறுமி.. பல சினிமாக்களின் ‘கிளைமாக்ஸில்’ நாம் பார்க்கும் திகில் காட்சி ஒன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் நிஜமாகவே அரங்கேறியுள்ளது….\nசிறுமியைச் சீரழித்த மகன்.. போலீசை நாடிய பெற்ற தாய்..\nசிறுமியைச் சீரழித்த மகன்.. போலீசை நாடிய பெற்ற தாய்.. சென்னை அயனாவரத்தில் தன் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார் 15 வயதான சிறுமி….\n50 ரூபாய் கொடுத்து சிறுமியின் ’’அழகை’’ ரசித்த காமுகன்கள்..\n50 ரூபாய் கொடுத்து சிறுமியின் ’’அழகை’’ ரசித்த காமுகன்கள்.. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டனத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் குடும்பம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 621 பேருக���குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதமிழகத்தில் இன்று கொரோனா 621 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,29,573 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nநாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…\nசென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா…\nகொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு…\nபீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி…\nஇந்தியாவில் இன்று 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,28,508 ஆக உயர்ந்து 1,51,954 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,677…\nஉலக அளவில் கொரோனாவால் மர்ணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,819 ஆகி இதுவரை 20,01,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nடிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்\nபோலி பணிவாய்ப்பு தகவல் – நன்றாக ஏமாந்த என்டிடிவி மூத்த ஊடகவியலாளர்\nஐஎஸ்எல் கால்பந்து – கோவா அணிக்கு 5வது வெற்றி\nஇந்திய அணி காயங்களுக்கு விடைகாண வேண்டும்: கில்கிறிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.standardcoldpressedoil.com/hub/health-home-tips/", "date_download": "2021-01-15T23:41:50Z", "digest": "sha1:C26YR4KJIPY6XJVQPMPAGLT564XUR5WJ", "length": 8373, "nlines": 105, "source_domain": "www.standardcoldpressedoil.com", "title": "ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்:", "raw_content": "\nஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மட்டுமல்ல, நம்முடைய நடவடிக்கைகளையும் நம்முடைய கலாசாரத்தையும் பொருத்தே அமைகிறது.\nஅந்த நிலையில் நம்மை சுற்றியுள்ள சுற்றுச் சூழலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு நம்மையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை காண்போம்.\nமுதலில் நம் வீட்டில் எப்பொழுதுமே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் ஒரு சுத்தமான சுற்றுச்சூழல் மட்டுமே சுகாதாரமான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் இந்த நிலையில் வீடுகளில் உள்ள தேவையற்ற குப்பைகளை உடனுக்குடன் வெளியேற்றுவதுடன் வீடுகளை தினமும் சுத்தம் செய்தல் அவசியமாகும்.\nவீட்டினுள் சூரிய ஒளி புகும் வண்ணம் வைத்தல் வேண்டும்.\nசூரிய ஒளி புகாத வீட்டில் அமைதியும் ஆரோக்கியமும் இருக்காது என்ற ஒரு பழங்கால கூற்று ஒன்று உள்ளது.\nஇந்த நிலைக்கேற்ப சூரிய ஒளி வீட்டிற்குள் வருமாறு வீடு அமைத்தல் அவசியம்.\nதினமும் காலை யோகாசனம் செய்தல் வேண்டும்.\nயோகாசனத்தை தனியாக செய்வதற்கு பதிலாக தங்களது வீட்டின் அருகிலுள்ளவருடனும் தனது குடும்பத்தினருடனும் சேர்ந்து செய்தல் தங்கள் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மட்டுமின்றி சிறந்த உறவை உருவாக்கும்.\nவீட்டின் சுவற்றில் உள்ள வண்ணங்கள் கூட நம் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கின்றன.\nஆம் நம் வீட்டைச் சுற்றி நல்ல வண்ணமயமான நிறத்தில் வர்ணம் செய்வதன் மூலமாக நமது மனம் அமைதி பெறுகிறது மேலும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.\nவீட்டுக்குள்ளேயே பூச்செடிகளை வளர்த்தலும் மனஅழுத்தத்தை குறைக்க உதவுகின்றது .\nபூக்களின் அழகும் செடியின் தோற்றமும் நம் கண்களை மெய்சிலிர்க்க வைக்க சிறந்த பொழுதுபோக்காக அமைகிறது.\nவீடுகளில் துர்நாற்றம் வீசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக எப்பொழுதும் நறுமணம் தரக்கூடிய பொருட்களை பயன்படுத்துவது மிகமிக அவசியம். உதாரணமாக ஊதுபத்தி அல்லது ரூம் ஸ்ப்ரே போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலமாக நல்ல சுற்றுச்சூழல் நம்மிடத்தில் அமைய வழிவகுக்கிறது.\nஇவ்வாறாக உடல் ஆரோக்கியத்தோடு சேர்த்து மன ஆரோக்கியமும் பெற்றால் மட்டுமே நம் வாழ்க்கை முழுமையான ஆரோக்கியத்தை அடையும்.\nபுதிய எண்: 104. பழைய எண் : 42\nவால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.\nஅழைப்பு எண் : 09677227688\n« உயர் ரத்த அழுத்தத்தை போக்கும் ரேடிக்கியோ\nபாதங்களை பராமரிக்கும் முறை: »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_61.html", "date_download": "2021-01-16T00:03:13Z", "digest": "sha1:7PKSAJYSMWX2WKRVKGL2PJCCP6R2CJKB", "length": 11517, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "கூட்டு என்கின்ற முயற்சியிலே ஈடுபட்டு அதில் களமும் கண்டவர்கள் நாங்கள்…", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nமுகப்புகூட்டு என்கின்ற முயற்சியிலே ஈடுபட்டு அதில் களமும் கண்டவர்கள் நாங்கள்…\nகூட்டு என்கின்ற முயற்சியிலே ஈடுபட்டு அதில் களமும் கண்டவர்கள் நாங்கள்…\nகூட்டு என்கின்ற முயற்சியிலே ஈடுபட்டு அதில் களமும் கண்டவர்கள் நாங்கள்…\n(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்)\nஎல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்பது எல்லோர் மனதிலும் ஏற்பட்டிருக்கின்றது.\nஆனால் அது எவ்வாறு செயற்படுத்தப்படப் போகின்றது என்ற விடயம் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் உடன்படிக்கையைப் பார்க்கும் போது தான் தெரியும்.\nகூட்டு என்கின்ற முயற்சியிலே ஈடுபட்டு அதில் களமும் கண்டவர்கள் நாங்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nகிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஓரிடத்தில் சந்தித்துக் கலந்துரையாடியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் நாங்கள் அங்கு கலந்து கொண்டோம்.\nஅங்கு பொதுச் சின்னம் தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.\nஎல்லாத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முகங்கொள்வதன் மூலம் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் இருப்பதற்குரிய வழிவகைளை காணமுடியும் முடியும் என்றும் அதன் மூலம் அதிஉச்ச தமிழ்ப் பிரதிநிதிகளைப் பெற முடியும் என்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.\nஇதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றை அமைத்துக் கொண்டு தொடர்ந்து இதற்காக வேலை செய்ய வேண்டும் என்றும் இதற்காக நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்திருக்கின்றோம்.\nஇதனடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை வரைவதாகவும் அந்த ஒப்பந்தம் எல்லாக் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.\nஅவ்வாறு புரிந்துணர்வு உடன்படிக்கை அனுப்பி வைக்கப்படுகின்ற போது எமது கட்சி மட்டத்திலே அதனைப் பரிசீலனை செய்து எமது அபிப்பிராயங்களைத் தெரிவிப்போம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில் நாங்கள் ஏற்கனவே ஒரு கூட்டாகச் செயற்படுகின்றோம் என்ற அடிப்படையில் கூட்டு என்கின்ற முயற்சியிலே நாங்கள் ஈடுபட்டு அதில் களமும் கண்டிருக்கின்றோம்.\nஎமது இந்தக் கூட்டில் பலரும் சேர்ந்து கொள்வதை நாங்கள் வரவேற்கின்றோம். எனவே கூட்டு என்பது கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் தமிழர்களுக்குத் தேவை என்பதை நாங்கள் வலியுறுத்தியிருக்கின்றோம்.\nஇந்த தேர்தலின் பின்னர் தான் இவ்வாறான நிலை இருக்கின்றது.\nஉள்ளுராட்சி சபைத் தேர்தலைப் பொறுத்த வரையில் 60 வீதம் வட்டாரம், 40 வீதம் பட்டியல் என்று தெரிவிக்கப்பட்டது.\nஆனால் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 40 வீதத்திற்கும் அதிகமானவர்களாக இருந்தார்கள்.\nகுறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகளில் இருப்பவர்கள் கூட அங்கத்துவத்தைப் பெற்றிருக்கின்றார்கள்.\nஅவர்கள் தற்போது தாங்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்கள் என்ற விதத்திலே அரசியலில் ஈடுபட முற்படுகின்றார்கள்.\nஇவை மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும்.\nஅவ்வாறு எமது மக்களின் வாக்குகள் சிறிது சிறிதாக சிதறடையாமல் இருப்பதற்கான வழிவகையாக எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற பொதுக் கொள்கையொன்று இப்போது முன்வைக்கப்பட்டிருக்கின்றது.\nஇது எவ்வாறு செயற்படுத்தப்படும், யார் வழிநடத்துவார்கள் என்பதெல்லாம் தற்போதும் ஒரு வெற்றிடமாகத் தான் இருக்கின்றது.\nஇதற்கு ஒரு முடிவைக் காண்பதும் மிகவும் முக்கியமானது. எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்பது எல்லோர் மனதிலும் ஏற்பட்டிருக்கின்றது.\nஆனால் அது எவ்வாறு செயற்படுத்தப்படப் போகின்றது என்ற விடயம் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் உடன்படிக்கையைப் பார்க்கும் போது தான் தெரியும் என்று தெரிவித்தார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nவேன் விற்பனைக்கு(VAN FOR SALE)\nபெரியகல்லாறில் சிறிய தாயின் வீட்டில் இருந்த சிறுமியின் சடலம் மீட்பு –தாய் வெளிநாட்டில்\n14திகதி வரை கடைகள் மூடவும் பாடசாலைகளை திறக்கவும் மட்டக்களப்பில் தீர்மானம்\nஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு சிவில் அமைப்புகள்,பல்சமய ஒன்றியம் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை\nபெரியகல்லாறில் சிறிய தாயின் வீட்டில் இருந்த சிறுமியின் சடலம் மீட்பு –தாய் வெளிநாட்டில்\n14திகதி வரை கடைகள் மூடவும் பாடசாலைகளை திறக்கவும் மட்டக்களப்பில் தீர்மானம்\nஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு சிவில் அமைப்புகள்,பல்சமய ஒன்றியம் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/38529/FACEBOOK-AND-INSTAGRAM-DOWN:-SITE-NOT-WORKING-FOR-SOME-USERS-AS-WEBSITE", "date_download": "2021-01-16T00:44:00Z", "digest": "sha1:VUYXRN2D4GVBR7JGWUMR3ZN35ZA736JU", "length": 8579, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயன்பாட்டாளர்கள் வருத்தம் | FACEBOOK AND INSTAGRAM DOWN: SITE NOT WORKING FOR SOME USERS AS WEBSITE REFUSES TO LOAD | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமுடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயன்பாட்டாளர்கள் வருத்தம்\nஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் சமூக வலைதள பயன்பட்டாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.\nஇன்றைய இளைய தலைமுறையினரின் முக்கியமான ஊடகமாக இருப்பது ஃபேஸ்புக். சமூக வலைத்தளமான இந்த ஊடகம் வந்த பிறகுதான் உலக அளவில் தகவல் பரிமாற்றம் மாபெரும் வளர்ச்சியை அடைந்தது. நாளுக்கு நாள் இதன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகின்றது. தகவல் பரிமாற்றத்தை தாண்டி பல்வேறு பொழுதுபோக்கு விஷயங்களும் இதில் நிரம்பி வழிவதால் இதற்கு பலர் ரசிகர்களாகவே ஆகிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டையும் பலர் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஃபேஸ்புக் மாலை 6 மணி முதல் பயன்படுத்துவதில் சிக்கல் நிலவி வருகிறது. இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஃபேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்துவதில் சில மணி நேரங்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் சரியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஃபேஸ்புக் முடங்கியுள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.\nஃபேஸ்புக்கை போல், இஸ்டாகிராம் வலைதளமும் முடங்கியுள்ளதாக அதன் வாடிக்கையாளர்கள் கூறியுள்ளார். அதேபோல், ட்விட்டரும் சற்றே மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.\n“ஏழு நாட்களில் மின் இணைப்பு சீர் செய்யப்படும்” - அமைச்சர் தங்கமணி\n“இசைநிகழ்ச்சி வருவாயில் ஒரு பகுதி நிவாரண நிதி” - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உ���்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஏழு நாட்களில் மின் இணைப்பு சீர் செய்யப்படும்” - அமைச்சர் தங்கமணி\n“இசைநிகழ்ச்சி வருவாயில் ஒரு பகுதி நிவாரண நிதி” - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62897/Actor-Taapsee-Pannu-and-other-Bollywood-personalities-protest-in-Mumbai-in", "date_download": "2021-01-16T00:20:56Z", "digest": "sha1:UQ7IJVADORINCRIZOXKVGELTGC4ZSKGZ", "length": 7552, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய டாப்ஸி, அனுராக் காஷ்யப் | Actor Taapsee Pannu and other Bollywood personalities protest in Mumbai in support of JNU students, teachers who were attacked on campus by masked mob yesterday | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய டாப்ஸி, அனுராக் காஷ்யப்\nதாக்குதலுக்கு ஆளான ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக டாப்ஸி பானு, அனுராக் காஷ்யப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நேற்று கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல், டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கியமான நகரங்களில் ஜேஎன்யு மாணவர்க��ுக்கு ஆதரவாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.\nதாக்குதலுக்கு ஆளான ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக மும்பையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் டாப்ஸி பானு, அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், தியா மிர்ஸா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஉடல் உறுப்புதானம் செய்த விஜய்சேதுபதி ரசிகர்கள்\nமீண்டும் அரியணை ஏறுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்\nRelated Tags : Taapsee Pannu, JNU students, டாப்ஸி பானு, ஜேஎன்யு, மாணவர்கள் தாக்குதல்,\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉடல் உறுப்புதானம் செய்த விஜய்சேதுபதி ரசிகர்கள்\nமீண்டும் அரியணை ஏறுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/366-244070", "date_download": "2021-01-15T23:07:31Z", "digest": "sha1:ZGMNDLYVCS3D2MK2AG3N33WVYZMQTKZG", "length": 11336, "nlines": 158, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || முன்னாள் அமைச்சர் ஜமீர் அகமதுகான் கைதாகி விடுதலை TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 16, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ம��ையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome இந்தியா முன்னாள் அமைச்சர் ஜமீர் அகமதுகான் கைதாகி விடுதலை\nமுன்னாள் அமைச்சர் ஜமீர் அகமதுகான் கைதாகி விடுதலை\nபா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சோமசேகர் ரெட்டி. இவர், பல்லாரி டவுனில் கடந்த 3 ஆம் திகதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார் .\nஅப்போது சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. முஸ்லிம் சமூகத்தினரை எச்சரிக்கும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.\nஇதுதொடர்பாக சோமசேகர் ரெட்டி மீது பல்லாரி பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தார். அவருக்கு எதிராக பெங்களூரு, பல்லாரியில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.\nஅத்துடன் பொலிஸ் டி.ஜி.பி.யிடமும் சோமசேகர் ரெட்டி மீது காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்து உள்ளனர்.\nஅதே நேரத்தில் முஸ்லிம்களை எச்சரிக்கும் விதமாக பேசிய சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. வீட்டுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜமீர் அகமதுகான் தெரிவித்திருந்தார்.\nஇதையொட்டி பல்லாரி டவுனில் உள்ள சோமசேகர் ரெட்டி எம்.எல்.ஏ. வீட்டை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் சோமசேகர் ரெட்டி வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பல்லாரிக்கு தனது ஆதரவாளர்களுடன் ஜமீர் அகமதுகான் சென்றார்.\nஆனால் பல்லாரி புறநகர் குடுத்தினி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட தேசிய\nநெடுஞ்சாலையில் வைத்து ஜமீர் அகமதுகானையும், அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரையும் பொலிஸார் தடுத்து நிறுத்தினார்கள்.\nபின்னர் அவரையும், ஆதரவாளர்களையும் குடுத்தினி பொலிஸார் கைது செய்து, அங்கிருந்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர்.\nஅப்போது பொலிஸ் வாகனத்தை ஜமீர் அகமதுகானின் ஆதரவாளர்கள் முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பர���ரப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து, ஜமீர் அகமதுகானை குடுத்தினி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பி.டி.ஹள்ளி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nஅங்கு அவரிடம் விசாரணை நடத்திவிட்டு பொலிஸார் விடுவித்தனர்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் பலி\nகொரோனா தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\n512 பேர் இன்று குணமடைந்தனர்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம்; கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\nகங்கனாவை விசாரிக்க இடைக்கால தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-15T23:35:06Z", "digest": "sha1:PKHR4OJN7VJ57AX7MNXQ3FFNEURDR4UO", "length": 10196, "nlines": 124, "source_domain": "www.patrikai.com", "title": "சிவராஜ் சிங் சவுகான் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதி: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்\nபோபால்: வீர மரணம் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவியை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்…\nசொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டும் தான் இனி அ��சு வேலை: ம.பி. முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்\nபோபால்: இனி சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்…\nம.பி. அரசியல் நெருக்கடி: 24 மணிநேரத்திற்குள் பதில் தெரிவிக்க சபாநாயகர், முதல்வருக்கு உச்சநீதி மன்றம் கெடு…\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, கமல்நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி, முன்னாள் பாஜக …\nம.பி. சட்டமன்றம் ஒத்திவைப்பு: உச்சநீதி மன்றத்தில் முன்னாள் பாஜக முதல்வர் வழக்கு\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, கமல்நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி மாநில பாஜக…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 621 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதமிழகத்தில் இன்று கொரோனா 621 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,29,573 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nநாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…\nசென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா…\nகொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு…\nபீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி…\nஇந்தியாவில் இன்று 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,28,508 ஆக உயர்ந்து 1,51,954 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,677…\nஉலக அளவில் கொரோனாவால் மர்ணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,819 ஆகி இதுவரை 20,01,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nடிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்\nபோலி பணிவாய்ப்பு தகவல் – நன்றாக ஏமாந்த என்டிடிவி மூத்த ஊடகவியலாளர்\nஐ���ஸ்எல் கால்பந்து – கோவா அணிக்கு 5வது வெற்றி\nஇந்திய அணி காயங்களுக்கு விடைகாண வேண்டும்: கில்கிறிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathaan.koyil.org/index.php/k-acharya5/", "date_download": "2021-01-16T00:13:47Z", "digest": "sha1:HKPHG5EO5AMWINNNKWO7CL6MQSK5UGS7", "length": 3411, "nlines": 63, "source_domain": "aathaan.koyil.org", "title": "ஸ்ரீ குமார சடகோபாசாரியர் ஸ்வாமி | SrImath AththAn thirumALigai – AzhwArthirunagari", "raw_content": "\nஸ்ரீ குமார சடகோபாசாரியர் ஸ்வாமி\nஸ்ரீ குமார சடகோபாசாரியர் ஸ்வாமி\nசடகோசார்ய பாதாப்ஜே ஸதாஸம் ஸக்த மாநஸம் |\nதத்ஸூநும் தத்க்ருபாபாத்ரம் ஸடாரிகுருமாஸ்ரயே ||\nகுமார சடகோபார்யம் சடகோப குரோ ஸுதம் |\nகும்பமாஸி புநர்வஸ்வோர் ஜாதம் வாத்ஸ்யம் ஸமாஸ்ரயே ||\nவாழி குமார சடகோபன் வண்குரவன்\nவாழி அம்புயத்தாள் வாய்மொழிகள் – வாழியே\nகுருவான சடகோபக் கொண்டல் அருளாலே\nமாசிதனில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே\nவண் சடகோபாரியன் மைந்தனென்றும் வாழியே\nகாசியினில் ஞானியர்கள் கருத்தருள்வோன் வாழியே\nகடி கமழும் மகிழ்மாறன் கழல் பணிவோன் வாழியே\nதேசிகர்கோன் ஆத்தானைச் சிந்தை செய்வோன் வாழியே\nதிருவாய்மொழிப் பொருளைத் தெரிந்துரைப்போன் வாழியே\nஆசருசீர் பாடிய நூல் ஆய்ந்துரைப்போன் வாழியே\nஅணி சடகோபாரியன் அம்புவியில் வாழியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-01-16T00:40:24Z", "digest": "sha1:USKR7HBA37QA77NC7G4ZGQTQEM2SBKD3", "length": 16235, "nlines": 160, "source_domain": "ctr24.com", "title": "இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார். | CTR24 இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார். – CTR24", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nஇறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.\nஇறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.\nசவேந்திர சில்வா, இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது பிரிவு கட்டளை அதிகாரியாக அவர் பணியாற்றியிருந்தார்.\nஇறுதிக்கட்டப் போரில் நிகழ்த்தப்பட்ட மோசமான போர்க்குற்றங்களுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாக, தமிழ் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தன.\nஇந்நிலையில் இவர் குறித்து கடந்த காலங்களில் என்ன பேசப்பட்டன என்பதை தற்போது சுருக்கமாக பார்க்கலாம்.\nவிடுதலைப்புலிகளை தோற்கடித்த நடவடிக்கைகளின் மையமாகத் திகழ்ந்த 58 வது படைப்பிரிவுக்கு தளபதியாக செயற்பட்ட சவேந்திர சில்வாவை அவரது சொந்த இணையத்தளம் “உண்மையான கதாநாயகன்” என்று வர்ணித்திருந்தது.\nஆனால், 58 வது படையின் பிராந்தியத்தை நோக்கி சரணடைவதற்காகச் சென்ற பல விடுதலைப்புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக ஐ.நா.வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட மனித உரிமைகள் குழு முன்னர் கூறியது.\nஅந்தவகையிலேயே கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக யாழ், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் போன்ற பகுதிகளில் காணாமற்போனவர்களின் உறவினர்களும் சவேந்திர சில்வாவின் 58 ஆவது படைப்பிரிவிடமே தங்களது உறவினர்கள் இறுதியாக இருந்தனர் என்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.\nமேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘பாதுகாப்பு வலயம்’ என அப்போதைய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன் மருத்துவமனை மீது இராணுவம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.\nஇதனால் ஏற்கனவே தாக்குதல்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களும் சிசிக்சை பெறவந்த நோயாளர்களும் உயிரிழந்தனர். குறித்த சம்பவம் சவேந்���ிர சில்வாவின் உத்தரவின் பெயரிலேயே நடத்தப்பட்டதாக OISL அறிக்கையும் வெளியானது.\nமேலும் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா வட்டுவாகல் பாலத்தில் வைத்து கைகுலுக்கிக் கொண்டதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவும் தெரிவித்திருந்தார்.\nஇதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த விடயமும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் அவர் இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக இன்று நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postவறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Next Postஇலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில 29 பேர் கொண்ட அமைச்சரவை இன்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்��புரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nபுதிய வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு\nஒன்ராரியோவில் இணைவழி கற்கைகள் தொடரும்\nமுகநூல் தமிழின உணர்வை அடக்க முயல்கிறது\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzukam-june-2014", "date_download": "2021-01-15T23:35:20Z", "digest": "sha1:HIIIBHJ2V5RYUPJI7A5SEY3TJWIVBJGS", "length": 8851, "nlines": 205, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஜூன் 2014", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஜூன் 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு கோவி.லெனின்\nவிடுதலைப்புலியின் களப்போருக்கு பெங்களூர் “அண்ணாச்சி”யின் அளப்பரிய உதவி\nபெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்\nகரூர்-திருச்சிப் பகுதிகளில் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை ஈரோடு சிவகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lkinfo.xyz/261-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-16T00:18:36Z", "digest": "sha1:ZLK4YON4ZUDSE5JWW5BFJ4LKR7R4PS6F", "length": 11059, "nlines": 84, "source_domain": "lkinfo.xyz", "title": "கடத்தப்பட்ட தேரர் சடலமாக மீட்பு : பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது – lkinfo.xyz", "raw_content": "\n“ஸ்கேனை உத்து பார்த்தப்போ இவர் முகம் தான் தெரியுது”.. கர்ப்பிணி பெண் ‘குறிப்பிட்ட’ அந்த ‘அகில உலக’ பிரபலம் யார் தெரியுமா\nஅமெரிக்க வரலாற்றில் டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்ட பரிதாபநிலை\nஉலகின் மிகப்பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு… எந்த நாட்டில் தெரியமா\n‘கயல்’ ஆனந்தியை கரம்பிடித்த இணை இயக்குநர்… ரசிகர்கள் வாழ்த்து\n‘நடிகை சித்ரா இந்த விஷயத்துக்காக தற்கொலை செய்து கொண்டாரா..’ – வெளியான ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கை\nசிம்பு நடிக்கவிருக்கும் பத்து தல படத்தில் – அட இந்த இளம் ஹீரோயினும் நடிக்கிறாங்க.\nகடத்தப்பட்ட தேரர் சடலமாக மீட்பு : பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது\nகடத்தப்பட்ட தேரர் சடலமாக மீட்பு : பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது\nஅங்வெல்ல – கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக மீட்கப்பட்டுள்ளார்.\nஇந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளரும் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nஅங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மோதர , கொஸ்வத்த , கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடந்த சனிக்கழமை கடத்திச் செல்லப்பட்ட 65 வயதுடைய உடுவில தம்மசிறி தேரரின் சடலம், கொட்டதெனியாவ பகுதியில் அமைந்துள்ள பொது மயானமென்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.\nதியான மண்டபத்திலிருந்த தேரரை இனந்தெரியாத நபர்கள் சிலர் வேன் ஒன்றினால் கடத்திச் சென்றுள்ளதாக அங்வெல்ல காவல் நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.\nஇந்நிலையில் நேற்று கொட்டதெனியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பொது மயானமென்றில் இனந்தெரியாத சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த சடலம் தொடர்பில் கொட்டதெனியாவ காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், இதன்போது குறித்த தியான மண்டபத்தைச் சேர்ந்த மற்றுமொரு தேரர் ஒருவர், அந்த சடலம் தமது தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரருடையது என்று அடையாளம் கண்டுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து சடலம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகளை மினுவங்கொட நீதிவான் நீதிமன்றம் ம��ன்னெடுத்திருந்ததுடன், பின்னர் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் இன்று அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇந்த சம்பவம் தொடர்பில் அங்வெல்ல காவல்துறை அதிகாரிகள் விசேட சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்ததுடன், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவுக்கமைய மிரிஹாண குற்றப்புலனாய்வு பிரினரும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.\nஅதற்கமை தேரர் கடத்தப்பட்டமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தேரரை கடத்திச் செல்ல பயன்படுத்திய வேனையும் காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.\nதனிப்பட்ட குரோதம் காரணமாகவே சந்தேக நபர்கள் தேரரை இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.\nபார்க் & ரைட் பேரூந்து சேவை இன்று முதல் ஆரம்பம்\nநாட்டில் 235 பெண்களை வலைவீசி தேடும் காவல்துறையினர்; அதிர வைக்கும் காரணம்\nதைப்பொங்கல் தினத்தன்று அதிகாலையில் நடந்த அசம்பாவிதம்\nபார்க் & ரைட் பேரூந்து சேவை இன்று முதல் ஆரம்பம்\n“ஸ்கேனை உத்து பார்த்தப்போ இவர் முகம் தான் தெரியுது”.. கர்ப்பிணி பெண் ‘குறிப்பிட்ட’ அந்த ‘அகில உலக’ பிரபலம் யார் தெரியுமா\nநாட்டில் 235 பெண்களை வலைவீசி தேடும் காவல்துறையினர்; அதிர வைக்கும் காரணம்\nதைப்பொங்கல் தினத்தன்று அதிகாலையில் நடந்த அசம்பாவிதம்\nவாவியில் மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு\nஉண்மையாவே நீங்க வேற லெவல் தான்…” ‘ரத்தன் டாடா’ செய்த செயல்… பாராட்டித் தள்ளும் ‘நெட்டிசன்கள்’\nகொவிட்-19 corona virus covid-19 கொரோனா #வவுனியா\nவவுனியாவில் மருத்துவர்களுப்பட பலர் சுய தனிமைப்படுத்தலில்…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.godfootsteps.org/the-word-appears-in-the-flesh.html", "date_download": "2021-01-15T23:03:47Z", "digest": "sha1:VJKM5GEDZGAKD44UNAMBAVIO3SBYKSHE", "length": 34161, "nlines": 266, "source_domain": "ta.godfootsteps.org", "title": "மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை | சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை", "raw_content": "தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்\nகுழுப்பாடல் காணொளிகளின் தொடர் வரிசை\nதிருச்சபை ஜீவிதம்—பன்முக நிகழ்ச்சி தொடர்கள்\nகடைசிக்கால கிறிஸ்துவின் வெளிப்பாடுகள் (தேர்ந்தெடுக்கப்பட���டவை)\nசர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் தொகுப்புகள்\nதம்முடைய கிரியையைச் செய்ய தோன்றிய சர்வவல்லமையுள்ள தேவனும், கடைசி நாட்களின் கிறிஸ்துவுமானவர், மனிதகுலத்தைச் சுத்திகரித்து இரட்சிக்கும் அனைத்து சத்தியங்களையும் வெளிப்படுத்துகிறார். அவை அனைத்தும் மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்ற உரையில் சேர்க்கப்பட்டுள்ளன. இது வேதாகமத்தில் எழுதப்பட்டதை நிறைவேற்றியுள்ளது: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவான் 1:1). மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதைப் பொறுத்தவரையில், உலகம் சிருஷ்டிக்கப்பட்ட பின்னர் தேவன் எல்லா மனிதர்களிடமும் உரையாற்றியது இதுவே முதல் முறையாகும். இந்த வார்த்தைகள் மனிதர்களிடையே தேவன் வெளிப்படுத்திய முதல் உரையை உருவாக்குகின்றன. அதில் அவர் ஜனங்களை அம்பலப்படுத்தி, வழிநடத்துகிறார், அவர்களுக்கு நியாயத்தீர்ப்பளிக்கிறார், அவர்களுடைய மனதுடன் நெருக்கமாகப் பேசுகிறார். ஆகவே, தேவனுடைய அடிச்சுவடுகள், தேவன் இருக்கும் இடம், தேவனுடைய மனநிலை, தேவன் மற்றும் தேவனிடம் இருப்பது, தேவனுடைய எண்ணங்கள் மற்றும் மனிதகுலத்தின் மீதான அவருடைய அக்கறை என இவற்றை அறிந்துகொள்ள ஜனங்களுக்கு தேவன் தரும் அனுமதியின் முதல் வார்த்தைகள் இவை. சிருஷ்டிப்புக்குப் பின்னர் மூன்றாவது வானத்திலிருந்து தேவன் மனிதர்களிடம் பேசிய முதல் வார்த்தைகள் இவை என்றும், தேவன் தமது வார்த்தைகளின் மூலம் மனிதகுலத்திற்கு தமது இருதயத்தின் குரலை வெளிப்படுத்துவதற்கு தமது உள்ளார்ந்த அடையாளத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் சொல்லலாம்.\nமுதல் பகுதி: ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்\n— திருச்சபைகளுக்கு பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் (பிப்ரவரி 11, 1991 முதல் நவம்பர் 20, 1991 வரை)\nபகுதி இரண்டு: முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள்\n(பிப்ரவரி 20, 1992 முதல் ஜூன் 1, 1992 வரை)\nமுழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகளின் மர்மங்களைப் பற்றிய விளக்கங்கள்\nபகுதி மூன்று: கிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள்\n(ஜூன் 1992 முதல் ஆகஸ்ட்2014 வரை)\nகிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் I\n(ஜூன் 1992 முதல் அக்டோபர் 1992 வரை)\n1விசுவாசிகள் ���ன்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்\n2சீர்கேடான மனிதன் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியில்லாதவன்\n3மதம் சார்ந்த ஊழியம் சுத்திகரிக்கப்படவேண்டும்\n4தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தினாலே நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்\n5தேவனோடு ஓர் இயல்பான உறவை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்\n6இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கை மக்களை சரியான வழியில் நடத்திச் செல்கின்றது\n9ஒரு இயல்பான நிலைமையில் நுழைவது எப்படி\n10தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி\n12ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தைக் குறித்து\n13ஒவ்வொருவரும் அவர்களுடைய செயல்பாட்டைச் செயல்படுத்துதல் மேல்\n14தேவன் மனிதனைப் பயன்படுத்துவது பற்றி\n15நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன், அதை நடைமுறைபடுத்த வேண்டும்\n16சத்தியத்தின்படி நடக்க விருப்பமாயிருக்கும் ஒருவரே இரட்சிப்பைப் பெறுகின்ற ஒருவராவார்\n17ஒரு தகுந்த மேய்ப்பன் என்னவிதத்தில் ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்\n20ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது\n21தேவனுடனான உனது உறவு எப்படி உள்ளது\n22யதார்த்த நிலைமீது அதிகமாய்க் கவனம் செலுத்துங்கள்\n23நடைமுறை தேவனும் தேவன்தான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்\n24தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்\n25மனிதன் கற்பனை செய்வதைப் போலவே தேவனுடைய கிரியை எளிமையானதா\n26நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்\n27ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சம் முழுவதும் பரவும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் “ஏழு இடிகளின் பெருமுழக்கம்”\n28மாம்சமாகிய தேவனுக்கும் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு\n29விசுவாசத்தில் ஒருவர் உண்மையின்மேல் கவனம் செலுத்தவேண்டும்—மதச்சடங்குகளில் ஈடுபடுவது விசுவாசமல்ல\n30தேவனின் இன்றைய கிரியையை அறிந்துகொள்பவர்களால் மட்டுமே அவரைச் சேவிக்க இயலும்\n31ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து\n32தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்\n33தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களை பரிபூரணமாக்குகிறார்\n34ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்\n35உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்\n36தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்\n37பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்\n38வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்\n39தேவனை உண்மையில் விசுவாசித்தல் என்பது தேவனை நேசித்தல் மட்டுமே\n40“ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது” என்பதைப் பற்றிய ஒரு சுருக்கமான பேச்சு\n41தேவனை அறிந்தவர்கள் மட்டுமே தேவனுக்கு சாட்சி பகர முடியும்\n42பேதுரு இயேசுவை எப்படி அறிந்துகொண்டார்\n43தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்\n44பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் சாத்தானின் கிரியையும்\n45சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\n46ஜீவனிற்குள் வந்திருக்கிற ஒருவரா நீர்\n47மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்\n48தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்\nகிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் II\n(நவம்பர் 1992 முதல் ஜூன் 1993 வரை)\n5தேவனுடைய கிரியையைக் குறித்தக் கண்ணோட்டம் (1)\n6தேவனுடைய கிரியையைக் குறித்தக் கண்ணோட்டம் (2)\n7தேவனுடைய கிரியையைக் குறித்தக் கண்ணோட்டம் (3)\n16அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன\n18ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)\n19ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (2)\n20ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (3)\n21ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (4)\n22தேவனுடைய இரட்சிப்பைப் பெறுவதற்காக திறனை வளர்த்தல்\n23பேதுருவின் அனுபவங்கள்: தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவரது அறிவு\n24நீங்கள் கிரியையைப் புரிந்துகொள்ள வேண்டும்—குழப்பத்தோடு பின்பற்றாதீர்கள்\nகிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் III\n(ஜூலை 1993 முதல் மார்ச் 1994 வரை)\n1உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்\n2ஆசீர்வாதங்களைக் குறித்த உங்கள் புரிதல் என்ன\n3தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன\n4உண்மையான நபராக இருப்பதன் அர்த்தம் என்ன\n5விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்\n6உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்பும்போது, நீ செய்த அனைத்து தீமைகளுக்கும் நீ வருத்தப்படுவாய்\n7கோபாக்கினை நாளில் மாம்சமான ஒருவனும் தப்பிக்க முடியாது\n8இரட்சகர் ஏற்கனவே ஒரு \"வெண் மேகத்தின்\" மீது திரும்பியுள்ளார்\n9நற்செய்தியைப் பரப்பும் ஊழியம் மனிதனை இரட்சிக்கும் ஊழியமுமாகும்\n11மீட்பின் யுகத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள மெய்யான கதை\n12இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்\n14பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்\n15நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்\n16தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லைவகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்\n17தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்கள் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்\n18மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு\n19சகல சிருஷ்டிகளின் கர்த்தரே தேவன்\n20ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்\n21தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்\n22தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்\n23சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிக தேவையாயிருக்கிறது\n24தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்\n25தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்\n26பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது\n27மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்\n28தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்\nகிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் IV\n1நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்\n2இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீங்கள் காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்\n3கிறிஸ்துவுக���கு இணக்கமாய் இராதவர்கள் நிச்சயமாகவே தேவனின் எதிராளிகள்\n4அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்\n5நீங்கள் தேவனுக்கு உண்மையான விசுவாசியா\n6கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்\n மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்\n8கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியை கொடுக்க இயலும்\n9நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து\n10நீ யாருக்கு விசுவாசமாக இருக்கிறாய்\n13மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்\n14தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது\n15பூமியில் தேவனை அறிவது எப்படி\n16மிகத் தீவிரமான ஒரு பிரச்சனை: துரோகம் (1)\n17மிகத் தீவிரமான ஒரு பிரச்சனை: துரோகம் (2)\n18ராஜ்யத்தின் காலத்தில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் கீழ்ப்படிய வேண்டிய பத்து நிர்வாகக் கட்டளைகள்\n19உங்களின் செய்கைகளை நீங்கள் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்\n20தேவன் தான் மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்\n22தேவன் தோன்றுதல் ஒரு புதிய யுகத்தைத் துவக்கியிருக்கிறது\n23சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்\n24தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்\nகிறிஸ்துவானவர் திருச்சபைகளில் நடந்தபோது பேசிய வார்த்தைகள் (தொடர்ச்சி)\n(அக்டோபர் 17, 2013 முதல் ஆகஸ்ட் 18,2014 வரை)\n1தேவனை அறிவது என்பது தெய்வ பயம் மற்றும் தீமையைத் தவிர்க்கும் பாதை ஆகும்\n2தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது\n3தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II\n4தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III\nதேவனுடையத் தோன்றுதலை அவருடைய நியாயத்தீர்ப்பிலும் சிட்சையிலும் காணுதல்\nசர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்\nபயன்பாட்டு விதிமுறைகளை தனியுரிமைக் கொள்கை பாராட்டுகள் குக்கீகளுக்கான கொள்கை\nபதிப்புரிமை © 2021 சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை. அனைத்து உரிமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/actor-sivaji-dev-wedding-stills/", "date_download": "2021-01-16T00:07:37Z", "digest": "sha1:MKCU3U5ON6IEI2EEACGL3YN4HUPM52AC", "length": 5038, "nlines": 56, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் சிவக்குமார்-நடிகை சுஜா வாருணி திருமண புகைப்படங்கள்..!", "raw_content": "\nநடிகர் திலகம் சிவாஜியின் பேரன் சிவக்குமார்-நடிகை சுஜா வாருணி திருமண புகைப்படங்கள்..\nநடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரின் மகனும், நடிகை ஷ்ரிப்ரியாவின் அக்காள் மீனாட்சியின் மகனுமான நடிகர் சிவாஜிதேவ் என்னும் சிவக்குமாருக்கும், நடிகை சுஜா வாருணிக்கும் இன்று காலை அடையாறு கிரெளன் பிளாஸா ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.\nஇத்திருமணத்தில் பல திரையுலக பிரபலங்களும், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.\nactor rajkumar sethupathy actor sivaji dev actor sivakumar actor sivakumar-sunjavaruni wedding stills actress sripriya actress suja vaaruni நடிகர் சிவக்குமார் நடிகர் சிவக்குமார்-சுஜா வாருணி திருமணம் நடிகர் சிவாஜி தேவ் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகர் ராஜ்குமார் சேதுபதி நடிகை சுஜா வாருணி நடிகை ஸ்ரீபிரியா\nPrevious Postஅமலா பால் நடிக்கும் அட்வெஞ்சர் திரில்லர் படம் ‘அதோ அந்த பறவை போல’ Next Postபத்திரிகை நிருபராக நமீதா நடிக்கும் ‘அகம்பாவம்’..\nஇளையராஜாவுக்கு ‘முதல் மரியாதை’ படம் பிடிக்காமல் போனது ஏன்..\n“கர்ணன்’ தலைப்பை மாற்றுக”-தனுஷிடம் சிவாஜி சமூக நலப் பேரவை வேண்டுகோள்..\n“இனி உங்கள் வழிக்கு வர மாட்டேன்…” – எம்.ஜி.ஆரின் காலில் விழுந்த நடிகர் சோபன்பாபு…\nஇயக்குநர் அனு மோகனை மூன்று முறை ஏமாற்றிய நடிகர் சத்யராஜ்..\nகுழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டிருக்கும் ‘சில்லு வண்டுகள்’ திரைப்படம்\n‘பத்து தல’ படத்தில் இணைந்த கலையரசன்..\nபொங்கல் தினத்தில் வெளியான பிரபல நடிகர்களின் திரைப்படங்களின் பட்டியல்..\n“நடிகர் சிம்புவுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம்”-தயாரிப்பாளர் கவுன்சில் அதிரடி அறிவிப்பு..\n‘துக்ளக் தர்பார்’ படப் பிரச்சினை – சீமானிடம், பார்த்திபன் சமாதானப் பேச்சு..\nமாஸ்டர் – சினிமா விமர்சனம்\n‘சிதம்பரம் ரயில்வே கேட்’ திரைப்படம் ஜனவரி 28-ம் தேதி வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/06/100_80.html", "date_download": "2021-01-16T00:26:26Z", "digest": "sha1:Y4Z4CABCFFLJZZOMQPZCKXOTQTDEX7OV", "length": 16434, "nlines": 75, "source_domain": "www.newtamilnews.com", "title": "அரச அதிகாரி எவருக்கும் ஒரு கட்சிக்காக அ���சியல் செய்யும் தேவையிருந்தால், பொறுப்பைவிட்டு விலகி அதனைச் செய்யலாம். இல்லையேல், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டி வரும் - ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச. | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஅரச அதிகாரி எவருக்கும் ஒரு கட்சிக்காக அரசியல் செய்யும் தேவையிருந்தால், பொறுப்பைவிட்டு விலகி அதனைச் செய்யலாம். இல்லையேல், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டி வரும் - ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச.\nஅரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு எனது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் எவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்குச் சார்பாகவோ அல்லது எதிராகவோ அல்லது தேர்தல் அரசியல் நடவடிக்கைகளிலோ ஈடுபடக்கூடாது என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச அதிரடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.\nமேலும் எந்தவொரு அரச நிறுவனத்தினதும் தலைவருக்கு, பணிப்பாளர் சபை உறுப்பினருக்கு அல்லது வேறு அதிகாரி ஒருவருக்கு ஏதேனும் ஒரு கட்சிக்காக அரசியலில் ஈடுபடவேண்டிய தேவையிருந்தால் சட்ட ரீதியாகத் தனது பதவியிலிருந்து விலகிவிட்டு அவர் அதனை செய்யும் உரிமை அவருக்கு உண்டு என்பதனையும் அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.\nஅரச நிறுவன தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அரசாங்கத்திற்காக அரசியல் செய்ய வேண்டும் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.\nஅவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் தமது பொறுப்பில் உள்ள நிறுவனங்களை வினைத்திறனாகவும், ஊழல் மோசடிகள் இல்லாததாகவும், பயனுறுதி மிக்கதாகவும், ஒழுக்கக் கட்டுப்பாட்டை கொண்டதாகவும், இலாபமீட்டும் நிறுவனங்களாகவும் முன்னேற்றுவது மட்டுமேயாகும் எனவும் குறிப்பிட்டார்.\nமேலும் அவர் குறிப்பிடுகையில் அரச நிறுவனங்கள் பொதுமக்களின் பணத்திலேயே இயங்குகின்றன. எனவே, அவை எந்த வகையிலும் பொதுமக்களுக்குச் சுமையாக இருக்கவே கூடாது; மாறாக, மக்களின் சுமையையே அவை போக்க வேண்டும் என கூறினார்.\nஅமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகள் ஆகிய அரச நிறுவனங்களிடம் உள்ள வாகனங்கள், உபகரணங்கள் போன்ற பௌதீக வளங்கள் அல்லது நிதி வளங்களை எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்காகவோ அல்லது அரசியல் பணிகளுக��காகவோ பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்த உத்தரவுகளை மீறும் அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதனையும் சுட்டி காட்டியிருந்தார்.\nகுறுகிய அரசியல் நோக்கங்களில் இருந்து விலகி பலமான ஒர்அரசாங்கத்தையும், முன்னேற்றமான பொருளாதாரத்தையும், நீதி நியாயமான சமூகத்தையும் மக்கள் நேய அரசியல் கலாசாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி உட்பட அரசாங்கம் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக அரச நிறுவனங்கள், அவற்றின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர் குழாமினரின் ஒத்துழைப்பை தாம் முழுமையாக எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்\nமத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு\nமத்திய மாகாணத்தில் இதுவரையில் 2618 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் குறிப்பாக நுவரெலியா கண்டி மாத்தளை பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்...\nநுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது\nநுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் இன்று (09) பதிவானது. உயிரிழந்தவர் 69 வயதானவர் என்றும...\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்.\nமின்னல் வேக ஹைபர்லூப் பயணம்,செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி,அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவு திட்டங்கள...\n2020ஆம் ஆண்டு உயர்தர செய்முறை பரிட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது. செய்முறை பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் தங்களது பரீட்சை அனுமதி பத்திரத்தில...\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக பூட்டப்பட்டது\nகொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அ...\nகளத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் அரசு ஊழியர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை.\nநாட்டு சனத்தொகையில் 75 சதவீத கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவென நிலையான வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்...\nஅமெரிக்க அதிபரா�� ஜோ பைடன் தேர்வானார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி நடந்தது.இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.அவர் ...\nஅத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிர்ணய விலை\nபத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பெப்ரவரி மாதத்திலிருந்து நிர்ணய விலை விதிக்கப்படவிருக்கிறது. அரிசி, சீனி, மா, பருப்பு, ரின்மீன், நெத்...\nசமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது – இராணுவ தளபதி\nவௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் கட்டாயமாக ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற தகவல் உண்ம...\nகனரக வாகன சாரதி அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கான புதிய நிபந்தனை.\nஒரு வருட காலத்துக்குள் மதுபான பாவனையில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாதென போக்குவரத்து இராஜாங...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/farmtrac/farmtrac-45-26703/30975/", "date_download": "2021-01-15T23:40:46Z", "digest": "sha1:643SUXOJDDGB4NMDW34GKMKCQO65JFVP", "length": 27295, "nlines": 249, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் 45 டிராக்டர், 1997 மாதிரி (டி.ஜே.என்30975) விற்பனைக்கு சதாரா, மகாராஷ்டிரா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பார்ம் ட்ராக் 45\nவிற்பனையாளர் பெயர் Sandip Tulshiram Shinde\nபார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபிராண்ட் - பார்ம் ட்ராக்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபார்ம் ட்ராக் 45 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பார்ம் ட்ராக் 45 @ ரூ 1,30,000 சரியான விவரக்குற���ப்புகள், வேலை நேரம், ஆண்டு 1997, சதாரா மகாராஷ்டிரா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஇந்தோ பண்ணை 3048 DI\nமஹிந்திரா 395 DI Turbo\nமஹிந்திரா ஜிவோ 245 DI\nமஹிந்திரா 275 DI TU\nஜான் டீரெ 5045 D\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பார்ம் ட்ராக் 45\nசோனாலிகா DI 35 Rx\nமஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ்\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 245 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nபார்ம் ட்ராக் சாம்பியன் 42\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் ��ியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-15T23:03:56Z", "digest": "sha1:MISFKZTAY7TKPJVUH7F2BFYIGMXFVCV6", "length": 3751, "nlines": 19, "source_domain": "indiamobilehouse.com", "title": "சிவகார்த்திகேயனுக்கு விட்டுக்கொடுத்த கமல் | India Mobile House", "raw_content": "\nமான் கராத்தே வெற்றி படத்திற்கு பின்னர் ‘டாணா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். இந்த படத்திற்கு முதலில் காக்கி சட்டை என்ற பெயர் வைக்கப்பட்டது. ஆனால் சத்யாமூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை பெயரை பயன்படுத்த அனுமதி கிடைக்காததால், பின்னர் டாணா என மாற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.\nஇந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் சத்யா மூவீஸ் ஆகியோர்களின் முறையான அனுமதியின் பேரில் படத்திற்கு மீண்டும் ‘காக்கி சட்டை’ என்ற பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனக்காக காக்கி சட்டை டைட்டிலை விட்டுக்கொடுத்த கமல்ஹாசனுக்கும், சத்யா மூவீஸ் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு தனது நன்றியை அவர் சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.\nகாக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். தனுஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியுள்ளார்.\n« இனி ‘தல 55′ அல்ல… என்னை அறிந்தால்.. இதுதான் அஜீத்தின் புதுப்படத் தலைப்பு\nஒரே வருடத்தில் விஜய் சேதுபதியின் 8 திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/7660/", "date_download": "2021-01-15T23:35:25Z", "digest": "sha1:VVT2WRJMCV76VMVXMLWUHKTK5OWRDMEC", "length": 22318, "nlines": 282, "source_domain": "tnpolice.news", "title": "தமிழகத்தில் ��யர் அதிகாரிகள் மாற்றம் :மூன்று அதிகாரிகள் காவல்துறை இயக்குனர்களாக நியமனம் – POLICE NEWS +", "raw_content": "\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தையும் காக்கும் பூவிருந்தவல்லி காவல்துறையினர்\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் காவல்துறையினர்\nமெரினா செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை\nகும்மிடிப்பூண்டியில் DSP அலுவலகத்தில் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்\nமாணவி தற்கொலை – செக்கானூரணி காவல்துறை விசாரணை\nதவறி விழுந்த முதியவர் பலி – போலீசார் விசாரணை\nதிருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு – SP அதிரடி நடவடிக்கை\nகாவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய SP\nதொடர் சம்பவத்தில் ஈடுபட்ட நபர், திருமக்கோட்டை போலீசாரை பாராட்டிய எஸ்.பி\nகுற்றவாளிகள் திருந்த வாய்ப்பு வழங்கி, உற்சாகப்படுத்திய திருவாரூர் எஸ்.பி\nசமத்துவ பொங்கல் விழா, திண்டுக்கல் சரக DIG பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் கோலாகலமாக காவலர் பொங்கல்\nதமிழகத்தில் உயர் அதிகாரிகள் மாற்றம் :மூன்று அதிகாரிகள் காவல்துறை இயக்குனர்களாக நியமனம்\nதமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மூன்று அதிகாரிகள் காவல்துறை இயக்குனர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.\nஇதுகுறித்து தமிழக அரசு 14-9-2017 அன்று வெளியிட்ட அறிக்கையில் :-\n1. சங்காராம் ஜாங்கிட் – பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனராக பணியாற்றும் இவர், காவல்துறை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.\n2. ஜே.கே.திரிபாதி – தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனராக உள்ள இவர், காவல்துறை இயக்குனராக ஆக பதவி உயர்வு பெற்றார். தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக மாற்றப்பட்டு உள்ளார்.\n3. சி.கே.காந்திராஜன் – மாநில மனித உரிமை கமிஷன் கூடுதல் காவல்துறை இயக்குனராக பணியாற்றும் இவர், காவல்துறை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மாநில மனித உரிமை கமிஷனின் காவல்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.\n4. சுஜித்குமார் – சேலம் ஊரக உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரியும் இவர், கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.\n5. ரோஹித்நாதன் ராஜகோபால் – கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உதவி காவல் கண்காணிப்பளரான இவர், கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை அடையாறு துணை ஆணையராக மாற்றப்பட்டு உள்ளார்.\n6. பி.சுந்தர வடிவேல் – சென்னை அடையாறு துணை ஆணையராக பணியாற்றும் இவர், சென்னை ஐகோர்ட்டு பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவி புதிய பதவி ஆகும்.\n7. என்.தமிழ்செல்வம் – தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் காவல்துறை இயக்குனராக பணியாற்றும் இவர், தமிழக காவல் வீட்டு வசதி கழகத்தின் தலைவர்-மேலாண்மை இயக்குனராக பதவி ஏற்பார்.\n8. விஜய்குமார் – தமிழக காவல் வீட்டு வசதி கழகத்தின் தலைவர்-மேலாண்மை இயக்குனராக பணியாற்றும் இவர், தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.\n9. சுனில்குமார் சிங் – ஊர்க்காவல் படை கூடுதல் காவல்துறை இயக்குனராக பணியாற்றும் இவர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார்.\n10. கே.வன்னிய பெருமாள் – சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பதவி வகிக்கும் இவர், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் காவல்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.\n11. கருணாசாகர் – பணி அமைப்பு கூடுதல் காவல்துறை இயக்குனராக இருந்த இவர், ஊர்க்காவல் படை கூடுதல் காவல்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.\n12. ராஜீவ்குமார் – காவல் நவீன மயமாக்கல் கூடுதல் காவல்துறை இயக்குனராக இவர், காவல் நலப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார்.\n13. பிரதீப் வி.பிலிப் – காவல் நலப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனராக பணியாற்றும் இவர், தமிழக சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் காவல்துறை இயக்குனராக பொறுப்பு ஏற்பார்.\n14. வினித் தேவ் வான்கடே – காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சென்னை நவீன மயமாக்கல் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.\nஇவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.\nகடலூர் மாவட்ட கடலோர பகுதியில் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை\n83 கடலூர்: பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக கடலூர் உள்பட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் பாதுகாப்பு ஒத்திகை 6 மாதங்களுக்கு ஒரு […]\nகொலை மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nகன்னியாகுமரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் கொடி ஏற்றினர்\nதிருப்பத்தூரில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், DIG காமினி திறந்து வைத்தார்\nகாவலர் விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற காவலருக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nகாவல்துறை சார்பாக குழந்தைகள் காணமல் போவதை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி\nசிவகங்கையில் கஞ்சா வைத்திருந்த 10 பேர் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,034)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,573)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,173)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,825)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,809)\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தையும் காக்கும் பூவிருந்தவல்லி காவல்துறையினர்\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் காவல்துறையினர்\nமெரினா செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை\nகும்மிடிப்பூண்டியில் DSP அலுவலகத்தில் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்\nமாணவி தற்கொலை – செக்கானூரணி காவல்துறை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/10/blog-post_54.html", "date_download": "2021-01-16T00:11:47Z", "digest": "sha1:UJF3AP2QV2SEKQKXYD22QVBE2HWA2JEL", "length": 3814, "nlines": 109, "source_domain": "www.tnppgta.com", "title": "நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதில் மெத்தன போக்குடன் இருப்பதாக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்", "raw_content": "\nHomeGENERAL நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதில் மெத்தன போக்குடன் இருப்பதாக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்\nநீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதில் மெத்தன போக்குடன் இருப்பதாக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்\nசென்னை: நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதில் மெத்தன போக்குடன் இருப்பதாக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அக்கறை காட்டவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பள்ளிக்கல்வித்துறை அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் ரூபாய் 5000 அபராதம் விதித்துள்ளது.\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-01-16T00:33:50Z", "digest": "sha1:YLCIPX3ZO2OXNH73KQ4UZQ4LRSVWIL2O", "length": 17091, "nlines": 220, "source_domain": "www.yaavarum.com", "title": "தாதா மிராசி - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nHome சினிமா சினிமா - ஆளுமைகள் தாதா மிராசி\nகருப்பு வெள்ளை யுகத்தின் ஆளுமைகள் – 1\n‘புதிய பறவை’ எனக்கு பிடித்த படம். அந்தப் படம் போல படத்தின் இயக்குனர் பெயரும் ஈர்த்திருந்தது. நமக்கு அறிமுகம் இல்லாத ஒரு பெயர். அதனாலேயே அவர் பெயர் நினைவில் நின்றுவிட்டது.\nபின்னாட்களில் தான் அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதெல்லாம் தெரிந்தது. ‘புதிய பறவை’ படத்தை இயக்கிய இயக்குநரின் மற்றப் படங்கள் எப்படியாக இருக்கும் என்கிற ஆர்வம் தான் அவர் இயக்கிய படங்களைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டியது. தமிழ், இந்தி, தெலுங்கு படங்கள் இயக்கியிருக்கிறார். நான் தமிழ்ப் படங்களை மட்டும் பார்த்திருக்கிறேன்.\nஇவருடைய படங்களில் சில ஒற்றுமைகளைப் பார்க்க இயலும். இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம். மிராஸியே எழுதிய கதை, ரீமேக் செய்தது, வேறு கதையாசிரியர்களிடமிருந்து பெற்ற கதைகள் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு அம்சத்தைத் தொடர்ந்து கவனிக்க இயலும். எல்லாக் கதைகளிலும் குற்றஉணர்வு என்பது கதையின் அடிநாதமாக அமைந்திருக்கிறது.\nதிருட வந்த வீட்டில் அன்பாக நடத்தப்படும் கைதிகள் மூவர், தாங்கள் சிறைச்சலையில் இருந்து வந்தவர்கள் என்பதை நினைத்து ஒவ்வொரு கணமும் மருகுவது – மூன்று தெய்வங்கள். தன்னைப் படிக்க வைப்பதற்காகவே அண்ணன் இறந்து போனான் என்று குற்றஉணர்வில் சிக்கியிருக்கும் தம்பி – அண்ணனின் ஆசை\nதேசத்துக்காக ஒருவனைக் கொலை செத்துவிட்டு அந்த வீட்டிலேயே தஞ்சமடைகிறபோது அதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பது – இரத்த திலகம். மனைவியைக் கொ���ை செய்துவிட்டு அதனை மறைத்துக் கொண்டு மற்றொரு பெண்ணுடன் காதலில் விழுகிற ஒருவனின் குற்றஉணர்வு – புதிய பறவை. தான் ஏமாற்றியது தெரிந்ததும் தற்கொலைக்கு முயன்ற காதலியை குற்ற உணர்வு காரணமாக காதலன் மீட்கப் போராடுவது – பூவும் பொட்டும்\nமற்றொரு ஒற்றுமை, இவருடைய எந்தப் படமும் எந்த ஒரு சலசலப்புமின்றி சாதாரணமாகவே தொடங்கும். நல்ல காதல்காட்சிகள், நகைச்சுவை, பாடல்கள் என்று பொழுதுபோக்கிற்கான அத்தனையும் இடம்பெற்றிருக்கும். இந்தக் கதையில் என்ன பிரச்சனை ஏற்பட்டு விடப்போகிறது என்று நம்மால் யூகிக்கவே முடியாத கதைகள். சட்டென்று ஒரு அசாதரண சூழல் ஏற்பட்டபின் கதையின் தன்மை அபப்டியே மாறிவிடும்.\nஇந்தக் கதாபாத்திரம் இந்தச் செயலை செய்யாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போது அந்த எதிர்பாராத செயலை அந்தக் கதாபாத்திரம் செய்யும்.\nஉதாரணமாக அண்ணாவின் ஆசை, இரத்தத் திலகம், புதிய பறவையை சொல்லலாம்.நேர்மையான ஒருவன் தம்பிக்காக தான் இறந்தது போல் நடித்து இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுத் தருவது – அண்ணாவின் ஆசை. மிகுந்த கலாரசிகனும், நல்லவனாகவும் உள்ள ஒருவன் மனைவியைக் கொலை செய்வது –புதிய பறவை. தேசத்தைத் தன் உயிர் போல் நினைக்கும் ஒரு பெண் சீனா இந்திய போரின் போது ஒரு சீன தேசத்தவனை மணப்பது.\nஇப்படி நாம் முற்றலும் எதிர்பாராதத் திருப்பங்கள் அந்தக் கதாபாத்திரத்தின் மூலமாக நடக்கும். சொல்லப்போனால் அந்தக் கதாபாத்திரத்தை எவ்வளவு உயர்வாக காட்டுகிறார்களோ அதற்கு நேர்மாறாய் அவர்கள் நடந்து கொள்வதும் அதற்கு பின்னணியில் இருக்கும் நியாமுமே கதைகளாக இவரது படங்களில் அமைந்திருக்கின்றன.இது தவிர இவருடைய படங்களில் தொடர்ந்து அப்போதைய நாட்டினுடைய நடப்பு விஷயங்களை ஒரு இடைச்செருகலாக சொல்லிக் கொண்டிருப்பார்.\nஇந்திய சீன யுத்தம், பீகார் பஞ்சம், இன்சூரன்ஸ் பற்றிய பிரச்சாரம் இப்படியாக..\nஆங்கிலப்படத்தின் தழுவல் தான் என்றபோது அதைத் தமிழுக்கு ஏற்றது போல் மாற்றின விதத்திலும்,படத்துக்கென்று ஒரு ‘mood’ கொண்டு வந்ததிலும் ஒரு தேர்ந்த இயக்குநராக புதிய பறவையில் தாதா மிராசியைக் காணலாம்.\nபுதிய பறவை குறித்தே தனியாக அவ்வளவு எழுதலாம். ஒரு ஸ்டைலிஷ் மூவி என்று சொல்லக் கூடியது. சிவாஜியைத் தவிர வேறு யாரையும் கோபாலாக நினைத்துப் பார்க்க முடியா��ு. ஆனால் சௌகார் ஜானகியை அந்தப் பாத்திரத்தில் கற்பனை செய்திருந்தது அசாத்தியம். ஆனால் தாதா மிராசி சௌகார் ஜானகியை உறுதியாக நம்பியிருக்கிறார்.தமிழ் சினிமாவின் ட்ரென்ட் செட்டர்களுள் ஒருவரென தாதா மிராசியை சொல்ல முடியும். பொழுதுபோக்கு, நல்ல காதல் காட்சிகள், சரியான திருப்பங்கள், நல்ல பாடல்கள், படத்துக்கான மனநிலைக்கு பார்வையாளர்களைத் தயார் செய்வது என இவரிடம் நாம் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு.\nஇன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இது அவர் படங்கள் குறித்த அறிமுகம் மட்டுமே.\nஆசிரியர் தொடர்புக்கு : [email protected]\nPrevious articleபுதுமைப்பித்தன் குறுநாவல் போட்டி – 2020\nNext articleக.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி-2020\nஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு – 7\nஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு பகுதி – 6\nதங்கவேல் ராஜேந்திரன் April 6, 2020 At 3:55 pm\nயாவரும்.காம். தொடர்ந்து செயல்படவும், புதிய பாதை மற்றும் சிந்தனைகளுடனும் பயணத்தைத் தொடர வாழ்த்துகள்\nதங்கவேல் ராஜேந்திரன் April 6, 2020 At 4:05 pm\nஅநேகமாக இது திரைப்பட நடிகர்களை மட்டுமே மையமாகக் கொண்டிராமல், துணைக் கதா பாத்திரங்களை – இயக்குநர்களை – இசை அமைப்பாளர்களை – ஒளிப்பதிவாளர்களை – பாடலாசிரியர்களைத் தொடர்ந்து திரைத்துறையின் பலவித ஆளுமைகளையும் வெளிப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு, ‘கருப்பு வெள்ளை ஆளுமைகள்’ தொடரை வரவேற்கிறேன். கருப்பு வெள்ளை என்றீர்கள்; ஆனால், துவக்கமே வண்ணத்தில்தான் வந்திருக்கிறது. இருந்தும் அருமை ஜா.தீபா அவர்களே\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு\nசெந்நிற மரணத்தின் களியாட்டு – எட்கர் ஆலன் போ\n“நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/tag/shivani-narayanan/", "date_download": "2021-01-15T23:22:43Z", "digest": "sha1:TWAVF4CLRKKKZ7QK4J74GIXEU4ZYH4QD", "length": 3303, "nlines": 76, "source_domain": "filmcrazy.in", "title": "Shivani Narayanan Archives - Film Crazy", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரேகாவின் உருக்கமான பதிவு\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஆறாவது போட்டியாளர் – ஷிவானி நாராயணன் | BiggBoss...\nடாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி\nஇணையத்தில் வைரலாகும் ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் படங்கள்\nஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் அட்டகாச படங்கள்\nமாஸ்டர் ��ிரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nசிம்பு – வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ திரைப்பட மோஷன் போஸ்டர் | Maanaadu\n‘மாஸ்டர்’ ஹீரோயின் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் அழகிய படங்கள்\n‘கனவே உறவே’ பாடல் பாடல் வீடியோ | பிளான் பண்ணி பண்ணனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-16T00:25:48Z", "digest": "sha1:K4LBZE5YPOAQ4KIHL3UCNQRDC6DFPVJA", "length": 3244, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "சமம் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஎல்லா மதமும் ஒரு கொள்கையைதானே சொல்கிறது\nஎல்லா மதமும் ஒரே கொள்கையைத் தான் சொல்கிறது என்பது உண்மைக்கு மாறானதாகும். மனமறிந்து நாம் சொல்லும் பச்சைப் பொய்யாகும். நமது சிந்தனையம் மழுங்க வைப்பதற்காக நமக்கு நாமே பூட்டிக் கொள்ளும் விலங்கு தான் இந்த வாசகம்.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஇயேசு தானாக முன் வந்து பலியானாரா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/21/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%93-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-16T00:04:28Z", "digest": "sha1:GSSLOAYUA745PECLVW62Z3SF625BCZ3E", "length": 10659, "nlines": 121, "source_domain": "makkalosai.com.my", "title": "எம்சிஓ காலகட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளைக் கும்பல் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா எம்சிஓ காலகட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளைக் கும்பல்\nஎம்சிஓ காலகட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளைக் கும்பல்\nபெட்டாலிங் ஜெயா: மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இரண்டு கொள்ளைக் கும்பல்கள் காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கும்பல்களும் திங்கள்கிழமை (ஏப்ரல் 20) முறியடிக்கப்பட்டன.\nமுதல் குழு, எம்.சி.ஓ மு���ல் மட்டுமே செயல்பட்டு வந்த இரண்டு பேர் கொண்ட குழு, மேனாரா கோலாலம்பூர் முத்தியாரா டாமன்சாராவில் நடந்த சோதனையில் சிக்கினர்.\nஅவர்கள் அந்த கட்டடத்தின் வரவேற்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, அவர்கள் கட்டிடத்திலிருந்து கேபிள்களை திருடியதாக விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டனர். தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று பெட்டாலிங் ஜெயா ஒ.சி.பி.டி நிக் எசானி மொஹட் பைசல் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\nஇரண்டாவது கும்பல் சுமார் ஆறு மாதங்களாக செயல்பட்டு வருகிறது. அதன் உறுப்பினர்களில் பலருக்கு குற்றப் பதிவுகள் உள்ளன அதில் ஒருவர் மீது 27 குற்றப் பதிவுகள் இருக்கின்றன என்றார்.\nமுதல் நபர் தாமான் இம்பியன் பைடூரியில் கைது செய்யப்பட்டார். பின்னர் மேலும் இரண்டு பேரை தாமான் டேசா ரியாவில் ஒரு ஸ்கிராப் மெட்டல் விற்பனையாளரிடம் போலீசார் அழைத்து வந்தனர்.\n‘பாய்’ என்று அழைக்கப்படும் ஒருவர் அங்கு கைது செய்யப்பட்டார். அவர் திருடப்பட்ட பொருட்களை வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, ”என்று நிக் எசானி கூறினார்.\nசந்தேக நபர்கள் தாங்கள் “பென்னட்” என்று அழைக்கப்படும் ஒருவருடன் பணிபுரிவதாக போலீசில் ஒப்புக்கொண்டனர்.\nமூன்றாவது சோதனை பின்னர் டேசா ரியாவில் நடத்தப்பட்டது, இது மேற்கூறிய “பென்னட்” உட்பட மேலும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய வழிவகுத்தது.\nஏசிபி நிக் எசானி சம்பந்தப்பட்ட இக்கும்பல் குறைந்தது RM300,000 மதிப்புள்ள பொருட்களை திருடியதாக மதிப்பிட்டுள்ளது. குறைந்தது ஐந்து குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.\nஅவர்கள் திருடியது எங்களுக்குத் தெரிந்த ஒரு மழலையர் பள்ளி அடங்கும். அதன் உரிமையாளர் இக்கொள்ளை சம்பவம் பற்றி அறிந்திருக்கவில்லை, நாங்கள் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளோம் என்று அவர் கூறினார். திருடப்பட்ட பொருட்களில் கணினிகள், ஒரு தொலைக்காட்சி மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கும்.\nஇரண்டு மங்கோலியப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதான விசாரணை ஆவணங்கள் புக்கிட் அமனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஏசிபி நிக் எசானி கூறினார். வழக்கின் ஒரு பகுதியாக இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார். சந்தேக நபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் ஆனால் அவர் தற்போது விடுப்பில் இருப்பதாகவும் கூறினார்.\nNext articleசட்ட மீறலில் ஒன்பது ஆண்கள் குடிபோதையில் உல்லாசமா\nமற்றொருவரின் அடையாள அட்டையை பயன்படுத்திய மாதுவிற்கு சிறை\nதேர்வில் அமரும் மாணவர்களுக்கு ஸ்வைப் சோதனை அவசியமில்லை – இஸ்மாயில் சப்ரி\nஇன்று 3,211 பேருக்கு கோவிட் – 8 பேர் மரணம்\nமற்றொருவரின் அடையாள அட்டையை பயன்படுத்திய மாதுவிற்கு சிறை\nதேர்வில் அமரும் மாணவர்களுக்கு ஸ்வைப் சோதனை அவசியமில்லை – இஸ்மாயில் சப்ரி\nஇன்று 3,211 பேருக்கு கோவிட் – 8 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஆன் லைன் மோசடி – 6 சீன பிரஜைகள் கைது\nதொழில் துறை கழிவுகள் செம்போரில் கொட்டப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/37266-2/", "date_download": "2021-01-15T23:59:11Z", "digest": "sha1:SEE4KGZ2ISMVBZ6XPH6GONRNXYDW53EK", "length": 5078, "nlines": 103, "source_domain": "makkalosai.com.my", "title": "Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nமுதன்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் அனுஷ்கா\nபனை தோட்டத்தில் ஆடவரின் சடலம்\nஉயர் கல்வி நுழைவுத் திட்டத்தில் மேல்முறையீட்டிற்கு இடமில்லை – மாணவர்களின் நிலை கேள்விக்குறி\nஜெர்மனியின் ஒற்றுமை தினத்தின் பின்னணி வரலாறு\n2021 பட்ஜெட்: 80 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி\nஜம்மு காஷ்மீரில் மெல்ல இயல்பு நிலை திரும்பிய நிலையில் இன்று 190 தொடக்கப் பள்ளிகள்...\nமற்றொருவரின் அடையாள அட்டையை பயன்படுத்திய மாதுவிற்கு சிறை\nதேர்வில் அமரும் மாணவர்களுக்கு ஸ்வைப் சோதனை அவசியமில்லை – இஸ்மாயில் சப்ரி\nஇன்று 3,211 பேருக்கு கோவிட் – 8 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-vannarapettai-13-year-old-girl-child-raped-by-400-include-ennore-inspector-bjp-executive-404456.html", "date_download": "2021-01-15T23:55:54Z", "digest": "sha1:WXHUMWWXLSBSTUMMU2HUSAKL7XMBRWZ2", "length": 21652, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பலர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் | chennai vannarapettai 13-year-old girl child raped by 400 include Ennore Inspector, BJP executive - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nத.மா.கா. மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்\nதமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் செம்ம மழை.. வானிலை மையம் சூப்பர் அறிவிப்பு\nஅயோத்தி ராமர் கோயில்... கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசு தலைவர்\nமக்கள் பரிசோதனை எலிகளா.. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம்.. அரசுக்கு, திருமாவளவன் கோரிக்கை\nதடுப்பூசி போட மத்திய அரசு கேட்ட பட்டியல்.. தேர்தல் ஆணையம் சம்மதம்.. செம்ம திருப்பம்\nஎங்களுக்கு வேண்டியது அமைதி தான்.. ஆனால் எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்.. எச்சரிக்கும் ராணுவ தளபதி\nத.மா.கா. மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்\nதமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் செம்ம மழை.. வானிலை மையம் சூப்பர் அறிவிப்பு\nமக்கள் பரிசோதனை எலிகளா.. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம்.. அரசுக்கு, திருமாவளவன் கோரிக்கை\nகுருமூர்த்தி அப்படி சொல்கிறார்.. ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள்\nபிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு\nஅதிமுகவுக்கு அறிவுரை கூற ஆடிட்டர் குருமூர்த்தி யார்.. வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி..\nSports 2021ன் முதல் சதம்... இலங்கைக்கு எதிராக ஜோ ரூட் அபாரம்... வெல்டன் ரூட்\nAutomobiles எவ்வளவு பாதுகாப்பான காராக இருந்தாலும், ஓட்டுறது விதத்தில்தான் சூட்சுமம் இருக்கு\nFinance லாபத்தில் 31% வளர்ச்சி அடைந்த 'ஹெச்சிஎல்' பங்குச்சந்தையில் 'சரிவு'..\nMovies நடிகை ஓவியா வெளியிட்ட முத்த போட்டோ.. 'இவர் உங்களுக்கு சரிபட்டு வரமாட்டார்.. எச்சரிக்கும் ஃபேன்ஸ்\nLifestyle தினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் உடம்புல என்னலாம் நடக்கும் தெரியுமா\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்��ுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பலர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\nசென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் பாஜக நிர்வாகி உள்பட இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.\nசென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சபீனா என்பவர் அண்மையில் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் ஒரு புகார் அளித்தார். அதில் மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து எனது 13 வயதான மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்கள்.\nஅவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 8 பேரை கைது செய்தார். அவர்கள் இதையே தொழிலாக செய்து வருவதும் விசாரணையில் உறுதியானது.\nஅவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா ஆகிய 4 பேர் சேர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதியானது. இதில் மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 4 பேர் புரோக்கர்களாக செயல்பட்டதும் உறுதியானது. இவர்கள் தான், வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்து வைத்து வந்திருக்கிறார்கள்.\nகைது செய்யப்பட்ட மதன்குமார், ஷாகிதா பானு, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா ஆகிய 6 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக், முஸ்தபா ஆகியோரும் புரோக்கர்களாக செயல்பட்டதை தெரிவித்தனர்.. இதைதயடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.\nபுரோக்கர் சந்தியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வடசென்னை வடக்கு மாவட்ட பாஜவின் செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் (44) என்பவர் 13 வயது சிறுமி மற்றும் பல இளம்பெண்களை போலீஸ் அதிகாரிகளுக்கு தேவை என்று அழைத்துச் செல்வார் என்று கூறியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து, பாஜவை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ள சி.புகழேந்தி என்பவருக்காக பலமுறை சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக கூறினார்.\nஇது தொடர்பாக போலீசிடம் ராஜேந்திரன் விசாரணையின் போது கூறுகையில், நானும், இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் 15 ஆண்டு நண்பர்கள். ரெட்ஹில்ஸ் பகுதியில் பணியாற்றி வந்த அவர் கடந்த ஓராண்டாக எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.\nஎன்னுடைய அலுவலகத்துக்கு சிறுமியை அழைத்து வருவேன். அங்கு புகழேந்தியும் வருவார். அங்கு வைத்து இருவருமே சிறுமியுடன் உல்லாசமாக இருப்போம் என்றார். இதை தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், வடசென்னை கூடுதல் கமிஷனர் அருண் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் புகழேந்தி கைது செய்யப்பட்டார். துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி நேற்று இரவு இன்ஸ்பெக்டர் புகழேந்தியை கைது செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையெ இன்ஸ்பெக்டர் புகழேந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nஇதனிடையே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் பாஜக நிர்வாகி உள்பட இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிறுமியை பலாத்காரம் செய்தவர்களின் பட்டியலை 5 காவல் ஆய்வாளர்கள் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபெற்ற உதவியை மறந்து... என்னை பற்றி ஏளனம் பேச எப்படி மனம் வருகிறது..\nஇந்த மண்ணையும் மாற்றுவோம்.. துக்ளக் விழாவில் எடப்பாடி குறித்து ஜேபி நட்டா சொன்ன வார்த்தை\nஉடைந்த தடைகள்.. அதிமுகவில் சசிகலா இணைப்பு\nபாஜகவின் நம்ம ஊரு பொங்கல் விழா... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா..\nசசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் -ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 665 பேருக்கு தொற்று.. 826 பேர் டிஸ்சார்ஜ்.. 4 பேர் உயிரிழப்பு..\nசசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஏற்க முடியாது.. கோகுல இந்திராவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜெயக்குமார்.\nஇனிமையான சொற்களையே பேச வேண்டும்... பொங்கல் விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு..\nஜனவரி 16-ம் தேதிக்கு பதிலாக... ஜனவரி 31-ம் தேதி நாடு ���ுழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்..\nமண்ணும் விண்ணும் எண்ணும் திருநாள் பொங்கல்... பட்டாடை உடுத்தி வாழ்த்துச் செய்தி கூறிய வைரமுத்து..\nஅதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தால் தமிழக மக்களுக்கு பேராபத்து - ஸ்டாலின் அறிக்கை\nதமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ரூ.621 கோடி செலவாகும் என்கிறார் சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் 673 பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதி - 6 பேர் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrape chennai வண்ணாரப்பேட்டை பாலியல் பலாத்காரம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltv.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-15T23:08:58Z", "digest": "sha1:VKBQ74ZPM3Z7J2XAZHS4QPOQNBG63BT4", "length": 19274, "nlines": 156, "source_domain": "tamiltv.lk", "title": "இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் – Tamiltv.lk", "raw_content": "\nமன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கம் – தேர்தல் ஆணைக் குழுவிற்கு ரிஷாட் கடிதம்\nஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கச்சதீவை நோக்கி தமிழக மீனவர்கள் போராட்டம் குறித்து அறிவிப்பு\nவடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட்டு ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும் – புதிய அரசியலமைப்பு ஆலோசனை\nபுலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டு புள்ளிகள் சற்றுமுன் வெளியானது\nமுல்லைத்தீவில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்கு விசமிகளால் தீவைப்பு\nகனடாவின் மக்கள் தொகை விபரம் வெளியீடு\n‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ – நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை அறிமுகப்படுத்தியது வடகொரியா\nநிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி- மதுரையில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்\nகொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது\nஅரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் ஜனநாயக ஆபத்து – மோடி\nவிடுதலைப் புலிகள் அமைப்பு தோன்றியது ஏன் அரசை எச்சரிக்கும் தென்னிலங்கை எம்.பி\nநேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்கும் -கோட்டாபயவுக்கு பதிலடி\nஉள்ளூராட்சி தேர்தல் முறை மீள் பரிசீலனை – குழு நியமனம்\nசட்டத்தை அமுல்படுத்துவதேயன்றி அரசியல் பழிவாங்கல் இல்லை மோசமான அரசியலுக்கு தயாராக இல்லை – ஜனாதிபதி\nசனிக்கிழமையிலும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் பெற்றோர் ஆர்வம்\n கல்வி அமைச்சு ளெியிட்டுள்ள முக்கிய தகவல்\nபாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பில் அதிபர், மாணவர்கள், பெற்றோர்களுக்கான ஆலோசனைக் கோவை\n கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்\nஅறநெறி கல்வி 17ஆம் திகதி ஆரம்பம்\nஒரே பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அறிமுகமாகி டி நடராஜன் சாதனை\nஇலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணி வீரருக்கு புதிய வகை கொரோனா தொற்று\nஓபன் டென்னிஸ் – முதன்மை சுற்றுக்கான வாய்ப்பை கடைசி கட்டத்தில் இழந்தார் அங்கிதா\nஇந்திய பாட்மிண்டன் வீராங்கனைக்கு 2வது முறையாக கொரோனா\nஇனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது, அராஜகத்தின் உச்சம் – விராட் கோலி\nஅசத்தல் அம்சங்களுடன் சோனியின் குட்டி டிரோன் அறிமுகம்\nபயனாளர்களின் அச்சம் குறித்து வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்\nஇணையத்தளம் மூலம் சூட்சுமமான முறையில் பெண்கள் செய்த தொழில்\nவாட்ஸ்அப் நடவடிக்கையால் டிரெண்ட் ஆகும் சிக்னல் மற்றும் டெலிகிராம்\nவட்ஸ் எப் வலைத்தளத்தின் புதிய நிபந்தனைகளால் பயனாளர்கள் அதிருப்தி\nவடகிழக்கு மற்றும் மலையகத்தில் சிறப்பாக நடைபெற்ற பட்டி பொங்கல் – மாட்டுப் பொங்கல் உருவான கதை\n15.01.2021 இன்றைய நாளுக்கான உங்கள் இராசிப் பலன் என்ன\nகச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இம்முறை இடம்பெறாது\nகிறிஸ்தவ தேவாலயத்தில் மழை வெள்ளத்திற்கு மத்தியிலும் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்\nமன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் விசேட பூசை வழிபாடுகள்\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா\nபிக்பாஸ் 4ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா – தீயாய் பரவும் தகவல்\nமாஸ்டர் – சினிமா பட விமர்சனம்\n7 தலைமுறைகள்.. 260 வருடங்கள்.. சென்ட் தயாரிப்பில் நம்பர் ஒன்\nபெண்களை ஈர்க்க ஆண்கள் செய்யும் தவறுகள்\nமுகக்கவசம் அணியும் போது பொதுவாக செய்யக்கூடிய தவறுகள்\nமதிய குட்டித்தூக்கத்தை தவிர்க்க வேண்டாம்\nதமிழ்ரீவி இணையத்தள வாசகர்களுக்கு இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் – பொங்கல் உருவான வரலாற்று பார்வை\nபொங்கல் ஸ்பெஷல் – இனிப்பான கரும்பு சாறு பொங்கல் தயாரிப்பது எப்படி\nஅறிமுகமாகும் கார்பன் மாஸ்க் துவைத்து பாவிக்க கூடிய 3 அடுக்கு பாதுகாப்பு – இலங்கை பெறுமதி கிட்டத்தட்ட 2070ரூபாய்\nஇலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள் மீள அறிமுகமாகிறது\nதங்கம் விலை கிடு,கிடு ஒரே நாளில் இந்திய ரூ.536 அதிகரிப்பு\nநாட்டின் பொருளாதாரம் 3.9 வீதத்தால் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு\nஅரிசியின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு\nஇலங்கையில் சானிடைசர் தொடர்பில் புதிய தடை – வர்த்தமானி அறிவித்தல்\nஇலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nஜப்பான் சிறுமி ஒருவரை காதலித்து அவரை இலங்கைக்கு அழைத்து வந்து திருமணம் செய்ய முயற்பட்ட சம்பவம் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் சிறுமியை அழைத்து வந்த இளைஞனின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஎனினும் இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் காவல்துறையினர் குறித்த இளைஞருக்கு எதிராக நீதிமன்றில் விளக்கமளித்துள்ளனர்.\nஎவ்வாறாயினும் ஜப்பான் சட்டத்திற்கு அமைய 16 வயதுக்கு மேற்பட்ட சிறுமி திருமணம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் குறித்த சட்டம் திருத்தப்பட்டு, பெண்களின் வயதெல்லை 18 ஆக மாற்றப்பட்டுள்ளதோடு இந்த சட்டம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு அமுலாகும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் பொலிஸ் விசாரணையில் குறித்த சிறுமி தனது தாய் தொடர்பில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nமுதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத தாய் பின்னர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.\nஜப்பானில் தமது தாய்க்கு தெரிந்த இலங்கையர் ஒருவர், இங்குள்ள முன்னணி விருந்தகம் ஒன்றில் வைத்து தாயின் அனுமதியுடன் தம்மை துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த சிறுமி குற்றம் சுமத்தியுள்ளார்.\nதம்மால் மீண்டும் ஜப்பான் செல்ல முடியாதெனவும் தமது தாயும், அவருடன் தொடர்புடைய இலங்கையரும் தம்மை துன்புறுத்தக் கூடும் எனவும் சிறுமி கூறியுள்ளார்.\nஅத்துடன் தனது தாயும் அவருடன் தொடர்புடைய இலங்கையரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் ��ூறியுள்ளார்.\nஅத்துடன் குறித்த சிறுமியின் தாய் இவர்களின் தொடர்பை எதிர்த்தமையை அடுத்து அந்த சிறுமி மற்றும் இளைஞர் ஆகியோர் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.\nஇதையடுத்து குறித்த இலங்கை இளைஞர் மற்றும் 16 வயதுடைய சிறுமி கடந்த 26 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அந்த இளைஞர் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.\n“எனக்கு குழந்தைகள் இருக்கு;என்ன விட்டுடுங்க”: வன்கொடுமை செய்தவர்களிடம் மன்றாடிய நாகை பெண்\nவினோத செக்ஸ் ஆசைக்கு பலியான வாலிபர் – கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 4 தினங்களுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டு\nகளுவாஞ்சிகுடியில் பொங்கல் தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்\nவடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் முழுயான ஆதரவினை வழங்க வேண்டும் – மட்டு எம்.பி சாணக்கியன் கோரிக்கை\nகளுதாவளை பிரதான வீதியில் மோட்டர் சைக்கிள் விபத்து – நால்வர் படுகாயம் – இரு கடைகள் சேதம்\nமட்டு. பெரியகல்லாறில் சிறிய தாயின் வீட்டில் இருந்த சிறுமியின் சடலம் மீட்பு – தாய் வெளிநாட்டில்\n தமிழர் தாயகத்தில் 11ம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு\nசமூக வலைதளத்தில் உலாவும் கடிதத்திற்கு பா.உ சாணக்கியன் பதில்\n எனக்கு தெரியப்படுத்தியிருந்தால் சுமுகமாக தீர்த்திருப்பேன் – அங்கஜன் எம்.பி\nகிழக்கு மாகாண சுகாதார சேவை பணிமனை வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோ”\nமதில் உடைந்து விழுந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பலி\nஉலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/621896-minister-sripath-naik.html", "date_download": "2021-01-15T23:13:03Z", "digest": "sha1:RNRWHCWD2JUTNUX6A55RLQTEPRG3FMEC", "length": 15796, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "கர்நாடக சாலை விபத்தில் படுகாயமடைந்த மத்திய அமைச்சருக்கு கோவாவில் தீவிர சிகிச்சை: மனைவி விஜயா நாயக், உதவியாளர் பரிதாப உயிரிழப்பு | minister sripath naik - hindutamil.in", "raw_content": "சனி, ஜனவரி 16 2021\nகர்நாடக சாலை விபத்தில் படுகாயமடைந்த மத்திய அமைச்சருக்கு கோவாவில் தீவிர சிகிச்சை: மனைவி விஜயா நாயக், உதவியாளர் பரிதாப உயிரிழப்பு\nமத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் நேற்று முன்தினம் இரவு கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்தில் அவரது மனைவி விஜயாநாயக், உதவியாளர் தீபக் ராமதாஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.\nகோவா வடக்கு தொகுதி பாஜக எம்பியான ஸ்ரீபத் நாயக் (68) மத்திய ஆயுஷ் துறை இணைஅமைச்சராக பதவி வகித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர்வட கன்னட மாவட்டம் கோஹர்னாவுக்கு காரில் தனது மனைவி விஜயா நாயக் (58), உதவியாளர் தீபக் ராமதாஸ் (38), பாதுகாவலர் அசோக் (42) உள்ளிட்டோருடன் காரில் சென்றார். அங்கிருந்து இரவில் அங்கோலா அருகே ஹசோஹ‌மி என்ற இடத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரமரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் உள்ளிட்ட நால்வரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்துசம்பவ இடத்துக்கு விரைந்தமீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அங்கோலா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குசிகிச்சை பலனின்றி அமைச்சரின் மனைவி, உதவியாளர் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்ரீபத் நாயக் மற்றும் பாதுகாவலர் ஆகிய இருவரும், மேல் சிகிச்சைக்காக கோவாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன‌ர்.\nஇதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மத்திய அமைச்சர் பத் நாயக்கிற்கு தேவையான அனைத்து சிகிச்சை வசதிகளையும், வேறு விதமான உதவிகளையும் செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மருத்துவமனைக்கு நேரில் சென்று, ஸ்ரீபத் நாயக்கின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.\nபின்னர் பிரமோத் சாவந்த் கூறும்போது, ''மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் உடல்நிலை குறித்து கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சிவானந்த் பண்டேகருடன் ஆலோசனைநடத்தினேன். அமைச்சருக்குதேவையான அனைத்து அதிநவீனசிகிச்சைகளையும் வழங்குமாறுகூறியுள்ளேன். ஸ்ரீபத் நாயக் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்''என்றார்.\nஇதனிடையே விபத்தில் ஸ்ரீபத்நாயக்கின் மனைவி விஜயா இறந்ததற்கு முதல்வர் எடியூரப்பா, உள்ளிட்டோர் இரங்கல் தெரிவி��்துள்ளனர்.\nகோவாவில் தீவிர சிகிச்சைவிஜயா நாயக் உதவியாளர் பரிதாப உயிரிழப்புஸ்ரீபத் நாயக்மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர்\nஎல்லைத் தகராறுகள்: பொதுமக்கள் அறிந்து கொள்ள வழி என்ன\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் பணிகள் தொடக்கம்: மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத்...\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது; அவர்களை அழித்துவிடும்: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி...\nஇந்திய ராணுவத்தின் பொறுமையைப் பரிசோதித்து யாரும் தவறு செய்துவிடக் கூடாது: தரைப்படைத் தளபதி...\nமத்திய விஸ்டா திட்டம்: புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி தொடங்கியது\n50 ஆண்டுகளில் முதல் முறை; குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக யாரும் பங்கேற்கவில்லை:...\nநீண்ட இழுபறிக்கு பின் விரிவாக்கம்: கர்நாடகாவில் மேலும் 7 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு\nசான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூரு வரை விமானத்தை இயக்கி பெண் விமானிகள் சாதனை...\nஆர்எஸ்எஸ் நிர்வாகி எனக் கூறி பெண்ணிடம் ரூ.8.3 கோடி ஏமாற்றிய ஜோதிடர்: குட்டி...\nசசிகலா விடுதலை ஆவதில் சிக்கல் வருமா- கர்நாடக உள்துறை செயலாளர் மாலினி கிருஷ்ணமூர்த்தி...\nசீனாவுடன் எல்லைப் பிரச்சினை எந்தவிதமான சவாலையும் சந்திக்க ராணுவம் தயார் ராணுவ தளபதி...\nதிருமணம் செய்துகொள்ள மறுத்த காதலனை பைக்கில் அழைத்துச் சென்று கொன்ற காதலி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62452/", "date_download": "2021-01-15T23:56:17Z", "digest": "sha1:UHBKQ7K2YKYKHWK2I5HODDWLX6DMNNKF", "length": 46819, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீலம் மலர்ந்த நாட்கள் -3 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு தொடர்பானவை நீலம் மலர்ந்த நாட்கள் -3\nநீலம் மலர்ந்த நாட்கள் -3\n[தொடர்ச்சி. நீலம் மலர்ந்த நாட்கள் 2]\nஅனைத்தையும் விடமுக்கியமானவை கனவுகள். ஒவ்வொருநாளிலும் நாலைந்துமுறை சிறு தூக்கங்கள் போடுவேன். படப்பிடிப்பு இடத்தில் நாற்காலியில் சாய்ந்தே தூங்கிவிடுவேன். ஓட்டலில் அமர்ந்துகொண்டே தூங்குவேன். காரில் ஏறி ஐந்து நிமிடம் கழித்து இறங்குவதற்குள் ஒரு தூக்கம். இசைகேட்கும்போது சிலநிமிடங்கள் தூங்கியிருப்பேன். இத்தூக்கங்கள் எல்லாமே கனவுகள் நிறைந்தவை.\nகனவுகளை குறித்துவை���்கலாகாது என முடிவுசெய்திருந்தேன். குறித்துவைக்கவும் முடியாது. ஒருநாளில் நூற்றுக்கணக்கான கனவுகள். நீளமானவை. உதிரிபிம்பங்கள்.பல கனவுகள் தொடர்ச்சியாக நாட்கணக்கில் வந்தன. கனவுகளில் வண்ணம் இருக்காது என்றார்கள். இந்தக்கனவுகள் எல்லாமே வண்ணங்கள் கொண்டவை.அதற்கு நான் பெரும்பாலும் வெளிச்சமான இடங்களில் தூங்கியது காரணமாக இருக்கலாம். இமைகள் மேல் ஒளிபட்டால் கனவுகளில் வண்ணங்கள் இருக்குமாம்.\nஅத்தனை கனவுகளும் இனியவை என்பது வியப்புக்குரியது. கம்சன் குழந்தைகளைக் கொல்வதன் குரூரமான சித்திரங்களை எழுதியநாளில் கூட எனக்கு வந்தவை இனிய கனவுகள்தான். நான் சென்றே இராத நிலக்காட்சிகளை நிறையவே கண்டேன். மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் கலந்த நிலக்காட்சிகள் அதிகம். மிக அபூர்வமாகவே அமெரிக்காவும் கனடாவும் வந்தன.\nவிதவிதமான மலைச்சரிவுகள். அருவிகள். பூக்கள் மண்டிய காடுகள். பறவைகளையும் மலர்களையும் நிறைய கண்டேன். பறவைகள் பறக்கும்போது அத்தனை நெருக்கமாக நிஜவாழ்க்கையில் மட்டும் அல்ல சினிமாவில்கூட பார்க்க வாய்ப்பே இல்லை. பூச்சிகளின் கண்கள்கூட தெளிவாகத்தெரியும். நீருக்கு அடியில் யானைகளுக்கு அடியில் எங்கும் எவராலும் பார்க்கப்படாதவனாக எடையில்லாமல் பறந்துகொண்டே இருந்தேன்.\nதொண்ணூறுசதம் கனவுகளில் எனக்கு ஐந்துவயதுகூட ஆகவில்லை. என் இளமையில் குமரிமாவட்டம் பசுமை மண்டிய கனவுநிலமாக இருந்தது. பூக்களும் பறவைகளும் இங்குள்ளதுபோன்று எங்கும் கண்டதில்லை. நீர்நிறைந்த குளங்கள். ஒரு குளத்தின் கரையில் நின்றால் இன்னொரு குளம் தெரியும். நீர்பெருகிச்செல்லும் ஆறுகள். சோலை சூழ்ந்த சின்னஞ்சிறு சாஸ்தா, யட்சி கோயில்கள். வருடத்தில் பாதிநாள் மழை. சீவிடும் தவளையும் ஒலிக்கும் இரவு.\nஎங்கள் வாழ்க்கையே பூக்களுடன் பின்னிப்பிணைந்தது. ஓணத்திற்கு அத்தப்பூக்களத்துக்கான பூசேகரிப்போம். விஷுவுக்கு கொன்றைப்பூக்களும் கணிமலர்களும். பத்தாமுதயத்துக்கு புன்னைப்பூவும் தாமரைகளும். கோயிலில் புஷ்பாபிஷேகம். கோயில்சடங்குகள் ஒவ்வொன்றும் பருவங்களுடன் இணைந்தவை.அதற்குரிய மலர்கள் கனிகள். கோயிலைச் சார்ந்த வாழ்க்கை என்பது மண்ணை முழுதறிந்து வாழ்வது\nஎன் அம்மாவை, இளம்பருவத் தோழர்களை, தோழியரை மிகமிக அருகே கண்டேன். , இறந்தவர்களை இருப்பவர்கள் ��ன்றிருந்த தோற்றத்தில் வந்தனர். அவர்களின் குரல்கள் மட்டும் அல்ல மணமும் கூட கனவில் வந்தது. இறந்தவர்களின் கண்கள் அவர்கள் இறந்தவர்கள் என்று காட்டின, அவர்கள் இறப்பதற்கு இருபது முப்பது வருடங்களுக்கு முந்தைய தோற்றத்தில் வந்தபோதும்கூட நாய்கள், பசுக்களின் கண்களை அத்தனை அணுக்கமாக நேரில் கண்டதே இல்லை.\nதிரும்ப அக்கனவுகளை மீட்டும்போது மனம் ஏக்கம் நிறைந்து கனக்கிறது. நான் கேட்ட பாட்டுகளும் அந்த எழுபதுகளைச் சார்ந்தவை என்பது இந்த ஏக்கத்தால்தான். திரும்பி அங்கே செல்லும் முயற்சி. அந்த மண் இன்றில்லை. அது எப்போதைக்குமாக அழிந்துவிட்டது. குமரிமாவட்டத்தில் பெரும்பகுதி இன்று ரப்பர் மண்டி உயிரற்ற பசுமை கொண்டுவிட்டது. அந்த மலர்க்காடுகள் பெருமளவு அழிந்துவிட்டன.நானறிந்த மனிதர்களும் இல்லை. இறந்துவிட்டனர், மாறிவிட்டனர்.\nஆனால் இத்தனை துல்லியமாக அனைத்தும் உள்ளே இருக்கையில் எப்படி அழிந்துவிட்டது என்று சொல்லமுடியும் நானிருக்கும் வரை அவை இருக்கும். நினைவுகள் மேலோட்டமானவை. அவற்றுக்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது. அக்காரணத்தின் ஒருபகுதியாகவே அவை எழமுடிகிறது. கனவுகள் தன்னிச்சையானவை. இவ்வுலகம் போலவே கனவுலகும் திட்டவட்டமான ஒரு யதார்த்தம்தான். அங்கே இருக்கும் ஒருமையும் வடிவ ஒழுங்கும் எங்கும் இல்லை.\nஆம், கனவுகளில் காமம் உண்டு. மூன்றில் ஒருபங்கு காமம்தான். மூன்றில் ஒருபங்கில் காமத்தின் சாயம் உண்டு. ஆனால் தீவிரமான உடல்புணர்ச்சி நிலைகள் மிகக்குறைவு என்பது ஆச்சரியம். நிர்வாணப் பெண்உடல்கள். பெரும்பாலும் எவரென்றே தெரியாதவர்கள். நேரில் பார்த்தே இராதவர்கள். விதவிதமான உடல்களில் இருந்து என் பிரக்ஞை சேர்த்துக்கொண்ட உடல்களாக இருக்கலாம். பல நிர்வாணங்கள் கோயில்பிராகாரங்களில் சிலைகளின் பின்னணியில்.\nகாமம் கனவுகளில் பெரும்பாலும் ஒருவகை தவிப்பாகவே வந்திருக்கிறது. இந்த அபாரமான அழகனுபவம் உண்மையில் முதல்முறை. பாலுணர்வை தூண்டும் உறுப்புக்கள் மட்டும் அல்ல. கைவிரல்கள், கால்விரல்கள் கூட மூச்சடைக்கவைக்கும் அழகுடன் நுட்பத்துடன் துலங்கி வந்தன. அதை நான் பார்ப்பது , கனவு காண்கிறேன் என்பது, எனக்கே தெரிந்தது. ஒரு பாடலின் நடுவே அந்த இசையுடன் கலந்து ஒரு உடல் வளைந்து மறையும். பாட்டும் கேட்டுக்கொண்டிருக்கும்.\nநான��� ஒருபக்கம் பித்துநிலையில் இருந்தேன். மறுபக்கம் மிகமிக கறாராக அதைப் பார்த்து மதிப்பிட்டுக் கொண்டும் இருந்தேன். சொல்லப்போனால் இதையெல்லாம் எழுதவேண்டும் என்று அக்கனவு நிகழும்போதே நினைத்துக்கொண்டிருந்தேன். கனவு நிகழ்வது எனக்கல்ல, அது நான் அல்ல என்றும் தோன்றியது.\nஅதோடு புலன் அனுபவங்கள் தலைகீழாகிக் கிடந்தன. முத்தாரமே உன் ஊடல் என்னவோ என்று ஒரு பாட்டு. அது பாட்ட்ரி முனையை நாவால் தொடுவது போல தித்தித்தது. நெடுநேரம் தித்திப்பாகவே இருந்தது. என் இடப்பக்கத்தில் ஒரு அருவி குளிராக கொட்டியது -நான் காரில் சென்றுகொண்டிருந்தேன், அது ஏசியின் வாய். அந்த குளிர் அடிநாக்கில் கசப்பாக இருந்தது.\nஅதேபோல நிறைய ஓசைகள் பொருக்காடிய புண்மேல் கையை வைத்து அழுத்துவது மாதிரி இனிமையாக வலித்தன. ஆஹா சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பாட்டு உடம்பில் குண்டூசியால் மெல்ல நெருடுவதுபோல இருந்தது.பொதுவாக சருமம் மிகவும் உணர்வுமிக்கதாகவும் சின்னத் தொடுகையிலேயே அதிர்ந்து கூசுவதாகவும் இருந்தது.\nஇன்னும் ஆச்சரியம். குயிலின்றே மணிநாதம் கேட்டூ -என்ற மலையாளப்பாடலை ஒரு பெண் உடலாகவே பார்த்தேன். புன்னகைத்து வந்து நின்றாள். நான் அறிந்த , அல்லது சினிமாவிலே பார்த்த எவருமே அல்ல. ஒரு நிழலுருவம். தொட்டால் அந்த இடம் கலைந்து போகும். எஞ்சிய பகுதியில் உயிரும் இருக்கும்.\nஇது ஒரு schizophrenic நிலை என்று எனக்கே தெரிகிறது. இதில் உள்ள கட்டற்ற தன்மை அச்சுறுத்துகிறது.எழுதாதபோதும் சொற்கள் தன்னிச்சையாக உள்ளே ஓடிக்கொண்டிருக்கின்றன. இது எதின் தொடக்கம் என எனக்குத்தெரியும். இந்த கட்டற்ற மொழிப்பாய்ச்சலை வேலியிட்டு ஒரு வடிவுக்குள் கொண்டுவருவதற்காக ஒரு கட்டுமானத்தை உருவாக்கிக் கொண்டேன். அதாவது நூலை ஒரு வரைபடமாக ஆக்கிக்கொண்டேன். பஞ்சபூதங்கள்,அஷ்டநாயிகா உருவகம் போல.\nஅன்றாடவாழ்க்கையிலும் அதைப்போல சில திட்டவட்டமான வடிவங்களைக் கொண்டுதான் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் சொற்பெருக்கை பலவகையாக கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றேன். காலையில் இதைச்செய்வது. மாலையில் இதைச்செய்வது.அதுதான் நாவலின் வடிவம். அது இல்லாவிட்டால் இது வெறும் சொல்வெளியாகவே எஞ்சியிருக்கும்.\nஅதற்கான பலவகையான பயிற்சிகளை பழகி வைத்திருக்கிறேன். அதில் ஒன்று நான் இருக்கும் இடத்தை அணு���ணுவாக கூர்ந்து நோக்கி அங்கே இருக்கிறேன் என்று எனக்கே சொல்லிக்கொள்வது. இந்த புறவுலகத்துப்பொருட்கள் திட்டவட்டமாக இருப்பது அளிக்கும் ஆறுதல் எவ்வளவு மகத்தானது என இந்நிலயில் இருந்தால்தான் தெரியும். பயங்கரம், அபாரம் இப்போது நீலத்தை படிக்கையில் ‘எங்கிருக்கிறேன்’ என்ற தவிப்பு பலவகையில் அதில் இருப்பதைக் காண்கிறேன்\nகனவுகளும், மொழியின் வெறியும் ஒருபக்கமும் அன்றாட வாழ்வின் கொப்பளிப்பு மறுபக்கமுமாக கலந்து மூளையை நிறைத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதிக அழுத்த மின்சாரம் ஓடும் கம்பிச்சுருள் போல மூளை கொதிப்பதை சிலசமயங்களில் உணரமுடிகிறது. உண்மையிலேயே உடலை விட தலை சூடாக இருக்கிறது. உதடு உலர்ந்தும் கண்கள் கலங்கி வழிந்துகொண்டும் இருக்கின்றன.\nஅத்துடன் சிலசமயம் கிரீச் என ஒலிகள் கேட்கின்றன. சிலசமயம் கண்ணுக்குள் மின்னலடிப்பது போல சில வெளிச்சங்கள். முடி பொசுங்குவது போன்ரவாசனைகள். பெண்ணின் மதஜல வாசனை. புதுப்பிளாஸ்டிக் வாசனை.பல்வேறு நறுமணங்களின் சிக்கலான கலவை\nஇதெல்லாம் கைவிட்டுப்போய் ஏதாவது தவறாக ஆகிவிடுமா என்ற ஐயம் இப்போதுகூட அடிக்கடி அடிவயிற்றைக் கவ்வுகிறது. நம் மூளைக்குள் நிகழ்வதை நாமே உணரமுடியும் வரை பிரச்சினை இல்லை என்று உளவியல் சொல்லும். உண்மையில் அப்படி உணரமுடிகிறதா, இல்லை அதுவும் இந்த கொந்தளிப்பின் ஒருபகுதியா என்று ஐயம் வருகிறது. மீளமுடியாதுபோகுமா என்ற சந்தேகம்.\nஆனால் மடத்தனமாக போய் ஏதாவது மாத்திரையில் விழுந்துவிடக்கூடாது என்று நினைத்துக்கொள்கிறேன். இதற்கான பயிற்சிகளில் ஒன்று நிறைய தண்ணீர்குடித்து ஏராளமாக சிறுநீர் கழிப்பது. சுத்த கிறுக்குத்தனம் என்பது எனக்கே தெரிகிறது. ஆனால் அது உதவுகிறது. சிறுநீர்போகும்போது நாம் வெறும் உடம்பாக நம்மை உணரமுடிகிறது. மூளைக்குள் இருக்கும் கொதிப்பு அல்ல நான், இந்த உறுப்புகள்தான் நான் என்று எண்ணமுடிகிறது.\nஅத்துடன் காய்ச்சல். தொடர்ந்து உடலில் வெப்பம் இருக்கிறது. சென்னையில் குழுமநண்பர் வேணு வெட்ராயனை நண்பர் ராஜகோபால் அழைத்துவந்தார். அவர் பார்த்துவிட்டு காய்ச்சல் கொஞ்சம்தான் இருக்கிறது என்று சொல்லி மாத்திரை தந்தார். ஆனால் அது ஒருமணிநேரம்தான் காய்ச்சலைக் குறைக்கும்.\nதொடுபுழாவில் மீண்டும் காய்ச்சல். எர்ணாகுளத்தில் ஒரு டாக்டரைப் பார்த்தேன். காய்ச்சலுக்கான நடுக்கம் இருக்கிறது, ஆனால் தெர்மாமீட்டர் எதையும் காட்டவில்லை என்றார். நேற்றும் முன் தினமும் மீண்டும் காய்ச்சல். காய்ச்சலுக்கும் எழுதும் அத்தியாயங்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது\nஇரு சந்தர்ப்பங்களில் உச்சகட்ட மனச்சோர்வும் தற்கொலை எண்ணங்களும் வந்து சுழற்றி அடித்தன. கம்சனைப்பற்றி ஏதோ எழுதியநாளில். ராதையின் பிரிவுநிலையை எழுதிய நாட்களில். எல்ல்லாமே அர்த்தமில்லாத வெறுமை கொள்ளும். ஒன்றிலும் சாரம் இல்லை என்றுபடும். ஒன்றுமே செய்யத்தோன்றாது. துக்கம் வந்து தொண்டை கரகரவென்று இருக்கும். ஏதோ கெட்ட செய்தி வர எதிர்பார்ப்பதைப்போல எப்போதுமே வயிறு பொம் பொம் என்று அதிர்ந்துகொண்டே இருக்கும்.\nஇந்த நாட்களில் தன்னிரக்கமாக எதையாவது நினைத்தால்கூடப் போதும் உடனே கரகரவென்று கண்ணீர் வந்துவிடும். அதோடு உண்மையிலேயே உடலிலும் அந்தச் சோர்வு எழும். எழுந்துபோய் ஒரு கோப்பையை எடுத்து வெந்நீர் போடத் தோன்றாது. போர்க் போல கூர்மையான பொருட்களைப்பார்த்தால் பயம் வந்து உடல் தூக்கிப்போடும்.வெளியே கிளம்பிவிட்டால்கூட சரியாகிவிடும். ஆனால் கட்டிலில் இருந்து எழவே முடியாது மனம் எழு எழு என்று சொல்லும். அந்த எண்ணம் உடம்புக்கே வந்துசேராது\nமண்டையில் ஓங்கி ஓங்கி அறையவேண்டும் என்று தோன்றும். கூச்சலிடவேண்டும் என்று தோன்றும். அழுகை வரும். ஒருநாளும் மாடிகளில் எங்கும் தங்கக்கூடாது என்று முடிவுசெய்தேன். அந்தமனநிலையில் குதித்தாலும் குதிப்பேன்.\nஆனால் என்னுடைய கடுமையான பயிற்சிகள் காரணமாக உடனே ஏதோ ஒன்றைப்பற்றி மீளமுடிந்தது. குறிப்பாக எவரிடமாவது பேசினால் போது. எங்காவது எழுந்து போனால் போதும். சட்டென்று அழகான நாலைந்து பெண்களைப் பார்த்தால்போதும். ஆனால் அந்த வதையை வாழ்க்கையில் எந்த உண்மை நிகழ்விலும் அனுபவித்ததில்லை. உண்மையிலேயே schizophrenia நோயாளிகள் போல பெரிய வதை அனுபவிப்பாவ்ர்கள் எவரும் இல்லை.புற்றுநோயால் உடல் நைந்து வலியில் துடிப்பதற்கு நிகர் அது என நினைக்கிறேன்\nஇந்த அகப்பெரும்பெருக்கை கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறேன். குப்பையும் மலர்களுமாக ஏதேதோ மிதந்து சென்றுகொண்டிருக்கின்றன. இதன் தர்க்கமோ தொடர்போ இல்லாத தன்மை பயங்கரமாக அச்சுறுத்துகிறது சிலசமயம். சொற்களாக சிலவற்���ையே ஆக்கமுடிகிறது. அதற்காக நாவில் எழுந்த சில சொல்லாட்சிகளை சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.நீலத்தின் முதல்வரிகளை சொல்லிக்கொண்டே இருப்பேன். கொஞ்சநேரத்தில் என் முயற்சி இல்லாமலே வாய் சொல்லிக்கொண்டிருக்கும்\nஉதாரணமாக இவையனைத்தையும் இவ்வுலகனைத்தையும் என இரண்டுநாட்கள் முழுக்கச் சொல்லியிருக்கிறேன். சிலசமயம் அந்த வரியை வெளியே யாராவது சொல்லிக்கொண்டு போவதை கேட்டு அதிர்வேன். சிலசமயம் அந்த வரியை டிவியில் யாராவது சொல்வார்கள்\nஉண்மையில் இந்த வாழ்க்கையின் சரிதவறுகள், இடக்கரடக்கல்கள் நிறைந்த அமைப்புக்குள் நான் இருப்பதுதான் பெரும்பிரச்சினை என்று தோன்றியது. நான் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவேண்டியிருக்கிறது. ‘நாகரீக மனிதனாக’ வாழவேண்டியிருக்கிறது. அது பெரும்பாவனை.\nநினைத்துக்கொள்கிறேன், தெருவோடு செல்லும் பண்டாரமாக இருந்திருந்தால் பார்க்கும் பெண்கள் தவறாக நினைக்கக் கூடாது என அவர்களை முற்றாகத் தவிர்க்க வேண்டியிருக்காது. உரக்கச் சிரித்தால் கைதட்டி நடனமிட்டால் கிறுக்கன் என்பார்களோ என்று சந்தேகப்படவேண்டியிருக்காது. எல்லாவற்றையும் விட இது என்ன Schizophrenia வா அல்லது bipolar disorder வா என்று எண்ணி எண்ணி பீதியடையவேண்டியிருக்காது.\nஇந்த நாட்களின் யதார்த்தமே வேறு. எனக்கு கண்ணனோ ராதையோ புனைவுக்கதாபாத்திரங்களாக இல்லை. மிக அருகே அவர்கள் இருப்பதை உடல் உணரமுடிந்தது. குறிப்பாக இரவில் எழுந்தால் அறைக்குள் அவர்கள் உடலுடன் இருக்கும் உணர்வு. மெல்லிய குரலில் அவர்களில் யாராவது பேசுவதைக் கேட்கக்கூட முடியும். ஆச்சரியம் என்னவென்றால் அது நான் எழுதிய சொற்கள். ஒருமுறை எஸ்.செந்தில்குமாரின் நாவலில் நான் வாசித்த்து அப்படியே நீலத்தில் உள்ள சொற்களை.\nஇந்த நாட்களில் கண்ணனுக்கு மிக அண்மையில் இருந்தேன். அஜிதன் அளவுக்கு கண்ணனும் உண்மையான இருப்பு என்று உணர்ந்தேன்.அது எந்தக்கண்ணன் என்று சொல்லமுடியவில்லை. என் மூளைக்குள் உள்ள கிருஷ்ணனாக இருக்கலாம். அந்த delusions எல்லாம் எப்படி ஏற்படுமென எனக்கே நன்றாகத் தெரியும். ஆனால் என்னால் கிருஷ்ணனின் வாசனையைக்கூட அறியமுடிந்தது. கிருஷ்ணனும் ராதையும் சல்லாபம் செய்வதை மிக அருகே நின்று பார்ப்பதுபோல். அவர்களும் நானும் ஒரே உலகில் ஒரே மாதிரியான உடலுடன் வாழ்வதுபோல.\nஉடனே கோணம் மாறிவிட��ம். அதைப் பார்த்த ஒருவர் என்னிடம் அதைச் சொல்லிக்கொண்டிருப்பார். சிலசமயம் இந்த மொத்தநாவலையே நான் வேறு ஒரு புத்தகத்தில் வாசித்துக்கொண்டிருப்பேன். நான் உணர்ந்த நிலையில் மிகச்சிறிய பகுதியே நீலத்தில் எழுதப்பட்டிருக்கிறது.அவ்வளவுதான் சாத்தியம்.\nஇப்போது நாவல் முடிந்துவிட்டது. இன்றுதான் எழுதிமுடித்தேன். ஆனால் வேகம் நிலைக்கவில்லை. ரயில் ஓடி விரைவழிவதுபோல மெல்லமெல்லத்தான் நிற்கும். எழுதி முடித்தகையோடு இணையத்தில் தேடி அஷ்ஜ்ட்நாயிகா படங்களை எடுத்தேன். அவற்றை இணையத்தில் பதிவாக்கினேன். அதன்பின் பலமணிநேரம் பரதநாட்டியம் பார்த்தேன். மோகினியாட்டம் பார்த்தேன். நானறிந்த மோகினியாட்டக் கலைஞர் ஒருவரை அழைத்து நீண்டநேரம் பேசினேன்.\nஅதன்பின் நள்ளிரவு நீண்டபின் இந்த நீண்ட கட்டுரையை பலபகுதிகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவும்கூட என்னை நான் மீட்டு எடுக்கும் முயற்சிதான். மீண்டுவரவேண்டும். இப்படி மொழியில் எழுதுவதுகூட இதையெல்லாம் புறவயப்படுத்தி இறுக்கமான யதார்த்தமாக ஆக்குவதுதான். இது என்னை மீட்டுக்கொண்டுவரும்.\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nவியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 80\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 74\nபின் தொடரும் நிழலின் அறம்\nவாக்களிக்கும் பூமி - 1, நுழைவு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 37\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/poonam-pandey-news/", "date_download": "2021-01-15T23:29:29Z", "digest": "sha1:L6BWGHHPB5V5FDXSIA2WK6NQKOQL7MZG", "length": 6133, "nlines": 140, "source_domain": "www.tamilstar.com", "title": "மேலாடையில்லாமல் டார்ச் லைட் அடித்து வீடியோவை வெளியிட்ட சர்ச்சை நடிகை! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமேலாடையில்லாமல் டார்ச் லைட் அடித்து வீடியோவை வெளியிட்ட சர்ச்சை நடிகை\nமேலாடையில்லாமல் டார்ச் லைட் அடித்து வீடியோவை வெளியிட்ட சர்ச்சை நடிகை\nபாலிவுட் சினிமாவின் நடிகையான பூனம் பாண்டே சமூக வலைதளங்களில் எப்போதுமே ஹாட் டாப்பிக் போல தன்னை லைம் லைட்டில் வைத்திருப்பவர்.\nஅவ்வப்போது அரை குறை ஆடையுடனும், ஆடையில்லாமலும் புகைப்படமோ வீடியோவையோ வெளியிட்டு ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் ஈர்த்துவிடுவார்.\nஇந்நிலையில் தற்போது கையில் வெறும் டார்ச் லைட் மட்டும் வைத்துக்கொண்டு லவ் ரோபாட் என தலைப்பிட்டு மேலாடையில்லாமல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஇதனை மில்லியன் கணக்காணோர் பார்த்துள்ளனர். பெரும் லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்துள்ளனர்.\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் விக்ரம் படத்தின் அழைப்பிதழ்\nகரண்ட் பில் கட்டணம் இத்தனை லட்சமா\nகிராமத்தில் வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா. இவரது பராமரிப்பாளர் சிம்பு. பாரதிராஜாவின் பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்கள்...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகருப்பங்காட்டு வலசு திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-15T22:56:50Z", "digest": "sha1:GS6DKFDT5X7AEHFLVXORMQYQVDB2JUCN", "length": 5635, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "கண்வலி குணமாகும் |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி நடுவில் துளை செய்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து சுத்தமான துணியினால் கட்டிவிடவேண்டும். ......[Read More…]\nDecember,19,14, —\t—\tஇருமல், கண்வலி குணமாக, கண்வலி குணமாகும், கருவேல, கருவேலன் பட்டை, கருவேலம் பிசினை, வயிற்றுப்போக்கு குணமாக, வெட்டுக் காயப் புண் ஆறி குணமாக, வெட்டுக்காயப் புண் ஆறி குணமாக\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை ப��வை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547639/amp", "date_download": "2021-01-16T00:10:41Z", "digest": "sha1:4N32V4J56AAURZFC55L7FUFTSGHVYQBT", "length": 14322, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "The Citizenship Bill is not supported in the State House if the amendments are not made: Shiv Sena | உரிய திருத்தங்களை செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு இல்லை: சிவசேனா திட்டவட்டம் | Dinakaran", "raw_content": "\nஉரிய திருத்தங்களை செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு இல்லை: சிவசேனா திட்டவட்டம்\nமும்பை: உரிய திருத்தங்களை செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு இல்லை என சிவசேனா கட்சி தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், ஜெயின்கள், பார்சி இனத்தவர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என கடந்த 2 மக்களவை தேர்தலிலும் பா.ஜ வாக்குறுதி அளித்திருந்தது.\nஇவர்கள் அனைவரும் அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களை சந்தித்ததால் இந்தியாவில் குடியேறிவர்கள். இது போன்று வெளிநாட்டில் இருந்து வரும் அகதிகள் 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்திருந்தால் மட்டுமே முன்பு குடியுரிமை வழங்கப்பட்டது. இதில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளான முஸ்லிம் அல்லாத அகதிகள், 5 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால், அவர்கள் குடியுரிமை வழங்கும் விதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇவர்களில் யாராவது சட்ட விரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் இந்தியாவில் வழக்கை சந்தித்திருந்தால், அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கும். இந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு சிவசேனா கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். மக்களவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, மாந��லங்களவையில் விரைவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் சில உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறோம். அதனை செய்யாவிடில் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்க மாட்டோம். மசோதாவைப் பார்த்து யாராவது பயந்தால் அவர்களின் சந்தேகத்தை அரசு தீர்த்து வைக்க வேண்டும்.\nஇந்த குடியுரிமை மசோதாவை எதிர்ப்பவர்களை தேசத் துரோகி என கூறுவதா தாங்கள் மட்டுமே நாட்டை காப்பாற்றுவதாக பாஜக நினைத்துக்கொண்டிருப்பது மாயை, என கூறியுள்ளார். மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 17 சிவசேனா எம்பிக்கள் வாக்களித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தததை தொடர்ந்து உத்தவ் தாக்கரே இன்று தனது கட்சியின் நிலைப்பாட்டை கூறியுள்ளார். மாநிலங்களவையில் சிவசேனாவுக்கு 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம். 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயம்: அலங்காநல்லூர், சிராவயலில் இன்று களை கட்டுகிறது\nபுதுச்சேரியில் வரும் 18-ம் தேதி காலை 10.15 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்: வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்..\n3,006 மையங்களில் நாடு முழுவதும் நாளை காலை 10:30 மணிக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும்: பிரதமர் மோடி ட்விட்..\nஇது கொரோனா முடிவின் ஆரம்பம்: உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா நாளை தொடங்குகிறது: ஹர்ஷ்வர்தன் பேட்டி..\nதமிழகத்தில் இன்று மேலும் 621 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த பாதிப்பு 8.30 லட்சமாக நெருங்கியுள்ளது.: சுகாதாரத்துறை அறிக்கை\nமக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் கிடைத்த டார்ச் லைட் சின்னம்: எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்: கமல்ஹாசன் ட்விட்..\nபோராடும் விவசாயிகள்: 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டம்..\nபாலமேடு ஜல்லிக்கட்டு இன்று மாலை 5 மணியளவில் நிறைவு: 18 காளைகளை பிடித்து வீரர் கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்..\nகொரோனாவால் பாதிக்கப��பட்டவர்கள் 14 நாட்களுக்குள் இந்த தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..\nஇந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்பட இந்திய ராணுவம் அனுமதியளிக்காது: ராணுவ தளபதி நரவனே பேச்சு..\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரரும், முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார் \nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவு, மருத்துவமனை இடிந்தது\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்றதில் போக்குவரத்துக் கழகத்திற்கு 5 கோடியே 46 இலட்சம் ரூபாய் வருவாய்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 விக்கெட்டை வீழ்த்தினார் தமிழகத்தை சேர்ந்த நடராஜன்: முதல் இந்தியர் எனும் சாதனை படைத்த நெட் பவுலர்\nஇந்தியா கொரோனா நிலவரம்: 24 மணி நேரத்தில் 15,590 பேருக்கு தொற்று; 15,975 பேர் டிஸ்சார்ஜ், 191 பேர் உயிரிழப்பு\nராணுவ தினத்தையொட்டி ராணுவத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து\nமதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் தொடங்கியது\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடியைக் கடந்தது\nமத்திய அரசு மற்றும் விவசாயிகள் சங்கங்கள் இடையிலான 9-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும்: நரேந்திர சிங் தோமர் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/11/09/86", "date_download": "2021-01-15T23:43:49Z", "digest": "sha1:CCMV5LEBDWSDS53E3DDRDPTMRJDVTQ32", "length": 3460, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!", "raw_content": "\nவெள்ளி, 15 ஜன 2021\nசிலிண்டர் விலை மீண்டும் உயர்வு\nசமையல் சிலிண்டர் விநியோகர்களுக்கான கமிஷன் தொகை உயர்த்தப்பட்டுள்ளதால் சிலிண்டர் விலையும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு சிலிண்டர் விநியோகர்களுக்கான கமிஷன் தொகை 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50.58 ஆகவும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கு ரூ.25.29 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2017 செப்டம்பரில் இவற்றின் கமிஷன் தொகை முறையே ரூ.48.89 மற்றும் ரூ.24.20 ஆக இருந்தது. மத்திய எண்ணெய் அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடனேயே சமையல் சிலிண்டரின் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தேசியத் தலைநகர் டெல்லியில் ரூ.505.34க்கு விற்பனை செய்யப்பட்ட மானிய சிலிண்டரின் விலை தற்போது ரூ.507.42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇந்த மாதத்தில் மட்டும் 9 நாட்களில் இரண்டாவது முறையாக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. நவம்பர் 1ஆம் தேதி சிலிண்டரின் விலை ரூ.2.94 உயர்த்தப்பட்டிருந்தது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதிலிருந்தே ஜூன் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதுவரையில் மொத்தமாக ரூ.16.21 உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை சென்னையில் ரூ.495.39 ஆகவும், மும்பையில் ரூ.505.05 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.510.70 ஆகவும் இருக்கிறது.\nவெள்ளி, 9 நவ 2018\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-01-16T00:07:47Z", "digest": "sha1:C4PQE6J2SMF3PSCC7OTZP6IWXKOA3YAD", "length": 4876, "nlines": 84, "source_domain": "ntrichy.com", "title": "வழிப்பறி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் விற்பனை மேலாளரிடம் ரூ.1.82 லட்சம் கொள்ளை\nதிருச்சி மேலகல்கண்டார் கோட்டையைச் சோ்ந்த சரவணன் மணிகண்டம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மேலாளராக உள்ளார். நேற்றுமுன்தினம் மாலையில் அன்றைய விற்பனைத் தொகையான ரூ.1.82…\nதிருச்சி ரெளடி கொட்டப்பட்டு ஜெய் மீது குண்டாஸ் வழக்கில் கைது \nதிருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ்(34). பொன்மலைப்பட்டி புதுபாலம் அருகே கடந்த மாதம் 18ஆம் தேதி இவரிடமிருந்து, கொட்டப்பட்டு இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த ஜெய்…\nதிருச்சியில் வளர்ந்து வரும் இளம் வழிப்பறி கும்பல்கள்.\nதிருச்சியில் வளர்ந்து வரும் இளம் வழிப்பறி கும்பல்கள். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரகுநாத ஹோட்டலின் முன் பழக்கடை வைத்திருப்பவர் தென்னுர் ஸ்டீல் தோப்பை சேர்ந்த…\nதிருச்சியில் (16/01/2021) இன்றைய சினிமா\nதை 2ஆம் நாள் திருவள்ளுவர் தினம்\nஎம்ஜிஆர் பிறந்தநாளுக்கு தயாராகும் திருச்சி \nதிருச்சி எடமலைப்பட்டி புதூர் மக்கள் சாலை மறியல் \nஅதிகாரிகள் பார்வையிட வராததால் திருச்சியில் விவசாயிகள்…\nதிருச்சியில் (16/01/2021) இன்றைய சினிமா\nதை 2ஆம் நாள் திருவள்ளுவர் தினம்\nஎம்ஜிஆர் பிறந்தநாளுக்கு தயாராகும் திருச்சி \nதிருச்சி எடமலைப்பட்டி புதூர் மக்கள் சாலை மறியல் \nதிரு��்சியில் (16/01/2021) இன்றைய சினிமா\nதை 2ஆம் நாள் திருவள்ளுவர் தினம்\nஎம்ஜிஆர் பிறந்தநாளுக்கு தயாராகும் திருச்சி \nதிருச்சி எடமலைப்பட்டி புதூர் மக்கள் சாலை மறியல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnsec.tn.nic.in/nomination/project_main/election_result/district_panchayat_ward_member_level_1.php?post_code=NA==", "date_download": "2021-01-16T00:37:03Z", "digest": "sha1:2LEYIXR4MYQWNQGPDVT3GRHGKCYG2EMQ", "length": 5129, "nlines": 62, "source_domain": "tnsec.tn.nic.in", "title": "Tamilnadu State Election Commission", "raw_content": "தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - 2019\nஅனைத்து மாவட்டங்கள் அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கன்னியாகுமரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளுர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை பெரம்பலூர் மதுரை ராமநாதபுரம் விருதுநகர்\nமாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்\nவேட்பு மனு தாக்கல் இன்மை\nஅ.இ.அ.தி.மு.க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அ.இ.தி.கா - அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் பி.எஸ்.பி - பகுஜன் சமாஜ் கட்சி பி.ஜே.பி - பாரதிய ஜனதா கட்சி சி.பி.ஐ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ(எம்) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட்) தே.மு.தி.க - தேசிய முற்போக்கு திராவிட கழகம் தி.மு.க - திராவிட முன்னேற்றக் கழகம் இ.தே.கா - இந்திய தேசிய காங்கிரஸ் என்.சி.பி - தேசியவாத காங்கிரஸ் கட்சி தே.ம.க - தேசிய மக்கள் கட்சி மற்றவை - மற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/4th-std-term1-english-robinson-crusoe.html", "date_download": "2021-01-15T23:28:57Z", "digest": "sha1:LTI7HAKN5ZZ5Y6BNERWIZAZWJKHJ6CB7", "length": 7025, "nlines": 146, "source_domain": "www.kalvinews.com", "title": "4th Std - Term1 - English - Robinson Crusoe | Kalvi News Video Lessons", "raw_content": "\nKalvi Tholaikatchi (www.Kalvitholaikatchi.com கல்வித்தொலைகாட்சி) மற்றும் kalvi Tv Live ல் ஒளிபரப்பு செய்யப்படும் வீடியோக்களைப் போன்று நமது Kalvi News இணையதளத்திலும் மாணவர்களுக்கு பயன்படும்விதமாக நான்காம் வகுப்பு மாணவர்களுக்காக நான்காம் வகுப்பு முதல் பருவம் ஆங்கில பாட வீடியோக்கள் (4th Standard Term1 English Videos) உருவாக்கப்பட்டு நமது Kalvi News ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம்..இதனை மாணவர்கள் வீட்டிலிருந்து படித்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நமது KalviNews வலைத்தளத்தில் தங்களுடைய பாடம் சம்பந்தமா�� வீடியோக்கள், Pdf, PPT, போன்றவற்றை பகிர விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளலாம்..\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nபள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் - Proceedings\nTamilnadu Schools Reopen Date / பொங்கல் விடுமுறைக்கு பின் , பள்ளிகள் எப்போது திறக்கப்படும் \nபிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன இனி பயன்படுத்துவது சற்று கடினம் தான் போல..\n01.01.2021 முதல் 28% அகவிலைப்படி வழங்க வாய்ப்பு \nAided School Appointments - புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் \n50 க்கும் மேற்பட்ட உடல் நலக் குறிப்புகள் ஒரே பக்கத்தில் - உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து படியுங்கள் \n10,12 ஆம் வகுப்புகளுக்கு 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/five-planets-will-align-in-the-predawn-sky-tomorrow-awakening-titans-and-office-workers-alike/", "date_download": "2021-01-15T23:16:24Z", "digest": "sha1:ECJ5KSWCQATWXGPEIVDUP4HOGC62B5SA", "length": 8603, "nlines": 92, "source_domain": "www.techtamil.com", "title": "சூரிய குடும்பத்தில் நாளை ஐந்து கோள்களும் நேர்கோட்டில் சந்திக்கும் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசூரிய குடும்பத்தில் நாளை ஐந்து கோள்களும் நேர்கோட்டில் சந்திக்கும்\nசூரிய குடும்பத்தில் நாளை ஐந்து கோள்களும் நேர்கோட்டில் சந்திக்கும்\nநாளை காலை சூரியக் குடும்பத்திலுள்ள சூரியனை சுற்றி வலம் வரும் ஒன்பது கோள்களில் ஐந்து கோள்கள் நேர்கோட்டில் சந்திக்க உள்ளன. சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களும் அதனதன் வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கோள்களின் சுற்றுக் காலங்களும் வெவ்வேறாக இருந்த போதிலும் குறிப்பிட்ட ஐந்து கோள்கள் மட்டும் தற்போது ஒரே நேர்கோட்டில் சந்திக்க உள்ளன. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், மற்றும் சனி ஆகிய ஐந்து கோள்களும் ஜனவரி 20இல் தொடங்கி பிப்ரவரி 20 வரை ஏறக்குறைய ஒரு மாதங்களுக்கு கண்களுக்கு புலப்படும். இதுபோன்றே இதற்கு முன் 11 ஆண்டுகளுக்கு முன் 2005இல் நிகழ்ந்தது.\nஇந்த பெருமாற்றத்தையொ��்டி, நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நெப்டியூன் மற்றும் புளூட்டோ போன்ற கோள்கள் சூரியனுக்கு வெகு தொலைவில் இருப்பதால் அவற்றை தொலைநோக்கியின் வழியாக மட்டுமே பார்க்க முடியும். வெறுங்கண்களால் காண முடியாது. நாளை ஐந்து கோள்களையும் சூரிய உதயத்திற்கு முன் வெறுங்கண்களால் காணலாம். மேலும் இதேபோன்ற காட்சியை ஆகஸ்டு மாதம் மீண்டும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.ஆகையால் மறுநாள் விடியற்காலையில் ஐந்து கோள்களும் உங்களின் விடியலைத் துவக்கி வைக்கும். வியாழன் மாலையில் உதயமாகத் தொடங்கிய பின் அதைத் தொடர்ந்து நள்ளிரவில் செவ்வாய் உதயமாகத் துவங்கும் பின் வரிசையாக சனி, வெள்ளி, புதன் என மற்ற மூன்று கோள்களையும் காணலாம். இவ்வாறாக நாளை 5 கோள்களையும் காணும் அரிய வாய்ப்பைப் பெறலாம்.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nநொடிப் பொழுதில் விற்றுத் தீர்ந்த மைக்ரோசாஃப்ட்டின் டிக்கெட்டுகள்\nமூன்றாண்டு காலமாக யூ டியூபுக்கு விதித்து வந்த தடை நீக்கம்:\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/john-deere/5041-c-26872/31198/", "date_download": "2021-01-16T00:21:28Z", "digest": "sha1:S4HQEVRVEBHBPFO5J2MNTMKL6R7WXRDP", "length": 27257, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஜான் டீரெ 5041 C டிராக்டர், 2012 மாதிரி (டி.ஜே.என்31198) விற்பனைக்கு பல்வால், ஹரியானா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிர���க்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஜான் டீரெ 5041 C\nவிற்பனையாளர் பெயர் GURUJI AUTOMOBILES\nஜான் டீரெ பயன்படுத்திய டிராக்டர்கள்\nஜான் டீரெ 5041 C\nபிராண்ட் - ஜான் டீரெ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஜான் டீரெ 5041 C விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஜான் டீரெ 5041 C @ ரூ 2,70,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2012, பல்வால் ஹரியானா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3230 NX\nசோனாலிகா 745 DI III சிக்கந்தர்\nசோனாலிகா மிமீ 35 DI\nஐச்சர் 333 சூப்பர் பிளஸ்\nஜான் டீரெ 5036 D\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஜான் டீரெ 5041 C\nசோனாலிகா Rx 47 மகாபலி\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\nமாஸ்ஸி பெர்குசன் 245 DI\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3042 E\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI டோனர்\nசோனாலிகா DI 745 DLX\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா ப���ண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/john-deere/john-deere-5050-d-26883/31210/", "date_download": "2021-01-15T23:35:38Z", "digest": "sha1:FQZGJUDKMZAXCELBDMV2W5CVJXCBSGHH", "length": 26961, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஜான் டீரெ 5050 D டிராக்டர், 2014 மாதிரி (டி.ஜே.என்31210) விற்பனைக்கு கர்னல், ஹரியானா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஜான் டீரெ 5050 D\nவிற்பனையாளர் பெயர் Rajender Singh\nஜான் டீரெ பயன்படுத்திய டிராக்டர்கள்\nஜான் டீரெ 5050 D\nபிராண்ட் - ஜான் டீரெ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளி��்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஜான் டீரெ 5050 D விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஜான் டீரெ 5050 D @ ரூ 4,40,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2014, கர்னல் ஹரியானா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3230 NX\nசோனாலிகா 745 DI III சிக்கந்தர்\nசோனாலிகா மிமீ 35 DI\nஐச்சர் 333 சூப்பர் பிளஸ்\nஜான் டீரெ 5036 D\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஜான் டீரெ 5050 D\nநியூ ஹாலந்து எக்செல் 4710\nமஹிந்திரா அர்ஜுன் அல்ட்ரா 1 605 Di\nஜான் டீரெ 5042 D\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 60 2WD\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/07/blog-post_72.html", "date_download": "2021-01-15T23:44:00Z", "digest": "sha1:JAOK6DXR2TQCHCBQL4B4ZANBKZK7RHNE", "length": 3715, "nlines": 53, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "காதல் விவகாரம்!! -மாணவனும் மாணவியும் தற்கொலை- காதல் விவகாரம்!! -மாணவனும் மாணவியும் தற்கொலை- - Yarl Thinakkural", "raw_content": "\nமகவெலி காங்கையில் குதித்து பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஇவர்கள் இருவரும் காதல் விவகாரம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரு வேறு பாடசாலைகளில் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரத்தில் கல்வி கற்ற பாடசாலை மாணவன் மற்றும் மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஇன்று அதிகாலை 5.45 மணியளவில் குறித்த இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகுறித்த பாடசாலை மாணவன் மற்றும் மாணவி நீண்ட காலமாக காதல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nபாடசாலை மாணவன் மற்றும் மாணவியை நேற்றைய தினத்தில் காணவில்லை என அவர்களது பெற்றோர் இன்று காலை கடுகஸ்தொட்டை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229974-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-01-15T22:51:55Z", "digest": "sha1:CZKYMWLIUYKLPUGSAIXDW352Y5UQUTWB", "length": 7545, "nlines": 172, "source_domain": "yarl.com", "title": "தமிழன்னை அருட்புகழ் - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது July 23, 2019\nபதியப்பட்டது July 23, 2019\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nதொடங்கப்பட்டது December 24, 2014\nமட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 07:39\nஇன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.\nதொடங்கப்பட்டது December 2, 2020\nநினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்\nதொடங்கப்பட்டது புதன் at 11:50\nதொடங்கப்பட்டது 27 minutes ago\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nமட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு\nஅண்ணனும் பிள்ளையானும் ஆட்சிக்கு வந்தால் நடக்கிறதே வேறை எண்டவையள்..... இப்ப இரு பக்கமும் நியாயமாம்......போகப்போக அந்தப்பக்கம் மட்டும் நியாயமாய் மாறும்..... இதிலை இருந்து என்ன தெரியுது..... கொழுத்த காசு கட்டுக்கட்டாய் மாறுது...\nஇன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.\nநீங்கள் உளவு வேலை பார்ப்பவரா அல்லது ஏஜெண்ட் \nநினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்\nநான் உளபூர்வமாக எழுதுகின்றேன். இது கெத்து இல்லை. மற்றவர்களை குற்றம் சாட்டும் போது தான் என்ன செய்தேன் அல்லது செய்தோம் என்றதையாவது இங்கே குறிப்பிட வேண்டும் அல்லவா அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரே மாற்று கருத்து என்றால் 2009க்கு பின்னர் என்ன செய்கின்றீர்கள் என்றாவது சொல்ல வேண்டும். விசுகர் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரே மாற்று கருத்து என்றால் 2009க்கு பின்னர் என்ன செய்கின்றீர்கள் என்றாவது சொல்ல வேண்டும். விசுகர் ஒரு விடயத்தில் முரண்படுவது இயற்கை.பின்ன சமரசமாவதும் இயற்கை. ஆனால் ஈழத்தமிழர் விடயத்தில் எதற்கெடுத்தாலும் முரண்படுபவர்களை என்னவென்று சொல்வது ஒரு விடயத்தில் முரண்படுவது இயற்கை.பின்ன சமரசமாவதும் இயற்கை. ஆனால் ஈழத்தமிழர் விடயத்தில் எதற்கெடுத்தாலும் முரண்படுபவர்களை என்னவென்று சொல்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cyber-mvk.blogspot.com/2009/", "date_download": "2021-01-15T22:58:10Z", "digest": "sha1:LNNN4WCWR3VOKL6O66USDLZMQCOQ6G3K", "length": 234333, "nlines": 666, "source_domain": "cyber-mvk.blogspot.com", "title": "சத்திய ஆன்ம ஈகம்: 2009", "raw_content": "\nஆன்மாக்கள் அனைத்தின் மேலும் மெய்யன்பு காட்டுதலே எம் மார்க்கம்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் - கவியரசு கண்ணதாசன்\nமானிட உடம்பைப் பெற்ற பயன்\nகாயத்திரி மந்திரத்தின் விஞ்ஞான விளக்கம்\nதவத்திரு ஊரன் அடிகளார் வாழ்க்கை வரலாறு\nவிஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம்\nதிருக்குறள் தமிழர் வேதம். ஆசான் திருவள்ளுவர் மாபெர...\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள்\nவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்\nஓம் சுப்ரமண்யர் திருவடிகள் போற்றி அகத்தியருக்கு ஆசி வழங்கி தமிழைத் தந்தவனே உன் வழிவந்த இனம் வாடுதய்யா வழியின்றி எழுவாய் வருவாய் குருவாய் அருள்வாய் தீயவரை அழித்து தமிழைக் காத்திடுவாய் குகனே.-சூர்யா-\n\"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே\"\nமூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து, ஆண்டொன்றிற்கு ஒரு பாடலாக, தான் பெற்ற இன்பம் இவ்வுலகும் பெற மூவாயிரம் திருப்பாடல்களை தமிழ் மூவாயிரமாகிய திருமந்திரமாக மகான் திருமூலர் அருளிச்செய்தார்.\n\"அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்\nஎன்பும் உருக இராப்பகல் ஏத்துவன்\nஎன்பொன் மணியை இறைவனை ஈசனைத்\nதின்பன் கடிப்பன் திருத்துவன் தானே. \"\n``நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்`\nஎன நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையிற் பரவிப் போற்றியுள்ளார். செந்தமிழ் நாட்டின் சிறந்த சிவயோகியாய் முக்காலமுணர்ந்த அறிவராகிய திருமூலநாயனாரது வரலாறு, திருத்தொண்டத் தொகையின் வகையாகிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியிற் சுருக்கமாகவும் விரிநூலாகிய திருத்தொண்டர் புராணத்தில் விரிவாகவும் விளக்கப் பெற்றுள்ளது. நம்பியாண்டார் நம்பிகள் தாம் இயற்றிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியில்,\nகுடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு\nமுடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்\nபடிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டென்உச்சி\nஅடிமன்ன வைத்த பிரான்மூலன் ஆகின்ற அங்கணனே.\nஎனவரும் திருப்பாடலில் திருமூல நாயனாரது வரலாற்றை வகுத்துக் கூறியுள்ளார்.\n``நற்குடிகள் நிலைபெற்று வாழும் சாத்தனூரிலே பசுக் கூட்டத்தை மேய்ப்போனாகிய இடையனது உடம்பிற் புகுந்து, சென்னியிலே நிலைபெற்ற வளைந்த பிறைச் சந்திரனை யணிந்த சிவபெருமானை முழுமை வாய்ந்த தமிழிற் கூறியவண்ணமே நிலைத்த வேதங்கள் சொல்லியபடியே பரவிப் போற்றி எனது தலையிலே தன் திருவடியினை நிலைபெறச் செய்தருளிய பெரியோன் திருமூலன் என்னும் பெயரையுடைய அருளாளனாவன்`` என்பது இத் திருப்பாடலின் பொருளாகும். சிவயோகியராகிய சித்தர் புகுந்திருந்த உடம்பு சாத்தனூரில் ஆநிரை மேய்க்கும் மூலன் என்னும் இடைய னுடைய உடம்பு என்பதும், இறைவன் அருள்வழி அவ்வுடம்பிற் புகுந்த சிவயோகியார் ஞான நிறைவுடைய முழுத் தமிழின்படியும் வேதத்தின் சொற்படியும் பிறைமுடிப் பெருமானாகிய சிவபெரு மானைப் பரவிப் போற்றிச் சிவாகம வேதப் பொருளைச் செந்தமிழால் அருளிச் செய் தார் என்பதும் இத் திருவந்தாதியால் இனிது புலனாதல் காணலாம்.\nதிருக்கையிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநேபாளம், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் காஞ்சி நகரையடைந்து திருவேகம்பப்பெருமானை இறைஞ்சிப்போற்றி, அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதிகையையடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார். எல்லாவுலங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார். பசுகரணங்கள் சிவகரணங்களாகிய தூய நிலையில் தம்முள்ளத்தே பொங்கியெழுந்த சிவபோதமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெரு வேட்கையினால் அத்திருத்தலத்தில் தங்கியிருந்தார்.\nஅ��ுண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள், திருத் தொண்டத் தொகையின் விரியாகத் தாம் இயற்றிய திருத்தொண்டர் புராணத்திலே திருமூல நாயனாரது வரலாற்றினை இருபத்தெட்டுப் பாடல்களால் விரித்துக் கூறியுள்ளார்.\nதிருக்கயிலாயத்திலே சிவபிரானது திருக்கோயிலில் முதற் பெருங் காவல் பூண்டவர் திருநந்திதேவர். அவரது திருவருள் பெற்ற மாணாக்கராகிய சிவயோகியார் ஒருவர். அவர் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் வாய்க்கப் பெற்றவர்; அகத்திய முனிவர்க்கு நண்பர். அம் முனிவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணிய சிவ யோகியார், பொதியமலையை அடைதற்கு எண்ணித் திருக்கயிலாயத் தினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத் தலங்களைப் பணிந்து காஞ்சி நகரையடைந்தார். அங்குத் திருவேகம் பத்தில் எழுந்தருளிய பெருமானை இறைஞ்சிப் போற்றினார். கல்வியிற் கரையிலாத காஞ்சி நகரில் வாழும் சிவயோகியர்களாகிய தவமுனிவர் பலருடனும் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதி கையை யடைந்து திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளை வழிபட்டுப் போற்றினார். இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம் பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும் பற்றப் புலியூரை வந்தடைந்தார். அங்குக் கூத்தப் பெருமானைப் போற்றித் தம் உள்ளத்தே பொங்கியெழுந்த சிவஞானமாகிய மெய் யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெருவேட்கையினால் தில்லைப் பதியில் சிலகாலம் தங்கியிருந்தார்.\nதில்லைத் திருநடங்கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்தார். உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து மன்னுயிர்க்கு அருள் புரியுந் திருத்தலமாகிய திருவாவடுதுறையை அணுகித் திருக்கோயிலை வலம் வந்து வழித்துணை மருந்தாகிய மாசிலா மணியீசரை வழிபட்டு மகிழ்ந்தார். அந்நிலையிலே அத் தலத்தை விட்டு நீங்காததொரு கருத்து அவருள்ளத்தே தோன்றியது. அதனால் அத்தலத்திலே தங்கியிருந்தார். ஆவடுதுறையீசர்பால் ஆராத காதலையுடைய சிவயோகியார், ���த்தலத்தை அரிதின் நீங்கிச் செல்லத் தொடங்கினார். அவர் செல்லும் வழியிற் காவிரிக் கரையிலுள்ள சோலையிலே மேய்ந்துகொண்டிருந்த பசுக்கள் கதறி யழுவதனை எதிரே கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்குங் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பான் அவ் விடத்தே தனியே வந்து பசு நிரையை மேய்க்குந் தொழிலில் ஈடு பட்டவன், தான் எடுத்த பிறவிக்குக் காரணமாகிய வினைகள் நுகர்ந்து தீர்ந்தமையால் அவனது வாழ்நாளைக் கூற்றுவன் கவர்ந்துகொள்ள உயிர்நீங்க அங்கு நிலத்தில் வீழ்ந்து இறந்து வெற்றுடலாய்க் கிடந்தான். அவனது உயிர்பிரியவே அவனால் அன்புடன் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி நெருங்கிநின்று மோப்பனவும் கதறுவனவுமாகி வருந்தின.\nஆக்களின் பெருந்துயரத்தைச் சிவயோகியார் கண்டார். அருளாளராகிய அவருள்ளத்திலே `பசுக்கள் உற்ற துயரத்தை நீக்குதல் வேண்டும்` என்னும் எண்ணம் இறைவன் திருவருளால் தோன்றியது, `இந்த ஆயன் உயிர் பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா`` எனத் தெளிந்த சிவயோகியார், தம்முடைய உடம்பினைப் பாதுகாப்புடைய ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுத் தாம் பயின்றுணர்ந்த பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை ஆயனாகிய மூலனது உடம்பிற் புகும்படி செலுத்தித் திருமூலர் என்னும் பெயருடையராய் எழுந்தார். அவர் ஆயனுடம்புடன் எழுதலும், சுற்றி நின்ற பசுக்கள் யாவும் தம் துயரம் நீங்கி அன்பின் மிகுதியால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கிமோந்து கனைத்து மிகுந்த களிப்புடன் துள்ளியோடித் தாம் விரும்பிய இடங்களிற் சென்று புல்லை மேய்ந்தன. அதுகண்டு மகிழ்ந்த திருமூலர் பசுக்கள் விரும்பிப் புல்மேயும் இடங்களில் உடன் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த பசுக்கள் கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் துறையில் இறங்கி நல்நீர் பருகிக் கரையேறின. திருமூலர் அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறச் செய்து பாதுகாத்தருளினார்.\nஅந்நிலையில் கதிரவன் மேற்குத் திசையை யணுக, மாலைப் பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன. அவை செல்லும் வழியிலே தொடர்ந்து பின் சென்ற திருமூலர், பசுக்கள் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனித்து நின்றார். அப்பொழுது ஆயனாகிய மூலனுடைய மனைவி ``என் கணவர் பொழுது சென்றும் வரவில்லையே, அவர்க்கு என்ன நேர்ந்ததோ`` என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு வழியெதிரே செல்பவள் திருமூலராகிய சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்தாள். தன் கணவனது உடம்பிற்றோன்றிய உணர்வு மாற்றத்தைக் கண்டாள். `இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்` என எண்ணினாள்; அவரைத் தளர்ச்சியின்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடு தற்கு நெருங்கினாள். அதுகண்ட திருமூலராகிய சிவயோகியார் அவர் தம்மைத் தீண்டாதபடி தடுத்து நிறுத்தினார். நெருங்கிய சுற்றத்தார் எவருமின்றித் தனியளாகிய அவள் திருமூலரது தொடர்பற்ற தனி நிலையைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றாள். ``நும்பால் அன்புடைய மனைவியாகிய எளியேனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்குப் பெருந்துன்பத்தைச் செய்துவிட்டீர்`` என்று புலம்பி வாட்ட முற்றாள். நிறைதவச் செல்வராகிய திருமூலர் அவளைப்பார்த்து, ``நீ எண்ணியபடி உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை` என்று சொல்லிவிட்டு அவ்வூரிலுள்ள பொது மடத்திற் புகுந்து சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார்.\nதன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ணுற்ற மூலன் மனைவி, அது பற்றி யாரிடமும் சொல்லாமலும் தவநிலையினராகிய அவர்பால் அணையாமலும் அன்றிரவு முழுதும் உறங்காதவளாய்த் துயருற்றாள். பொழுது விடிந்தபின் அவ்வூரிலுள்ள நல்லோரை யடைந்து தன் கணவனது நிலைமையை எடுத்துரைத்தாள். அதனைக் கேட்ட பெரியோர்கள் திருமூலரை அணுகி அவரது நிலையை நாடி உற்று நோக்கினார்கள். `இது பித்தினால் விளைந்த மயக்கம் அன்று; சித்த விகாரக் கலக்கங்களை யெல்லாம் அறவே களைந்து தெளிவுபெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்தினராய் இவர் அமர்ந்திருக்கின்றார். இந்நிலைமை யாவராலும் அளந்தறிதற்கு அரியதாகும்` எனத் தெளிந்தார்கள். `இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஓருங்கே அறியவல்ல முற்றுணர்வுடைய முனிவராக விளங்குகின்றார். எனவே முன்னை நிலைமைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய குடும்ப வாழ்க்கையில் ஈடுபடமாட்டார்` என மூலனுடைய மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்டு அவள் அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகேயுள்ளவர்கள் அவளுக்குத் தேறுதல்கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.\nசாத்தனூர்ப் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலர். யோகுகலைந்து எழுந்து முதல்நாளில் பசுக்கள் வந்த வழியினையே நோக்கிச் சென்று தமது உடம்பினை மறைத்து வைத்த இடத்தை அடைந்து தம் உடம்பைத் தேடிப்பார்த்தார். வைத்த இடத்தில் அவ்வுடம்பு காணப்படவில்லை. அது மறைந்து போன செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார்.\n`சிவபெருமான் உயிர்கள் பால்வைத்த பெருங்கருணை யினாலே அருளிச் செய்த சிவாகமங்களின் அரும்பொருள்களை இந் நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்டிறத்தால் சிவயோகியாரது முன்னைய உடம்பினை இறைவர் மறைப்பித்தருளினார்` என்ற உண்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளிய வுணர்ந்தார். சாத்தனூரிலிருந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த ஆயர் குலத்தவர்க்கும் தமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார், அவர்களெல்லோரும் தம்மை விட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விடத்தை விட்டு நீங்கித் திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார்; அங்கு எழுந்தருளிய அம்மையப்பரை வணங்கி அத் திருக்கோயிலின் மேற்றிசையிலுள்ள அரசமரத்தின் கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்தில் அமர்ந்து, நெஞ்சத் தாமரையில் வீற்றிருந்தருளும் செம்பொருளாம் சிவபரம் பொருளுடன் உணர்வினால் ஒன்றியிருந்தார்.\nஇங்ஙனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல நாயனார். ஊனொடு தொடர்ந்த பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி உலகத்தார் உய்யும் பொருட்டு ஞானம் யோகம் சரியை கிரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து ஞானமணம் பரப்பிச் சிவானந்தத் தேன் பிலிற்றும் திருமந்திர மாலையாகிய செந்தமிழ்ப் பனுவலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்,\nஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,\nநின்றனன் மூன்றினுள், நான்குணர்ந்தான், ஐந்து\nவென்றனன், ஆறு விரிந்தனன், ஏழும்பர்ச்\nசென்றனன், தானிருந் தானுணர்ந் தெட்டே.-தி.10 பாயி. பா.2\nஎன்னும் திருப்பாடலைத் தொடங்கி, ஒராண்டுக்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத் தமர்ந்திருந்து மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையை நிறைவு செய்தருளிய திருமூல நாயனார் சிவபெருமானது திரு வருளாலே திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி நீழலில் என்றும் பிரியாதுறையும் பேரின்ப வாழ்வினைப் பெற்று இனி திருந்தார். திருமூலர் அருளிய திருமந்திர மாலை `நலஞ் சிறந்த ஞான யோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழிமாலையாகத் திகழ் கின்றது` எனச் சேக்கிழார் பெருமான் திருமூலநாயனார் வரலாற் றினைப் பெரிய புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.\nஇங்ஙனம் திருமூல நாயனார் வரலாறாகச் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறும் முறையில் அருளிச் செய்த திருமந்திரப் பாடல்கள் அகச்சான்றுகளாக அமைந்துள்ளன. மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து திருமந்திர மாலையை அருளிச் செய்த முனிவர்பிரான் திருக்கயிலையில் நந்தி தேவர்பால் ஞானோபதேசம் பெற்ற நான்மறையோகிகளுள் ஒருவர் எனவும் அருளாளராகிய அவர் சாத்தனூரை அடைந்த பொழுது மூலனால் மேய்க்கப்பெற்ற பசுக்களின் துயரம் நீங்கத் தமது சித்தித் திறத்தால் தமது உயிரை மூலனது உடம்பிலே புகச் செய்து, திருமூலர் என்னும் பெயர் பெற்றுத் திருமந்திர மாகிய செந்தமிழ் ஆகமத்தை அருளிச் செய்தார் எனவும் நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழா ரடிகளும் தெளிவாகக் கூறியிருத்தலால், திருமந்திர நூலாசிரியர்க்கு வழங்கும் திருமூலர் என்னும் இப்பெயர் அவர் மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்த பின்னரே உளதாயிற்று என்பது நன்கு புலனாகும். நந்தி தேவர் பால் அருளுபதேசம் பெற்ற நான்மறை யோகியராகிய அவர், தம்முன்னை நிலையில் அவர் பிறந்த ஊர், குடி, பேர் முதலியவற்றை அறிந்து கொள்ளுதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் தெளிவாகக் கிடைக்காமையால், அவரது வரலாறு கூற வந்த சேக்கிழாரடிகள், சிவயோகியார் மூலனுடம்பிற் புகுந்து திருமூலர் என்னும் பெயர் பெறுவதற்கு முன்னுள்ள அவர்தம் ஊர், பேர், குலம், முதலிய வரலாற்றுச் செய்திகளைக் குறித்து எதுவும் கூறாது விட்டார் எனக் கருதவேண்டியுள்ளது.\nதிருமூலராகிய சிவயோகியார் திருக்கயிலையில் நந்திதேவர் பால் ஞான நூற் பொருள்களை ஓதியுணர்ந்த நான்மறை யோகிகளுள் ஒருவர் என்பது,\nநந்தி யருள்பெற்ற நாதரை நாடிடின்\nநந்திகள் நால்வர் சிவயோக மாமுனி\nமன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்\nஎன்றிவர் என்னோ டெண்மரு மாமே. -தி.10 பா.6\nஎனவரும் திருமூலர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.\nசிவயோகியார் திருமூலராவதற்கு முன் அட்டமாசித்திகளும் கைவரப்பெற்றவர் என்பதும், பசுக்களின் துயரத்தினை நீக்கும் பொருட்டே இறைவன் அருளின்வழி தம் உடம்பினை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து பசுக்களைச் சாத்தனூரிற் செலுத்தி மீண்டுவந்து தம் பழையவுடம் பினைத் தேடிப் பார்த்து இறைவனருளால் அவ்வுடம்பு மறைந்தொழிய அதனைக் காணாதவராய், தமது முன்னைய உடம்பினாற் பயனில்லை யெனவுணர்ந்து இறைவன் திருக்குறிப்பின் வண்ணம் மூலன் உடம்பிலேயே நெடுங்காலம் விரும்பித் தங்கியிருந்தனர் என்பதும்,\nபெரிதருள் செய்து பிறப்பறுத்தானே`` -தி.10 பா.626\nநந்தி அருளாஅது என்செயும் நாட்டினில்\nநந்திவழிகாட்ட நானிருந் தேனே. -தி.10 பா.7\nஎனவரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு விளங்கும். மேற்குறித்த திருமந்திரம் 7ஆம் பாடலில் `நந்தி அருளா அது` எனத் திருமூலர் சுட்டியது, இறைவனால் மறைக்கப்பட்ட தமது பழைய உடம்பினை. நந்தியால் அருளப்படாத அப்பழைய உடம்பு நாட்டிலுள்ளோர்க்கு என்ன பயனைத் தரவல்லது ஒரு பயனையுந் தாராது என அதனை, வெறுத்து விடும் நிலையில் `நந்தி அருளா அது என்செயும் நாட்டினில்` (தி.10 பா.7) என வினவிய குறிப்பு ஆழ்ந்துணரத் தகுவதாகும்.\nஇவ்வாறு இறைவன் தமது பழைய உடம்பினை மறைத்து மூலன் என்னும் ஆயனுடம்பிற் புகச்செய்தருளிய இப்படைப்புத் தொழில், அம்முதல்வனது பொருள்சேர் புகழ்த்திறங்களைத் தமிழ்ப் பாக்களால் நன்றாகப் புனைந்து போற்றுதற்கேற்ற நலந்தரும் வாழ் வினை நல்கியதென வுணர்ந்த சிவயோகியார், பரகாயப் பிரவேசம் என்னும் சித்தித் திறத்தால் தாம் புகுந்திருந்த மூலனுடம்பினை ``எனது முன்னைத் தவத்தின் பயனாக எனக்கு இறைவனால் நன்றாகத் திருத்தமுறச் செய்தளிக்கப்பட்ட நல்ல படைப்பு இதுவாகும்`` எனக் கொண்டு போற்றி மகிழ்ந்தனர் என்பது,\nபின்னை நின்றென்னே பிறவி பெறுவது\nமுன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர்\nஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன்\nதன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே. -தி.10 பா.20\nஎனவரும் அவரது வாய்மொழிய��ல் இனிது விளங்கும்.\nமூலனுடம்பிற் புக்க சிவயோகியார், திருவாவடுதுறைத் திருக்கோயிலை வழிபட்டு அங்குள்ள சிவபோதியாகிய அரசமரத்தின் நீழலில் எண்ணில்லாத பல்லாண்டுகள் இறைவனை ஞானத்தால் தொழுது சிவயோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது,\nசேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்\nசேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை\nசேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற்\nசேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. -தி.10 பா.18\nஇருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி\nஇருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே\nஇருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே\nஇருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. -தி.10 பா.19\nஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு\nஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்\nஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து\nநானு மிருந்தேன்நற் போதியின் கீழே. -தி.10 பா.21\nஎனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் இனிது புலனாம். இத்திருப்பாடலில் `நந்திநகர்` என்றது திருவாவடு துறையினை.\nசிவபெருமான் திருவடிகளைச் சென்னியிற் கொண்டு அம்முதல்வன் அருளிய சிவாகமப் பொருளை விரித்துரைக்க எண்ணிய திருமூலநாயனார் சிவனருளைச் சிந்தித்திருந்து தமிழ் மூவாயிரமாகிய மந்திரப்பனுவலை அருளிச் செய்தார் என்பதும், இவ்வருள் நூலுக்குத் திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை என்பதும்,\nநந்தி யிணையடி நான் தலை மேற்கொண்டு\nபுந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றி செய்\nஅந்தி மதிபுனை அரனடி நாள்தோறும்\nசிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. -தி.10 பா.12\nபிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்\nசிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி\nமறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை\nஉறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே. -தி.10 பா.25\nஎனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு புலனாம்.\nதிருமூலர் தம்முடன் இருந்து நந்தி தேவர் பால் உபதேசம் பெற்றவர்களாகச் (சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்னும்) நந்திகள் நால்வரையும், சிவயோகமாமுனி, தில்லையில் திருக்கூத்துத் தரிசனம் கண்ட பதஞ்சலி முனிவர், வியாக்கிர பாத முனிவர் ஆகியவர்களையும் சேர்த்து எண்மராகக் குறித்துள்ளார் (தி.10 பா.6). இதனை நோக்குங்கால் இவர் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்கிர பாதர் ஆகிய முனிவர்கள் காலத்தில் உடன் வாழ்ந்த சிவாகமச் செல்வர் என்பது உய்த்துணரப்படும். திருமூலர் தில்லையில் திருக்கூத்துத் தரிசனங்கண்���ு இவ்வுலகில் நெடுங்காலம் இருந்தவர். இச்செய்தி,\nசெப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்\nஅப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றும்\nதப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்\nஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே. -தி.10 பா.13\nஎனத் திருமூலரே தமது வரலாற்றைக் குறிப்பிடுதலால் இனிது விளங்கும்.\nஇவ்வாறு நெடுங்காலம் இந்நிலவுலகில் தங்கியிருந்ததன் காரணம், இறைவனுடன் பிறப்பின்றி விளங்கும் அருட் சத்தியாகிய புவனபதியென்னும் அருந்தவச் செல்வியை வழிபட்டு அவ் வன்னையின் அருளால் இவ்வுலகிற் பத்திநெறியையும் யோக நெறியையும் ஞான நெறியையும் நிலைபெறச் செய்து இறைவனது அருட்கூத்தினை விளக்கும் தமிழ் வேதமாகிய திருமந்திரப் பனுவலை அருளிச் செய்தற்பொருட்டே என்பதனைத் தம் மாணாக்கர்களாகிய இந்திரன், மாலாங்கன் ஆகியவர்களை நோக்கி அறிவுறுத்தும் முறையில் அமைந்தன,\nஇருந்தவக் காரணங் கேளிந் திரனே\nஅருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்\nபரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. -தி.10 பா.14\nமாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்\nநீலாங்க மேனியள் நேரிழை யாளொடு\nமூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்\nசீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே. -தி.10 பா.16\nஎனவும் வரும் திருமந்திரத் திருப்பாடல்களாகும்.\nதிருமூலரால் ஆதரிக்கப்பெற்று அவர் அருளிய திருமந்திரப் பனுவற்பொருளை அவர்பாற் கேட்டுணர்ந்த மாணாக்கர்கள் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமலையன் என்னும் பெயரினராகிய எழுவர் எனத் தெரிகிறது. இச்செய்தி,\nமந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்\nஇந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்\nகந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு\nஇந்த எழுவரும் என்வழி யாமே. -தி.10 பா.8\nமூலனுடம்பிற் புக்குத் திருமூலராய் எழுந்த சிவயோகியார், இறைவனருளால் சதாசிவமூர்த்தியை ஒத்துச் சிவாகமப் பொருளை அறிவுறுத்தும் முற்றுணர்வும் தேவர்க்கெல்லாம் முதன்மையும் உடையவராகத் தாம் விளங்கிய திறத்தினை,\nநந்தி யருளாலே மூலனை நாடிப்பின்\nநந்தி யருளாலே சதாசிவ னாயினேன்\nநந்தி யருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்\nநந்தி யருளாலே நானிருந் தேனே. -தி.10 பா.29\nஎன வரும் திருப்பாடலிற் குறித்துள்ளார்.\nதமிழ் முனிவராகிய அகத்தியரைக் காண விரும்பித் திருக் கயிலாயத்தினின்றும் தென்றிசை நோக்கிவந்த சிவயோகியார், வட நாட்டிற் சிவத்தலங்கள் பலவற்றையும் வழிபட்டு வருபவர், தென் னாட்டிற் காஞ்சி நகரத்தையடைந்து அங்கு வாழும் சிவயோகியர் பலரொடும் அளவளாவினார் எனச் சேக்கிழாரடிகள் குறித்தலாலும், தமிழ் நாட்டிற் பொதிய மலையில் தங்கிய அகத்திய முனிவரொடு பழகிய நட்பினால் அவரைக் காணப் புறப்பட்டு வந்தமையாலும், தமிழகத்தின் தெற்கெல்லையாகிய குமரித்துறையில் அருட்சத்தியாகிய அம்மையார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருத்தலையும், தம் காலத்தில் தமிழ்நாடு ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டிருத் தலையும், வழிப்போவார் அச்சமின்றிச் செல்லவொண்ணாதபடி கொங்கு நாட்டில் வழிப்பறித் தொழில் நிகழ்தலையும் இந்நூலிற் குறித்துள்ளமையாலும் இந்நூலாசிரியராகிய சிவயோகியார் மூல னுடம்பிற் புகுந்து திருமூலர் என்னும் பெயரைப் பெறுவதற்கு முன்னரும் தமிழ் நாட்டிற் பல்லாண்டுகள் வாழ்ந்த பயிற்சியுடையார் என்பது நன்கு தெளியப்படும். சிவாகமப் பொருளை நன்றாகத் தமிழிற் செய்யும்படி இறைவன் தம்மை நன்றாகப் படைத்தனன் எனத் தம்மைத் தமிழொடு தொடர்பு படுத்திக் கூறுதலால் அவர் தமிழ்க்குலத் தொடர் புடையவர் என்பதும், எனவே தென்தமிழ் நாட்டிலிருந்து வட கயிலையை அடைந்து மீண்டு தென்னாடுபோந்து திருவாவடு துறையிற் சிவயோகத் தமர்ந்து செந்தமிழாகமத்தை அருளிச்செய்து சிவபரம்பொருளுடன் இரண்டறக் கலந்த தமிழ்முனிவர் திருமூல நாயனாரென்பதும் நன்கு துணியப்படும்.\nஇனி, திருமூல நாயனார் இத் திருமந்திரப் பனுவலை அருளிச் செய்த காலம் எது என்பது இங்கு ஆராய்தற்குரியதாகும்.\nகி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் `நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்` (தி.7 ப.35. பா.5) எனப் போற்றியிருத்தலாலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார ஆசிரியர் பாடியருளிய திருப்பதிகங்களில், திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள்களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும், திருமூல நாயனார் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவு. திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தமர்ந்து ஆண்டுக் கொரு திருப்பாடலாக மூவாயிரந் திருப்பாடல்களை அருளிச் செய்தார் எனப் பெரிய புராணம் கூறும். சேக்கிழாரடிகள் கூறுமாறு திருமூலர் இந்நிலவுலகி���் நெடுங்காலம் சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது,\n``ஒப்பில் எழு கோடி யுகமிருந்தேனே` -தி.10 பா.13\n``இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி`` -தி.10 பா.19\nஎனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு துணியப்படும். திருமூலரால் `இக்காயம்` எனச் சுட்டப் பட்டது. மூலனுடைய உடம்பெனக் கொள்ளுதல் பொருந்தும்\nதிருமூலர் திருமந்திரத்தை அருளிச்செய்த காலத்து இந் நாட்டின் தாய்மொழியாகிய தமிழும், தமிழ் நாட்டைச் சூழவுள்ள புறநாடுகளின் தாய்மொழிகளாகிய பதினேழு மொழிகளும் ஆகப் பதினெட்டு மொழிகள் சிறந்து விளங்கின. இப்பதினெண் மொழிகளில் வெளிவந்த மெய்ந்நூற் பொருள்களை உணர்ந்து கொள்வதில் அக் காலச் சான்றோர் பலரும் ஆர்வமுடன் ஈடுபட்டார்கள். இம்மொழிகள் யாவும் உலகமக்கள் நலன்கருதி அறமுதற் பொருள்களையுணர்ந்து கொள்ளுதற்குரிய சாதனமாக இறைவனாற் படைத்தளிக்கப்பெற்றன. இப்பதினெண் மொழிகளிற் கூறப்படும் அறமுதற் பொருள்களை உணர்ந்தவர்களே பண்டிதர் எனச் சிறப்பாக மதித்துப் பாராட்டப் பெற்றனர் என்பது,\nபண்டித ராவார் பதினெட்டுப் பாடையுங்\nகண்டவர் கூறுங் கருத்தறிவா ரென்க\nபண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்\nஅண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. -தி.10 பா.111\nஎனவரும் திருமந்திரத்தால் இனிது விளங்கும்.\nஇவ்வாறு தமிழுடன் திசைமொழிகள் பதினேழினையும் சேர்த்துப் பதினெண்மொழிகள் என வழங்கும் வழக்கம் சங்க நூல்களிற் காணப்படவில்லை. தொல்காப்பியர் காலத்தில் `வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு` எனவும் சங்க காலத்தில் குணபுலம், குடபுலம், தென்புலம் எனவும் தமிழ்நாடு மூன்று மண்டலங்களாகப் பகுக்கப் பெற்றிருந்தது.\nசங்க காலத்திற்குப் பின் தமிழ்நாடு சேர மண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், சோழ மண்டலம், தொண்டை மண்டலம் என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பெற்றது. இப்பகுப்பினை, ``தமிழ் மண்டலம் ஐந்துந் தாவிய ஞானம்`` (தி.10 பா.1646) என வரும் திருமந்திரத்தில் திருமூலர் குறித்துள்ளார்.\nதமிழ் நாடு மேற்குறித்த ஐந்து மண்டலங்களாகப் பிரிந்து தனித் தனியாட்சியில் நிலைபெற்ற காலம் கடைச் சங்க காலத்திற்குப்பின் கி.பி. மூன்றாம் நூற்றாண்டினை யொட்டியதாகும்.\nதில்லையிற் கூத்தப் பெருமான் அருட்கூத்தியற்றும் திருவம்பலத்திற்குப் பொன்வேய்ந்து அதனைப் பொன்னம்பலமாகத் திருப்பணி செய்தவன்; கி.��ி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் என்பர் வரலாற்றாராய்ச்சியாளர்.\nஎனவே அவ் வேந்தனாற் பொன் வேயப்பெற்ற திருச்சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் என்ற பெயரால் போற்றிய திருமூல நாயனார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலோ அன்றி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ திருமந்திர மாலையை நிறைவு செய்திருத்தல் வேண்டும் எனக் கருதுதல் வரலாற்றாராய்ச்சிக்கு ஏற்புடையதாகும்.\nதிருமூல நாயனார் இந்நிலவுலகில் மூவாயிரம் ஆண்டு சிவயோகத்து அமர்ந்திருந்து தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையைப் பாடியருளினார் எனச் சேக்கிழார் நாயனார் கூறுதலால் திருமூலர் திருவாவடுதுறையிற் சிவபோதியாகிய அரசின் கீழ்ச் சிவ யோகத்தமர்ந்த காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பன்னூ றாண்டுகள் முற்பட்டதாகும். எண்ணிலிகாலம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த அத்தவமுனிவர் கடைச்சங்கம் நிலவிய காலப் பகுதியிலும் அதற்குப் பின்னரும் தமிழ் நாட்டில் சிவயோக நிலையில் இருந்திருத்தல் வேண்டும் எனக் கொள்ள வேண்டியுளது.\nதொல்காப்பியம் புறத்திணையியல் 20 - ஆம் சூத்திர உரையில், ``யோகிகளாய் உபாயங்களான் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன் தேய்த்து அனைநிலை வகையோர் ஆவர். அவர்க்கு மாணாக்கராகத் தவஞ் செய்வோர் தாபதப் பக்கத் தராவர்`` என நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் பெருமை வாய்ந்த சிவயோகியராகிய திருமூல நாயனாரையும் அவர்தம் மாணாக்கர்களையும் குறித்தமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும்.\nபிள்ளையை வாட விடும் மூர்க்கனே\nதானம் தவத்தை விட உயரந்ததன்றோ\nபாலும் தேனும் உயிரற்ற கல்லுக்கு\nபாலகனான உயிருள்ள கடவுளோ பட்டினியில்\nகால் வலிக்க தலம் சுற்றியும் புண்ணியமில்லை\nபசிப்பிணி நீக்குவிர் புண்ணியம் பெறவே\nஅன்புதான் சிவம் கருணைதான் இறை\nஇவன் வயிற்றை இன்றே நிறை\nபசியாறறுவீர் மானுட தர்மம் காப்பீர்.\nLabels: ஆன்மீகம், ஈழம், தானம்\nமுத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்\nபத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்\nசித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட\nஅத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.\n- மகான் மாணிக்கவாசகர் (தில்லையில் அருளியது)\nஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879, நல்லூர், யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ��� உரைநடையின் முன்னோடி, தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். ஆறுமுக நாவலர் தமிழுக்கும் சைவத்திற்கும் செய்த அருட்பணி சாலச் சிறந்தது. ஆனால் மூடத்தனத்தையும் சாதிய வேற்றுமையைக் களைய விளைந்த அருலாளரை மூர்க்கமாக எதிர்த்த அடிப்படைவாதி. இந்த அடிப்படைவாதமே நாவலரால் திருவள்ளுவரையும் அருலாளர் என ஏற்கமுடியாது போனது. சாதி, மதம் போன்ற குறுகிய வட்டத்திலிருந்து வேறுபட்டு மனிதநேயம், ஆன்மநேயம் என்ற உயர்ந்த சிந்தனையோடு செயல்பட்டு மனிதனை மனிதனாக மட்டும் வாழச்சொல்லாமல் அவனை கடவுள் நிலை அடைவதற்கும் வழிகாட்டுகிறது சைவசித்தாந்தம். மேலும் மனிதன் இயற்கையின் படைப்பு என்ற உண்மையையும் மனம், உடல், ஆன்மா என்ற ஆழமான மனித வாழ்க்கையின் தத்துவங்களை விளக்கி உலகிற்கு உண்மை ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தியவரே அருட்சோதி வள்ளல் இராமலிங்கசுவாமிகள். சைவநெறி அன்புநெறி. மூர்க்கர்கள் கருத்தை அப்படியே உள்வாங்குவது தவறு. நாவலரும் தன் அடிப்படை வாதத்திற்கு எதிரானவரை மூர்க்கமாக எதிர்த்தார். இவரைவிட பாரதியார் எவ்வளவோ மேல் என்பதே சிறியோனின் கருத்து.(முருகவேல் - பின்னூட்டம்)\n\"தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது\"- ஆறுமுக நாவலர்\nசைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். \"தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது\" போன்ற தீண்டாமைக் கருத்துக்களைத் தனது 'முதலாம் சைவ_வினாவிடை' எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார்.\nஇவர் போன்றவரின் சைவத்திற்கு முரணான வைதீக சாதிய மூர்க்கத்தனத்தால் பல தமிழர் வேற்றுமதத்தைத் தழுவினர். பலர் தமிழர் என்ற அடையாளங்களை இழந்தனர். இவற்றிற்கு காரணமான இவர் போன்றோரின் சைவசித்தாந்த விரோத, மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.\nஎனினும், மூடத்தனமான சாதிக் கட்டுப்பாடுகள் இருந்த அந்தக் காலத்தில், சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் சாதியதிகமென்று கொள்வது சுருதி, யுத்தி அனுபவம் மூன்றிற்கும் முழுமையும் விரோதம் என்ற கருத்தையும் கூறியிருக்கிறார் நாவலர்.\nமகான் வள்ளாலார் இராமலிங்க அடிகள் பாடிய பாடல்களைத் திருமுறைகளுடன் ஒப்பிட்ட���, சில ஆலய உற்சவங்களிலே திருமுறைகளுக்குப் பதிலாகத் தமது பாடல்களைப் பாடுவதைக் கண்ட நாவலர், போலியருட்பா மறுப்பு எனும் நூலை எழுதி வெளியிட்டார். 1869 ஆனியில் சிதம்பரம் சென்றார். அப்போது சைவாகம விடயமாகவும் சிவதீட்சை விடயமாகவும் நாவலர் தெரிவித்த சில கருத்துக்களால் மனம் பேதித்திருந்த சில தீட்சிதர்கள், வள்ளலாரைக் கொண்டு சிதம்பராலயத்தில் 1869 ஆனி உத்தரத்தன்று ஒரு கூட்டம் கூட்டினார்கள். அங்கு நாவலரைப் பலவாறாகத் தூஷித்து விட்டு, நாவலர் தம்மை அடித்ததாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இவ்வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.\nசிதம்பர வழக்கின் பின் நாவலர் தருமபுரி, திருவிடைமருதூர், திருவேட்டக்குடி, காரைக்கால், கோடிக்கரை ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் 1870 பங்குனியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.\nஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு வருடம் மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.\nஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.\nயாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது இருபதாவது வயதில் அப்பாடசாலை��ில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறிஸ்தவ வேதாகமத்தைத்(Bible) தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.\nசைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது.\nவண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார்.\nசைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1949 ஆடி மாதம் சென்னைக்கு சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.\nதமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.\nஇவரது பணி இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1959 வைகாசி மாதம் வெளியிட்டார��. பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.\n1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்.\nகுன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஸ்தாபித்தார்.\n1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.\n1870இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது.\n1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடற் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமஸ்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.\nநாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசைத் தினமான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. அடுத்த மூன்று தினங்களும் குளிக்க முடியாதிருந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வேதாரணியத்துச் சைவாசாரியர் ஒருவரால் செய்யப்பட்டது. 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டு அவைகள் ஓதப்படும்போது சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர், முதலிய புண்ணியத்தலங்களின் விபூதி அணிந்து, உருத்திராட்சம் பூண்டு, கங்காதீர்த்தம் உட்கொண்டு, கைகளைச் சிரசின்மேற் குவித்து, இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.\n*குருபூசைத் தினம்: கார்த்திகை மகம்\nஆறுமுக நாவலரின் நூல்கள் (நூலகம் திட்டம்)\nபால பாடம் - முதற் புத்தகம்\nஆறுமுக நாவலர் பற்றிய நூல்கள்\nநாவலர் - நூலகம் திட்டம்\nநாவலரின் சைவ வினாவிடை முதற்புத்தகம்\nLabels: ஆன்மீகம், ஈழம், தமிழ்\nமானிட உடம்பைப் பெற்ற பயன்\nஉடம்பைப் பெற்றதன் பயன் என்ன என்பதை ஒளவைக் குறளின் இரண்டாம் அதிகாரத்தில் காணலாம்.\n\"உடம்பினைப் பெற்ற பயனாயது எல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண்\"\nஉடம்பைப் பெற்ற பயன், உடம்பில் உள்ள உத்தமனை அறிவதுதான். எனவே உடம்பைப் பெற்ற மக்களே உங்கள் உடம்புக்குள்ளே உறையும் இறைவனைக் கண்டறியுங்கள்.\nமற்றொரு குறளில் உடம்புக்குள் இறைவனைக் காண்பதற்கு வழி சொல்லப்படுகிறது. அழுக்குக் குப்பை நிறைந்த இடத்தில் எந்தத் தூய்மையையும் காண முடியாது.\nநல்லபொருளும் அந்த இடத்தில் கெட்டுப் போகும். இது போன்று இருளில் எப்பொருளையும் பார்க்க முடியாது. வெளிச்சம் இருந்தால்தான் ஒரு பொருளைத் தேடிக் காண முடியும்.\nநமது உடம்புக்குள் இறைவனைக் காண வேண்டுமானால் உள்ளம் மாசற்றதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் உள்ளிருக்கும் ஈசனைக் காண முடியும்.\n\"மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்\nஎன்கிறது ஒளவைக் குறள். இனிக் கடவுள் எங்கும் நிறைந்தார் எமது உடம்போடும் உள்ளத்தோடும் ஒன்றி நிற்கிறார். எம்மை விட்டுத் தனியாக இல்லை, என்பதை ஒளவைக் குறள் ஒன்று உதாரணத்துடன் விளக்குகிறது.\n\"எள் அகத்து எண்ணெய் இருந்த அதனை ஒக்குமே\nஉள் அகத்து ஈசன் ஒளி\"\nமனதுக்குள்ளே ஈசன் இருக்கின்றான். எள்ளிலே எண்ணெய் இருக்கிறது. அந்த எண்ணெய் எள்ளில் இன்ன பகுதியில் இருக்கிறது, இன்ன பகுதியில் இல்லை என்று சொல்ல முடியாது.\nஅது எங்கும் பரவி நிற்கின்றது. அது போலத்தான் இறைவனும் உள்ளம் எங்கும் பரவி நிற்கின்றான். இதேபோன்று மற்றுமொரு குறள் வருமாறு,\n\"\"பாலின் கண் நெய்போல், பரந்து நிற்குமே\nநூலின் கண் ஈசன் நுழைந்து\"\nபாலிலே இன்ன பகுதியில் நெய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பால் முழுவதிலும் அது பரவியிருக்கிறது. இதுபோல இறைவனும் ஆன்மாவில் பரவியிருக்கின்றான்.\n\"பழத்தின் இரசம் போல் பரந்து எங்கும் நிற்கும் வழுத்தினால்\nஈசன் நிலை துதி செய்து கூறினால்\"\nஈசன் நிற்கும் நிலை நிலையானது, பழத்திலே அதன் ரசம் பரவி நிற்பது போல ஈசனும்\nஎல்லா இடங்களிலும் பரந்து நிற்கின்றான்.\nஈசனைக் காண்பதற்கு மற்றுமொரு வழியைக் காண்பிக்கும் ஒளவைக் குறளையும் நோக்குவோம்.\n\"நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலராய் நிற்கும்அனைத்துயிர்க்கும் தாளும் அவன்\"\nஈசனை நினைக்க வேண்டும். நினைத்தால்தான் காண முடியும் என்று இதில் வலியுறுத்தப்படுகிறது. ஒளவைக் குறள்கள் இவ்வாறு ஈசனைக் காணும் பல வழிகளை உணர்த்தி நிற்கின்றன.\nயோக சித்தியால் உடலை வலுவாக வைத்துக்கொள்ள முடியும் என்ற சித்தர்கள் கருத்துக்களை ஒளவைக் குறளில் காணலாம். ஒளவைக் குறள் 31 அதிகாரங்களைக் கொண்டது.\nஇதுவும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்று மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் 11 அதிகாரங்கள் அடங்கியுள்ளன. மொத்தம் 310 குறள், வெண்பாக்கள் ஆதியாய் நின்ற அறிவு முதல் எழுத்து ஓதிய நூலின் பயன் என்பதுதான் முதற் குறளாகும். இந்த உடம்பிற்கு முதன்மையாக இருந்த அறிவானது, பிரணவத்தை உச்சரிக்கும் வேதத்தின் பயனாகும் என்பது கருத்து. வேதத்தைக் கற்றதலினால் அறிவு உண்டாயிற்று. அறிவு பெறாத உடம்பு உடம்பல்ல, உடம்பைப் பெற்ற மனிதர் அறிவைப் பெற வேண்டும். இது குறளின் விளக்கம்.\n\"பரமாய சக்தியுள் பஞ்சமாபூதம் தாம்\nபரம் பொருளிடம் உள்ள பராசக்தியுள் அடங்கி��� ஐம்பெரும் பூதங்களும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு சேர்ந்தால் பிறப்புத் தோன்றும் என்பது இக்குறளின் பொருளாகும். பஞ்சமா பூதங்களான மண், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்து பூதங்களும் ஒன்று மாறி கலந்து சரீரம் உண்டாகிறது. இதுவே சித்தர்கள் கண்ட உண்மையாகும்.\nLabels: ஆசான் ஒளவையார், ஒளவை, ஒளவையார்\nஈழத்தமிழரின் தொன்மை வரலாற்று எச்சங்கள்\nபழம் பெருமை மிக்க திருக்கோணேசுவரம்\nகாலத்திற்குக் காலம் கடற்கோள்களினால் பண்டைய ஈழம் அழிந்த போது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில மட்டத்தினின்றும் உயர்ந்தும் காணப்பட்டன. மூன்று முறை கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும் மூன்றாவது கடல்கோளின்பின் எஞ்சியுள்ளதே தற்போதைய ஈழம் என்பதையும் வரலாறுகள் விளக்கியுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கியது ஈழம். ஈழத்தின் பழம்பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் திருக்கோணேஸ்வரம் சிறப்புப்பெற்றது. ஈழத்தின் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. கிழக்கே திருக்கோணேஸ்வரம், வடமேற்கே திருக்கேதீஸ்வரம், வடக்கே நகுலேஸ்வரம், மேற்கே முனீஸ்வரம், தென்கிழக்கே தொண்டீஸ்வரம் எனப் பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட சிவபூமியாக ஈழம் விளங்கியது.\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள் - மேலும் அறிய இங்கே அழுத்தவும்\nபஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டம், பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது. திருகோணமலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக விளங்குகின்றது. இக்காரணத்தினால் இப்பிரதேசம் உலகுப் புகழ்பெற்ற பிரதேசமாகவும் காணப்படுகின்றது. ஏறக்குறைய ஆயிரத்து எண்பது சதுரமைல் பரப்பினைக் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்துள்ளது இப்பிரதேசம் வடக்கே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களையும், மேற்கே அநுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களையும், தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்தினையும், கிழக்கே வங்காள விரிகுடாவினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. மூன்றுபுறமும் ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவே உயர்ந்து நிற்கும் குன்றில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற திருத்தலமான திருக்கோணேசுவரம். ʮ‡க்குன்று ���மைந்துள்ள பிரதேசத்தைப் பிரடெரிக்கோட்டை என்று அழைப்பர். ஈழத்திருநாட்டிலே காணப்படுகின்ற பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்குவது திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரத்தின் ஆரம்பத் தோற்றம், அமைவிடம், காலம் இவைபற்றிய வரலாறு, ஐதீகக்கதைகள், இலக்கியச் சான்றுகள், புதைபொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் அறியக் கூடியதாயுள்ளது. கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன் கோணேசர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்தத் தவலைப் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கோணேசர் கோயில் கற்தூண்களில் உள்ள கல்வெட்டுகளிலே காணலாம். குவேறொஸ் பாதிரியாரால் எழுதப்பட்ட ‘The Temporal and Spiritual conquest of Celyon’ என்ற நூலிலும் இச்செய்தி காணப்படுகின்றது.\nகி.பி.1624 இல் போர்த்துக்கேயர் திருகோணமலையைக் கைப்பற்றி, கோணேசர் ஆலயத்தை நிர்மூலமாக்கியபோது போர்த்துக்கேய படையின் தளபதியாக விளங்கிய கொன்ஸ்ரன்ரைன் டீசா இங்கு கைப்பற்றிய சுவடிகளைப் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பனுக்கு அனுப்பி வைத்துள்ளான். இவை லிஸ்பனிலுள்ள அஜூடா நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அச்சுவடிகளில் மனுராசன் என்னும் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும், இவன் கி.மு 1300 ஆம் ஆண்டு கோணேச கோயிலைக் கட்டினான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ‘கைலாசபுராணம்’ என்னும் நூலில் மனுநீதிகொண்ட சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது மகனான குளக்கோட்டு மகாராஜா இக்கோயிலைக் கட்டினாரெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக ‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே’ என்ற கல்வெட்டு வரிகள் சான்றாகக் கூறப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கோயிலைக் குளக்கோட்டு மன்னன் புனருத்தாரணம் செய்ததோடு, பல திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். இம்மன்னன் கோணைநாதருக்குத் தெப்பத் திருவிழா நடத்த ஒரு தெப்பக்குளத்தை ஏற்படுத்தி, அதற்குத் தெற்குப் பக்கமாக ஒரு வெள்ளை வில்வ விருட்சத்தின் கீழ் மண்டபமொன்றைக் கட்டியுள்ளான், தெப்பத் திருவிழாவிற்கு, கோணேசப்பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி, இங்கு தங்கிச் செல்வார். பின்னாளில் இம்மண்டபம் கோயிலாக்கப்பட்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வெள்ளை வில��வத்துக் கோணேசர் கோயில்’ என அழைக்கப்பட்டது. குளக்கோட்டு மன்னனுடைய திருப்பணிகளை விளக்கிக் கூறும் நூல் ‘கோணேசர் கல்வெட்டு’ இந்நூலில் குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இச்செய்திகள் யாவும் குளக்கோட்டனுக்கும் ஆலயத்திற்குமுள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன.\nஇலங்கையை ஆண்டதாகக் கருதப்படும் இராவணன், திருக்கோணேசர் கோயிலோடு கொண்ட தொடர்புகள் ஏராளம். இம்மன்னனுக்கும் கோணேசர் கோயிலுக்குமிடையிலான தொடர்புகளை தேவாரம், புராணம், இதிகாசம், வரலாறு ஆகியவற்றின் மூலம் அறியலாம். திருக்கோணேஸ்வரத்திலுள்ள மலையின் கிழக்குப் பக்கத்திலுள்ள இராவணன் வெட்டு என்னும் மலைப்பிளவு ஆலயத்திற்கும் இராவணனுக்குமுள்ள தொடர்பை விளக்குகின்றது.\nமகரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுவர் அகத்தியர். வரலாற்றாய்வாளர்களின் கணிப்புப்படி இவர் வாழ்ந்த காலம் கி.மு. 1000 ஆண்டெனக் கொள்ளப்படுகின்றது. இவர் கோணேஸ்வரப் பெருமானை வழிபட்டார் என இதிகாச, புராண வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுவதால் இவ்வாலயம் அகத்தியர் காலத்திலேயே இருந்ததெனக் கருதலாம்.\nகி.பி. 1263 ஆம் ஆண்டில் இலங்கையைக் கைப்பற்றிய வீரபாண்டிய மன்னர், வெற்றிச்சின்னமாக இரண்டு மீன் இலச்சினைகளை இந்த ஆலயத்தில் பொறித்துச் சென்றுள்ளார். இன்றும் இவ்விரு சின்னங்களும் கோணேசர் கோட்டை நுழைவாயிலில் காணப்படுகின்றன. பாண்டியமன்னன் ஆட்சிக்காலத்தில், மனுநீதிகண்ட சோழனின் மகனாகிய குளக்கோட்டு மன்னன் கோணேசர் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தானென ‘யாழ்ப்பாண வைபவமாலை’ என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் அநுராதபுரத்திலிருந்தே ஆட்சி செய்துள்ளமை, குளக்கோட்டு மன்னனின் புனருத்தாரண வேலைக்குச் சாதகமாயிருந்திருக்க வேண்டும்.\nகி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயக்குரவராகிய திருஞானசம்பந்தர் தமது பதிகங்களில், கோணேசப்பெருமானையும் கோணமாமலையின் இயற்கை அழகையும் குறிப்பிட்டுள்ளதோடு கோவிலும், பாவநாசத் தீர்த்தமும் இருந்த செய்திகளையும் கூறியுள்ளார். இக்கோயிலைப்பற்றி ஒரு பதிகமே பாடியுள்ளார். இவற்றுள் ஏழாவது பாடல் கிடைக்கப் பெறவில்லை. இவர் இலங்கைக்கு வராது தென்னகத்திலுள்ள இராமேஸ்வரத்தில் இருந்தவாறு கோணேஸ்வரத்தின் சிறப்பைப் பாடியுள்ளார். தென் இந்தியாவிலே சிறப்புப் பெற்ற கோயில்களின் வரிசையில் இக்கோயிலும் பாடப்பட்டுள்ளமை இக்கோயில் ஈழத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் புகழ் பெற்றிருந்தமையை எடுத்துக்காட்டுகின்றது. இவரது எட்டாவது பாடலில் இராவணனைப் பற்றிய குறிப்புண்டு. கோணேஸ்வரத்திற்கும் இராவணனுக்கும் தொடர்புண்டென்ற மரபு பலராலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைவிட ஏனைய தென்னகத் தலங்களுக்குப் பாடப்பட்ட பொதுப்பண்புகளை கோணேசர் பதிகத்திலும் கையாண்டுள்ளதோடு, கோணைநாதர் அமர்ந்துள்ள மலையின் இயற்கை அழகையும் சேர்த்துப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் அருளிய பாடலொன்றில் கோணேஸ்வரத்தின் இயற்கை அழகு சில வரிகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘‘கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்\nகுரைகட லோதம் நித்திலங் கொழிக்கும்\nகி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் கோணேஸ்வரத்திற்குத் திருப்புகழ் பாடியுள்ளார். ‘விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை’ எனத் தொடங்கும் பாடலில்,\n‘‘நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்\nநிலைக்குள் வாயினில் கிளிப்பாடுபூதியில் வருவோனே\nமேலும் அப்பரும் சுந்தரரும் அருளிய சேத்திரக்கோவைத் தாண்டகம், ஊர்த்தொகை, திருநாட்டுத்தொகை போன்ற பதிகங்களில் திருக்கோணேஸ்வரம் வைப்புத் தலமாகப் பாடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு நாயனார் பாடிய திருநெய்த்தானப் பதிகத்தில்,\n‘‘தக்கார் அடியார்க்கு நீயே’’ என்று ஆரம்பிக்கும் பதிகத்தில்,\nசேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில்,\n‘‘அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி\nகி.மு. 543இல் நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்த விஜயன் என்பவனோடும் திருக்கோணேஸ்வரம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்த விஜயன் தனது ஆட்சிக்குப் பாதுகாப்பாக கிழக்குத்திசையில் உள்ள தம்பலகாமம் கோணேசகோயிலைப் புதுப்பித்துக் காட்டினானென மயில்வாகனப் புலவர் எழுதிய ‘யாழ்ப்பாண வைபவமாலை’ கூறியுள்ளது.\nகி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மகாசேனன் என்ற மன்னன் இக்கோயிலை அழித்து அந்த இடத்தில் விகாரையைக் கட்டினான். மகாவம்சத்தில் திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயில் ஒன்றை மகாசே���ன் இடித்தான் என்று கூறப்பட்டுள்ளது. இதனை மகாவம்சத்தின் உரைநூலான வங்சத்தப்பகசினியும் குறிப்பிட்டுள்ளது. மகாசேனன் கட்டிய விகாரையை அழித்து மீண்டும் கோணேசர் ஆலயத்தை இங்கு கட்டியுள்ளனர்.\nகி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டு பழைய கோயில்கள் கருங்கற் கோயில்களாகக் கட்டப்பட்டபோது, கோணேசர் கோயிலும் கருங்கற்கோவிலாக மாறியிருக்கலாம் எனவும் எண்ண இடமுண்டு. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சோழராட்சி நடைபெற்றபோது கோணேசகோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. இதற்குச் சான்றாகக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழரின் பின் பொலநறுவையை ஆண்ட கஜவாகுமன்னன் கோணைநாயகருக்குப் பல மானியங்களை வழங்கினான் எனக் கோணேசர் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளது.\nகி.பி. 12ஆம் நூற்றாண்டின் பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களும் வன்னிச் சிற்றரசர்களும் இக்கோயிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.\nபோர்த்துக்கேயர் கி.பி. 1624ஆம் ஆண்டு கோணேசர் ஆலயத்தை அழிக்கு முன் இவ்வாலயத்தைப் பற்றிய தரவுகளை எடுத்துள்ளனர். போர்த்துக்கேய தேசாதிபதியாகிய கொன்ஸ்ரன்ரைன் டீசா நொரங்ஹா என்பவனே இவ்வாலயத்தை அழித்தவன். இக்காலத்தில் எடுக்கப்பட்ட வரைபடங்கள், குறிப்புகள், கட்டிடப்படங்கள் ஆகியன கோணேசர் ஆலயத்தைப்பற்றி அறியப் பெரிதும் உதவுகின்றன. இவனுடைய குறிப்புகளில் அழிக்கப்பட்ட ஆலயத்தின் பரப்புத் தரப்பட்டுள்ளது. கோபுரம் அமைந்திருந்த நிலத்தின் நீளம் 600 பாகம். அகலம் 80 பாகம். இந்நிலப்பரப்பு ஒடுங்கிச் சென்று 30 பாகமாகக் காணப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி அக்காலத்தில் தற்போது ஆலயம் இருக்கும் கோட்டைப்பகுதி முழுவதுமே ஆலயப்பிரதேசமாகக் காணப்பட்டுள்ளது என்பதைப் போர்த்துக்கேயரின் பதிவேடுகளிலிருந்து அறியக்கூடியதாயுள்ளது.\nவரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி தென்னிந்தியா, கேரளம் ஆகிய இடங்களில் நிலவிய பண்பாடே இலங்கையிலும் காணப்பட்டுள்ளது. இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளம் ஆகிய இடங்களில் பரவியிருந்த பண்பாடு பெருங்கற்பண்பாடெனப்பட்டது. தென்னிந்தியக் கோயில்கள் இப்பாண்பாட்டுப் பின்னணியிலேயே தோன்றின. தற்கால ஆய்வுகள் மூலம் மேற்கூறிய பெருங்கற்பண்பாட்டு நி���ையே ஈழத்திலும் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையிலும் திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம் ஆகிய இடங்களிலும் கிடைத்த தொல்பொருள் ஆய்வுகள் மேற்கூறிய முடிவை உறுதி செய்துள்ளன. இப்பண்பாட்டுப் பின்னணியில் தோன்றிய ஆலயங்களுள் கோணேஸ்வரமும் முக்கியமான ஈஸ்வரன் ஆலயமாகக் கருதப்படுகின்றது.\nஇற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் எழுத்தாதாரங்கள் இடம்பெறத் தொடங்கின. அதற்கு முன்பிருந்தே சிவவழிபாடு ஈழமெங்கும் காணப்பட்டுள்ளது.\nஅந்நியராகிய போர்த்துக்கேயரால் கி.பி. 1624 ஆம் ஆண்டு கோணேசர் ஆலயம் இடிக்கப்படுமுன், அங்கு மூன்று பெரும் ஆலயங்கள் காணப்பட்டுள்ளன. அவை மாதுமை அம்பாளின் பிரம்மாண்டமான கோயில், ஸ்ரீ நாராயணர் கோயில், மலையுச்சியில் மாதுமை அம்பாள் சமேத கோணேசர் கோயில் என்பவை, மலையிலே காணப்பட்ட சமதரைகளில் அமைந்திருந்தன. மலையடிவாரத்திலிருந்து செல்லும்போது மலையின் வடக்கேயும் தெற்கேயும் தோன்றும் உயர்ந்த பாறைகள் படிப்படியாக உயர்ந்து செல்கின்றது. இப்பாறைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு பரந்த சமதரையாகக் காணப்பட்டது. இச்சமதரையின் தென்திசையிலேயே மாதுமை அம்பாளின் பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டிருந்தது. கர்ப்பக்கிருகத்தில் அம்பாளுடைய சிலாவிக்கிரகமும், ஏனைய பரிவார மூர்த்திகளின் ஆலயங்களும் அமைந்திருந்தன.\nஇவ்வாலயத்திற்கு வடகிழக்கே பாபநாசதீர்த்தக்கேணி அமைந்திருந்தது. இந்தத் தீர்த்தம் நீள்சதுரவடிவில் அமைந்ததாய் கருங்கற்களாலான படித்துறைகளைக் கொண்டதாகக் கட்டப்பட்டிருந்தது. கடல்மட்டத்துக்குக்கீழ் ஆழமுடையதாகக் காணப்பட்டமையினால் வற்றாத நீரூற்றாகக் காணப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் மக்கள் தீர்த்தமாட இதனைப் பயன்படுத்தியதால் விசேடகாலங்களில் சுவாமி தீர்த்தமாட வேறொரு பாபநாசக்கிணறும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கேணிக்கு வடக்குப் பக்கமாகத் தீர்த்த மண்டபம் காணப்படுகின்றது. சுவாமி தீர்த்தமாடிய பின் இம்மண்டபத்தில் எழுந்தருளுவதால் இதனை ஆஸ்தான மண்டபம் என்றழைப்பர். போர்த்துக்கேயர் ஆலயத்தை அழித்தபொழுது தீர்த்தக்கேணி எவ்வாறோ தப்பிவிட்டது. மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமான் தீர்த்கோற்சவ காலத்தில் தீர்த்தமாட இங்கு எழுந்தருளுவது தற் காலத்திலும் நடைபெறுகின்றது.\nமாதுமை அம்பாளின் ஆலயம் பரந்து விரிந்த சமதரையிலே காணப்பட்டமையினால் இதனைச் சுற்றித் தேரோடும் வீதியும் காணப்பட்டது. மடங்களும், மாடங்களும் அமைக்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டுப் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் பாபநாசத்தைச் சுற்றி ஐந்து கிணறுகளும் கட்டப்பட்டிருந்தன. கோணேசப் பெருமானுடைய இரதோற்சவம் இங்கிருந்தே ஆரம்பமாகும். மலையுச்சியிலிருந்து எழுந்தருளிவந்த கோணேசப்பெருமான், மாதுமை அம்பாள் ஆலயத்தைச் சுற்றிவந்து, இரதத்தில் எழுந்தருளி மலையடிவாரத்தைத் தாண்டி தற்காலத்தில் பட்டணமாக மாறியுள்ள பிரதேசங்களை வலம்வந்து, வடதிசைக் கரையோரமாகவுள்ள வீதிவழியாகக் கோணேஸ்வரத்தை அடைவர். மாதுமையம்பாள் எழுந்தருளிய கோயில் மிக உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டதோடு கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டிருந்தது. தற்காலத்தில் கச்சேரியும், அரசாங்கப் பணிமனைகளும் உள்ள இடமே போர்த்துக்கேயர் அழிக்குமுன் காணப்பட்ட மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த இடமாகும்.\nமாதுமையம்பாள் ஆலயத்துக்கும் பாவநாச தீர்த்தம் இருந்த இடத்திற்கும் மத்தியில் காணப்படும் பாதையால் ஏறிச் செல்லும் பொழுது மற்றுமொரு சமதரை காணப்பட்டது. இச்சமதரையில் குளக்கோட்டு மன்னனால் எழுப்பப்பட்ட ஸ்ரீ நாராயணர்கோயில் இருந்துள்ளது. இவ்வாலயம் கிழக்கு நோக்கியதாய் உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது. இக்கோயில் அமைந்திருந்த சமதரை மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த சமதரையை விடச் சிறியது. இச்சமதரையின் கிழக்கு செங்குத்தான மலைப்பாறைகளைக் கொண்டதாகவும், வடக்கேயும் தெற்கேயும் சரிவான மலைச்சாரல்களை உடையதாகவும், மேற்கே முரட்டுப் பாறைகளைக் கொண்டதாகவும் காணப்பட்டது. கர்பக்கிருகத்தில் ஸ்ரீமகாலெட்சுமி சமேத நாராயணமூர்த்தியின் சிலா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.\nகாவல்துறையினரின் குடியிருப்பு கிளிவ் கொட்டெஜ் என்பவற்றோடு இரண்டாவது உலகமகா யுத்தகாலத்தில் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்புப் பீரங்கி அமைந்துள்ள நிலப்பகுதியே நாராயணர் ஆலயம் இருந்த இடமாகும். இவ்வாலயம் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கமாக பிரித்தானிய ஆட்சியாளர் நிலத்தை அகழ்ந்து நீர்த்தொட்டியொன்றைக் கட்டினார்கள். தற்போதும் இத்தொட்டியுள்ளது. அப்போது ஐந்து அடி உயரமான ஸ்ரீ நாராயணமூர்த்தி, மகாலெட்சுமி ஆகிய விக்கிரகங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இத்திருவுருவங்கள் சீர்செய்யப்பட்டு கோணேசர் கோயிலில் வைக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்திருந்த சமதரையின் மேற்கே காணப்படும் முரட்டுப்பாறைத்தொடரின் அந்தத்தில். 1979ஆம் ஆண்டு இலங்கை அரசு இலங்கைத் தரைப்படை வீரர்களின் வழிபாட்டுக்கென ஒரு விகாரையை அமைத்து, புத்தர் சிலையை நிறுவி, கோகர்ணவிகாரை இங்குதான் இருந்ததெனப் பிரச்சாரம் செய்தது. ஆனால் இலங்கை அரசின் புதைபொருளாராய்ச்சித் துறையின் தலைவராயிருந்த திரு. பரணவிதான அவர்கள் தமது ஆராய்ச்சியின்போது வேறோரிடத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஏட்டில் கோகர்ணவிகாரை வேறோர் இடத்தில் இருந்தமை பற்றிய உண்மைக் குறிப்புகளை வெளியிட்ட போது அதனை இலங்கை அரசு மறைத்துவிட்டது.\nகி.பி. 3ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மகாசேனன், கோணேசர் மலையிலிருந்த ஆலயத்தை அழித்து, அவ்விடத்தில் விகாரையொன்றை நிறுவினான். இதனை மகாவம்சம் ‘திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயிலொன்றை மகாசேனன் இடித்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளது. மகாசேனனால் அழிக்கப்பட்ட ஆலயத்தைச் சைவசமயிகள் மீண்டும் இவ்விடத்தில் நிறுவினர் என்பதை வரலாற்றுக்குறிப்புகளிற் காணலாம். வரலாறு, இலக்கியம், தொல்பொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புகள் யாவும் கிமுற்பட்ட காலத்திலேயே கோணேஸ்வரம் சுவாமிமலையில் இந்துக்கோயில் இருந்ததென்பதை நிரூபிக்கும்பொழுது மகாயான தீவிரவாதியான மகாசேனன் இந்து ஆலயத்தை அழித்துக் கட்டிய விகாரையின் எச்சங்கள் சிலவற்றைக் கொண்டு இவ்விடத்தில் இந்துக்கோயில் இருக்கவில்லை என்று நினைப்பது தவறான சிந்தனையாகும்.\nமூன்றாவது ஆலயமான மாதுமை அம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளிய கோயிலே பிரதானமான கோயிலாகக் கருதப்பட்டுள்ளது. ஸ்ரீ நாராயணமூர்த்தி ஆலயமிருந்த இடத்திலிருந்து வடக்குப் பக்கமாக ஒரு பாதை சென்றது. இப்பாதையின் கிழக்குப் பக்கம் உயர்ந்த சரிவும், மேற்குப் பக்கம் தாழ்ந்த சரிவும் காணப்பட்டது. ஆரம்பகாலத்தில் உச்சியிலிருந்த கோயிலுக்குச் செல்லக் கரடுமுரடான கற்பாதையே காணப்பட்டுள்ளத���. மலையின் இயற்கை அமைவிற்கேற்ப பாதைகள் உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்பட்டன. இதனால் இடைக்கிடை கருங்கற்படிகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பாதை இராவணன்வெட்டை அடையும்போது குறுகிய ஆழமான பள்ளத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. குளக்கோட்டு மன்னன் இப்பள்ளத்தை நிரப்பும் திருப்பணியைச் செய்துள்ளான். இராவணன் வெட்டைக் கடந்து சென்றால் மலையுச்சியில் ஒரு சமதரை காணப்படும். இச்சமதரையிலேயே மாதுமையம்பாள் சமேத கோணேசர் ஆலயம் காணப்பட்டுள்ளது.\nஇந்த ஆலயத்தின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற இரத்தினமணிகளின் பிரகாசம் தூரக் கடலிற் செல்லும் கடற்பயணிகளுக்கும், மாலுமிகளுக்கும் கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டுள்ளது. கோணேசமலையில் கட்டப்பட்டிருந்த மூன்று கோயில்களின் கோபுரங்களும் உயர்ந்து காணப்பட்டமையால் தூரக்கடலிற் பயணம் செய்வோரும் கோபுரங்களைத் தெளிவாகக் காணக்கூடியதாய் இருந்துள்ளது. தெட்சணகைலாசம் எனப் போற்றப்பட்ட திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் சமேத கோணேசப் பெருமானும் கருவறையில் சிவலிங்கத் திருமேனியும் (பாணலிங்கம்) பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.\nபோர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்படுவற்கு முன்னிருந்த மூன்று ஆலயங்களின் தொன்மைத்தோற்றம், சிறப்பு என்பன இவ்வாறு காணப்பட்டுள்ளன. பின்னர் காலத்திற்குக்காலம் ஏற்பட்ட அரசியற்காரணங்களால் ஆலயத்தின் நிலப்பகுதியில் அரசகட்டிடங்களும், காவற்படைகளும் நிலைகொண்டுவிட்டன. தற்போது இராவணன் வெட்டிற்கு அண்மையில் உச்சியின் சமதரையிலேயே கோணேசர் ஆலயம் அமைந்துள்ளது.\nஇத்தலத்தின் தலபுராணமெனக் கருதப்படுவது தெட்சண கயிலாய புராணம், இதன் மூலம் இத்தலத்தின் தோற்றம், ஆதிவரலாறு, சிறப்பு போன்ற பல்வேறு விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது. இவ்வாலயத்தின் தொன்மையை அறிய உதவுவது கோணேசர் கல்வெட்டு என்ற நூல். இது கோணேசர் சாசனம் எனவும் அழைக்கப்படும். கோணேசர் கோட்டம், கோபுரம், மதில், மணிமண்டபம், பாபநாசத் தீர்த்தம் ஆகியன அமைந்த வரலாற்றுச் செய்திகள் இந்நூலிலும் கூறப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டு என்ற நூலினைக் கோணேசர் ஆலயச் சட்டப் புத்தகமெனப் போற்றுவர்.\nகோணேசர் ஆலயத்தின் நித்திய, நைமித்திய கருமங்கள் குறைவின்றி நடைபெறக��� குளக்கோட்டுமன்னன் பல திட்டங்களை வகுத்துள்ளான். இவை எழுத்தப்பட்ட குறிப்புகள் யாவும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது.\nஇவ்வாறான சரித்திரப் பெருமையும் நாயன்மாரால் விதந்தோதப்பட்டதுமான இத்திருத்தலத்தை இலங்கையைக் கைப்பற்றிய அந்நியர்கள் ஒருவர்பின்னொருவராகச் சிதைத்தழித்தனர். இலங்கையை போர்த்துகேயர் கி.பி. 1905ஆம் ஆண்டு கைப்பற்றினர். திருகோணமலையின் இயற்கை அமைப்பும், கடல்வழிப் பாதைகளுக்கான மையமாகக் காணப்பட்டமையும் இப்பிரதேசத்தில் கவனம் கொள்ளச் செய்தது. மதவெறியும், கொள்கையிடும் நோக்கமும் இவர்களிடம் காணப்பட்டாலும் திருகோணமலையின் கேந்திர முக்கியத்துவம் இவர்களை ஈர்த்தது என்று கூறுவதே பொருத்தமுடையது.\nகி.பி. 1624 – 1627 வரை போர்த்துக்கேய தளபதியாயிருந்த கொன்ஸ்ரன்ரைன் டீசா என்பவன் கோணேசர் மலையிலிருந்த கோயில்களை இடித்துத் தரை மட்டமாக்கினான். இவ்வாறு இடிக்கப்பட்ட கற்களைக் கொண்டே கோட்டையைக் கட்டினான். இவன் இக்கோயில்களை இடிக்குமுன் யாவற்றையும் படமாக வரைவித்துள்ளான். இப்படங்களிலொன்று போர்த்துக்கலிலுள்ள அஜூடா நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டது. கோயில் கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டும்பொழுது பழைய கல்வெட்டொன்றும் கோட்டை வாசலில் வைத்துக் கட்டப்பட்டு விட்டது. அதனைப் படமெடுத்துப் போர்த்துக்கலுக்கு அனுப்பியுள்ளான். ஏனெனில் அக்கல்வெட்டில் கோணேசர் ஆலயம் பறங்கிகளால் இடித்தழிக்கப்படும் என்ற தீர்க்கதரிசனம் காணப்படுகின்றது. இவனால் அனுப்பப்பட்ட குறிப்புகளின் மூலம் கோணேசர் ஆலயத்தின் ஆரம்பகாலத் தோற்றம், நில அமைவு, பரப்பளவு போன்ற விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது.\nபிரடெரிக் கோட்டை என்றழைக்கப்படும் கோட்டை வாயிலில் வைத்துக் கட்டப்பட்ட கல்லிலே காணப்படும் சாசனம் இவ்வாறு காணப்படுகின்றது.\n(மு) ன னெ கு ள\nகா ட ட ன மூ ட டு\n(தி) ரு ப ப ணி யை\nன னெ ப ற ங் கி\n(க ) க வெ ம ன னா\nன பொ ண னா\n(ச ) ன யி ய ற (று )\n(செ ) த வை த\nஇக்கல்லெழுத்தின் வாசகம் முதன் முதலில் வின்சுலொ அகராதியில் வெளிவந்தது.\n‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்\nபின்னை பறங்கி பிடிப்பனே – மன்னா கேள்\nபூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின்\nஎனக் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை கிராமிய வழக்கிலும் இவ்வாறே கூறப்பட்டு வருகின்றது.\nதிருகோணமலையிலிருந்து போர்த்துக்கேயர் கொண்டு சென்ற சுவடிகளில் மேற்குறித்த வாசகங்களைக் கண்டதாகக் குவெரோஸ் பாதிரியர் தனது சரித்திர நூலில் குறிப்பிட்டுள்ளரென போர்த்துக்கல் நாட்டில் கேக் என்ற நகரிலிருந்த அரச சாசனவியலாளர் ஈ.பி. றெய்மார்ஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். குவெரோஸ் பாதிரியார் குறிப்பிடும் கடைசி இருவரிகளும் சற்று மாற்றமுடையனவாகக் காணப்படுகின்றன. இவ்வரிகள் பின்கண்டவாறு காணப்பட்டன.\n‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை\nபின்னே பறங்கி பிரிக்கவே மன்னவபின்\nபொண்ணாத தனையியற்ற வழித்தே வைத்து\nஇக்கற்சாசனத்தினை முதலியார் இராசநாயகம், கொட்றிங்ரன் போன்றோரும், வேறும் பலரும் சில திருத்தங்களுடன் வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் இக்கற்சாசனத்தில் குளக்கோட்டன் என்ற மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் பின்னர் பறங்கியரால் அழிக்கப்படும் என்ற குறிப்பு காணப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டுக் கூறிச்சொல்லும் செய்திகளைக் கண்ணகி வழக்குரை யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிலும் காணக்கூடியதாயுள்ளது.\nமாந்தளிர்போல் மேனியுடைப் பறங்கி வந்து\nமஹகோணைப் பதியழிக்க வருமந்நாளில்... ’’\n‘‘..... இவ்விராச்சியம் (ஈழம்) முதன் முதல் பறங்கிக்காரர் கையில் அகப்படும். அவர்கள் ஆலயங்களையெல்லாம் இடித்தழிப்பர்....’’ என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் நடக்கப் போவதை முன்னே கூறிவைத்த இவர்களது தீர்க்கதரிசனம் வியப்புக்குரியது.\nபோர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் சீரழிக்கப்பட்டாலும், பக்தர்கள் மனந்தளராது குன்றின் அடிவாரத்தில், குகைவாயில்போல் காணப்படும் இடத்தைக் குறித்துத் தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்தார்கள். ஆண்டுக்கொருமுறை கடலுக்குள் நீண்டிருக்கும் பாறையில் ஒன்றுகூடி வணங்கிச் சென்றுள்ளனர்.\nகி.பி. 1639இல் ஒல்லாந்தர் என்ற டச்சுக்காரர்கள் திருகோணமலையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் கோணேசர் ஆலயத்திலும், அதன் சுற்றாடலிலும் பெரிதும் அக்கறை காட்டினார்கள். போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு எஞ்சியிருந்த தூண்களை இடித்துத் தங்களுடைய கோட்டையைக் கட்டினார்கள். இங்குள்ள இடங்களுக்கு டச்சுப் பெயர்களையும் சூட்டினார்கள். இவர்கள் காலத்திலும் ஆலயத்திற்குச் செல்வதற்கும், வணங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் பக்தர்கள் ஒளித்திருந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்துள்ளார்கள்.\nகி.பி. 1795 ஆம் ஆண்டு பிரித்தானியர், திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் ஆட்சியில் சைவமக்கள் ஆறுதல் பெற்றவர்களாகக் காணப்பட்டார்கள். எல்லோருக்கும் வணக்க உரிமை இருக்க வேண்டும் என்ற பரந்த கொள்கையுடையவர்களாக ஆங்கிலேயர் காணப்பட்டனர். அழிபாடுகளைக் கொண்ட கோயிலுக்கு மக்கள் சென்று தரிசிப்பதை, ஆங்கிலேயர் தடுக்காது மக்கள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துள்ளார்கள். கி.பி. 1803 ஆம் ஆண்டு கோயில் இருந்ததாகக் கருதப்படும் சுவாமி மலையில் இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.\nஇரண்டாவது மகாயுத்தத்தின்போது திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக் கோட்டை, பாதுகாப்பு வளையமாகக் காணப்பட்டதால் வாரத்தில் இரண்டு நாட்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆங்கிலேயர் கோணேஸ்வரம் அமைந்துள்ள பகுதியின் இயற்கை வளங்களையும் பாதுகாத்தனர். கோட்டை வனத்துள் வாழும் மான்கள் பசியாலும், தாகத்தாலும் வாடாது உணவளித்தனர். தண்ணீர்த்தொட்டிகளை அமைத்து அவற்றைக் காப்பாற்றினர்.\nகி.பி. 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆந் திகதி யப்பானியர் குண்டுவீசித் திருகோணமலையைத் தாக்கினர். சீனன்குடாவில் காணப்பட்ட எண்ணெய்த் தாங்கிகள் தீப்பிடித்து எரிந்தன. ஆனால் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள கோட்டைப்பகுதியில் வீசப்பட்ட குண்டுகள் எதுவும் கோயிலைப் பாதிக்காது கடலுக்குள் விழுந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில் கோணேஸ்வரம் இழந்த பெருமையை மீளப் பெற வித்திடப்பட்டது.\nஇவ்வாறான சூழ்நிலையில் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆந் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது. போர்த்துக்கேயர் ஆலயத்தை அழித்தபோது ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை நாலாபக்கமும் எடுத்துச் சென்று புதைந்திருந்தார்கள். சிதாகாசவெளியைத் தமது உள்ளத்திருத்திப் பிரார்த்தனை செய்த மக்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை. 1950 ஆம் ஆண்டு வரலாற்று நியதிப்படி இறையருளால் பிள்ளையார், சிவன், பார்வதி, திருவெங்கவடிவ அம்பாள், அஷ்சரதேவர், சந்திரசேகரர் முதலிய திருவுருவங்களோடு, அன்னவாகனம் ஆகியனவும் பூமியிலிருந்து கிணறு வ���ட்டும்பொழுது வெளிப்பட்டன. சைவப்பெருமக்கள் ஒன்றுகூடி, முன்னர் கோயில் இருந்த இடத்தில் கோயிலைக் கட்டி இத்திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்தனர். இதன் பின்னர் 1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1963ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாந் திகதி ஆவர்த்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. தெரிவு செய்யப்பட்ட ஆலய பரிபாலன சபைத் தலைவராகக் காலஞ்சென்ற டாக்டர் சு. சித்திரவேல் அவர்கள் தலைமை தாங்கினார். 1971 ஆம் ஆண்டு இவர் சிவபதம் அடைந்த பின்னர் இப்பொறுப்பை ஏற்றவர் திரு. மு. கோணாமலை செல்வராசா அவர்கள்.\nகுளக்கோட்டு மன்னன் காலத்திலிருந்து தெப்பத்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. 1973 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இத்திருவிழா நடைபெறுகின்றது. மக்கள் ஆதரவினால் ஆலயப் புனருத்தாரணப் பணிகள் நிறைவேறி, 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆந் தேதி ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் ஆலயத்தில் பல புனருத்தாரணப் பணிகள் செய்யப்பட்டன. ஆலய பரிபாலனசபையுடன், இந்து கலாச்சாரப் அமைச்சு, வடகிழக்கு மாகாண சபை ஆகியன இணைந்து இப்பணியில் ஈடுபட்டு 1993 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆந் திகதி மிகச் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவற்றின் மூலம் திருவுருவங்கள் அதீத சக்தியைப் பெறுவதோடு நாட்டிற்கும், மக்களுக்கும் அருளை வழங்கும் என்பது ஆன்றோர் கருத்தாகக் காணப்படுகின்றது.\nதிருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் அவர்கள் கூறியுள்ள கருத்து உற்று நோக்கத்தக்கது. ‘‘சில வேளைகளில் கோயில்களில் உள்ள சிலைகள் வெறும் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. இது ஒரு பூரணமான கருத்தல்ல. ஒவ்வொரு சிலையும் ஒரு பிரத்தியேகமான அபிஷேகத்தினால் தெய்வீகத்தன்மை பெறுகின்றது’’ என்பதற்கிணங்கப் பல தடவைகள் கும்பாபிஷேகம் கண்ட இத்திருக்கோயிலின் அருளுக்கு இணையேது\n2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆந் திகதி, திருக்கோணேஸ்வர வரலாற்றில் புதிய திருப்பம்மிக்க நாளாகக் காணப்படுகின்றது. கி.பி. 1624 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் ஆலயத்தின் தேர்கள் அழிக்கப்பட்டபின் இன்றுவரை பழம்பெருமைமிக்க தேரையும், தேர்த் திருவிழாவையும் மக்கள் கண்டுகளிக்க முடியவில்லை. ஏறக்குறைய 379 ஆண்டுகளின் பின் மீண்டும் அழகுமிக்க புதிய தேரிலே மாதுமையம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளி மக்களை ஆட்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.\nதற்காலத்தில் இங்கு செல்வதற்கான செப்பனிடப்பட்ட தார்வீதி காணப்படுகின்றது. மலையுச்சியிலுள்ள சமதரைக்கு ஏறுவதற்கு வசதியாகப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக்கோட்டை, அதியுயர் பாதுகாப்புவளையமாகக் காணப்படுவதால் ஆலயத்திற்கு அண்மையிலும் பாதுகாப்புப்படைகள் காவல் செய்கின்றனர். கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக இப்பகுதிக்குள் செல்வதற்கு விசேட அனுமதிபெற்றே செல்ல வேண்டியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி இங்கு நித்திய நைமித்திய வழிபாடுகள் சிறப்புற நடைபெறவும், மக்கள் கோணேசப் பெருமானைத் தடையின்றிச் சென்று தரிசிக்கவும் வகை செய்துள்ளது.\nதிருக்கோணேஸ்வரம் பாடல்பெற்ற தலமாகக் காணப்பட்டு, ஈழம், இந்தியா, மேலை நாட்டார் எனப் பலதிறப்பட்டோராலும் புகழப்பட்டுள்ளது. கீழைத்தேசத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத மக்களின் உரோமாபுரி என்று குவைரோஸ் அவர்களால் பாராட்டப்பெற்றது. பிரம்மாண்டத்தின் இடைநாடியென சாந்தோக்கிய உபநிடதம் உரைக்கின்றது. அனுக்கிரகத்தலம் எனத் திருவாதவூரடிகளும், பல்வளமும் நிறைபதியெனக் கந்தபுராணமும் போற்றியுள்ளன. எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று வாழ்ந்த இணையிலாப் பதியென இராமாயணம் இயம்பும். இவ்வாறான புகழ்பெற்ற திருத்தலம் திருக்கோணேஸ்வரம்.\nஇதன் தொன்மையை அறிய எண்ணி, 1956 ஆம் ஆண்டு திருக்கோணேஸ்வரக் கடலினடியில் ஆராய்ச்சி செய்த ஆர்தர் சி. கிளார்க், மைக் வில்சன், ரொட்னி ஜோங்கல்ஸ் என்பவர்களின் ஆராய்ச்சிக்குறிப்புகளையும், புகைப்படப்பிரதிகளையும் ஆய்வு செய்தோர், மிகப்பழமை வாய்ந்த ஆலயம் கடலின் அடியில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரம்மாண்டமான மணிகளும், விளக்குகளும், தூண்களும், கோயிற் தளங்களும் கடலினடியில் இருப்பதாக ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.\nதமிழர்களின் வரலாற்றையும், திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் மறைக்கவும், மாற்றவும் முயலும் சக்திகளால், கடலினடியில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளைக் கொண்ட ஆவணங்கள் மறைக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆவணங்கள் மீட்கப்பட்டு ஆய்வுகள் தொடரப்பட்டால், நாம் கணித்துள்ள காலத்தை விட தொன்மை மிக்கதொரு காலத்தில் தமிழர்களும், அவர்கள் தழுவிய சைவமும் ஈழமண்ணில் இருந்துள்ளது என்ற உண்மை புலப்படும்.\nதினமும் விழாக்கோலம் பூண்டு, சுதந்திரமாக மக்கள் சென்று வணங்கிய திருக்கோணேஸ்வரத்தின் இன்றைய நிலை என்ன பாதுகாப்புப் பிரதேசமாகவுள்ள பிரடெரிக் கோட்டையுள் எழுந்தருளியிருக்கும் கோணேசப் பெருமானின் இன்றைய நிலை கல்மனங் கொண்டோரையும் கலங்கச் செய்யும். மலையடிவாரத்திலிருந்து மேலே ஏறிச்செல்லும்பொழுது, வீசுகின்ற காற்றிலே மலர் மணமும், மூலிகைகளின் வாசமும் சேர்ந்து புத்துணர்வைக் கொடுக்கும். இலந்தை, பாலை, நாவல் எனப் பல்வகைப் பழங்கள் எங்கும் விழுந்து பரவிக் காணப்படும். இம்மரங்கள் தறிக்கப்பட்டுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மானும், மயிலும், மந்தியும் அங்குமிங்கும் சுதந்திரமாகத் திரியும். இவையெல்லாம் எங்கே ஓடிச்சென்றனவோ தெரியவில்லை. மலை உச்சியிலே சில மந்திகள் காணப்படுகின்றன.\nஇறைவனைத் தரிசிக்க அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே கோட்டைக்குள்ளே செல்ல முடியும். மலையடிவாரத்தின் கடற்கரைப்பகுதி அன்று வெண்மணற்பரப்பாகக் காணப்பட்டது. இன்று அப்பகுதி முள்ளடர்ந்த பற்றைபோல மாறியிருக்கின்றது. மலையடிவாரத்திலுள்ள பாதுகாப்புப் படையினரிடம் கடவுச்சீட்டு, அடையாள அட்டை இவற்றைக் கொடுத்து அவர்கள் தரும் பற்றுச் சீட்டுடனேயே கோட்டைக்குள் சென்று, கோணேசப் பெருமானைத் தரிசிக்கலாம். திருக்கோணேஸ்வரத்தில் வெளிநாடுகளிலிருந்து செல்வோரைத் தவிர உள்ளூர் மக்களைக் காண்பது அரிதாகவே காணப்படுகின்றது. தினமும் விழாக்கோலம் பூண்டிருந்த புண்ணியபூமியின் அண்மைக்கால நிலைமை இவ்வாறுதான் காணப்படுகின்றது. இந்நிலை மாறி தொன்மையும், வரலாற்றுப் பெருமையும் மிக்க கோணேசர் ஆலயத்தின் பெருமை மீண்டும் நிலைநிறுத்தப்படுவதோடு இவ்வாலயத்தின் சிறப்புக்களை அனைவரும் அறிந்து போற்றிப் பரவுதல் அவசியமாகும்.\nதமிழ்நாட்டில் இருந்து தமிழ்மொழிக்காக குரல் கொடுக்கும் மிகமுக்கியமான நண்பர்களில் இவரும் ஒருவர். இவருடைய சகோதரர் ரவி தமிழ்வாணன் ஈழத்துக்குச் சென்று, அங்கே எம் மக்களின் படைப்புக்களை நூல்களாக வெளிக்கொண்டுவருவதில் முன்நிற்பவர். இப்போது கூட ரவி தமிழ்வாணன் பல ஈழத்துப்படைப்புக்களை வெளிக்கொண்டு வருவதாக அறியக் கிடக்கின்றது.\nLabels: ஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர், ஈழம், கோவில்கள்\nஇன்று பகுத்தறிவாளர்கள் எனக் கூறிக்கொள்வோர் பகுத்தறிந்து எதையும் கூறுகிறார்களா என்று பகுத்தறிய எனக்குப் பகுத்தறிவு உண்டா என என் பகுத்தறிவை நானே பகுத்தறிவதற்கு எனக்குப் போதுமான பகுத்தறிவு இருக்கா இல்லையா\nகடவுள் மறுப்பு, சாதி பேதமற்ற சமூகம், யாவரையும் சமமாக பார்க்கும் எண்ணங்களே ஆரம்பகால தமிழ்நாடு, ஈழத்துத் தமிழ்ப் பகுத்தறிவாளர்களின் கருப்பொருட்களாக இருந்துள்ளன. இவை எவற்றிலும் குறையில்லை, குற்றமுமில்லை என்றே அடியேனின் பகுத்தறிவு பகுத்து என் உளமுள் புகுத்துகின்றது. ஆனால், இந்தப் பகுத்தறிவாளர்கள் தாம் பகுத்த பகுப்பை பற்றிப் பிடித்து தான், தன் குடும்பம், தான் சார்ந்த சமூகம் கடைப்பிடிக்க எவ்வளவிற்கு முயன்றுள்ளார்கள் என்பது கேள்விக்குறியது இந்தப் பகுத்தறிவு தமிழர்களின் வாழ்வில் ஏற்படுத்திய நன்மை, தீமைகள் எவை\nஅந்தக் கேள்விகளை உங்கள் பகுத்தறிவிற்கு விட்டு இந்தப் பகுத்தலை முடித்து மிக விரைவில் இன்னுமோர் பகுப்பில் சந்திக்கிறேன். நன்றி\nபகத்தறிந்து தொடர்ந்து பகுப்போம்...... பதிவு தொடரும்...\nமனித நேய மாண்பாளர் வள்ளலார்\nLabels: ஈழம், தமிழ்நாடு, தமிழ்ப் பகுத்தறிவாளர்\nகாயத்திரி மந்திரத்தின் விஞ்ஞான விளக்கம்\nகாயத்திரி மந்திரத்தின் விஞ்ஞான விளக்கம்\nசன்மார்க்கம் : 'சத்'து மார்க்கம் (சத்+மார்க்கம்=சன்மார்க்கம்) என்றும் அழியாதது.\nஇந்த 'சன்' எனும் பதத்தை இன்று பல முத்திநெறியறியாத முர்க்கர்கள் பயன்படுத்துவது வருந்தத்தக்கது.\nமுத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்\nபத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்\nசித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட\nஅத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.\n- மகான் மாணிக்கவாசகர் (தில்லையில் அருளியது)\nதுன்மார்க்கம் : 'அசத்'து மார்க்கம் - அழியக்கூடியது.\nராஜரிசி, சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,\nதவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்\nதம் திருவாய் மலர்ந்து அருளிய ஞான உபதேசங்கள்\nவிளக்கம் கீழே ஒலி வடிவத்தில்...\nதவத்திரு ஊரன் அடிகளார் வாழ்க்கை வரலாறு\nஸ்ரீமுக வருடம் வைகாசி 9 பரணியில��� (22.5.1933) அன்று திருச்சிராப்பள்ளி சமயபுரம் நரசிங்க மங்கலத்தில் தவத்திரு ஊரன் அடிகள் தோன்றினார். 1955 முதல் பன்னிரண்டு ஆண்டுக் காலம் திருவரங்கம், வேலூர், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியற்றினார். தமது இருபத் திரண்டாம் வயதில் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். துறவு மேற்கொண்டார். 23.5.1968 அன்று தமது முப்பத்தைந்தாம் ஆண்டுத் தொடங்கிய அன்று, பின் வடலூரே இவரது வாழ்விடமாக மாறியது. 1970ஆவது ஆண்டு முதலாக வடலூரில் சன்மார்க்க நிலையங்களில் அறங்காவலராக தமது பணியைத் துவக்கி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக அருந் தொண்டாற்றியவர். அன்னதானத் திட்டத்திற்கு இவர் வகுத்த திட்டம், பெரும் வரவேற்பைப் பெற்று, திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்களுக்கு, (Fixed Deposit) மூலம், நல்ல நிதியினைப் பெற்றுத் தந்தது. அவர், சிறிதும், பெரிதுமாக நூல்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். அவற்றில் சில வருமாறு.\nசமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்\n3.பாடல்பெற்ற திருத்தலத்து இறைவன் இறைவி போற்றித் திருப்பெயர்கள்1969\n5. இராமலிங்க அடிகளின் சிதம்பர அனுபவங்கள்1969\n6.இராமலிங்க அடிகள் வரலாறு (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)1971\n7.வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்களின் வரலாறு1972\n8.இராமலிங்க அடிகளின் வரலாறு, கொள்கைகள், பாடல்கள்1973\n9.இராமலிங்க அடிகள் – ஒரு கையேடு (இராமலிங்க அடிகள் சித்தி நூற்றாண்டு விழா மலர்)1974\n12. வள்ளலார் வாக்கில் ஓங்காரமும் பஞ்சாக்கரமும்1979\n14. வடலூர் ஓர் அறிமுகம்1982\n1. இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள் – ச.மு. கந்தசாமி பிள்ளை1970\n2.இரமலிங்க சுவாமிகள் சரிதம் (செய்யுள்) – பண்டிதை அசலாம்பிகை அம்மையார்1970\n3. திரு அருட்பா ஆறு திருமுறைகளும் சேர்ந்தது1972\n5. திரு அருட்பாத் திரட்டு1982\nதிருஅருட்பா ஆறு திருமுறைகளையும் நன்கு ஆராய்ந்து கால முறைப்படி பகுத்து செம்மைப்படுத்திய பெருமை இவருக்கே உரியது. திரு அருட்பா உரைநடைப்பகுதி, திரு அருட்ப திரட்டு ஆகியவற்றைச் செம்பதிப்புகளாகப் பதிப்பித்து வெளியிட்டார். தமிழகத்தின் பல்கலைக் கழகங்களாகிய அண்ணாமலை, சென்னை, அழகப்பா முதலியவைகளின் அறக்கட்டளைச் சொற்பொ��ிவுகள் பல ஆற்றியுள்ளார்.\nசைவ சித்தாந்த பெருமன்றத்தில் இவர் வள்ளலார் தொடர்பாக ஆற்றிய உரைத் தொடர் நூல் வடிவம் கண்டுள்ளது. இமயம் முதல் குமரி வரை பலமுறை யாத்திரை செய்துள்ள ஊரன் அடிகள், மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, குவைத், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அன்பர்கள் அழைப்பை ஏற்றுச் சென்று வந்தவர். தமிழகத் துறவியர் பேரவையின் துணைத் தலைவராக விளங்குகின்றார். தமிழகத்தின் அரசியல், வர்த்தகத் தொழில் பிரமுகர்களோரும், ஆன்மீக நிலையங்களின் தலைவர்களோடும் அடிகளார் மிக்க தொடர்புடையவர்.\nஅடிகளார், சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அற நிறுவனக் காவலர் முதலிய பன்முகச் சிறப்புப் படைத்தவர். வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே என்பதை வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.\nவிஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம்\nஅணுத்துகள் விஞ்ஞானிகள் வியக்கும் நடராஜ நடனம்\nவிஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை உருவாகி உள்ளன.\nகார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.\nஎளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.\nபிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சி���நடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் ஃபார் எவரில்' (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.\nஇதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார் ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். \"தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்' (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்\nஅதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-\"மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான் கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான் பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது.\"\nஅணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில்\nசற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா அணுவில் உள்ள அசைவை - நடனத்தை - சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:\n\"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்���ியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்.\"\nநவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.\nவிஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)\nஇதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்)\nசெர்‎ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது.\nஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா\n(நன்றி : ஞான ஆலயம் ஜூலை 2009)\nதிருக்குறள் தமிழர் வேதம். ஆசான் திருவள்ளுவர் மாபெரும் தமிழ்ச்சித்தர்.\nவள்ளுவப் பெருமான் மும்மலமாகிய பாசதேகத்தை நீத்து ஒளிஉடம்பு பெற்றதால் உலகிலுள்ள எந்த மதத்தவராயினும், எந்த மொழியினராயினும், எந்த கலாச்சாரம் உடையவராயினும், எந்த சமயத்தைச் சார்ந்தவராயினும், எந்த இனத்தைச்சார்ந்தவராயினும் வள்ளுவப்பெருமான் கடவுள் என்று அறிந்து வள்ளுவப்பெருமானே எனக்கு அருள் செய்யவேண்டுமென்று திருவடி பணிந்து அழைத்தால் அஞ்சேல் மகனே என்று அருள்செய்யக் கூடிய வல்லமை அய்யன் வள்ளுவருக்குண்டு.\nதிருக்குறளை பார்த்தால் கடவுளை பார்த்ததாக அர்த்தம். திருக்குறளை தொட்டால் கடவுளின் திருவடிகளை தொட்டதாக அர்த்தம். திருக்குறளை படித்தால் கடவுளிடம் தொடர்பு கொண்டதாக அர்த்தம். திருக்குறள் படிப்பதை கேட்டால் கடவுளின் பெருமையை கேட்டதாக அர்த்தம். அதில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் தெளிவாக சொல்லியிருப்பதால் அதை பார்ப்பதும், தொடுவதும், படிப்பதும், படிக்க கேட்பதும் புண்ணிய செயல்களாகும். தெய்வத்தமிழில் சொல்லப்பட்டிருப்பதால் நமது பிள்ளைகளை தமிழை கற்க செய்ய வேண்டும். கற்றால் நமது பிள்ளைகள் கடவுள்தன்மை அடைவார்கள். எனவே, திருக்குறளை போற்றுவோம் பூஜிப்போம் வினைகள் நீங்கி வெற்றி பெறுவோம்\nவருங்காலத்தில் உலகெங்கும் திருக்குறளை வேதமாக எண்ணிப் போற்றி வணங்கக்கூடிய காலமே ஞானச்சித்தர் காலமாகும். மேலும் ஞானத்தைப்பற்றி அறிந்துகொள்ளவும் இனி பிறவாமையாகிய இரகசியத்தை அறிந்துகொள்ளவும் விரும்புகிறவர்கள் அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.\nமற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்\nஉற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)\nஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்\nபேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)\nபிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்\nசெம்பொருள் காண்பது அறிவு. (குறள் : 358-மெய்யுணர்தல்)\nசார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்\nசார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)\nஅய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்\n1. ஞானவெட்டியான் - 1500\n2. திருக்குறள் - 1330\n3. ரத்தினசிந்தாமணி - 800\n4. பஞ்சரத்தனம் - 500\n5. கற்பம் - 300\n6. நாதாந்த சாரம் - 100\n7. நாதாந்த திறவுகோல - 100\n8. வைத்திய சூத்திரம் - 100\n9. கற்ப குருநூல் - 50\n10. முப்பு சூத்திரம் - 30\n11. வாத சூத்திரம் - 16\n12. முப்புக்குரு - 11\n14. ஏணி ஏற்றம் - 100\n15. குருநூல் - 51\nசித்தர் தமிழே அகரம் கூற���ம் அறிவீர்\nசித்தர் தமிழே உகரம் கூறும் அறிவீர்\nசித்தர் தழிழே மகரம் கூறும் அறிவீர்\nசித்தர் தமிழே அ+உ+ம கரஞ் சேர்ந்த ஓங்காரம்\nசித்தர் தமிழே ஓங்கார விளக்கம் தரும்\nசித்தர் தமிழே பிரணவ சூட்சுமம் விளக்கும்\nதமிழே தலைவன் மொழி; சித்தன் மொழி\nதமிழை அறிந்தால் சித்தனை அறியலாம்\nதமிழை அறிந்தால் தலைவனை அறியலாம்\nதமிழை அறிந்தால் உலகை அறியலாம்\nதமிழை அறிந்தால் இயற்கையை அறியலாம்\nதமிழை அறிந்தால் உன்னை அறியலாம்\nதமிழை அறிந்தால் நீ சவமல்ல; நீயே சிவமென்பதை அறியலாம்\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள்\nதிருக்கோவில்கள் பற்றிய விபரம் அறிய இங்கே சொடுக்கவும்\nதிருக்கோவில்கள் பற்றிய விபரம் அறிய இங்கே சொடுக்கவும்\nதிருக்கோவில்கள் பற்றிய விபரம் அறிய இங்கே சொடுக்கவும்\nதிருக்கோவில்கள் பற்றிய விபரம் அறிய இங்கே சொடுக்கவும்\nதிருக்கோவில்கள் பற்றிய விபரம் அறிய இங்கே சொடுக்கவும்\nதிருக்கோவில்கள் பற்றிய விபரம் அறிய இங்கே சொடுக்கவும்\nLabels: ஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர், ஈழம், கோவில்கள்\nவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்\nமனித நேய மாண்பாளர் வள்ளலார்\n“அருட்பெருஞ் சோதி; அருட்பெருஞ் சோதி\nதனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் சோதி”\nஉலகமெல்லாம் உய்ய இந்த மகத்தான மா மந்திரத்தை அருளிய மகான் வள்ளாலார் இராமலிங்க அடிகள். சித்தர், முனிவர், யோகி, மகான், துறவி என்று எந்த நிலைகளுக்குள்ளும் அகப்படாத, அதே சமயம் இப்படி எல்லா நிலைகளையும் கடந்து நிற்கின்ற அவதாரபுருடர் தான் அடிகளார் எளிமையான வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார் எளிமையான வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார் அன்பர்களும், அடியார்களும் படும் துன்பங்கள் கண்டும் துயரங்கள் கண்டும் பலவாறு மனம் வருந்திய வள்ளலார். அது கண்டு உள்ளம் இரங்கிப் பாடியிருக்கிறார்\n”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன் ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”\nஎன்று மனம் உருகுகிறார். அது மட்டுமா வெறும் இரக்கப்படுவதோடு நின்று விடவில்லை அவர்.\n“வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட\nஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ\nஇதுதகுமோ இத���முறையோ இதுதருமந் தானோ\nமாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு\nமகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ\nகோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்\nகொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே\n-என்று இறைவனிடம் அவர்களின் துயர் தீர்ப்பதற்கு தமக்கு அருள் ஒளியை ற்றலைத் தருமாறும் இறைஞ்சுகிறார் தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அந்த வள்ளலின் வாழ்வே ஒரு தவம் தான் என்றால் அதில் மிகையில்லை அல்லவா தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அந்த வள்ளலின் வாழ்வே ஒரு தவம் தான் என்றால் அதில் மிகையில்லை அல்லவா\nபிற உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் கருணை உள்ளம் கொண்டவராக வள்ளலார் விளங்கினார்.\n-என்று பிறர் உயிர்களையும் தம் உயிர் போல் போற்றி வாழும் மனிதர்களின் அடிமை ஏவல் புரிந்திடவும் தனக்குச் சம்மதம் என்று கூறுகிறார்.\nவள்ளலார் வெறும் ஆன்மிகவாதியோ, அருளாளரோ மட்டுமல்ல; மிகச் சிறந்த சமூகச் சீர்த்திருத்தவாதியாகவும், சிந்தனைப்புரட்சியாளராகவும் விளங்கினார். “கலையுரைத்த கற்பனையே கலையெனக் கொண்டாடும் கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக” என்று அவர் அறச்சீற்றத்தோடு உரைத்திருப்பதிலிருந்தே அவரது உளப்பாங்கை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. உலக நீதிப் பாடலான “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம்” என்ற ‘வேண்டாம்’ என்று எதிர்மறையாகக் குறிப்பிட்ட பாடலைக் கேட்கச் சகியாது,\n“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற\nஉத்தமர் தம் உறவு வேண்டும்\nஉள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்\n- என்று, ‘வேண்டும், வேண்டும்’ என்று இறைவனைத் தொழும் பாடலாகப் பாடியதிலிருந்து அவரது நேர்மறைச் சிந்தனை பற்றி நாம் அறிந்து கொள்ள இயலுகிறது.\nசைவ சமயம் சமூகத்தின் மூடப்பழக்கங்களால் தொய்வுற்றிருந்த காலத்தில் தோன்றியவர் வள்ளலார். காலம் காலமாகப் புரையோடிப் போயிருந்த சமூக மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து அவர் குரல் எழுப்பினார். தமது பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலமும் அவற்றை மிகக் கடுமையாகச் சாடினார். திருவள்ளுவருக்குப் பின் வந்த காலத்தில் சித்தர்கள் தங்கள் பாடல் மூலம் சமூகப் புரட்சி செய்தனர். சிவவாக்கியர், பட்டினத்தார் போன்றோர் தங்கள் பாடல்கள் மூலம் சமூக மூட ���ம்பிக்கைகளை, சடங்குகளைச் சாடினர். அவர்களுக்குப் பின் வந்த மரபில் பொதுவுடைமை பேசும் முதல் குரலாக ஒலித்தது வள்ளலாரின் குரலே பிற்காலத்தில் சமூகச் சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்ட பாரதி, பாரதிதாசன், பெரியார் போன்றோருக்கும் காந்தியடிகளுக்கும் முன்னோடியாக விளங்கியது இராமலிங்க அடிகளார் தான் என்றால் அது மிகையில்லை.\n”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே\nசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே\nதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்\nஅலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே\n- என்று சாதி சமய வேறுபாடுகளை மிகத் தீவிரமாகக் கண்டித்து அறிவுறுத்தி இருக்கிறார்.\n”இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை\nஇருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு\nமருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம\nவழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு..\nஎன்று போலிச் சமயங்களையும் தத்துவக் குப்பைகளையும் சாடும் வள்ளலார், போலி கமங்களையும், சாத்திரங்களையும் மிகக் கடுமையாக\n”வேதாக மங்களென்று வீண்வாதம் டுகின்றீர்\nவேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்\nசொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை\nசமத்துவம் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய வள்ளலார், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என ஜாதி வேறுபாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். “ஆண்டவன் முன் அனைவரும் சமமே, உயர்வு தாழ்விலாது அனைவரும் இறைவனை வணங்கலாம்” என்ற ன்ம நேய ஒருமைப்பாடே அவர் தம் கொள்கையாகும்.\nஎப்பொழுதும் இறைவனைப் பற்றிய நினைவோடு தனித்திருக்க வேண்டும். அவனை அடைய வேண்டுமென்ற மெய்ஞானப் பசியோடு இருக்க வேண்டும். எப்பொழுதும் புலன்களின் இச்சைகளுக்குப் பலியாகாமல் விழித்திருக்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக ‘தனித்திரு விழித்திரு’ என்ற அற்புதமான தத்துவத்தில் விளக்கியுள்ளார்\n“ஒருவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அதனைப் போக்க முற்பட வேண்டும். உரத்துப் பேசுதல், கையை வீசி வேகமாக நடத்தல், கடுஞ் சொல் கூறுதல், சண்டையிடுதல், பொய் வழக்குப் போடுதல் இவை கூடவே கூடாது. பூமி அதிர நடக்கக் கூடாது.” - என்றெல்லாம் அவர் கூறிய அறிவுரைகள் என்றும் எண்ணி மகிழத் தக்கவை.\n“மனம், வாக்கு, காயம் என மூன்றினாலும் ஒருவன் தூயவனாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் நலத்திற்காக மட்டுமே பிரார்���்தனை செய்தல் கூடாது. மாறாக அனைத்து உலக உயிர்களுக்ககவும், அவற்றின் நலத்திற்காகவும் பிரார்த்தனை செய்தல் வேண்டும். அந்தப் பொதுப் பிரார்த்தனையிலேயே அனைத்து நன்மைகளும் அடங்கி இருக்கின்றது என்பதை உணர வேண்டும்.” - என்று அவர் கூறியுள்ள அறிவுரைகள் என்றும் நாம் பின்பற்றத் தக்கவையாகும். அவரது தத்துவங்களையும், அறிவுரைகளையும் சரியாகப் பின்பற்றுவது நம் ஆன்ம உயர்விற்கும், வாழ்க்கை வளத்திற்கும் வழிவகுக்கும் என்பதே உண்மை.\nLabels: இராமலிங்க சுவாமிகள், வள்ளலார்\nஅகத்தியருக்கு ஆசி வழங்கி தமிழைத் தந்தவனே; உன் வழிவந்த இனம் வாடுதய்யா வழியின்றி; எழுவாய் வருவாய் குருவாய் அருள்வாய்; தீயவரை அழித்து தமிழைக் காத்திடுவாய் குகனே.\nநிலையற்றதை நிலையென நினைக்குது மனம்; அலைகிறேன் அல்லும் பகலும் அதற்கே தினம்; சிலை நீயென பால் தேனாகி விரையம் பணம்; கலையாதா இந்த உனக்கொவ்வாத மூடத்தனம்.\nமானிட உடம்பைப் பெற்ற பயன்\nபாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா\nபாடல்: ஜெய ஜெய தேவி\nதான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான் அகத்தீசர்\nசிவனும் சித்தர்களும் வாழும் சதுரகிரி\nதமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி மேலும் அறிய\nமனித நேய மாண்பாளர் வள்ளலார்\n\"ஜீவகாருண்யமே ஞான வீட்டின் திறவுகோல்\" -\nஆடாதீர்; சற்றும் அசையாதீர்; வேறொன்றை நாடாதீர்; பொய்யுலகை நம்பாதீர்; வாடாதீர்.\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_195772/20200703172328.html", "date_download": "2021-01-16T00:03:43Z", "digest": "sha1:BUM3VLNM7PZ5PFHV7PYUYMLFQLZTFEBB", "length": 6476, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்", "raw_content": "மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\nசனி 16, ஜனவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார��. இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், \"அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவேளாண் சட்டங்கள் தொடர்பான 9ஆம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி\nவிவசாயிகள் மரணத்தைப் பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை : ராகுல்காந்தி விமர்சனம்\nகரோனா அச்சுறுத்தல் : குஜராத் கோயில்களில் விழுந்து சுவாமி கும்பிட தடை\nசபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி : தேவசம் போர்டு\nவேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ. 200: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவிப்பு\nவிரைவில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2017/11/blog-post.html", "date_download": "2021-01-16T00:44:36Z", "digest": "sha1:AT2NUDWXZR5UR34C66XNHZWJXDYZAIZA", "length": 11890, "nlines": 171, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: தாத்தா சொன்ன கதை", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Friday, November 3, 2017 1 பின்னூட்டங்கள்\nமெதுவாய் நூல் பிடித்து எரிய எத்தனித்த\nசொல்லி முடிப்பதற்குள் - உம்\nவிவரமாய்ச் சொல்லித் தொலையும் என்றேன்\nமைனல் டிகிரியில பனிபடர்ந்த ஊர் இருக்கு\nஅந்த ஊருக்குள்ள என்னோட வீடு இருக்கு\nஅந்தக் குளிருக்குள்ள அன்றாடம் குளிக்கணுமாம்\nஅந்தக் குளிருக்குள்ள உறைஞ்சு கிடக்கணுமாம்\nஎன்ற மனிசி என் தலையில் ஏறி நிக்கிறாளே\nசந்தன சோப்பையும் போடென்று கத்துறாளே\nஎன்னென்ன பொருளெல்லாம் - அங்கே\nபுனைவு என்று தெரிந்த பின்னும்\nவகைகள்: poem, poet, கவிதை, தாழமுக்கம், மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2018.08.16", "date_download": "2021-01-16T00:22:00Z", "digest": "sha1:XPKQ6BH4BJLI7JLMF3S3TPUFWKIVN65Q", "length": 2759, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "உதயன் 2018.08.16 - நூலகம்", "raw_content": "\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [11,080] இதழ்கள் [12,709] பத்திரிகைகள் [50,510] பிரசுரங்கள் [966] நினைவு மலர்கள் [1,446] சிறப்பு மலர்கள் [5,207] எழுத்தாளர்கள் [4,194] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,043]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-15T23:37:10Z", "digest": "sha1:UY67UGIXHUNUYTWK4NGTBJM7UIUXNYEX", "length": 13456, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "காலநிலை விஞ்ஞானிகளை செவிமடுக்குமாறு கிரேட்டா துன்பெர்க் கோரிக்கை! | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nமேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லை- கேதீஸ்வரன் அறிவிப்பு\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nகாலநிலை விஞ்ஞானிகளை செவிமடுக்குமாறு கிரேட்டா துன்பெர்க் கோரிக்கை\nகாலநிலை விஞ்ஞானிகளை செவிமடுக்குமாறு கிரேட்டா துன்பெர்க் கோரிக்கை\nகாலநிலை மாற்றம் குறித்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை செவிமடுக்குமாறு சுற்றுசூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பெர்க் பிரித்தானிய அரசியவாதிகளை வலியுறுத்தியுள்ளார்.\nபரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை சுவீடன் அரசாங்கம் பின்பற்றவில்லை என குற்றம்சாட்டி கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சுவீடனை சேர்ந்த 16 வயதான கிரேடா துன்பெர்க் எனும் மாணவியால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇவரது ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் உலகெங்கிலுமுள்ள மாணவர்கள் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்���மை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் காலநிலை மாற்றம் குறித்து விவாதிப்பதற்காக இன்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் சிலரை கிரேட்டா துன்பெர்க் சந்தித்துள்ளார்.\nகாலநிலை மாற்றம் தொடர்பாக விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை செவிமடுக்குமாறும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இச்சந்திப்பின்போது அரசியல் பிரமுகர்களிடம் கிரேட்டா கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் காலநிலை மாற்றத்துக்கு எதிராக ஒருவார காலமாக லண்டனில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவரும் எஸ்ரிங்க்ஷன் ரெபல்லியன் குழுவுக்கும் கிரேட்டா தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.\nதொழிற்கட்சித் தலைவரான ஜெரேமி கோர்பின், லிபரல் டெமக்ராட்ஸ் தலைவர் வின்ஸ் கேபிள் மற்றும் பசுமைக் கட்சித் தலைவர் கரோலின் லூகஸ் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nகாலநிலை மாற்றத்துக்கு எதிரான கிரேட்டாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் இச்சந்திப்பின்போது பாராட்டுத் தெரிவித்துள்ளார்.\nஸ்கொட்டிஷ் தேசிய கட்சி மற்றும் ப்ளைட் சைம்ரு கட்சி ஆகியவற்றின் இங்கிலாந்து பாராளுமன்ற தலைவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். பிரதமர் தெரேசா மே இச்சந்திப்பின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nயாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க\nமேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லை- கேதீஸ்வரன் அறிவிப்பு\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதம��ழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கச்சதீவை நோக்கி தமிழக மீனவர்கள் போராட்டம் குறித்து அறிவிப்பு\nதமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்\nமன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கம்- தேர்தல் ஆணைக்குழுவிற்கு ரிஷாட் கடிதம்\nமன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்\n‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’: நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை அறிமுகப்படுத்தியது வடகொரியா\n‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை\nவயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி\nஅம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில\nவடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட்டு ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும்- புதிய அரசியலமைப்பு ஆலோசனை\nவடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2021-01-16T00:20:18Z", "digest": "sha1:5ACD7WFVZUGJKSDDOAS4PFJXJMPE77GW", "length": 14221, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "நுண்கடன்களே மக்களின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கின்றன | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nமேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லை- கேதீஸ்வரன் அறிவிப்பு\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநுண்கடன்களே மக்களின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கின்றன\nநுண்கடன்களே மக்களின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கின்றன\nநுண்கடன் சுமையினாலேயே மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்துள்ளார்.\nகிராம சக்தி ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் கூட்டுறவுத் திணைக்களத்தின் அனுசரணையில் கூட்டுறவுத் திணைக்களத்தின் கீழுள்ள சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் கூட்டுறவுத் திணைக்களத்தினூடாக மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஒருகோடியே 28 இலட்சம் ரூபாய் சுயதொழில் கடனாக வழங்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, நுண்கடன் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் அதனை மீளச் செலுத்த முடியாமல் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதை நாம் அவதானித்துள்ளோம். மக்கள் இவ்வாறு கடன் நச்சு வட்டத்திற்குள் விழுகின்றபோதுதான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.\nகடன்களைப் பெற்ற மக்கள் அதனை மீளச் செலுத்த முடியாமல் தங்களது உயிரையே மாய்த்துக் கொண்ட நிலையையும் நாம் அவதானித்துள்ளோம். இவ்வாறான நிலையிலிருந்து எமது மக்களை கைதூக்கி விடும் நோக்கில் தற்போது கூட்டுறவுத் திணைக்களத்தினூடாக மக்களுக்கு தொழில் முயற்சிக் கடன்களை வழங்கி வருகின்றோம்.\nஇலங்கையைப் பொறுத்தவரையில் எமது மாவட்டம் மிகவும், வறுமையை மாவட்டமாக கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கூட்டுறவு அமைப்புக்கள் சமூக பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்துவரும் அமைப்பாக மிளிர்கின்றன. கடந்த காலங்களில் இவ்வமைப்புக்கள் பல பிரச்சினை��ளை எதிர்கொண்டு இயங்க முடியாமல் இருந்தன. ஆனால் தற்போது சகல கூட்டுறவு அமைப்புக்களும், புத்துயிர் பெற்று செயற்பட்டு வருகின்றன.\nஇலங்கையில் எந்த நிதி நிறுவனங்களும் வழங்காத வட்டிவீதமாக அதாவது 8 வீத வருடாந்த வட்டி வீதத்திற்கு நாம் மக்களுக்கு இக்கடன் உதவிகளை வழங்கிவருகின்றோம். கூட்டுறவு நிதியில் அதிகளவு பயனாளிகளுக்கு கடனாக வழங்கிய சந்தர்ப்பம் இதுவாகத்தான் உள்ளது. இந்த நிதியை மக்கள் எக்காரணம் கொண்டும் வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. உங்களது சுயதொழில் அபிவிருத்திக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nயாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க\nமேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லை- கேதீஸ்வரன் அறிவிப்பு\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கச்சதீவை நோக்கி தமிழக மீனவர்கள் போராட்டம் குறித்து அறிவிப்பு\nதமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்\nமன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கம்- தேர்தல் ஆணைக்குழுவிற்கு ரிஷாட் கடிதம்\nமன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் ம��்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்\n‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’: நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை அறிமுகப்படுத்தியது வடகொரியா\n‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை\nவயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி\nஅம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில\nவடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட்டு ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும்- புதிய அரசியலமைப்பு ஆலோசனை\nவடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%95-2/", "date_download": "2021-01-16T00:23:13Z", "digest": "sha1:K7WDICMUCJL2TP5NWWELVY6FRPA6JJJT", "length": 12154, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "மனந்திறந்து பேசும் மனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்\nகொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு \nகாலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு \n* வரைப்படத்தில் பிழை: உலக சுகாதார நிறுவனம் மீது இந்தியா கடும் அதிருப்தி * இந்திய பவுலர்கள் நிதானம்: லபுசேன் சதம் * கொரோனா தடுப்பூசி: கோவின் (Co-Win) செயலி இருந்தாலே சாத்தியம் - எப்படி பதிவு செய்வது * Ind Vs Aus 4வது டெஸ்ட்: இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நடராஜன் அதிரடி\nமனந்திறந்து பேசும் மனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதை���் பாராட்டவேண்டும்\nதற்போது மைத்திரி பால சிறிசேனாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் மனோகணேசன் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல புலமை உள்ளவராகத் திகழ்கின்றார். அத்துடன் அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மலையகத்தின் தொழிற்சங்கத் தலைவரின் மகனாக இருப்பதால அவருக்கு போர்க் குணம் மிகவும் அதிகம். இதனால் அவர் துணிச்சலாக .கருத்துக்களைக் கூறிவருகின்றார்.\nதிரு.மனோகணேசன் அண்மையில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் நேரடியாக வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களோடு உரையாடினார். அத்துடன் அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது,யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு நேயர் கேட்ட கேள்விக்கும் அவர் பதிலளித்தார். மேற்படி நேயர் கேட்ட கேள்வியானது, தென்னிலங்கையிலிருந்து தாதிமாரும் சாரதிகளும் யாழ்ப்பாணத்தில் அரச பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றார்கள். இதை நீங்கள் பாராளுமன்றத்தில் தட்டிக் கேட்கமுடியாதா\nஅதற்கு பதிலளித்து அமைச்சர் மனோ கணேசன், நானும் அது தொடர்பாக பேசுவேன். முன்னரும் பலதடவைகள் பேசிக்கொண்டே இருக்கின்றேன் என்று கூறியபின்னர் அந்த நேயரை நோக்கி “தயவுசெய்துநீங்கள் தெரிவு செய்து அனுப்பிய உங்கள் வட பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களையும் நோக்கி, என்னிடம் கேட்டுக்கொண்டதை அவர்களிடத்திலும் முன்வையுங்கள்” என்றார்.\nஇதே போன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் துணிச்சலான\nகருத்துக்களை முன்வைத்தார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு அளித்த விவகாரம் தொடர்பாக பேசுகின்றபோது, அவர் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் சாடுகின்றவகையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.\nஅவர் அங்குஉரையாடுகின்றபோது, “தமிழர் அரசியலில் ஐக்கிய\nதேசியகட்சிக்கு ஆதரவானவர்களையே வைத்திருப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nவிரும்புகின்றார்” என்று தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஐ.தே.கதமக்கு சார்பானவர்களைதான் வடக்கு அரசியலில் வைத்திருக்கின்றது. இதேபோன்றுதான் எமதுகட்சியும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களிடையே ஒரு பெயரை பெற்றுவிடக்கூடாது என்ற எண்���ம் ஐ.தே.கவிடம் உள்ளது.\nஅண்மையில் மங்களச மரவீரவின் கருத்தும் அதனையே கூறுகின்றது. எனினும் மோசமான அரசு வந்துவிடும் என்ற காரணத்தினால்தான் அரசை காப்பாற்றியிருக்கின்றோம். வேறு வழி இல்லை, இவ்வாறு ஆதரவு வழங்கும்போது நிபந்தனைகள் எவையும் விதிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் கூறிவந்தவற்றை வலியுறுத்தியுள்ளார்கள், நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை.\nஅவ்வாறு இவர்கள் எமக்கு வாக்குறுதிகளை தந்தாலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்கள் மாகாத்மா காந்திகளோ புத்தர்களோ இல்லை. தமிழர் தரப்பிலிருந்து பலம் வாய்ந்த தமிழர் கட்சிகள் உருவகிவிடக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கின்றனர். அவ்வாறு இருந்தாலும் அவர்களுக்கு சார்பாக இருக்கவேண்டும் என்று கருதுகின்றார்கள்.\nதமிழர்களை வடக்கிலும் கிழக்கிலும் கொழும்பிலும் கடத்தி செல்லும்போது தமிழ்த் தலைவர்கள் எவருமே குரலெழுப்பவில்லை, இன்று பேசுபவர்கள் அன்று இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.\nஅமைச்சர் மனோ கணேசன் அவர்களது பேச்சிலும் எழுத்திலும் நலல தெளிவு உள்ளதை நாம் அவதானிக்க வேண்டும். அவரது அரசியல் நகர்வுகளை நாம் உற்றுப்பார்ப்பதன் மூலம் எமது தலைவர்கள் செய்கின்ற தவறுகளை நன்கு புரிந்தும் கொள்ளலாம்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972735/amp", "date_download": "2021-01-15T23:04:58Z", "digest": "sha1:BLSMKBFFJ3YXMM4HVHNCQNRNIMURMN2B", "length": 14163, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "இலைக்கருக்கல் நோயிலிருந்து நெற்பயிரை காப்பது எப்படி? | Dinakaran", "raw_content": "\nஇலைக்கருக்கல் நோயிலிருந்து நெற்பயிரை காப்பது எப்படி\nதிருச்சி, டிச.5: மணப்பாறை வட்டாரத்தில் நெற்பயிரை தாக்கும் பாக்டீரியா இலைக்கருகல் நோய் குறித்து விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.மணப்பாறை வேளாண் உதவி இயக்குநர் (பொ) கலையரசன் தலைமை வகித்தார். தற்போதைய சூழ்நிலையில் நெற்பயிரைத்தாக்கும் பாக்டீரியா, இலைக்கருகல் நோய் தாக்குதல் அறிகுறிகள் ஆங்காங்கே தென்படுகின்றன. நோய் வளர்ச்சிக்கு சாதகமான மழை மற்றும் அதிக ஈரப்பதம் அதிக தழைச்சத்து தன்மை கொண்ட ம��், அதிக காற்று இருப்பதினால் ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்கு பாக்டீரியா இலைக்கருகல் நோய் பரவுகின்றன. இந்நோயானது இளம்பயிரைத் தாக்கும்போது 60 சதவீதத்திற்கு மேல் உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயைப் பரப்பும் பாக்டீரியா பாசன நீர், மழை நீர், பெருங்காற்று வீசும்போது மற்ற பயிர்களுக்கு எளிதாக பரவுகின்றது. மேலும் நிழலான பகுதிகள் மற்றும் நெருக்கமாக பயிரிடப்பட்டு தழைச்சத்து அதிகமாகவும், சாம்பல் சத்து குறைவாகவும் இடப்பட்ட வயல்களில் இதன் தாக்குதல் அதிகமாகத் தோன்றும்.அறிகுறிகள்இலையின் ஓரங்களில் வட்ட வடிவ மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி அருகிலிருந்து புள்ளிகளுடன் ஒன்றிணைந்து அளவில் பெரிதாகி, இலை முழுவதும் மஞ்சள் நிறமாகி காய்ந்து பின்பு உதிர்ந்து விடும். வளர்ந்த பயிர்களில் இதன் தாக்குதல் இலையின் நுனிப்பகுதியானது மஞ்சள் அல்லது வெளிரிய மஞ்சள் நிற நீரில் நனைந்த கீற்றுகளாக மாறத்துவங்குவதில் ஆரம்பமாகி பின்பு அளவில் பெரிதாகி வைக்கோல் காய்ந்த கோடுகளாக காட்சியளிக்கும். பாதிப்பு இலையின் இரு ஓரங்களில் காணப்படும். அதிகமான தாக்குதலுக்குள்ளான இலை முழுவதும் காய்ந்து விடும் உட்புறம் உள்ள காய்ந்த பகுதியானது நெளிந்து அலைப்போன்று நீண்ட கோடுகளுடன் தனித்தன்மையாகக் காணப்படும். இந்த கோடுகளானது நுனியிலிருந்து கீழ்நோக்கியும், இலையின் ஓரங்களிலிருந்து நடு நரம்பை நோக்கியும் பரவ ஆரம்பிக்கும்.கட்டுப்பாடு முறைகள்அடித்தாள்கள், வைக்கோல் மற்றும் நெற்கழிவுகளில் இந்த பாக்டீரியாவானது நீண்ட காலம் உயிர் வாழும் தன்மை கொண்டதால் அவற்றை அழித்து விட வேண்டும். நோய் தாக்கப்பட்ட இலைகளை அல்லது பயிரினை பறித்து அழித்துவிட வேண்டும். இதனால் மற்ற பயிர்களுக்கு நோயானது பரவாது. நோய் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து அருகிலிருக்கும் வயல்களுக்கு கண்டிப்பாக தண்ணீர் பாய்ச்சக் கூடாது. மேலும் வயலில் தண்ணீரை அதிகமாக நிறுத்தி வைக்கக்கூடாது.\nநோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20சத பசுஞ்சாண கரைசல் தெளிக்க வேண்டும். இதற்கு ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லி. தண்ணீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வேண்டும். மறுநாள் காலையில் அதனை வடிகட்டி பெறப்படும் தெளிந்த கரைசலுடன் மேலும் 100 லி. தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.தாக்குதல் அதிகமாக காணப்படும்போது காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோ மைசின் சல்பேட் மற்றும் டெட்ரா சைக்ளின் கலவை 120 கிராம் ஆகிய மருந்து கலவையினை 200 லி. தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும். மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி பாக்டீரியா இலைக்கருகள் நோயினை கட்டுபடுத்தலாம் என அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் இணை பேராசிரியர் மாரிமுத்து ஆகியோர் தெரிவித்தனர்.மணப்பாறை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சந்தனமேரி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சபரிசெல்வன், ரவிவர்மா, உதவி வேளாண் அலுவலர் செல்வி ஜோஸ்பின்மேரி, உழவர் நண்பர் செல்வமூர்த்தி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nகல்லணைக்கு வரும் 3,509 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு\nவீராணம் ஏரிக்கு செல்கிறது பெண்ணிடம் தங்க செயினை பறித்த வாலிபர்கள் 4 மணி நேரத்தில் கைது\nதோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம்\nபொங்கல் தொகுப்பு வழங்கக்கோரி சிஐடியூ ஆட்டோ டிரைவர்கள் பொங்கல் வைத்து போராட்டம்\nவீட்டுச்சுவர் இடிந்து முதியவர் காயம்\n10,008 வடைமாலை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்\nகுழாயில் பழுது இன்று குடிநீர் விநியோகம் கட்\nதிருச்சியில் விடிய விடிய தொடர் மழை பனி காலத்திலும் தொடர்கிறது மாவட்டம் முழுவதும் 109.30 மி.மீ., மழை பதிவு\nரத்தின கிரீடத்தில் ரங்க நாச்சியார் பொதுமக்கள் குறைதீர் முகாமில் 260 கோரிக்கை மனுக்கள் குவிந்தன\nசமத்துவ பொங்கல் விழா பொங்கல் பண்டிகை நெரிசலை தவிர்க்க திருச்சி மன்னார்புரத்தில் தற்காலிக பஸ் நிலையம்\nமாநகர கமிஷனர் தகவல் கூத்தைப்பாரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்\nஅஞ்சல் துறை எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகலெக்டரிடம் மக்கள் மனு ரங்கம் உபய மண்டபத்தில் முதியவர் மர்மசாவு\nவரி விளம்பரங்கள் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.71.42 லட்சம் உண்டியல் காணிக்கை\nமுசிறி அருகே சேவல் சண்டை நடத்தியவர் கைது\n3 பைக்குகள் பறிமுதல் கொடி கம்பம் உடைப்பு திருவெறும்பூர் டிஎ���்பியிடம் பாஜகவினர் புகார் மனு\nபக்கவாட்டில் சாய்ந்த லோடு லாரி தீராத வயிற்றுவலியால் புது மணப்பெண் தற்கொலை\nஅதிக தொகுதிகள் கொடுக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி செட்டியார்கள் பேரவை முடிவு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்\nவேலையில்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/food-avoid-these-foods-that-low-your-immunity-power-esr-300605.html", "date_download": "2021-01-16T00:39:45Z", "digest": "sha1:ML4GXTOORDRI7HO7FHGTJ4IZH2NWK4FP", "length": 10370, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "நோய் எதிப்பு சக்தியைக் குறைக்கும் இந்த உணவுகளை தவிருங்கள்..! | avoid these foods that low your immunity power– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nநோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் இந்த உணவுகளை தவிருங்கள்: இதுதான் அந்த ஜங்க் பட்டியல்..\nவைரஸ் தொற்றுகளுடன் போராடி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் வகையிலான உணவுகளை முற்றிலும் தவிர்த்தல் நல்லது.\nவைரஸ் தொற்றுகளுடன் போராடி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் வகையிலான உணவுகளை முற்றிலும் தவிர்த்தல் நல்லது. அப்படி எந்தெந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என்று பார்க்கலாம். ( image source : www.avogel.co.uk )\nகேண்டி சாக்லெட் : அதிக சர்க்கரைக் கொண்ட கேண்டி சாக்லெட். இந்த பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உடலில் நோய் அழற்சியை உண்டாக்கலாம். அவை நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும். எனவே கேண்டி சாக்லெட்டுகளை தவிர்த்தல் நல்லது.\nசோடா : சோடா , சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களை தவிர்த்தல் நல்லது. அதற்கு பதிலாக ஃபிரெஷ் பழங்களில் ஜூஸ் போட்டுக் குடிக்கலாம். ( image source : my post )\nஆல்கஹால் : ஆல்கஹால் அதிகமாக உட்கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். எனவே அளவுக்கு மீறிய ஆல்கஹாலை தவிருங்கள். ( image source : www.ucsf.edu )\nவறுத்த உணவுகள் : எண்ணெய்யில் வறுத்த , பொறித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.\nஃபாஸ்ட் ஃபுட் : பர்கர் , பீட்ஸா போன்ற ஃபாஸ்ட் ஃபுட்ஸ் அதிகம் சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு தீங்கானது. இதற்கு வீட்டில் சமைக்கும் சோறு , குழம்பு என்ற நிறைவான உணவே போதுமானது.\nசோடியம் : சோடியம் நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்���ும். ( image source : www.news-medical.net )\nஐஸ்கிரீம் : ஐஸ்கிரீமில் 6 மடங்கு சர்க்கரை சேர்க்கப்படுவதால் அது உடலுக்கு முற்றிலும் கெடுதல். எனவே அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை தவிருங்கள்.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் : உருளைக்கிழங்கு சிப்ஸ், ஃபிரெஞ்சு ஃபிரைஸ் என உருளைக்கிழங்கை எண்ணெயில் பொறித்து, பதப்படுத்தி சமைக்கும் உருளைக்கிழங்கை சாப்பிடாதீர்கள்.\nபேக்கரி உணவுகள் : பேக்கரி உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் ஆபத்திற்கான அறிகுறி. எனவே கேக், பன், பிஸ்கெட், வறுத்த பொட்டலங்கள் என சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது. ( image source : fittrimhappy.com )\nவெள்ளை சேலை கட்டி பொங்கல் விழா... ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி... விவசாயிகள் வேதனை\nதடுப்பூசி போடும் பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nமக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nவெள்ளை சேலை கட்டி பொங்கல் விழா... ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி... விவசாயிகள் வேதனை\nஇந்தியில் ரீமேக்காகும் விஜயின் மாஸ்டர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/mudi-adarthiyaga-valara/", "date_download": "2021-01-16T00:01:45Z", "digest": "sha1:FAVGJZPEANHIJO5ADVJWN3SIYHAT6JWA", "length": 15151, "nlines": 128, "source_domain": "www.pothunalam.com", "title": "முடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..!", "raw_content": "\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nமுடி அடர்த்தியாக வளர (mudi adarthiyaga valara)எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nமுடி அடர்த்தியாக நீளமாக வளர எளிய வீட்டு வைத்தியம்:-\nMudi adarthiyaga valara /Mudi Kottamal valara tips tamil :- ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.\nஅதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து திருந்துகின்றனர்.\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil\nமேலும் இயற்கை வழி தான் சிறந்தது என்று உணர்ந்து, தற்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று அதிகம் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nமுடி அடர்த்தியாக(mudi adarthiyaga) நீளமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள். அதற்கு ஒழுங்கான பராமரிப்பு முறையை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் நாம் என்ன செய்தாலும் தலைமுடி வளர்ச்சி அடையாது.\nசரி வாங்க தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், அதன் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கவும் ஒருசில அருமையான மற்றும் அற்புதமான டிப்ஸினை (mudi adarthiyaga valara) இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\nமுடி அடர்த்தியாக வளர / mudi valara tips in tamil – கூந்தல் பராமரிப்பு:\nMudi adarthiyaga valara tips in tamil:- தலைமுடியின் வளர்ச்சியை தூண்ட தேங்காய் எண்ணெய் மசாஜ் – அதாவது தங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெயை எடுத்து, அவற்றை அடுப்பில் மிதமாக சூடுபடுத்தவும்.\nபின் அந்த தேங்காய் எண்ணெயை தலைமுடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும்.\nஅதாவது தலைமுடியின் வேர் பகுதி முதல் தலைமுடியின் நுனிப்பகுதி வரை நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.\nபின் அப்ளை செய்த பின் 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.\nஅதன் பிறகு ஒரு பக்கெட்டில் சூடு தண்ணீரை எடுத்துத்து கொள்ளுங்கள், அந்த நீரில் ஒரு சுத்தமான டவலை நனைத்து, நன்றாக பிழிந்து கொள்ளுங்கள். இந்த டவலை தலையில் காற்று புகாத அளவிற்கு நன்றாக கொண்டைய் போட்டு கொள்ளுங்கள்.\nபின் 1/2 மணி நேரம் அப்படியே வைத்திருந்து ப��ன் தலை அலச வேண்டும்.\nஇவ்வாறு செய்வதினால் தலைமுடியின் வேர் பகுதியில், முடியின் வளர்ச்சி தூண்டப்படுகின்றது. இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர தலைமுடி அடர்த்தியாக(mudi valara tips in tamil) மற்றும் நீளமாக வளர ஆரம்பிக்கும்.\n5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..\nmudi adarthiyaga valara:- தலைமுடி அடர்த்தியாக வளர இரண்டு ஸ்பூன் வேப்பெண்ணெய், இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல், Hair serum இரண்டு ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, தலைமுடியில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.\nபின் 1/4 மணி நேரம் அப்படியே வைத்திருந்து, பின் தலை அலச வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை பின்பற்றி வர முடி உதிர்வு நீங்கி, முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.\nமுடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்\nமுடி அடர்த்தியாக நீளமாக வளர வெங்காயம் ஹேர் சீரம் (Mudi valara paati vaithiyam tamil) – முடி வளர்ச்சியை அதிகரிக்க வெங்காயம் ஒரு சிறந்த தீர்வினை வழங்குகின்றது. இந்த வெங்காயத்தை பயன்படுத்தி முடி அடர்த்தியாக வளர ஹேர் சீரம் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம் வாங்க.\nசின்ன வெங்காயத்தின் சாறு – இரண்டு ஸ்பூன்\nஆளி விதை ஜெல் – இரண்டு ஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் – 1/2 ஸ்பூன்\nமுடி அடர்த்தியாக வளர வெங்காயம் ஹேர் சீரம் செய்முறை:\nMudi valara paati vaithiyam tamil:- இவை மூன்றையும் ஒன்றாக கலந்து தலைமுடியின் வேர் பகுதியில், நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பின் 01 மணி நேரம் வரை காத்திருந்து பின் தலை அலச வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர முடி உதிர்வு பிரச்சனை குணமாகி, முடி அடர்த்தியாக நீளமாக வளர ஆரம்பிக்கும்.\nஇதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil\nமுடி அடர்த்தியாக நீளமாக வளர\nமுடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்\nஉடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க..\nஉடல் முழுவதும் அழகு பெற வைட்டமின் சி சோப்..\nபார்லர் செல்லாமல் வீட்டிலே கோல்டு பேஷியல்..\nஉடல் அழகு பெற தேவையான அழகு குறிப்புகள்..\nஅரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி\nநரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்..\nஉடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க..\nSiru thozhil – இயற்கை குளியல் சோப்பு தயாரிக்கும் முறை..\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2021..\nநாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..\nPongal Wishes 2021 | தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 2021\nSuyatholil – துணி சோப்பு தயாரிக்கும் முறை..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/books/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-16T00:30:41Z", "digest": "sha1:YBUV46PQM4DJKW4OYZY7CDMFKT3FML2E", "length": 9454, "nlines": 102, "source_domain": "www.thejaffna.com", "title": "ஞானானந்த புராணம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > நூல்கள் > கிறீஸ்தவம் > ஞானானந்த புராணம்\nநகுலேச்சர விநோத விசித்திர கவிப்பூங்கொத்து\nநெல்லைநாதர் செய்த சிவராத்திரி புராணம்\nவிசுவாச விளக்கமென்னும் ஞானானந்த புராணம் என்கின்ற இந்த நூல் தோந்தியோகு வருணசூரிய முதலி என்பாரின் வேண்டுகைக்கு இணங்கி, யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலே இருந்த தோம்பிலிப்பு என்பாரால் சத்திய வேதத்தை சுருக்கமாகத்திரட்டி விருத்தப்பாவால் செய்யப்பட்டது. இதனை தற்சிறப்புப் பாயிரத்திலிருக்கும் செய்யுள்களால் அறியலாம்.\nதோல்லுலகி லுயர்ந்தகுரு குலத்துமன்னன் றொந்\nதெல்லிநகர் வேளாளன் தோம்பிலிப்பு செந்தமிழிற்\nபிரதம ஆரம்பச் சருக்கம், பரிசுத்தமாதாவின் திருவவதாரச் சருக்கம், மாமிச வயிக்கியச் சருக்கம், தேவப்பிரகாசச் சருக்கம், தரிசனைச் சருக்கம், ஞானஸ்நானச் சருக்கம், காட்சிச்சருக்கம் என எழு சருக்கங்களை கொண்ட உற்பத்திக் காண்டத்தினையும், வீரபிரதக்கணச்சருக்கம், பூங்காவனம்புகு சருக்கம், சதிமானச் சருக்கம், நிர்ப்பந்தச் சருக்கம், ஆஸ்தானச் சருக்கம், தீர்வைச் சருக்கம், வழிம்படு புலம்பற் சருக்கம், கொலைகளச் சருக்கம், பிரலாபச் சருக்கம், பிரேதபத்திச் சருக்கம், மகாப்பிரலாபச் சருக்கம் என பதினொரு சருக்கங்களை கொண்ட உபத்திரிய காண்டத்தினையும், பாதாளகமனச் சருக்கம், பிரத்தியட்சகாட்சிச் சருக்கம், ஆகாசகமனச் சருக்கம், தெய்வீகக்காட்சிச் சருக்கம், பொதுநடுத்தீர்வைச் சருக்கம் என ஐந்து சருக்கங்களைக் கொண்டு உத்தான காண்டமுமென மூன்று காண்டங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது இப்புராணம். பாயரத்தில் 20 பாக்களும் நூலில் 1074 பாக்களும் கொண்டு மொத்தமாய் 1104 பாடல்களை கொண்டமைந���துள்ளது இந்நூல்.\nதனது நகரான யாழ்ப்பாணத்தில் உள்ளோர் கிறீஸ்தவம் என்னும் ஞானப்பெருவாழ்வை பெறவேண்டி இந்நூலைச் செய்ததாய் இதன் நூற்பயனில் தோம் பிலிப்பு கூறுவார்.\nசொற்பொருளால் விசுவாச விளக்கஞ் செய்தேன்\nஇந்நூலின் பல பிரதிகளையும் பரிசோதித்து ஜெகராவு முதலியார் என்பார் 1874ம் வருடம் சென்னையிலே பதிப்பித்தார்கள்.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pelhams.co.uk/03825rln/comfrey-in-tamil-f66225", "date_download": "2021-01-16T00:13:20Z", "digest": "sha1:ZWGKZLWN57XWETTXY2VZKZ2Q3QDZGFSF", "length": 31647, "nlines": 7, "source_domain": "pelhams.co.uk", "title": "comfrey in tamil", "raw_content": "\n வெறும் வயித்துல இந்த ஆயுர்வேத உணவுகள சாப்பிட்டீங்கனா... உங்க உடல் எடை வேகமா குறையுமாம்... It often grows in clumps and displays clusters of bell-shaped, pinky-purple flowers from May to July. இது கல்லீரலை பாதிக்கும் அல்லது கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும். The Homeopathic medicine , Symphytum is best used to treat : Traumatic injuries of Bones. (bot., Symphytum officinale) consolida maggiore. Join Yahoo Answers and get 100 points today. recent questions recent answers. Do you want to clear all the notifications from your inbox from F. conferve, L. conferva, fr. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும். தினமும் காலையில வெறும் வயித்துல எலுமிச்சை கலந்த தண்ணீரை குடிச்சா என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா Click on the Menu icon of the browser, it opens up a list of options. comfrey. Scientific names are Symphytum × uplandicum (Russian comfrey), Symphytum officinale (common comfrey) & Symphytum asperum (rough comfrey). நேச்சுரல் மெடிசன் தகவல் படி இதை 10 நாட்கள் சருமத்தின் மீது தடவி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். Scroll down the page to the “Permission” section . கணவர் நைட் ஷிப்ட் வேலைக்கு போனதும் பால்காரன் அந்த பொண்ணை இப்படி பண்ணிட்டானே நீங்க படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இந்த உணவுகளை மற்றும் பானங்களை குடிச்சா என்னாகும் தெரியுமா English-Italian dictionary. COMMON COMFREY meaning in hindi, COMMON COMFREY pictures, COMMON COMFREY pronunciation, COMMON COMFREY translation,COMMON COMFREY definition are included in the result of COMMON COMFREY meaning in hindi at kitkatwords.com, a … from F. conferve, L. conferva, fr. இந்த தேயிலை குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் தாயகமாக உள்ளது. வேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்.. விவசாயிகள் கோரிக்கை கடிதம், நவம்பர் மாதம் இத்தனை லட்சம் டூவீலர்களை விற்பனை செய்துள்ளதா ஹோண்டா இன்றைக்கு இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க நேரிடுமாம்…. இந்த காம்ப்ரே மூ��ிகை பல வருடங்களாக பயன்படுத்தி வரும் மருத்துவ மூலிகை ஆகும். It grows up to 1.2 M. Best used for reducing Inflammation, Control bleeding. (Bot.) Comfrey tea is an herbal tea with a long history of use. I am a farmer in Tamilnadu. வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது. (Bot.) இந்த மூலிகை நீண்ட காலமாக வலிகள், தலைவலி போன்றவற்றிற்கு பயன்பட்டு வருகிறது. இந்த மசாலா பொருளில் தயாரிக்கப்படும் டீ உங்க உடல் எடையை எவ்வளவு சீக்கிரமா குறைக்கும் தெரியுமா இது மலர்கள் பார்ப்பதற்கு ஊதா நிற சிறிய கரடி பொம்மை மாதிரி காட்சியளிக்கும். click for more detailed meaning in Hindi, definition, pronunciation and example sentences. Comment dire Comfrey root en Italien Comfrey முட்டை சாப்பிடும்போது இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியமான முட்டை ஆபத்தானதாக மாறும்... the conflict and dominant conflict; what happen when odysseus’s men try to prevent him from taunting the cyclops For the place, see Comfrey, Minnesota. ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி Comfrey Meaning in Malayalam, Comfrey in Malayalam, Comfrey Malayalam Equivalent, English to Malayalam Free Dictionary : Malayalam to English Free Dictionary : Meaning of Comfrey in Malayalam : Online Malayalam English Free Dictionary Online രണ്ട് ലക്ഷത്തിലധികം വാക്കുകളും അവയുടെ അർത്ഥങ്ങളും വ്യാ� கிரீன் டீ Vs பிளாக் காபி- இதுல எது உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவுதுனு தெரியுமா to move from further away to nearer to. காயங்கள் மற்றும் சருமத்தில் இதை தடவி வருகின்றனர். \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட் Tamil name for comfrey herb ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ் Explain why the egg of the amniotes is said to be the counterpart of the seed in the land plants In other words, it makes cells grow faster. It is also known to have antifungal, antioxidant, and vasoprotective effects. 2001 ல் அமேரிக்க உணவு கட்டுப்பாடு வாரியம் அறிவுரைப்படி காம்ப்ரே மாத்திரைகள் மார்க்கெட்டில் விற்பனை செய்வதை தடை செய்தது. சீக்கிரமே காயங்கள் மற்றும் வலிகள் சரியாகி விடும். இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க இந்த காம்ப்ரே மூலிகை கழுதை காது, கருப்பு வேர், ப்ளாக்வார்ட், ப்ரூரிஸ் வார்ட், சேல்ஸ்வை, சிலிப்பரி ரூட் மற்றும் வால்வார்ட் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. If you are sure about correct spellings of term comfrey then it seems term comfrey is unavailable at this time in Telugu | తెలుగు dictionary database. Tamil. Comfrey root has many natural healing properties, and mixed with other natural herbs, comfrey can create a very potent cold remedy. List of Names of Indian and Chinese herbs and plants in Tamil, Hindi, Chinese and English. Eye Injury Sarcoma of antrum which had extended to the nose. Comfrey leaf has a long history of use to promote the healing of bones and wounds, as well as internal use to treat a wide variety of ailments from arthritis to ulcers. Comfrey oil uses are not limited to superficial wounds. Engels. From the evolutionary perspective, why are the Angiosperms like the Asteraceae and Orchidaceae the largest. Where would it be available Searched term : comfrey. அப்படி இருந்தும் இதில் நிறைய மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். can you keep an apple tree small enough to fit on a balcony but still produce fruit How do I release prize#1; PCH Search & Win/PCH FRONTPAGE: I AM HERE TO GET IN TO WIN $1,000,000.00 PCH GWY 15000 FIVE BUTTONS TO CLAIM FIVE ENTRIES POLITICS … It is a medicinal plant. 4.1 Chronic Pain And Angry Is Effexor Used For Chronic Pain. இதனால் நாங்கள் நிறைய பலன்களும் அடைந்துள்ளோம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். Click on the “Options ”, it opens up the settings page. மெமரேரியல் ஸ்லோன் கெட்ட ரிங் கேன்சர் சென்டர் நடத்திய ஆராய்ச்சி படி பார்த்தால் காம்ப்ரே வேர்கள் மற்றும் இலைகள் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. Tamil definition of comfrey in ALDictionary. Prononciation de Comfrey root à et de plus pour Comfrey root. இல்லையா விழுந்தால் என்ன செய்ய வேண்டும் I am a farmer in Tamilnadu. Learn more about Comfrey uses, effectiveness, possible side effects, interactions, dosage, user ratings and products that contain Comfrey However, comfrey leaf and comfrey root products have raised concerns with health agencies because comfrey contains chemicals called pyrrolizidine alkaloids (PAs) that may be harmful. It is also known to have antifungal, antioxidant, and vasoprotective effects. If you are sure about correct spellings of term comfrey then it seems term comfrey is unavailable at this time in Telugu | తెలుగు dictionary database. Where would it be available ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா I want to cultivate the comfrey herb. Com frey, n. [Prob. A mushroom and a humpback whale are alike because both are உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க... அதே மாதிரி நுரையீரலில் சிறிய இரத்த குழாய்களில் ஏற்படும் காயத்தை தடுக்கிறது. இந்த மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வரும் அதில் உள்ள கெமிக்கலான பைரோலலிசிடின் அல்கலாய்டுகள் பெரும் விளைவை ஏற்படுத்துவதால் அது தடை செய்யப்பட்டுள்ளது. For this reason, it is smart to be cautious when drinking comfrey tea or using other comfrey products. How people can help Our gardens are a vital resource for wildlife, providing corridors of green space between open countryside, allowing species to move about. இந்த பொருள் கல்லீரலுக்கு நச்சை உண்டாக்க கூடியது. Learn more about Comfrey uses, effectiveness, possible side effects, interactions, dosage, user ratings and products that contain Comfrey It is admired for its impeccable quality, hygienic processing, freshness and longer shelf life. Hence, Sri Lanka may have had the tree long before India. நீங்க தினமும் டீ குடிப்பீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/know-yourself-1/", "date_download": "2021-01-15T23:06:17Z", "digest": "sha1:E2XXSUZFTEARE5IH4TCM6HS4JCLSJXAB", "length": 31740, "nlines": 215, "source_domain": "www.satyamargam.com", "title": "உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஉன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்\nதமிழகத்தில் மாற்றுத்திறனுடையோருக்குத் தனித்துறை ஏற்படுத்தி, அதனைத் தமிழக மு���ல்வர் தனிக்கவனம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் பாராட்டத்தக்கது. மாற்றுத்திறன் உடையோர் என்பதில் உடல் ஊனமுற்றோர், பார்வையிழந்தோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல் வளர்ச்சி குன்றியோர் போன்றோர் அடங்குவர்.\nசாதாணமாக மேற்கண்ட உடல் பாதிப்புக்கான காரணங்கள் பிறவியிலோ, நோயினாலோ, விபத்தாலோ, பரம்பரை (ஜெனி) கோளாறு ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம். ஆனால், குறையுடையவர்கள் வாழ்வில் முடங்கி விடக்கூடாது என்பதை வலியுறுத்தவே இந்தக் கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.\nமேற்காணும் குறையுடையோரை நம் அன்றாட வாழ்வில் சந்தித்தாலும் அவர்களுடைய நிஜவேதனையைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதில்லை. “தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்” என்பது தமிழில் வழக்கத்திலுள்ள ஒரு சொலவடை.\nஎனக்கு அப்படி ஒரு வலி வந்தது\nநான் புதுக்கல்லூரி மாணவனாக 1967ஆம் ஆண்டில் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தேன். அப்போது ஒருநாள் மாலை நேரம் நண்பர்களுடன் பேச்சு வாக்கில் ஒரு போட்டி எழுந்தது. அதாவது மேல்மாடியிலிருந்து கால் செருப்புடன் கீழே குதித்தால் அரைரூபாய் தருவதாகச் சொன்னார்கள். நான் துணிந்து அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு தோல்செருப்புடன் கீழே குதித்தேன். குதித்த பின்பு என்னால் நடக்க முடியவில்லை. உடனே நண்பர்கள் என்னை சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு காரில் அழைத்துச் சென்றார்கள். விபரங்களைக் கேட்டுக் கொண்டே பரிசோதித்த டாக்டர், ‘அரை ரூபாய் பந்தய’த்தைக் கேட்டுவிட்டு, “பயித்தியக்காரத்தனப் பந்தயம்” என்று சொல்லி, இரண்டு கால் முட்டிக்குக் கீழே கரண்டைக்கால்வரை கனமான ‘பிளாஸ்டர் ஆப் பேரிஸ்’ பேண்டேஜ் போட்டு அனுப்பினார்.\nஆனால் அதன் பின்புதான் நிஜமான சோதனை ஆரம்பித்தது. அப்போது வெஸ்டர்ன் கிளாசட் டாய்லட் என்பதெல்லாமில்லை. எனக்கு டாய்லெட் போகவேண்டும் என்றால் என் நண்பர்கள் அஜ்மல்கான், அபுதாகிர் போன்றோர் என்னைச் சுமந்து கொண்டு டாய்லட்டிற்குச் கூட்டிச் சென்று பின்பு அழைத்து வரும் சிரமம் சொல்லமுடியாது. ஆகவே கால் ஊனம் என்றால் எப்படியிருக்கும் என்று அப்போது உணர்ந்தேன். அதன் பின்பு என் கல்லூரித் தோழன் நாமக்கல் மாவட்டம் சின்னக்கரிசல் பாளையம் முத்துசாமி எனும் பெயருடைய கால் ஊனமுற்ற��ரை என் அறை நண்பராக எடுத்துக் கொண்டு இரண்டாண்டுகள் அவருக்குச் சில சேவைகள் செய்தேன். அது, ஊனத்தை அனுபவத்தால் உணர்ந்ததன் வெளிப்பாடு. அந்த நண்பர் இன்றும் சென்னை வந்தால் என்னைப் பார்க்காமல் செல்லமாட்டார்.\nஇதுபோன்று மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு மனிதாபிமானம் கூடிய நல்ல நண்பர்கள்/ஆலோசகர்கள் அமைவதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கிறது. அதில் ஒரு செய்தியினை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். அச்செய்தி, படத்துடன் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.\nசென்னை குளத்தூர் பகுதியைச் சார்ந்த 33 வயதான முஹம்மது ஹுசைனுக்கு 22 வயதுவரை வாழ்க்கை இருட்டறையாக இருந்தது.\nஅவருக்குப் பிறவியிலே இரண்டு கைகளும் இல்லை. ஆகவே தன் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளே முடங்கிக் கிடந்தார். அவருக்கு விடிவுகாலம் அவருடைய நண்பர் சந்தோஷ் வடிவில் வந்தது. சந்தோஷ் தன் நண்பனான ஹுசைனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, ஊனமுற்றோர் பலர் எப்படி அவர்தம் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரடியாகக் காட்டினார். அவர்களையெல்லாம் பார்த்த ஹுஸைனுக்குத் தன்னம்பிக்கை துளிர் விட்டது. அவர்கள்போல தானும் முன்னேற வேண்டுமென்று ஆவல் உந்தியது. ஹுஸைனின் அண்ணன் சாகுல் ஹமீது செல்ஃபோன் ரிப்பேர் கடை நடத்திக் கொண்டிருக்கிறார். அண்ணனின் கடையில் ரிப்பேருக்கு வந்த செல்ஃபோன்களை, இறைவன் கொடுத்த இரண்டு கால்களில் உள்ள பத்து விரல்களைக் கொண்டு ரிப்பேர் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டார் ஹுஸைன். கடந்த பதினொரு ஆண்டுகளாக அவர் தன் சிரித்த முகத்துடன் செல்ஃபோன் ரிப்பேர் எனும் கருமமே கண்ணாக மட்டும் இருக்கவில்லை. மாறாக, தன்னைப் போன்றே ஊனமுற்ற பதின்மரை உறுப்பினராகக் கொண்டு, ‘லட்சியப்பாதை’ எனும் ஓர் அமைப்பையும் தோற்றுவித்தார்.\n‘லட்சியப் பாதை’யின் லட்சியம் என்னெவென்றால், முதலில் ஊனமுற்றோருக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்துவது. அடுத்து, மற்றவர்களைப்போல் ‘இருப்பதைக் கொண்டு’ உழைத்துவாழ வழிவகைகள் ஏற்படுத்துவது. பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர், தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த முஹம்மது ஹுஸைனின் தன்னம்பிக்கையும் பிறரைப்போல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனும் உத்வேகமும் நமக்கு வியப்பை அளிக்கிறதல்லவா\nபிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர்-நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், “கடவுள், உடல் என்ற ஒரு முகத்தினை உனக்குக் கொடுத்திருக்கிறார்; உனக்கு இன்னொரு முகம் வேண்டுமெனில் உன்னுடைய விடாமுயற்சி மூலம்தான் அதை உருவாக்க முடியும்” என்று சொல்கிறார். மயிலுக்கு இறைவன் மிகவும் அசிங்கமான கால்களையும் அழகான தோகையையும் கொடுத்துள்ளான். ஆனால் மயில் தோகையினை எப்போது விரித்து மகிழ்ச்சியில் ஆடுகின்றதோ அப்போதுதான் மயிலின் அழகே வெளியுலகத்திற்குத் தெரியும்.\nஇன்னொரு குட்டிக்கதையும் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு காட்டில் கலைமான் ஒன்று நீர்ச்சுனையில் நீர் அருந்தச் சென்று, தன் தலையைக் கவிழ்த்தது. அப்போது அதன் அழகான பல கிளைகள் உள்ள கொம்பு நீரில் தெரிய, மான் மிக்க மகிழ்ச்சியடைந்தது. பின்பு குனிந்து தன் கால்களைப் பார்த்தது. அவை ஒல்லியாக இருந்ததைப் பார்த்து மானுக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. அப்போது ஒரு புலி, மானை வேட்டையாட அதன் மீது பாய்ந்தது. உடனே மான் அரண்டு ஓட்டம் பிடித்தது. மானின் மெலிந்த கால்கள் அதற்கு வேகமாக தப்பித்து ஓட உதவி செய்தன. ஆனால் பல கிளைகளையுடைய அதன் கொம்பு, செடி-கொடிகளிடம் அவ்வப்போது சிக்கிக் கொண்டு, மான் வேகமாக ஓடுவதற்குத் தடங்கலாக இருந்தது. அப்போதுதான் மானுக்குப் புரிந்தது, புலியிடமிருந்து தன்னைக் காப்பாற்ற உதவியது தன் மெலிந்த அழகில்லாத கால்கள்தாம் என்று. ஆகவே கிடைக்கின்ற அல்லது படைத்த படைப்பினைப் பயன்படுத்தி முன்னேறுவதுதான் புத்திசாலிக்கு அழகு.\nவெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் கேரளாவில் உள்ள வர்கலாவிற்குச் சுற்றுலா வந்து ‘போட் ஹவுஸில்’ தங்கியிருந்தார். இரவில் அவர் பவுர்ணமி நிலவின் அழகினை ரசிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் போட்ஹவுஸுக்கு உள்ளேயிருந்ததால் நிலா தெரியவில்லை. கொஞ்சம் மேகமாக இருந்ததால் நிலா வரத் தாமதமாகிறதோ என எண்ணினார். தூக்கம் வேறு கண்ணைச் செருகியது. மின் விளக்கினை அணைத்துவிட்டுப் படுக்க நினைத்தார். என்ன ஆச்சரியம் நிலாவின் வெளிச்சம் அவருடைய போட் ஹவுஸ் ஜன்னல் வழியாக நுழைந்தது. உடனே வெளியே வந்தார் மனதிற்கு இதமான காற்று, சலசலத்து ஓடும் நீருடைய சலங்கை ஒலி, நீருக்கு வெளியே வந்து துள்ளிக் குதிக்கும் மீன்கள், ஆற்றில் நீர் அருந்தும் மான் கூட்டங்கள் என அன��த்தையும் பார்த்து, சுற்றுலாப் பயனை அடைந்தார். ஆகவே மனிதன் தன்னம்பிக்கையிழந்த சூழலிலிருந்து வெளியே வந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.\nவழக்கம்போல் இறுதியான சில சிந்தனைகளும் தீர்வுகளும்:\nபெரும்பாலான முஸ்லிம் ஊர்களில் ஒரே குடும்பத்துக்கு உள்ளேயே காலங் காலமாகத் திருமணம் செய்து கொள்வதால் குட்டையான உருவம், கோரமான முகஅமைப்பு போன்ற உடற் கோளாறுகள், மன நலம் குன்றிய பிள்ளைகள் பிறக்கின்றனர்.\nநகரத்திலுள்ள மக்கள் குழந்தை பிறக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இளம்பிள்ளை வாதம், உடல் கோளாறு போன்றவை வராமல் நோய்த் தடுப்பு ஊசி, மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வசதி கிராமங்களில் இல்லாததால் பிறக்கும் குழந்தைகள் இளம்பிள்ளை வாதம் மற்றும் உடல் ஊனம் போன்றவற்றுடன் பிறக்கின்றன. அவர்களைக் கவனிக்காததால் நாணமுற்று, உடல் கூனி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்படுகிறது. சிலருக்குப் பருவ வயதைக் கடந்து பல ஆண்டுகள் ஆனபிறகும் திருமணம் செய்யா நிலை தொடர்கிறது.\nகாது கேளாதோர், வாய் பேசாதோர், கண் பார்வையற்றோர் போன்ற பலர், செயற்கை முறையில் அந்தத்திறனைக் கொடுக்கக்கூடிய கருவிகள் வாங்கிப் பொருத்திக் கொள்ள வசதி இல்லாத நிலையில் உள்ளனர். அவர்கள் பிறரின் தொடர் கேலிப் பேச்சுக்களுக்கு ஆளாகி ஒன்றும் செய்ய முடியாமல் குன்றிப்போய் கிடக்கின்றனர்.\nஇன்றைய நவீன உலகில் சிகிச்கை செய்ய முடியா நோயே இல்லலையெனலாம். ஆகவே மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான சிறந்த உதவிகளை முஸ்லிம் அமைப்புகள் செய்ய வேண்டும்.\nஒருவரது ஊனத்தைச் சுட்டிக் காட்டும் கேலிப் பேச்சுகளையும் ஊனப் பெயரால் ஒருவர் விளிக்கப் படுவதையும் ரஸூலுல்லாஹ் (ஸல்) கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். இருந்தும் பல ஊர்களில் ஒருவருடைய ஊனத்தினைச் சொல்லி அழைப்பதை இன்றும் காணலாம். அதனை முதலில் நிறுத்த மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்கள் நிலையில் நாம் இருந்தால் நம் மனம் எப்படிப் புண்படும் என்று நினைக்க வேண்டும். அதற்கான பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.\nமுஸ்லிம் இயக்கங்கள் மாற்றுத்திரனாளிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும். அரசு உதவிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் அவர்களுக்��ுக் கிடைக்க வழிவகைகள் செய்ய வேண்டும்.\nமக்களுக்குத் தொண்டு செய்வதே மகேசனான அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஇவற்றை இங்குக் குறிப்பிடக் காரணம், சிறிய ஓர் இழப்போ சோதனையோ ஏற்பட்டுவிட்டால்கூட படைத்த இறைவனைத் திட்டுகின்றவர்கள் வாழும் இவ்வுலகில், தன்னைப் படைக்கும்போதே இரண்டு கைகளும் இல்லாமல் படைத்த அல்லாஹ்வை ஐவேளையும் தொழுது நன்றி செலுத்தக்கூடிய ஹுஸைன் போன்றோர் நம் போற்றுதலுக்கும் உதவிகளுக்கும் உரியவர்களல்லவா என் சொந்தங்களே\n : விளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்\nமுந்தைய ஆக்கம்சத்தியமார்க்கம்.காம் தளத்தின் பக்கங்களைப் பிழையின்றி பிரிண்ட் செய்வது எப்படி\nஅடுத்த ஆக்கம்சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைத்த ஷா ஃபைசல்\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nசத்தியமார்க்கம் - 09/08/2013 0\n மூஸா (அலை) அவர்களைத் துரத்தியபோது ...• ஃபிர் அவ்ன் உயிர் பிழைத்தான் (10:92)• பிர் அவ்ன் மூழ்கடிக்கப்பட்டான் (28:40, 17:103, 43:55) தெளிவு: சர்வாதிகார...\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-01-16T00:36:21Z", "digest": "sha1:DV67XBSQ2BREEHMOSTQX3H4S5OIKVMHQ", "length": 10210, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "உந்துருளி-மகிழுந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு | CTR24 உந்துருளி-மகிழுந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – CTR24", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nஉந்துருளி-மகிழுந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமட்டக்களப்பு – கல்முனை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nதாழங்குடா பகுதியில், உந்துருளியும், மகிழுந்தும் நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில், உந்துருளியில் பயணித்தவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்தில் செங்கலடி பகுதியை சேர்ந்த, 26 வயதுடைய தர்சன் என்ற இளைஞனே, உயிரிழந்துள்ளார்.\nPrevious Postமாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் பின் முடிவு Next Postகசிந்தது அரச தகவல்; கனடிய மொழிச்சட்டத்தில் சீர்திருத்தம்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nபுதிய வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு\nஒன்ராரியோவில் இணைவழி கற்கைகள் தொடரும்\nமுகநூல் தமிழின உணர்வை அடக்க முயல்கிறது\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2021-01-16T00:30:26Z", "digest": "sha1:CXJH4B2IAHN5LDJ3RODWKJXTO7ZY4X5Y", "length": 15443, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் வழக்கு தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று மங்களராஜா அடிகளார் தெரிவித்துள்ளார் | CTR24 பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் வழக்கு தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று மங்களராஜா அடிகளார் தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் வழக்கு தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று மங்களராஜா அடிகளார் தெரிவித்துள்ளார்\nஇலங்கை அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்வதாக அனைத்துலகத்திற்கு உறுதி மொழி அளித்துள்ள நிலையில், அதனை மீறி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை துருப்பு சீட்டாக வைத்து கைதாகியுள்ள தமிழ் இளைஞர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வது ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒன்று என வணபிதா மங்களராஜா அடிகளார் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nசுமந்திரனை கொலை செய்ய இரண்டு தடவைகள் முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஆனால் தற்போதைய சூழலில் அத்தகைய சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யவேண்டிய தேவையில்லை எனவும், இலங்கை அரசு அரசியல் கைதிகளை தடுத்து வைப்பதற்கு தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினையே பயன்படுத்துகின்றது எனவும், அதனால் வடக்கு கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது என்று காண்பிப்பதற்கு தற்போதைய குழப்பங்களை இலங்கை அரசு பயன்படுத்துகின்றது எனவும் அவர் விபரித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தார்கள் என்று, 2017ஆம் ஆண்டு சனவரி மாதம் ஐந்து பேரைக் கைது செய்த காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கைது செய்யப்பட்டவர்களை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.\nஇவர்கள் ஆரம்பத்தில் சாதாரண சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகாராளசிங்கம் குலேந்திரன், குணசேகரலிங்கம் ராஜ்மதன், முருகையா தவேந்திரன், வேலாயுதன் விஜயகுமார், லூயிஸ் மரியநாயகம் அஜந்தன் ஆகியோர் மீதே நாளை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postவடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை உள்ளது என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மயூரன் தெரிவித்துள்ளார் Next Postயாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் நேற்றிரவு பல இடங்களில், வாள்வெட்டு குழுவினர் கைவரிசை\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nபுதிய வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு\nஒன்ராரியோவில் இணைவழி கற்கைகள் தொடரும்\nமுகநூல் தமிழின உணர்வை அடக்க முயல்கிறது\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/21/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-01-15T22:50:11Z", "digest": "sha1:UKDQRSUPS3GU6HLTPFPWPZ77DVGFZWSI", "length": 10549, "nlines": 118, "source_domain": "makkalosai.com.my", "title": "அனைவரும் வீட்டிலிருப்பதே எனக்கு வழங்கும் பிறந்தநாள் பரிசு – டாக்டர் நோர் இஷாம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா அனைவரும் வீட்டிலிருப்பதே எனக்கு வழங்கும் பிறந்தநாள் பரிசு – டாக்டர் நோர் இஷாம்\nஅனைவரும் வீட்டிலிருப்பதே எனக்கு வழங்கும் பிறந்தநாள் பரிசு – டாக்டர் நோர் இஷாம்\nபுத்ராஜயா (பெர்னாமா): “எனது பிறந்த நாளான இன்று மலேசியர்கள் வீட்டிலேயே தங்கியிருந்து சுகாதாரத்தை கடைப்பிடித்தால் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பரிசு” என்று டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா புன்னகையுடன் கூறுகிறார்.\nகோவிட் -19 தாக்கத்தில் பாதிக்கப்பட்ட நாளில் இருந்து ஊடகங்களுக்கு முக்கிய செய்திகளை வழங்கி வரும் சுகாதார தலைமை இயக்குநருக்கு இன்று 56 வயதாகிறது. சிலாங்கூர் சிப்பாங்கில் பிறந்த டாக்டர் நோர் இஷாம் ஒவ்வொருநாளும் கோவிட்-19 குறித்த அண்மைய நிலவரத்தை தொலைக்காட்சி வழி நமக்கு வழங்கி வருகிறார்.\nதனது பிறந்தநாளை முன்னிட்டு, டாக்டர் நூர் ஹிஷாம் கோவிட்-19 தாக்கம் குறித்து ஒரு நல்ல செய்தியைக் கொண்டுவந்தார், மலேசியாவில் திங்கள்கிழமை (ஏப்ரல் 20) பதிவுசெய்யப்பட்ட புதிய உறுதி செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை மார்ச் 12 ஆம் தேதிக்குப் பின்னர் மிகக் குறைவானது, இதில் 36 வழக்குகள் மற்றும் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.\nபெர்னாமாவிடம் பேசிய அவர், உலகெங்கிலும் நூறாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற கோவிட் -19 நோய்த்தொற்றுச் சங்கிலியை உடைக்கும் முயற்சியாக, பிறந்தநாள் பரிசாக மக்கள் நடமாட்டக் கட்டுபாட்டு உத்தரவிற்கு (எம்.சி.ஓ) இணங்கி அனைத்து மலேசியர்களையும் வீட்டில் தங்குமாறு கேட்டுக் கொண்டார். டாக்டர் நூர் ஹிஷாம் இந்த கோரிக்கையை தனது மிக முக்கியமான பிறந்தநாள் பரிசுகளில் ஒன்றாக விவரித்தார்.\nகோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் அவரின் அணுகுமுறை உலகின் மூன்று உயர் மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளின் பட்டியலில் இவரின் பெயரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சீனா குளோபல் டிவி நெட்வொர்க்கால் (CGTN) பட்டியலிடப்பட்ட மற்ற இரண்டு மருத்துவர்கள் அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபாசி மற்றும் நியூசிலாந்தின் சுகாதார இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் ஆகியோராவர்.\nமலேசியாவில் கோவிட் -19 தொற்றினை கையாள்வதில் நேரடியான மற்றும் அமைதியான அணுகுமுறையால் டாக்டர் நூர் ஹிஷாம் உலகின் சிறந்த மருத்துவர்களில் ஒருவராக முடிசூட்டப்பட்டதாக சிஜிடிஎன் தெரிவித்துள்ளது.\nஇதற்கு முன்னர், சி.ஜி.டி.என், டாக்டர் நூர் ஹிஷாம் மற்றும் பிற இரண்டு மருத்துவர்களைப் பற்றி யாருக்கும் தெரியாது, ஆனால் அவர்கள் இப்போது அந்தந்த நாடுகளில் தொற்றுநோய் குறித்த தகவல்களின் மிகவும் “நம்பகமான” ஆதாரங்களாக மாறிவிட்டனர்.\nஅறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் நூர் ஹிஷாம், யுனிவர்சிட்டி கெபங்சானான் மலேசியாவிலிருந்து (யு.கே.எம்) அறுவை சிகிச்சையில் முதுகலை பட்டம் மற்றும் மருத்துவ முனைவர் பட்டம் பெற்றவர், மார்ச் 1,2013 அன்று டத்தோஶ்ரீ டாக்டர் ஹசன் அப்துல் ரஹ்மானுக்கு பதிலாக சுகாதார தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். – பெர்னாமா\nNext articleபோதைப்பொருள் கிடங்காக மாறிய வீடு பெண் உட்பட 11 பேர் கைது\nகோவிட் தொற்று – இன்று 9 பேர் மரணம்\nஅம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நடப்பு அரசாங்கத்தில் இருந்து விலகுவர்\nபோக்குவரத்திற்கு எதிராக வாகனமோட்டிய பெண்மணி கைது\nகோவிட் தொற்று – இன்று 9 பேர் மரணம்\nஅம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நடப்பு அரசாங்கத்தில் இருந்து விலகுவர்\nபோக்குவரத்திற்கு எதிராக வாகனமோட்டிய பெண்மணி கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபுதிய தோற்றத்தில் எல் ஆர் டி பேருந்துகள்\nமக்கள் அடர்த்தியே கொரோனாவுக்குக் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/06/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2021-01-15T22:58:20Z", "digest": "sha1:DBTYZURRKP7OGCVMOBMPEGJ7JRAMGYO7", "length": 5421, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "பூர்வக்குடி மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா பூர்வக்குடி மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன\nபூர்வக்குடி மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன\nஜாலான் கோம்பாக் ப��்து 12 எனும் பகுதியில் வாழும் பூர்வக் குடிமக்களுக்கு தர்மா நியூஸ், பிஎம் சன் அன்ட் பிரதர்ஸ் பத்திரிக்கை முகவர்கள் இணைந்து 1,000 உணவு பொட்டலங்களை வழங்கினர்.\nகோவிட் 19 காலக்கட்டத்தில் மக்களுக்கு உதவிகள் வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இவர்கள் இணைந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.\nஸ்தாப்பாக்கில் உள்ள ஆயர் பானாஸ் பிபிஆர் அடுக்ககத்தின் குடியிருப்பாளர்களுக்கு இரு முறை உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து இன்று 1,000 பூர்வக் குடி மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.\nPrevious articleகாலத்தை வெல்ல காகிதம் போதும்\nஇன்று 3,337 பேருக்கு கோவிட் – 15 பேர் மரணம்\nஅவசர நிலையை திரும்ப பெற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்வார் அழைப்பு\n76 சட்டவிரோத குடியேறிகள் கைது\nபீகாரில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர் சுட்டுக் கொலை\nகடற்படை பயிற்சியின்போது ஏவுகணைகளை சோதனை செய்த ஈரான்\nவுகான் சென்றது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு… கொரோனாவின் தோற்றம் குறித்து விசாரணை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஎம்எஸ்யூவின் (MSU) நாடளாவிய கோவிட்-19 சோதனை மையங்கள்\nஅமர்வு நீதிமன்றத்தில் பண மோசடி குற்றப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.godfootsteps.org/book-daily-words-of-God.html", "date_download": "2021-01-15T23:23:51Z", "digest": "sha1:LMLPTHEDWQ353IGZI7XV6GPEYJRXCPXR", "length": 9584, "nlines": 70, "source_domain": "ta.godfootsteps.org", "title": "தேவனுடைய அனுதின வார்த்தைகள் | சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை", "raw_content": "தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்\nகுழுப்பாடல் காணொளிகளின் தொடர் வரிசை\nதிருச்சபை ஜீவிதம்—பன்முக நிகழ்ச்சி தொடர்கள்\nகடைசிக்கால கிறிஸ்துவின் வெளிப்பாடுகள் (தேர்ந்தெடுக்கப்பட்டவை)\nசர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் தொகுப்புகள்\nஇந்தப் புத்தகம், மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகளைக் கொண்டுள்ளது. தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவருடைய வார்த்தைகளிலிருந்து சத்தியத்தையும் ஜீவிதத்திற்க்கான அன்றாட தேவைகளையும் பெற முடியும் என்பதற்காக, ஜனங்கள் ஜீவிதத்தில் பிரவேசிப்பதை அறிவுறுத்தும் சர்வவல்லமையுள்ள தேவனின் இந்த ��த்தியாவசியமான வார்த்தைகள், இங்கு ஜனங்களின் இன்பத்திற்காக விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, ஆகையால் இது சத்தியத்தை நேசிப்பவர்களை அதைப் புரிந்துகொள்வதற்கும், தேவனுக்கு முன்பாக ஜீவிப்பதற்கும், தேவனால் இரட்சிக்கப்பட்டு பரிபூரணமாக்கப்படுவதற்கும் அனுமதிக்கிறது. தேவனின் இந்த அத்தியாவசியமான வார்த்தைகள் சத்தியத்தின் வெளிப்பாடுகள் ஆகும்; மேலும், அவை ஜீவிதத்தின் அதிகபட்ச விஷயங்களுக்கு மிகவும் அவசியமானவை, மேலும் வேறு எந்த வார்த்தைகளும் ஜனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் இந்த வார்த்தைகளின் ஒரு பத்தியை நீங்கள் உண்மையிலேயே அனுபவிக்க முடிந்தால், இதுவே உங்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக இருக்கும், நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்.\nபாகம் ஒன்று: ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை\nI. கிரியையின் மூன்று கட்டங்கள்\nII. தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை\nIII. கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு\nV. தேவனுடைய கிரியையை அறிதல்\nதேவனுடைய கிரியையை அறிதல் (1)\nதேவனுடைய கிரியையை அறிதல் (2)\nVI. தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார்\nVII. வேதாகமத்தைப் பற்றிய மறைபொருட்கள்\nVIII. மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல்\nIX. மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல்\nமனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் (1)\nமனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் (2)\nசர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்\nபயன்பாட்டு விதிமுறைகளை தனியுரிமைக் கொள்கை பாராட்டுகள் குக்கீகளுக்கான கொள்கை\nபதிப்புரிமை © 2021 சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை. அனைத்து உரிமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/318", "date_download": "2021-01-16T00:18:21Z", "digest": "sha1:UF7GJRIUCK6DAKOAVQOTB6K3HBEU7R2W", "length": 7873, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/318 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஇதுகாறும் கூறிவந்த செய்திகளால், தமிழகத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே - பல்லவருக்கு முன்னரே கோவில்கள் இருந்தன: கோவில் மதில்கள் இருந்தன; கோபுரங்கள் இருந்தன: கோபுரங்களில் சுண்ணாம்பு, மண் இவற்றால் செய்யப்பட்டவேலைப்பாடுகள் இருந்தன என்பதை நன்கறியலாம்.\nநமது கால எல்லைப்படி, கி.பி. 200 முதல் 250க்குள் தமிழகத்தை ஆண்ட கோச்செங்கட் சோழன் 70 கோவில்கள் கட்டியதாகத் திருமங்கை ஆழ்வார் கூறியுள்ளார். அவர்க்கு முன்னரே அப்பர், சம்பந்தர் தம் பதிகங்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். கோச்செங்கணான் கட்டியவை மாடக்கோவில்கள் எனப்படும். மாடக் கோவில் என்பது கட்டு மலையையும் யானைகள் செல்லக்கூடாதிருக்கும் திருமுன்பையும் உடையது.[1]\nதேவார காலத்துத் தமிழகத்தில் ஏறத்தாழ 200 கோவில்கள் இருந்தன. அவை அனைத்தும் மரம், செங்கல், மண், உலோகம் இவற்றால் இயன்றவையே என்பது சங்க நூற்பாக்களால் முன்னரே உணர்த்தப்பட்ட செய்தி ஆகும். இச் செய்தியை அப்பர் காலத்து மகேந்திரவர்மன் தன் மண்டபப்பட்டுக் கல்வெட்டினால் உறுதிப்படுத்தியுள்ளான் என்பதையும் மேற் காட்டினோம் அல்லவா இங்ஙனம் அமைந்த பழைய கோவில்கள் பலவகைப்படும். அவை, (1) பெருங்கோவில், (2) இளங்கோவில். (3) மணிக்கோவில், (4) கரக்கோவில், (5) தூங்கானை மாடம் முதலாகப் பல வகைப்படும். இவற்றுள் பெருங்கோவில்கள் 78.அப்பர்காலத்தில் இருந்தன என்று அப்பரே கூறியுள்ளார். பெரிய கோவிலைப் பழுது பார்க்குங்கால் மூர்த்தங்களை எழுந்தருளச் செய்து வழிபாடு செய்து வந்துள்ள (பெரிய கோவில் திருச்சுற்றில் உள்ள) சிறிய கோவிலே இளங்கோவில் எனப்படும். பிறவும் ‘இளங்கோவில்’ எனப் பெயர் பெறும். இத்தகைய இளங்கோவில்கள் சில தேவார காலத்தில்\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/04/blog-post_13.html", "date_download": "2021-01-15T23:20:54Z", "digest": "sha1:DTOVISQKJOPNPPTQRBWLBE7RVOHWZQYC", "length": 10326, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கைது. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / சென்னை / விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கைது.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கைது.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சித் த���ைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில், 21-வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே தி.மு.க, அ.தி.மு.க பன்னீர்செல்வம் அணி, காங்கிரஸ், த.மா.கா, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ‌கட்சியினர் சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந���தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-82/", "date_download": "2021-01-15T22:51:52Z", "digest": "sha1:IWJCWUTK7QYKQ6AWXP4VEZBTV7PXK3YB", "length": 1691, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் தைப்பூசம் – 21.01.2019 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் புதிர்தினம் – 20.01.2019\nநல்லூர் தைப்பூசம் – 21.01.2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தைப்பூசம் – 21.01.2019\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/38619/Body-of-John-Chau,-killed-by-Sentinelese-tribe-in-Andaman,-yet-to-be", "date_download": "2021-01-15T23:34:49Z", "digest": "sha1:Y4FUUMPCCX6TUQLGVKVC7P7NBPIIYRKQ", "length": 16301, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்க இளைஞர் அந்தமான் தீவிற்கு போனது ஏன்? நடந்தது என்ன? | Body of John Chau, killed by Sentinelese tribe in Andaman, yet to be retrieved: Police | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ��ெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅமெரிக்க இளைஞர் அந்தமான் தீவிற்கு போனது ஏன்\nஅந்தமான் நிகோபார் தீவிற்கு அமெரிக்க இளைஞர் ஜான் ஆலன் ஏன் சென்றார் அவரை அழைத்து சென்றவர்கள் யார் அவரை அழைத்து சென்றவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅந்தமான் நிகோபார் தீவின் சென்டினல் தீவு பகுதியில் பழங்குடியினர் சிலர் வெளி உலக தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இன்றளவும் வசித்து வருகின்றனர். வெளியாட்கள் யாரேனும் தங்கள் பகுதிக்குள் வந்தால் அவர்கள் மூர்க்கமாக தாக்குவார்கள். வெளியாட்களை அவர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள்.\nஇந்நிலையில், அமெரிக்க இளைஞர் ஒருவர் சென்டினல் பழங்குடியின மக்களால் அம்பு எய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஜான் ஆலன் பழங்குடியினரை கிறிஸ்தவத்திற்கு மாற்ற முயன்றதால் வெறுப்படைந்த அவர்கள் ஜானை அம்பு எய்தி கொலை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.\nசொற்பமான மக்கள் மட்டுமே கொண்ட அந்தப் பழங்குடியின குழுவை சந்திக்க அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஜான் ஆலன் (27) என்பவர், அங்கு கடந்த மாதம் 16ம் தேதி சென்றார். யாருமே செல்ல அச்சப்படுகின்ற அந்த இடத்திற்கு அந்தமான் பகுதியில் உள்ள சில மீனவர்களிடம் ரூ25 ஆயிரம் லஞ்சமாக கொடுத்து அழைத்து போக சொல்லி இருக்கிறார். அவர்கள் சென்டினல் தீவின் எல்லைப் பகுதி வரை அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தனர். அந்தத் தீவிற்குள் சென்ற ஜான் ஆலன் மாயமானார்.\nஇதனிடையே, அமெரிக்க கவுன்சில் ஜென்ரலிடம் இருந்து அந்தமான் போலீசாருக்கு மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், சென்டினல் தீவிற்கு சென்ற தன்னுடைய மகன், அங்குள்ள மக்களால் தாக்கப்பட்டுள்ளதாக தங்களிடம் கூறியுள்ளார் என அந்த மெயிலில் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.\nஇதனையடுத்து, ஆலன் மாயமானதாக புகார் பதிவு செய்த போலீசார், அவர் பழங்குடியினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்டனர். இதனையடுத்து, அந்தமான் சென்ற போலீசார், ஜான் ஆலனை அந்தத் தீவிற்கு அழைத்துச் சென்ற மீனவர்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். ‘நவம்பர் 14 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மீனவர்கள் படகில் கிளம்பி நள்ள���ரவில் அந்தத் தீவு கரைக்கு சென்றோம். மறுநாள் காலை ஆலனை தீவின் கரையில் விட்டுவிட்டு வந்துவிட்டோம்” என போலீசாரிடம் மீனவர்கள் கூறினர்.\nபின்னர், நவம்பர் 17 ஆம் தேதி தீவின் கரையில் பழங்குடியிட மக்கள் ஒருவரை எரித்ததை மீனவர்கள் பார்த்துள்ளனர். எரிக்கப்பட்ட சடலம் ஜான் ஆலம் போல் அவர்களுக்கு தெரிந்துள்ளது. பின்னர், ஜான் ஆலனின் நண்பர் அலெக்ஸாண்டரிடம் மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவல் அலெக்ஸாண்டர் மூலம் அமெரிக்காவில் உள்ள ஜான் ஆலம் தாய்க்கு சென்றுள்ளது.\nவெளியாட்கள் வந்தால் அந்தப் பழங்குடியின மக்கள் கொன்றுவிடுவார்கள் எனத் தெரிந்தும் மீனவர்கள் ஆலனுடன் அந்தத் தீவிற்கு எவ்வித அனுமதியும் இல்லாமல் சென்றுள்ளனர். இதனையடுத்து, ஜான் ஆலனை அழைத்துச் சென்ற மீனவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக ஜான் ஆலன் சாவ் குடும்பத்தினர் இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், “ஜான் ஆலன் சென்டினல் தீவில் உள்ள பழங்குடியினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என செய்தி எங்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. எங்கள் துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகளில்லை. ஜான் ஆலன் மிகவும் அன்பானவர். கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். கடவுள் மீது அன்பு கொண்டவர். அந்தத் தீவில் உள்ள மக்கள் மீதுள்ள நேசத்தால் அங்கு சென்றுள்ளார். அவரை கொன்றதாக கூறப்படுபவர்களை நாங்கள் மன்னித்துவிட்டோம். ஆலனுக்கு உதவிய நண்பர்களையும் விட்டு விடுங்கள்” என்று கூறியுள்ளார்.\nமுன்னதாக சென்டினல் தீவில்தான் கொல்லப்பட்டுவிட்டால், கடவுள் மீது கோபம் கொல்லவேண்டாம் என சொல்லிவிட்டு ஜான் ஆலன் புறப்பட்டுள்ளார். கொல்லப்படுவோம் என தெரிந்தே அவர் அங்கு சென்றுள்ளார். தீவில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு கத்தரிகோல், கால்பந்து உள்ளிட்டவற்றை பரிசாக கொடுக்க எடுத்துச் சென்றுள்ளார்.\nஅங்கு சென்று சில நாட்கள் அவர்களுடன் பேச முயற்சித்துள்ளார். “என்னுடைய பெயர் ஜான். நான் உங்களை நேசிக்கிறேன். ஜீசஸ் உங்களை நேசிப்பார்” என அவர்களிடம் கூறியுள்ளார். பழங்குடி மக்களுடன் பேச முயற்சித்தது தொடர்பாக சில குறிப்புகளை அவர் டைரியில் எழுதியுள்ளார். பின்னர், தன்னை விட வந்த மீனவர்களிடம் அந்தக் குறிப்புகளை கொடுத்தனுப்பியுள்ளார். ஆனால், ஜான் ஆலன் அந்த மக்களால் அம்புகள் எய்யப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார்.\nஇதனை, ஜான் ஆலனின் உடலை கண்டுபிடிக்க இரண்டு முறை ஹெலிகாப்டரில் பார்வையிட்டுள்ளனர். ஆனால், இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை. மானுடவியலாளர்கள் மற்றும் பழங்குடியின வரலாற்று நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\n‘கஜா’ பாதிப்பை ஆய்வு செய்ய நாளை வருகிறது மத்தியக் குழு\nநாடகமாடி தமிழகர்களை கைது செய்த ஆந்திர போலீஸ் - அம்பலப்படுத்திய வீடியோ\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘கஜா’ பாதிப்பை ஆய்வு செய்ய நாளை வருகிறது மத்தியக் குழு\nநாடகமாடி தமிழகர்களை கைது செய்த ஆந்திர போலீஸ் - அம்பலப்படுத்திய வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-16T00:27:59Z", "digest": "sha1:YRHSBWEDCURJHUWVX25NWPGJN3OZBBQF", "length": 8628, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பா? என விசாரணை- சுப்ரீம்கோர்ட்டில் சிபிஐ | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்\nகொரோனா காரணமாக 2021 இந்திய கு���ியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு \nகாலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு \n* வரைப்படத்தில் பிழை: உலக சுகாதார நிறுவனம் மீது இந்தியா கடும் அதிருப்தி * இந்திய பவுலர்கள் நிதானம்: லபுசேன் சதம் * கொரோனா தடுப்பூசி: கோவின் (Co-Win) செயலி இருந்தாலே சாத்தியம் - எப்படி பதிவு செய்வது * Ind Vs Aus 4வது டெஸ்ட்: இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நடராஜன் அதிரடி\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பா என விசாரணை- சுப்ரீம்கோர்ட்டில் சிபிஐ\nஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.\nடெல்லி: மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வலியுறுத்தினார் என்பது அடிப்படை வழக்கு. இந்த வழக்கில் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழுமம் ஆதாயம் அடைந்தது என்பதும் புகார்.\nஇந்த வழக்கில் விதிமுறைகளை மீறி மேக்சிஸ் நிறுவனமானது இந்திய நிறுவன்மான ஏர்செல் நிறுவனப் பங்குகளை வாங்கியது; இதற்கு அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் உடந்தை என புகார் கூறி வருகிறார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. அப்போது மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்களும் ஆதாயமடைந்தன என்பதும் சுப்பிரமணியன் சுவாமியின் நீண்டகால குற்றச்சாட்டு. இதனிடையே ஏர்செல் மேக்சிஸ் வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது சிபிஐ தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேட்டில் ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, ��.சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரணை நடைபெறுவது என்பதே மிகப் பெரிய வெற்றி. இந்த வழக்கில் ப.சிதம்பரம் சிறைக்குப் போகும் நேரம் வந்துவிட்டது என கூறினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2015/08/28181046/Thani-oruvan-movie-review.vpf", "date_download": "2021-01-16T00:35:32Z", "digest": "sha1:YQJKHKNMK7N6U52NOWXXISCQJU6YM7KG", "length": 20160, "nlines": 204, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Thani oruvan movie review || தனி ஒருவன்", "raw_content": "\nசென்னை 16-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇசை ஹிப் ஹாப் தமிழா ஆதி\nநாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐ.பி.எஸ் பயிற்சி பெற்று வருகிறார் ஜெயம் ரவி. இவரை அதே பயிற்சியில் இருக்கும் நயன்தாரா, காதல் கொள்கிறார். ஆனால், ஜெயம் ரவியோ தனது லட்சியத்தில் தீவிரமாக இருப்பதால் நயன்தாராவின் காதலை ஏற்க மறுக்கிறார்.\nஐ.பி.எஸ். பயிற்சியில் ஜெயம்ரவியுடன், கணேஷ் வெங்கட் ராம், வம்சி கிருஷ்ணன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்கள் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று வெளியுலகத்தில் நடக்கும் தவறுகளை பின் தொடர்ந்து வருகிறார்கள். மேலும் குழந்தை கடத்தல் செய்பவர்கள், வழிப்பறி திருடர்களை கண்டுபிடித்து கொடுக்கிறார்கள்.\nஆனால் இவர்கள் பிடித்துக் கொடுத்தவர்கள் எல்லாம் ஜெயிலில் இல்லாமல் சுதந்திரமாக வெளியில் இருக்கிறார்கள். இந்த விஷயம் ஜெயம் ரவிக்கு தெரிய வருகிறது. சின்னச் சின்ன குற்றங்களுக்குப் பின்னணியில் இருக்கும் பெரிய பெரிய ஆட்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஐ.பி.எஸ். அதிகாரியாக மாறுகிறார் ஜெயம் ரவி.\nஇந்த குற்றங்களுக்கு எல்லாம் தலைவனாக சமூகத்தில் பெரும் புள்ளியாக அரவிந்த் சாமி இருக்கிறார் என்று ஜெயம்ரவிக்கு தெரிய வருகிறது. இந்த இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றனர். அதன்பிறகு தீமைக்கும், நன்மைக்கும் இடையே யுத்தம் ஆரம்பமாகிறது. இந்த யுத்தத்தின் இறுதியில் யார் வென்றார்கள் என்பதே தனி ஒருவன் படத்தின் மீதிக்கதை.\nபடத்தில் ஜெயம் ரவி ���ேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்திருக்கிறார். மித்ரன் கதாபாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் களைகட்டியிருக்கிறார். வில்லனை நெருங்க திட்டம் தீட்டுவது, குற்றவாளிகளை பிடிக்க திட்டங்கள் போடுவது என ஒவ்வொரு இடத்திலும் நடிப்பால் பளிச்சிடுகிறார்.\nநயன்தாரா வெறும் ஹீரோயினாக இல்லாமல் படத்தில் முக்கிய கேரக்டராக வந்து நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். காதலன் மீது உரிமை கொண்டாடுவது, காதல் கொள்வது என ஒவ்வொரு காட்சியிலும் சபாஷ் பெறுகிறார். நாசர், தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட மற்றும் பலரும் அவரவர் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nரசிகர்களை மொத்தமாக தன் வசீகர நடிப்பால் அள்ளி சென்றிருக்கிறார் அரவிந்த் சாமி. இவர் பிறக்கும் காட்சி, எந்தவொரு வில்லனுக்கும் கிடைக்காத அறிமுக காட்சி. படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நம் கண்முன் நிற்கிறார். சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கதாநாயகன்களுக்கு இணையாக ஒரு ஸ்மார்ட்டான வில்லன் கிடைத்து விட்டார். குறிப்பாக ரசிகைகளுக்கு ரொம்ப பிடித்த வில்லனாக அரவிந்த்சாமி இருப்பார் என நம்பலாம். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.\nமுந்தைய படங்களிலிருந்து முற்றிலும் புதிய ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா. இந்தியாவில் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் பின்னணியில் நிகழும் கொலைகள், வழிப்பறி சம்பவங்கள், ஆள் கடத்தல்கள் என புதிய கோணத்தில் கொஞ்சம் விலாவாரியாக திரைக்கதை அமைத்திருக்கிறார். ஓர் அசலான புத்திசாலி வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கி, மொத்த படத்தையும் சாதுரியமாக அரவிந்த் சாமி தோளில் வைத்திருக்கிறார்.\nஆதி இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பராக அமைந்துள்ளது. பின்னணி இசையில் படம் முழுக்க ‘தீமைதான் வெல்லும்’ பாடலையே பயன்படுத்தியிருக்கிறார். ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். இவருடைய ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் அருமையாக இருக்கிறது. சேசிங் காட்சிகளில் இவரது கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘தனி ஒருவன்’ தனியாக வென்றான்.\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nபாரதிராஜா குடும்பத்தை காக்க போராடும் சிம்பு - ஈஸ்வரன் விமர்சனம்\nஅத்துமீறும் விஜய் சேதுபதிக்கு எதிராக விஜய் நடத்தும் வாத்தி ரெய்டு - மாஸ்டர் விமர்சனம்\nமரணத்தைக் கண்டு பயப்படும் நண்பர்கள் - வி விமர்சனம்\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா ‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா ‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா - தீயாய் பரவும் தகவல் 9 மாதங்களுக்கு பின் வெளியான ‘மாஸ்டர்’ - தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டம் மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nதனி ஒருவன் படத்தின் டீஸர்\nதனி ஒருவன் படத்தின் டிரைலர்\nதனி ஒருவன் படத்தின் தீமை தான் வெல்லும் பாடல்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/06/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-16T00:42:08Z", "digest": "sha1:XY67VQSOFUFEB3P66C5DENUYQQW4K4LO", "length": 17886, "nlines": 307, "source_domain": "singappennea.com", "title": "காய்ச்சாத பாலை பயன்படுத்தினால்… இப்படி ஆகுமா சருமம் | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nகாய்ச்சாத பாலை பயன்படுத்தினால்… இப்படி ஆகுமா சருமம்\nபாலில் வைட்டமின்பி, ஹைட்ராக்ஸி அமிலங்கள், கால்சியம், சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இதை சருமத்தில் பயன்படுத்தும் போது அவை நாள் முழு���்க சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். முகப்பரு இருக்கும் போது கூட வெறும் பாலை கொண்டே பதமாக தோல் பாதிப்படையாமல் காப்பாற்றும். எல்லா சருமத்திற்கும் ஏற்ற பாலை நீங்கள் எப்படி எதற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.\nபால் சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்யும் சிறந்த க்ளென்சிங் என்று சொல்லலாம். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை சரும பாதிப்பில்லாமல் வெளியேற்றுகிறது. சரும சுத்தம் என்னும் போது அவை முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவற்றையும் வரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது என்பதால் இவை எப்போதும் முகத்துக்கு நன்மை செய்யகூடியது.\nமெல்லிய துணி அல்லது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து சருமம் முழுவதும் படரும் படி தேய்க்க வேண்டும். தினமும் செய்து வந்தால் மேக் அப் தேவையில்லை.\nபாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சக்திவாய்ந்தது. சருமத்துக்கு பொலிவை அளிக்க கூடியது அதனாலேயே இதை இயற்கை மாய்சுரைசர் என்று அழைக்கிறோம். சருமத்தில் ஈரப்பசை இல்லாவிட்டால் அவை வறட்சிக்குள்ளாகும். அதனால் எப்போதும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உரிய பராமரிப்பு செய்ய வேண்டியிருக்கும்.\nகாய்ச்சாத பால் 1 தேக்கரண்டி எடுத்து பஞ்சு உருண்டைகளை அதில் 2 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு உங்கள் சருமம் முழுவதும் முகம், கண்கள் சுற்றி, வாய்ப்பகுதியைச் சுற்றி, கழுத்து போன்ற இடங்களில் தடவி கொள்ளுங்கள். இவை காய்ந்ததும் நன்றாக உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் மூன்று முறையாவது இதை செய்து வந்தால் கோடையிலும் முகம் ஓஹோ அழகுதான்.\nஇளவயதில் முதுமை தோற்றம் பிரச்சனை இருபாலருக்கும் உண்டு. இதற்கு காரணம் அதிக ரசாயனம் கலந்த மேக் அப் சாதனங்கள், அதிக ஆனால் சரியான பராமரிப்பின்மையாலும் முகத்தில் சுருக்கங்கள் வருவது அதிகரிக்க கூடும். சருமத்தில் இருக்கும் கொலாஜன் என்னும் உற்பத்தியை சீராக வைத்திருந்தால் சருமம் சுருக்கமில்லாமல் இருக்கும்.\nபாலில் இருக்கும் லாக்டிக் அமிலமானது கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் வருவது தடுக்கப்படுகிறது. சருமம் நெகிழாமல் இறுக்கமாக வைக்க உதவுகிறது. எப்படி பயன்படுத்துவது என்று கேட்கிறீர்களா முகத்துக்கு பயன்படுத்தும் பேஸ் பேக் அனைத்திலும் பாலை கலந்து பயன்பட��த்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். காய்ச்சாத பாலாக இருக்க வேண்டும்.\nவெயிலினால், பருக்கள் அதிகமாகி புண் ஆகும் போது, சிவப்பு தடிப்புகள், வீக்கம் போன்றவை உண்டாகும் போதெல்லாம் முகத்தில் தாங்க முடியாத எரிச்சல் வரக்கூடும். அப்போதெல்லாம் பாலை அள்ளி முகத்தை கழுவியோ அல்லது பஞ்சில் பாலை நன்றாக முக்கி அதை முகத்தில் ஒற்றி ஒற்றியோ எடுத்தால் முகத்தில் எரிச்சல் குறையும். எரிச்சலும். வலியும், குறையும். தீவிரமான புண்களின் தாக்கம் குறையும்.\nகோடையில் வெயிலிலிருந்து வரும் போது எரியும் சருமத்தை குளிர்ச்சியாக்க பாலைக்கொண்டு முகத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். எரிச்சல் உடனடியாக தணியும்.. சிவப்பு தடிப்பும் மாறும்.\nவீட்டிலேயே பெடிக்யூர், மெனிக்யூர் செய்யும் போது நீங்கள் கூடுதல் அழகை பெற பாலை பயன்படுத்தலாம். காய்ச்சாத பால் ஒரு தேக்கரண்டியுடன் இரண்டு தேக்கரண்டி நீர் சேர்த்து நன்றாக கலக்கி அதில் கைவிரல்களை பத்து நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதே போன்று பாலை இலேசாக சூடுபடுத்தி அதனுடன் மூன்று மடங்கு வெதுவெதுப்பான நீர் சேர்த்து அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் கால்களை நனைக்கவும். பிறகு மிதமான பிரஷ் கொண்டு உள்ளங்கால், கால்களின் மேற்புறம் கழுவி உலர வைத்து மாய்சுரைசர் பயன்படுத்தவும். கைவிரல் நகங்கள் வலிமையாகவும் இருக்கும். கால்களில் இருக்கும் வெடிப்புகள் மறையும். மாவு படிந்தாற் போன்று இருக்கும் கால்கள் அழகிய வனப்பை பெறும்.\nskin careskin care beauty tips in tamilகாய்ச்சாத பாலை பயன்படுத்தினால்... இப்படி ஆகுமா சருமம்\nநரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா\nபத்து நிமிடத்தில் கோகோ பர்ஃபி செய்யலாம் வாங்க\nரோஸ் வாட்டர் மூலம் அழகை அதிகரிக்கும் வழிமுறைகள்\nசெயற்கை கண் இமைகளை பொருத்துவதால் இந்த பாதிப்புகள் ஏற்படும்\nபெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா\nகலரிங் செய்ய தலைமுடியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nபுதிய மெஹந்தி டிசைன்கள் (New Mehndi Design 2020):-\nகூந்தல், சருமத்தை அழகாக்க உதவும் ஆவாரம் பூ\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nமுக அழகை மேம்படுத்ததும் ��டுகு எண்ணெய்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nபெண்கள் புரியாத புதிர்.. தெரியாத விடை..\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/10/30/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-01-15T23:36:45Z", "digest": "sha1:OCZ3RMZIVN4FJSGU7EMPO2M6U5FWKDZ5", "length": 80971, "nlines": 158, "source_domain": "solvanam.com", "title": "ஒரு கிறிஸ்துமஸ் மாலை – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nலாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் அக்டோபர் 30, 2016 No Comments\nஅவள் அர்சி. கருப்பின வேலைக்காரி. இரவு உணவுக்காக அடுப்படியில் வெந்து கொண்டிருக்கிறாள். ரொம்ப அலுப்பாய் இருந்தாள். மதிய உணவு சமயத்தில் இருந்து அவளுக்கு ஓயாத வேலைகள். வெள்ளைக்கார மொத்தக் குடும்பத்தின் அறைகளையும் அவள் சுத்தம்செய்ய வேண்டியிருந்தது. விடிந்தால் கிறிஸ்துமஸ். அதற்கென வீட்டைத் தயார்செய்ய வேண்டும் அவள். குனிந்து குனிந்து நிமிர்ந்ததில் அவள் முதுகு கடுத்தது. தலை கிறுகிறுத்து மயக்கமாய் இருந்தது. ம். இன்னும் சித்த நேரம். எசமானியும் அவளுடைய ரெண்டு குழந்தைகளும் இராச் சாப்பாடு முடித்து விட்டால் அவளுக்கு விடுதலைதான். வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் ஜிலு ஜிலு ஜிகினாத் தொங்கல்களுடன் அலங்காரமாய்க் கூடத்தில். அதற்கு இன்னும் என்னவோ குறை என்று சாமான்கள் வாங்க எல்லாரும் வெளியே போயிருக்கிறார்கள். அங்கங்கே அதற்கு மெழுகுவர்த்திகள். அதை இனி ஏற்றவேண்டும். அவை காத்திருக்கிறாப் போலிருந்தது.\nஜோவுக்கும் ஒரு மரம் தன்னால் தர முடிந்தால் நல்லா யிருக்கும், என அர்சி நினைத்துக் கொண்டாள். இன்னுங் கூட அவனுக்கு கிறிஸ்துமஸ் மரம் வாய்க்கவே இல்லை. குழந்தையாய் இருக்கையில் இதெல்லாம் எத்தனை குஷியாய் இருக்கும். வயசு அஞ்சு முடிந்து ஆறு நடக்கிறது. ஓவனில் எதுவோ வறுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தபடியே அர்சி யோசித்தாள். என்னால் விளையாட்டு சாமான் என்று எவ்வளவு செலவிட முடியும் இன்றைக்கு, தெரியவில்லை. வாரத்துக்கு ஏழு டாலர், அவள் சம்பளம் அவ்வளவுதான். அறை வாடகை என்றும் அவள் வேலைக்கு வரும்போது ஜோவைப் பார்த்துக்கொள்ள என்று வீட்டுக்காரிக்குச் சம்பளம் என்றும் அதில் நாலு டாலர் செலவாகி விடுகிறது.\nகடவுளே, குழந்தை வளர்க்கறதுன்றது சாமானியப்பட்ட காரியம் அல்ல, என நினைத்தாள்.\nசமையலறை மேசை மேல்பக்க கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழைத் தாண்டியாயிற்று. இந்த வெள்ளையாட்கள் இன்னும் வெளியே திரிய என்ன இருக்கிறது இராச் சாப்பாட்டுக்கு காலாகாலத்தில வர வேணாமா இராச் சாப்பாட்டுக்கு காலாகாலத்தில வர வேணாமா அவர்கள் வந்தபின் அவள் வேலைமுடித்துக் க0ளம்ப வேண்டும். அவள் கிளம்புமுன் மத்த கடைகண்ணிகள் மூடிவிடக் கூடாது. அதெல்லாம் அவர்களுக்கும் நல்லா, தெரியாமல் என்ன அவர்கள் வந்தபின் அவள் வேலைமுடித்துக் க0ளம்ப வேண்டும். அவள் கிளம்புமுன் மத்த கடைகண்ணிகள் மூடிவிடக் கூடாது. அதெல்லாம் அவர்களுக்கும் நல்லா, தெரியாமல் என்ன அவர்கள் வேகமாக வீட்டுக்கு வரவில்லை என்றால் அவள் ஜோவுக்கு எந்தப் பரிசும் வாங்கிப் போக முடியாது. ம். ஜோவைப் பாத்துக்கறாளே வீட்டுக்காரி, அவளும் வெளியேபோக விரும்பலாம். நான் போய் அவளை அனுப்ப வேண்டியிருக்குமே. அப்புறம் ஜோ… அவன் எத்தனை ஆர்வமாய்க் காத்திருப்பான்\n“என் நேரம்…” தனக்குள் அர்சி முணுமுணுத்துக் கொண்டாள். “பரிசு வாங்க என்கிட்டியே பணம் இருந்திட்டா, இந்த இரவு உணவை அப்பிடியே அடுப்பில் மூட��� வெச்சிட்டு நான் கிளம்பிருவேன். கடை மூடறதுக்குள்ள போயி எதும் சாமான் வாங்கிக்குவேன்.“ இந்த வாரத்தின் சம்பளம் இன்னும் அவள் வாங்கவில்லை. எசமானி கிறிஸ்துமஸ் மாலையில் தர்றதாக வாக்கு கொடுத்திருந்தாள். அதாவது வாரம் முடியுமுன்னே ஒருநாள் முந்தியே தர்றதாகச் சொல்லியிருந்தாள்.\nவாசல்பக்கம் கலகலப்பு கேட்டது. கதவில் ஒலிகள். பேச்சுகள். சிரிப்புகள். போயப்பார்த்தாள். எசமானியும் அவள் பெண்களும் மேல்கோட்டில் இருந்து பனியை உதறிக் கொண்டிருந்தார்கள்.\n“ம்ம்… கிறிஸ்துமஸ் மாலை ரொம்ப அட்டகாசம்” என்று ஒரு பெண் அர்சியிடம் சொன்னாள். “பனி அப்பிடிக் கொட்டுது. அம்மாவுக்குத் தெரு விளக்கே உதவல. கார்ல இருந்து பாதையே தெரியல. ரொம்ப ஜோரா இருக்கு எல்லாம்” என்று ஒரு பெண் அர்சியிடம் சொன்னாள். “பனி அப்பிடிக் கொட்டுது. அம்மாவுக்குத் தெரு விளக்கே உதவல. கார்ல இருந்து பாதையே தெரியல. ரொம்ப ஜோரா இருக்கு எல்லாம்\n“ராச் சாப்பாடு தயாரா இருக்கு” என்றாள் அர்சி. அந்தப் பனிக்கு அவளது ஷுக்கள்… சமாளிக்குமா என்று அவளுக்கு யோசனையாய் இருந்தது.\nஅந்த வெள்ளைப் பெண்கள்… அன்றைக்கு அவர்கள் அத்தனை மெதுவாகச் சாப்பிடுவது போல இருந்தது அவளுக்கு. ஒருவழியாக அவர்கள் சாப்பிட்டு\nமுடித்ததும் பாத்திரங்களைக் கழுவிவைக்க வேண்டியிருந்தது. பாதி வேலையில் எசமானி பணத்துடன் வந்தாள்.\n“ஆர்சி…” எனற்ள் எசமானி. “மன்னிச்சிக்கோ. இப்ப… ஒரு அஞ்சு டால்ர் மாத்திரம் தரட்டுமா பிள்ளைங்க பரிசு அது இதுன்னு தாம் தூம்னு வாரி விட்டுட்டாங்க. என்கிட்ட சில்லரையா இல்லியே பிள்ளைங்க பரிசு அது இதுன்னு தாம் தூம்னு வாரி விட்டுட்டாங்க. என்கிட்ட சில்லரையா இல்லியே\n“இல்லம்மா. ஏழாக் குடுத்துருங்க” என்றாள் அர்சி. “எனக்கும் செலவு இருக்கு…”\n“ம்… ஏழு, இருக்காது போலருக்கே” என்றாள் எசமானி. “முழு சம்பளமுமே கேப்பேன்னு நான் எதிர்பார்க்கல்ல. இந்த வாரம் முடிய இன்னும் நாள் . இருக்கே. பரவால்ல. என்கிட்ட ஏழு டாலர்… இருக்காது போல.”\nஅர்சி அஞ்சு டாலர் பெற்றுக் கொண்டு கிளம்பினாள். சூடான சமையலறையை விட்டு வெளியேவந்து முடிந்தவரை தன்னைப் போர்த்திக்கொண்டாள். குழந்தை ஜோவை விட்டிருக்கும் வீட்டை நோக்கி விறுவிறுவென்று நடைபோட்டாள். ஊருக்குள் வீடு வீடாக சன்னல் வழியே கிறிஸ்துமஸ் மரங்களை யெல்லாம�� பார்த்துக் கொண்டே போகலாம்.\nகுழந்தையைப் பராமரிக்கிற வீட்டுக்காரி, சற்றே மஞ்சள் பாரித்த தேகம் அவளுக்கு. அன்றைக்கு அவள் நல்ல மனநிலையில் இல்லை. “என்னம்மா இது. இன்னிக்கு நீ கொஞ்சம் சீக்கிரமா வந்து பிள்ளையை அழைச்சிக்கிட்டுப் போவேன்னு பார்த்தேன். நானும் வெளியே போவேன்னு உனக்குத் தெரியும் இல்லியா நான் எங்க வெளியே போறேன் சொல்லு, எப்பவாவது கிளம்பலாம்னு பாத்தா, நீ இப்பிடி தாமதமா வந்தா என்ன அர்த்தம் நான் எங்க வெளியே போறேன் சொல்லு, எப்பவாவது கிளம்பலாம்னு பாத்தா, நீ இப்பிடி தாமதமா வந்தா என்ன அர்த்தம்\nஅர்சி மௌனம் காத்தாள். அவளிடம் பேச முடியாது. பேசினால், ஏம்மா நீ பகல்ல இவனைப் பார்த்துக்கத்தானே பணம் தர்றே பகலும் ராத்திரியும் இவனைப் பாத்துக்க வெச்சா எப்பிடி பகலும் ராத்திரியும் இவனைப் பாத்துக்க வெச்சா எப்பிடி… என ஆரம்பிப்பாள் என்று தெரியும்.\n“ஜோ, கிளம்பு” என்றாள் குழந்தையிடம். “டாடா போகலாம்.”\n“சான்ட்டா கிளாஸ் பாக்கலாம்… ஊருக்குள்ள. எல்லாரும் சொல்றாங்கம்மா” என்றான் ஜோ. கிழிந்த தன் மேல்கோட்டைக் கசக்கியபடியே சொன்னான். “அம்மா நான் பாக்கணும்மா.”\n” என்றாள் அவன் அம்மா. “ஜல்தியா கிளம்பு. ரப்பர் செருப்பை மாட்டிக்க. கடையெல்லாம் மூடற நேரம் ஆயிட்டது.”\nஆறு எட்டு பிளாக்குகள் தாண்டி ஊருக்குள் போனார்கள். பனி விழ விழ ஊடறுத்துப் போனார்கள். லேசாய் உள்ளே நடுக்கியது என்றாலும் ரெண்டு பேரும் அதை ரசித்தார்கள்\nபிரதான சாலையில் நீல சிவப்பு விளக்குகள் தொங்கின. நகரக்கூடத்தின் முன்னால் ஒரு கிறிஸ்துமஸ் மரம் இருந்தது. ஆனால் அதில் பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லை. விளக்குகள் மாத்திரம் மினுங்கிக் கொண்டிருந்தன. கடைகளில் கண்ணாடிக்குள் நிறைய பொம்மைகள், எல்லாம் விலைக்கு.\nஜோ அவைகளைப் பார்த்ததும் ஒரே துள்ளல். “அம்மா… அது… அது…”\nஅம்மா அவள்பாட்டுக்கு நடந்து போனாள். மணி பத்து இருக்கும் போலிருந்தது. கடைகள் அடைக்கிற நேரம். அதற்குள் ஜோவுக்கு மலிவான கையுறைகள் எதாவது வாங்கிவிட முடிந்தால் நல்லது. அத்தோடு இந்தக் குளிருக்கு இதமாய் எதாவது அவனுக்கு வேண்டும். அது முடிந்தபின் ஒண்ணோ ரெண்டோ பொம்மை எதும் கிடைக்குதா பாக்கலாம். பெரிய கடையா இல்லாமல், குழந்தை ஆடைகளைக் குவித்து வைத்து விற்கிற இடத்தில் சல்லிசாகக் கிடைக்கும் என்று இ��ுந்தது. எதையெடுத்தாலும் பத்து சென்ட் கடை. அங்கே பொம்மைகள் பார்க்கலாம்.\nகடை சன்னல் கண்ணாடிகளின் உள் சாமான்களும் ஜோவைப் பரவசப் படுத்தின. “ஊ… பாரும்மா…” என அவன் விரலால் காட்டி கொந்தளித்தான். கடைகளின் அலங்கார விளக்குகள் கதகதப்பும் உற்சாகமும் தந்து கொண்டிருந்தன. கடைகள். அவற்றின் மினுங்கும் விளம்பரப் பலகைகள் பனியினூடே பார்க்க ஆகாவென்றிருந்தன.\nகட்டை விரலைத் தனியாகவும் மத்த நாலு வில்களைப் பொதிந்து கொள்ளவுமான ‘மிட்டன்’ வகை உறைகள், மற்றும் சிறிய அவன் தேவைகள், வாங்கவே ஒரு டாலருக்கு மேல் செலவாகிவிட்டது. ஏ அன்ட் ப்பி கடையில் பெரிய தண்டு மெழுகுவர்த்திப் பொதி, நாற்பத்தி ஒன்பது சென்ட், வாங்கிக்\nகொண்டாள். தெருவின் நெரிசலூடே ஜோவைக் கையைப் பிடித்து அழைத்துப் போனாள். ஒரு ‘டைம்’ மலிவுக் கடையை அடைந்தார்கள். ஒரு டைம் டாலரில் பத்தில் ஒரு பங்கு. எல்லாமே அங்கே மலிவு. பத்து சேன்ட் கடைப் பக்கம் தாண்டுகையில் சினிமா தியேட்டர் ஒன்று. “அம்மா நாம சினிமா பாக்கலாமா\nஅர்சி விளக்கினாள். “ம்ஹும்… இல்ல செல்லம். பால்டிமோர் மாதிரி இல்லே. அங்க நமக்குன்னு தனிக் காட்சி காட்டுவாங்க. இது மாதிரி சின்ன ஊரில், நாம கருப்பின சனங்கள், உள்ளே அனுமதி இல்லை. நாம உள்ளே போகவே முடியாது.”\n” என்றான் குழந்தை ஜோ.\nபத்து சென்ட் கடையிலும் ஒரே கும்பல். கடைக்கு வெளியேயே குழந்தையைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு அவள் உள்ளே நுழைந்தாள். அத்தனை கூட்டத்தில் அவனைக் கையை விடாமல் பிடித்துக் கூட்டிப் போவது அதுவே சிரமம். தவிரவும் என்னென்ன பொம்மைகள் அவள் வாங்கப் போகிறாள், அதை அவன் பார்க்க வேண்டாமாய் இருந்தது. நாளை அந்த பொம்மைகளை, சான்ட்டா கிளாசின் பரிசுகளாக அவன் வியப்புடன் பிரிக்கட்டும்… என நினைத்தாள்.\nகுழந்தை ஜோ அந்த வெளிச்சத்திலும் பனியிலும் வெளியே நின்று கொண்டிருந்தான். சனம் சனமாக அவனைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஆஹ்ஹா, கிறிஸ்துமஸ்னாலே ஜாலிதான். ஜிகினாத் தோரணங்கள். நட்சத்திரங்கள். பொது பொதுவென பஞ்சு மேகங்கள். சான்ட்டா கிளாஸ்… எங்கேயிருந்து தான் அவர் வருவாரோ அவர் உறைகளில் பொதிந்து பரிசுகள் போடுகிறார். தெருவெங்கும் சனங்கள் என்னமாவது சாமான் எடுத்துச் செல்கிறார்கள். குழந்தைகளுக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது.\nஅப்படியே அந்த பத்து சென்ட் கடை வாசலில் காத்துக் கிடந்து நின்று நின்று என்னென்வோ யோசித்து யோசித்து அவனுக்கு அலுப்பாகி விட்டது. பக்கத்துக் கடை சன்னல்களில் எல்லாம் எத்தனை இருக்கு பார்க்க… அவன் மெல்ல\nஅந்த பிளாக்கைத் தாண்டி, இன்னும் சிறிது எட்ட நடந்தான். பராக்கு பார்த்த நடை. அப்படியே நகர்ந்து வெள்ளைக்கார சினிமா வளாக வாசலுக்கு வந்திருந்தான்.\nவெளி முற்றத்தில் கண்ணாடிக் கதவுகளுக்கு உட்பக்கமாக நல்ல கதகதப்பான இடம். முழு வெளிச்சத்தில் எல்லாம் மகா அழகாய் இருந்தது. உள்ளே நட்சத்திரங்கள் வண்ண ஒளிக் கீற்றுகளை திசையெங்கும் சிதறியடித்துக் கொண்டிருக்க, ஒரு அழகான கிறிஸ்துமஸ் மரம். மரத்தின் அருகே குதூகலப்பட வைக்கும் ஒரு மனிதன். அவனைச் சுற்றி பெரியவர்களும், குழந்தைகளுமாக, ஆமாம், எல்லாருமே வெள்ளைக்காரர்கள், அது ஒருவேளை மனிதனே தானா என்ன வேஷம் இது குழந்தையின் கண்கள் அகல விரிந்தன. இல்லல்ல. அது மனிதன் அல்ல. யார் அது\nகுழந்தை கண்ணாடிக் கதவுகளில் ஒன்றைத் தள்ளித் திறந்தான். அந்த முற்றத்துக்குள் ஓடினான். வெள்ளைக்காரர்களின் சினிமா வளாகம். குழந்தை அந்தக் கும்பலை இடித்துத் தள்ளிக்கொண்டு ஊடே புகுந்து போனான். சான்ட்டா கிளாசை கிடடத்தில் போய் நன்றாகப் பார்க்கலாம் என்று போனான் அவன். சான்டடா கிளாஸ் பரிசுகள் அளித்தபடி இருந்தார். குழந்தைகளுக்கான சின்னப் பரிசுகள். சின்னப் பெட்டிகளாய் மிருகங்கள் படம போட்ட பட்டாசுகள். லாலி பாப் போன்ற குச்சி மிட்டாய்கள். அவர் பின்னால் கிறிஸ்துமஸ் மரத்தில் ஒரு அறிவிப்பு. குழந்தைக்கு அதைப் படிக்கத் தெரியாது. வாசிக்கத் தெரிந்தவர்கள் அதை இப்படிப் புரிந்து கொண்டார்கள். நமது இளம் தளிர்களுக்கு சான்ட்டா கிளாசின் சிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்\nமுற்றத்தில் மேலும் அறிவிப்புகள் இருந்தன. திரைப்படம் முடிந்து வெளியே வந்தால் குழந்தைகளுடன் இங்கே சிறிது நின்று எங்கள் சான்ட்டா கிளாசைப் பார்த்துவிட்டுப் போங்கள். இன்னும் ஒரு தகவல் பலகையும் இருந்தது. ஜெம் திரையரங்கம் தனது வாடிக்கையாளர்களை சந்தோஷப் படுத்துகிறது. எங்கள் சான்ட்டாவைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்.\nசிவப்பு சூட் அணிந்து சான்டடா கிளாஸ். வெள்ளைத்தாடியில் அங்கங்கே பனியும் ஜிகினாவுமாய் மினுங்கியது. அவரைச் சுற்றிலும் விளையாட்டு\nகிலுகிலுப்பைகளும் டிரம்களும் ஆடுகுதிரைகளும். அவை இன்னும் யாருக்கும் பரிசளிக்கப் படவில்லை. என்றாலும் அறிவிப்புகள் சொன்னவை வேறு. (குழந்தைக்கு எப்படி வாசிக்க முடியும்) அதிர்ஷ்ட எண்கள் அச்சிடப்பட்ட சீட்டுக்காரர்களுக்கு இன்றைக்கு இரவு அவை மேடையில் பரிசளிக்கப் படும். இப்போது சான்ட்டா கிளாஸ் இனிப்புகள், குச்சி மிட்டாய்கள் என்று தான் பரிசுகள் தந்தவண்ணம் இருந்தார். விலஙகுகள் படம் போட்ட பட்டாசுகள் தந்தார்.\nஅந்தக் குச்சி மிட்டாயைப் பெற்றுவிட அவன் துடித்தான். அவன் சான்ட்டா கிளாசுக்கு இன்னும் கிட்டே வந்தான். சரியாக அந்தக் கூட்டத்தை விலக்கிப் பின்தள்ளி முன்னால் வந்திருந்தான். சான்ட்டா கிளாஸ் இப்போது அவனைப் பார்த்தார்.\nஒரு நீக்ரோ வாண்டுவைப் பார்த்தாலே ஏன்தான் இந்த வெள்ளைக்காரர்கள் ஈயென்று இளிக்கிறார்கள் தெரியவில்லை. சான்ட்டா ஈயென்று இளித்தார். சுற்றி மற்றவர்களும் கருப்பின ஜோவைப் பார்த்துவிட்டு ஹோவென இளித்தார்கள். வெள்ளைக்காரர்களின் திரையரங்க முற்றத்தில் இந்த நீக்ரோவுக்கு சோலி என்ன பிறகு சான்ட்டா முன்குனிந்தார். அதிர்ஷ்டப் பரிசு என வைத்திருந்த ஒரு பெரிய கிலுகிலுப்பையைக் கையில் எடுத்தார். காபரே நடனங்களில் அதிர அதிர வாசிக்கிற பெரிய கிலுகிலுப்பை அது. அதை ஜோ முன்னால் வேகமாகக் குலுக்கினார். ரொம்ப வேடிக்கையாய் இருந்தது. வெள்ளை சனங்களும் குழந்தைகளும் சிரித்தார்கள். ஆனால் குழந்தை ஜோ, அவன் சிரிக்கவில்லை. அந்த சப்த நாராசத்தில் அவன் வெருண்டுபோனன். கிலுகிலுப்பையின் பயங்கர ஒலியிரைச்சலில் அந்த கதகதப்பான முற்றத்தை விட்டு வெளியே ஓடினான். பனி கொட்டும் தெருவுக்கு வந்தான். சனங்கள் நடமாட்டம் இருந்தது. வெள்ளைக்காரர்களின் சிரிப்பு அவனைக் கலவரப்படுத்தி யிருந்தது. அவனுக்கு அழுகை பீரிட்டது. அம்மா… என்று தேடி ஒடினான். அதுவரை சான்ட்டா கிளாஸ் அவனைப் பார்த்து பெரும் கிலுகிலுப்பை காட்டி சப்த ஓலத்துடன் பயமுறுத்தும் என்று நினைத்ததே கிடையாது. சான்ட்டா கிளாசின் அந்தமாதிரியான சிரிப்பு… அதையும் அவன் எதிர்பார்க்கவில்லை.\nகூட்ட நெரிசலில் தெருவில் தப்பான வழியில் போய்விட்டான் அவன். பத்து சென்ட் கடையும் காணோம். அம்மாவையும் காணவில்லை. எங்கும் நிறைய சனங்கள். எல்லாரும் வெள்ளைக்காரர்கள். பனியில் வெள்ளை நிழல்களாய் அவர்கள் கடந்து போனார்கள். வெள்ளைக்காரர்களின் உலகமாய் இருந்தது அது.\nதேடித் தேடி பொழுது நீண்டவண்ணமாய் இருந்தது. திடீரென்று அவன் அர்சியைக் கண்டான். அத்தனை வெண்மைக்கு நடுவே கருப்பினப் பெண். முகம் நிறையக் கவலை. நடைமேடையின் குறுக்கே நெரிசலில் புகுந்துவந்து அவனைப் பற்றிப் பிடித்தாள். அவள் ரெண்டு கையிலும் சாமான் பைகள் இருந்தாலும் எப்படியோ அவனை இறுக்கமாய் ஒரு பிடி பிடித்து அவன் பல் கிட்டிக்கும் படி உலுக்கினாள்.\n“நான் சொன்னா சொன்ன இடத்துல நிக்க முடியாதா உன்னால” சத்தமாய்க் கத்தினாள். “ஏற்கனவே நான் ஆஞ்சி ஓஞ்சி போயிருக்கேன். இத்தோட உன்னை வேற தேடித் தெருத் தெருவா அலைஞ்சி திரிய வேண்டியதாப் போச்சு. சரி தொலைஞ்சிட்டான்னு தலை முழுகிறலாம்னு பார்த்தேன்” சத்தமாய்க் கத்தினாள். “ஏற்கனவே நான் ஆஞ்சி ஓஞ்சி போயிருக்கேன். இத்தோட உன்னை வேற தேடித் தெருத் தெருவா அலைஞ்சி திரிய வேண்டியதாப் போச்சு. சரி தொலைஞ்சிட்டான்னு தலை முழுகிறலாம்னு பார்த்தேன்\nகுழந்தை ஜோ மெல்ல நிதானத்துக்கு வந்தான். வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். திரைப்பட வளாகத்தில் இருந்தத விவரம் சொன்னான் ஜோ.\n“ஆனா சான்ட்டா கிளாஸ்… எனக்கு ஒண்ணுகூடத் தரலம்மா.“ அவனுக்குக் கண்ணில் தண்ணி வந்துவிட்டது. “என்னைப் பார்த்து அவர் ஏற்படுத்திய இரைச்சலில் நான் ஓடியாந்துட்டேம்மா.”\n“அதான் சரி…” என்றாள் அர்சி. கால்கள் பனியைப் பரசி விட்டபடியே நடந்தன. “உனக்கு என்ன சோலி அங்கே நான் என்ன சொன்னேன் நான் சொன்ன இடத்திலேயே நீ நின்னுட்டிருந்திருக்கணுமா வேணாமா\n“ஆனால் நான் அங்கே சான்ட்டா கிளாசைப் பார்த்தேன்” என்றான் ஜோ. “அதான் உள்ளே போனேன்…”\n அது… அது சான்ட்டா கிளாஸ் இல்லேடா” என்று அர்சி விளக்கம் சொன்னாள். சான்ட்டா கிளாசா இருந்தால் உன்னிட்ட அவரு அப்பிடி நடந்துக்கிட்டிருக்க மாட்டாரு. அது வெள்ளைக்காரங்களோட திரையரங்கம். நாந்தான் சொன்னேன் இல்லியா அது யாரோ வெள்ளைக்கார கிழவன்… அவ்வளவுதான்.”\n“ஓ” என்றான் குழந்தை ஜோ.\nஆங்கில மூலத்தில் ONE CHRISTMAS EVE – ஆங்கிலப் பிரதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்.\nPrevious Previous post: வாசகர்களுக்கு சொல்வனத்தின் தீபாவளி நல் வாழ்த்துகள்\nNext Next post: தகவல் விஞ்ஞானம் – கற்றுக் கொள்ள மற்றும் பயிற்சி வாய்ப்புகள் : பகுதி 3\nபடைப்புகளும் பகுப்புகளும் பக��ப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சி��ுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இரா��ாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்���ோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் ���ல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nபேராசிரியர் சு. பசுபதி - பேட்டி\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/04/12/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-15T23:26:51Z", "digest": "sha1:6OM3RJUNBCXO4WVCVC4MA3S5ZBFYN2FC", "length": 131817, "nlines": 226, "source_domain": "solvanam.com", "title": "நண்பன் – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஸிக்ரிட் நூன்யெஸ் ஏப்ரல் 12, 2020 1 Comment\n[நூன்யெஸ் எழுதிய ‘த ஃப்ரெண்ட்’ என்ற நாவலின் அத்தியாயம் 11]\nகதையை எப்படி முடிக்க வேண்டும் இது போல் முடிய வேண்டும் என்று இப்போது சில காலமாய் நினைத்துப் பார்க்கிறேன்.\nதன் அபார்ட்மெண்டில் தனியாக இருக்கும் ஒரு பெண் ஒரு நாள் காலை, வெளியே போகத் தயாராகிக் கொண்டிருக்கிறாள். சூரியனும் மேகங்களும் சமபொழுது இருக்கும் வசந்த காலத்தின் துவக்க நாள்களில் ஒன்று. மாலையில் மழை பெய்யக்கூடும். காலையில் விடியும்போதே அந்தப் பெண் கண் விழித்துவிட்டாள்.\nதூங்கி எழுந்தது முதல் எட்டு மணி வரை அந்தப் பெண் என்ன செய்து கொண்டிருந்தாள்\nபடுக்கையை விட்டு எழுந்திருக்காமல் கிட்டத்தட்ட அரை மணி நேரம் மறுபடியும் தூங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள்.\nஅவளுக்கு குறிப்பிட்ட இவ்வகை தூக்கமின்மை இருக்கிறதா: அடிக்கடி கண் விழித்தல், தொடர்ந்து உறக்கம் பிடிக்காமை\nஇப்படி நடக்கும்போது மறுபடியும் தூங்குவதற்கு அவள் ஏதாவது ஒரு சின்ன உத்தி எதுவும் வைத்திருக்கிறாளா\nஆயிரத்தில் துவங்கி தலைகீழாய் எண்ணுகிறாள். ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் அகர வரிசையில் சொல்லிப் பார்க்கிறாள். ஆனால், இன்று காலை எதுவும் வேலை செய்யவில்லை.\nஎனவே, அவள் எழுந்திருந்தாள். அதற்கு அப்புறம்\nகாப்பி போட்டாள். சமீபத்தில்தான் வாங்கியிருந்த ஒற்றைக் கோப்பை மோக்கா பானையில் எஸ்ப்ரெஸ்ஸோ கொதிக்க வைத்துக் கலந்து கொண்டாள். இதற்கு முன் அவள் பயன்படுத்திக் ���ொண்டிருந்த ஃப்ரெஞ்ச் ப்ரஸ் காஃபி ஃபில்டரை போன மாசம்தான் தெரியாத்தனமாக உடைத்து விட்டாள். அதைவிட இது அவளுக்குப் பிடித்திருக்கிறது. பொதுவாகச் சொன்னால், காலை வேளையில் இந்தச் சடங்கு செய்வது அவளுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வானொலியில் செய்தி கேட்டுக்கொண்டே காப்பி போட்டுக் குடிப்பது.\nஅந்தப் பெண் காதில் விழுந்த செய்தி என்ன\nஉண்மையில், இன்று காலை அவள் ஏதோ நினைவாக இருக்கிறாள், நிஜமாகவே எதையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.\nஒரு கோப்பை வெறும் தயிரில், சில உலர்ந்த திராட்சைகளும் வால் நட்டுக்களும் கலந்து அதில் பாதி வாழைப் பழத்தை வெட்டிப் போட்டு ஊற வைத்துச் சாப்பிட்டாள்.\nகாலை உணவுக்குப்பின் என்ன செய்தாள்\nமின்னஞ்சல் எதுவும் வந்திருக்கிறதா என்று பார்த்தாள். ஒரு மடலுக்குப் பதில் போட்டாள். ஒரு பாடத்துக்கு தேவைப்படுகிறது என்று சில புத்தகங்களை அவள் கல்லூரிப் புத்தகக் கடையில் கேட்டிருந்தாள், அது தொடர்பாக அவர்கள் விசாரித்து எழுதியிருந்தார்கள். பல் மருத்துவர் ஒருவரைப் பார்க்கும் நேரத்தை உறுதி செய்தாள். குளித்தாள், ஆடை அணிய ஆரம்பித்தாள். ஆனால் அவள் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருந்தது, நாள் அந்த மாதிரி இருந்தது. ஸ்வெட்டர் போட்டுக் கொண்டால் ரொம்ப புழுங்குமா மழைக் கோட்டு மிகவும் சன்னமாக இருக்குமோ மழைக் கோட்டு மிகவும் சன்னமாக இருக்குமோ குடை எடுத்துக் கொண்டு போகலாமா குடை எடுத்துக் கொண்டு போகலாமா தொப்பி\nஅந்தப் பெண் இன்று காலை எங்கே போகிறாள்\nமருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பியிருக்கும் பழைய நண்பர் ஒருவரைப் பார்க்க.\nகடைசியில் அவள் என்னதான் அணிந்து கொள்ள முடிவு செய்கிறாள்\nஜீன்ஸ், உள்ளுக்குள் கழுத்து வரை மூடிய சட்டை, அதன் மேல் பட்டன் வைத்த கம்பளி ஸ்வெட்டர், தலைவரை போர்த்துக் கொள்ளக்கூடிய மழையங்கி.\nஅந்தப் பெண் தன் நண்பரின் வீட்டுக்கு எப்படிப் போகிறாள்\nமான்ஹாட்டனிலிருந்து ப்ரூக்லின் வரை சப்வேயில் போகிறாள்.\nமான்ஹாட்டன் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு பூக்கடையில் சில டாஃபடில் மலர்கள் வாங்குகிறாள்.\nநிறுத்தம் வந்து, இறங்கியவுடன் நேராகத் தன் நண்பரின் வீட்டுக்குப் போகிறாளா\nஆமாம், அங்கே பார்த்தால் அவள் தன் நண்பர் இருக்கும் செங்கல் கட்டடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற��ள்.\nஅவள் பார்க்கப் போகும் நண்பரும் தனியாக இருப்பவரா\nஇல்லை, அவர் தன் மனைவியுடன் வாழ்கிறார். அவள் இன்று காலை வீட்டில் இல்லை, வேலைக்குப் போய் விட்டாள். ஆனால் வீட்டில் ஒரு நாய் இருக்கிறது. கதவு மணி அடித்ததும் அது குலைக்கிறது பார். கதவு திறக்கிறது, அவர் வெளியே வருகிறார், அந்தப் பெண்ணைக் கட்டியணைத்து வரவேற்கிறார். அவர் அணிந்திருக்கும் ஆடையும் – ஓர் உடன்நிகழ்வாக – அவள் தன் மழையங்கிக்கு கீழே அணிந்திருப்பது போலவே இருக்கிறது: நீல நிற ஜீன்ஸ், கருப்பு நிறத்தில் கழுத்து வரை மூடிய சட்டை, பட்டன் வைத்த சாம்பல் நிற கம்பளி ஸ்வெட்டர். அவர்கள் தொடர்ந்து சில நொடிகள் ஒருவரையொருவர் இறுக்கிக் அணைத்துக் கொண்டு நிற்கிறார்கள், நாய், சின்னஞ் சிறிய டாக்ஸுண்ட் வகை நாய், குலைத்துக் கொண்டே அவர்கள் மீது தாவுகிறது.\nஇப்போது அவர்கள் முன்னறையில் வசதியாக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக அவர் செய்த தேநீரைப் பருகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தட்டில் வைக்கப்பட்ட சில ஷார்ட்பிரெட் குக்கிகள் தொடப்படாமல் இருக்கின்றன. ஜன்னல் படியில் வெளிச்சம் விழும் இடத்தில் ஒரு சிறு பளிங்குத் தாழியில் டாஃபடில் பூக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன, அவை ஒரு நியான் ஒளிர்வுடன் பிரகாசிப்பது அவற்றைப் போலி போல் காட்டுகிறது (என்று அந்தப் பெண்ணால் நினைக்காமல் இருக்க முடியவில்லை). ஒன்றின் தண்டுப் பகுதி வளைந்திருக்கிறது. குற்றம் செய்து விட்டு வெட்கப்படுவது போல் அந்தப் பூ குனிந்திருக்கிறது, அல்லது தன் மீது ஒளி விழுவதற்கு அது வெட்கப்படுவது போலிருக்கிறது.\nநோய்ப் படுக்கையிலிருந்து மீண்டவர் போல் அவர் முகம் வெளிறியிருப்பதும், ஆள் இளைத்திருப்பதும் தெரிகிறது. அவரது குரலில் சிரமம் தெரிகிறது, உரக்கப் பேசுவதற்கே கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்பது போல். ஏதோ ஒன்று வெடிக்கப் போகிறது, அல்லது, உடையப் போகிறது என்பது போல் காற்றில் ஒரு இறுக்கம் தெரிகிறது. அந்த நாய் இதை உணர்ந்து கொள்கிறது, அந்தக் காரணத்தால் அது தன் பிரப்பங்கூடையில் அசையாமல் படுத்திருந்தாலும்கூட, தன்னை தளர்த்திக் கொள்ளத் தவிக்கிறது, அவர் பேசுகிறார். நாய் தன் பெயர் கேட்டதும் வாலைத் தரையில் அடித்துக் கொள்கிறது.\n“ஜிப்பை நீ பார்த்துக் கொண்டதற்காக நான் உனக்கு மறுபடியும் நன்றி சொல்ல விரும்பினேன்.”\n“அவனால் ஒரு பிரச்சினையும் இல்லை,” என்று அந்தப் பெண் சொல்கிறாள். “அவனை வைத்துக் கொண்டிருப்பது எனக்கு சந்தோஷமாக இருந்தது. உங்களுடைய புசுபுசுவென்ற ஓர் அம்சம் என்னோடு இருப்பது போலிருந்தது.”\n“ஹா,” என்கிறார் அவர், அந்தப் பெண் சொல்கிறாள், “என்னால் உதவி செய்ய முடிந்தது என்பதே சந்தோஷமாக இருந்தது.”\n“நீ ரொம்ப பெரிய உதவி செய்திருக்கிறாய்,” என்று அவர் சொல்கிறார். “ஜிப் நல்ல பையன்தான், ஆனால் செல்லம் கொடுத்துக் கெட்டுப் போய் விட்டான், அவனை நிறைய நேரம் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பாவம், என் மனைவி, அவளுக்கே எக்கச்சக்க பிரச்சினைகள். ஓர் இடைவெளி. அவர் தன் குரல் தாழ்த்துகிறார். “இருக்கட்டும், இதைக் கேட்க நினைத்தேன். அவள் உன்னிடம் என்னதான் சொன்னாள்\n“வேலை விஷயமாக வெளியே போயிருந்ததாகவும், டென்வரில் சூறைக் காற்று வீசியதால் விமானம் தாமதமாகி விட்டது என்றும் சொன்னாள். ஏர்போர்ட்டிலிருந்து உங்களை அழைக்க முயற்சி செய்தாளாம், ஆனால், நீங்கள் எடுத்துப் பேசவில்லையாம். அதன்பின் விமானம் ரத்து செய்யப்பட்டது, அவள் வீட்டுக்கு வாடகைக் காரில் வந்தாள். இங்கே வந்ததும், உள்ளே வர வேண்டாம், என்று வேலைக்காரிக்கு நீங்கள் எழுதி வைத்திருந்ததை அவள் பார்த்திருக்கிறாள். 911 அழைக்கச் சொல்லி எழுதியிருந்தீர்களாம்.”\nபேசிக் கொண்டிருப்பவளை அவர் பார்ப்பதில்லை. ஜன்னல் படியிலிருக்கும் டாஃபடில் பூக்களை வெறித்துக் கொண்டிருக்கிறார். அவற்றின் பிரகாசம் அவர் கண்களைக் கூசச் செய்வதால் கண்களை இடுக்கிக் கொள்கிறார் . அவள் பேச்சை நிறுத்தும்போது இன்னும் பேசட்டும் என்று எதிர்பார்ப்பது போல் காத்திருக்கிறார். அவள் மேலே பேசாததால், “ஒரு மாணவன் இதைக் கதையில் எழுதி இருந்தால், நம்ப முடியாத அளவு எளிமையாக இருக்கிறதே, என்று சொல்லியிருப்பேன்.” என்கிறார்.\nஅக்கணம் ஒரு மேகம் சூரியனைத் தன்னுள் இழுத்துக் கொள்கிறது, அறை இருட்டுகிறது. கண்களில் கொட்டுவாய் வைத்திருக்கும் கண்ணீரின் அச்சுறுத்தலை உணர்ந்ததும் பெண்ணின் மனதில் அச்சம் பீறிடுகிறது.\n“அத்தனையையும் திட்டம் போட்டுச் செய்தேன்,” என்று அவர் சொல்கிறார் . “ஜிப்பை நாய்க் காப்பிடத்துக்குக் கொண்டு போய் விட்டேன். அறையைச் சுத்தம் செய்யும் பெண் அடுத்த நாள் காலைதான் வருவதாக இருந்தது.”\n“ஆனால் இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்” என்று அந்தப் பெண் சற்று சத்தமாகவே கேட்கிறாள். அது நாய்க்குத் தூக்கி வாரிப் போடச் செய்கிறது. “இப்போது எப்படி இருக்கிறீர்கள்” என்று அந்தப் பெண் சற்று சத்தமாகவே கேட்கிறாள். அது நாய்க்குத் தூக்கி வாரிப் போடச் செய்கிறது. “இப்போது எப்படி இருக்கிறீர்கள்\nஅந்தப் பெண் ஆட்சேபிக்க ஆரம்பிக்கிறாள், ஆனால் அவர் அவளைப் பேச விடுவதில்லை. “அது உண்மைதான். எனக்கு அசிங்கமாக இருக்கிறது. ஆனால், அது பொதுவாக எல்லாருக்கும் இருப்பதுதான்.”\nஎனக்குத் தெரியும், என்று அந்தப் பெண் சொல்வதில்லை. நான் தற்கொலை பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.\n“ஆனால் அது மட்டுமல்ல,” என்று சொல்கிறார் , தன் முகத்தை உயர்த்தி நேராய்ப் பார்க்கிறார். “கடைசியில் நான் ஒன்றும் அவ்வளவு விசேஷமானவன் அல்லன் என்பது தெரிகிறது. தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து தோற்றுப் போன பலரைப் போன்றவன்தான் நானும். என் உயிர் தப்பியது என்று சந்தோஷப்படுகிறேன்.”\nஎன்ன சொல்வது என்று தெரியாமல் அந்தப் பெண் சொல்கிறாள், “சரி, இது நல்ல விஷயம்தான்\n“எனக்கு ஏன் இன்னும் அதிகம் வலிக்கவில்லை என்று தோன்றிக் கொண்டேதான் இருந்தது,” என்று அவர் தொடர்கிறார்.\n“பெரும்பாலான நேரம் எனக்கு மயக்கமாய் இருக்கிறது, அல்லது மரத்துப் போனது போல். எல்லாமே ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் நடந்த மாதிரி – அல்லது எதுவுமே நடக்காத மாதிரி. ஆனால் அதற்கு மருந்தும் ஓரளவு காரணம்.”\nமேகம் நகர்ந்து விட்டது. மீண்டும் ஒளி பொழிந்தது.\n“வீட்டுக்கு வந்து விட்டது உங்களுக்கு சந்தோஷமாக இருக்குமே,” என்கிறாள் அவள்.\nஅவர் சற்று நேரம் அமைதியாக இருக்கிறார். “ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தது நிச்சயம் சந்தோஷமாகத்தான் இருந்தது. இரண்டு வாரம் இருந்தது போல் இல்லை, பல மாதங்கள் இருந்த மாதிரித் தோன்றியது. மனநோய் சிகிச்சைப் பிரிவில் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. அதைவிட மோசம், என்னால் படிக்க முடியாமல் போனதுதான். மனம் எதிலும் நிலை கொள்ளவில்லை, ஒரு வாக்கியத்தைப் படித்து முடித்ததும் அது மறந்து போய் விடும். என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியக் கூடாது என்று நான் நினைத்ததால், என்னைப் பார்க்க யாரும் வரவும் முடியாது. அப்புறம் ஒன்று, என் குடும்பத்��ுக்கு வெளியே உன் ஒருத்திக்கு மட்டும்தான் முழுக் கதையும் தெரியும். இப்போதைக்கு இது இந்த மாதிரியே இருக்கட்டும் என்று நினைக்கிறேன்.”\n“அது முழுக்க முழுக்க மோசமான அனுபவம் என்று சொல்ல முடியாது,” என்று அவர் மேலே சொல்கிறார். “நானும் திரும்பத் திரும்ப எனக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தேன்: எழுத்தாளனுக்கு ஏதாவது ஒரு மோசமான விஷயம் நடந்தால், அது எவ்வளவு மோசமாகவே இருக்கட்டும், அதில் எப்போதும் ஒரு நல்ல அம்சம் இருக்கிறது.”\n“ஓ,” என்று அந்தப் பெண் நிமிர்ந்து உட்கார்கிறாள். “அப்படியானால் நீங்கள் இதைப் பற்றி எழுதப் போகிறீர்களா\n“அதற்கான சாத்தியங்கள் நிச்சயம் உண்டு.”\n“புனைவா, அல்லது சுயசரிதைக் குறிப்புகளா\n“அப்படியானால், நீங்கள் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறீர்களா உங்களால் எழுத முடிகிறதா\n“ஆமாம், உண்மையில் இதைப் பற்றிதான் உன்னிடம் ஒன்று சொல்ல ஆசைப்பட்டேன். சிகிச்சைப் பகுதியில் ஒரு சிறு பயிலரங்கு நடத்தினோம். குழுச் சிகிச்சையின் ஒரு பகுதி அது. அங்கே ஒரு பெண் இருந்தாள், மகிழ்வு முறை மருத்துவர் என்று சொல்கிறார்கள். அவள் எங்களை உரைநடைக்குப் பதில் கவிதை எழுதச் சொன்னாள் – நமக்கு அதிகம் நேரமில்லை, என்றாள் அவள், ஆனால் நிச்சயம் வேறு காரணங்களும் இருந்திருக்கும். அதன் பின் எல்லாரையும் அவர்கள் எழுதியதைச் சத்தமாகப் படிக்கச் சொன்னாள். விளக்கம், விமரிசனம், எதுவும் கிடையாது. வெறுமனே பகிர்ந்து கொள்ள வேண்டும், அவ்வளவுதான். எல்லோரும் மிக மோசமாக எழுதினார்கள், எல்லாரும் அதைப் பற்றி புளகாங்கிதப்பட்டுக் கொண்டார்கள். கவிதை என்று சொல்ல முடியாத அத்தனை மட்டமான கவிதைகள் – உனக்குப் புரிகிறதுதானே நடுங்கும் குரல்கள், உடையும் குரல்கள். வாசித்து முடிக்க யுகாந்திரம் எடுத்துக் கொள்ளும் கவிதைகள். எல்லாரும் ரொம்ப தீவிரமாக இருந்தார்கள். தங்கள் ஈரல் குலையை அறுத்துக் காட்ட ஒரு வாய்ப்பு கிடைப்பதும் மற்றவர்களை அழச் செய்யும் அளவு நெகிழ்ச்சியாய் இருப்பதும் அவர்களுக்கு எவ்வளவு முக்கியமாக இருந்தது என்பதை நீ புரிந்து கொள்ள முடியும். அது போக, கடவுளே, அழுதார்கள் என்றா சொன்னேன். ஒவ்வொரு கவிதைக்கும் வெகு நேரம் கை தட்டினார்கள். ரொம்ப வினோதமாக இருந்தது. நான் அத்தனை வருஷம் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறேன், அந்த அறையில் ந���ன் அனுபவித்த உணர்ச்சி போலொன்றை ஒரு தடவை கூட பார்த்ததில்லை. ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது, ரொம்ப வித்தியாசமாக இருந்தது.”\n“உங்களை அந்த மாதிரி நிலையில் என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை.”\n“நான் சொல்வதை நம்பு, அந்த முரண்நகையை நானும் உணர்ந்தேன். இதில் கலந்து கொள்ள வேண்டாம் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். பொழுது போக்குவதற்காக அல்ல, எங்கள் பயம் குறையும் என்று நினைத்துக் கொண்டு, புத்தகங்களில் வண்ணம் பூசச் சொல்லி ஊக்குவித்துக் கொண்டே இருந்தார்கள் இல்லையா, அதில்கூட நான் கலந்து கொள்ள ஆசைப்படவில்லை, அந்த மாதிரிதான். ஆனால், எனக்கு இது பிரச்சினையாக இருந்தது. ஏனென்றால், அவர்கள் எல்லாருக்கும் நான் ஓர் எழுத்தாளன் என்பதும், எழுதச் சொல்லித் தருகிறவன் என்பதும் தெரிந்திருந்தது, நான் ரொம்ப கர்வம் பிடித்தவன் போல் இருந்திருக்கும். நான் சொன்னது போல், சிகிச்சைப் பகுதியில் வாழ்க்கை ரொம்ப சலிப்பாக இருந்தது. என்னால் படிக்க முடியவில்லை, வெளியே வேடிக்கை பார்க்கப் போகவும் மறுத்து விட்டேன் – தெரிந்தவர் யாரையாவது பார்த்துவிட்டால் அப்புறம் ஒரு தாதிப் பெண்ணும் கிறுக்குப் பயல்களும் இருக்கிற கூட்டத்தில் ஒருத்தனாய் நானும் ஒரு சினிமா தியேட்டரில், இல்லை, மியூசியத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கும் என்று பயந்து நடுங்கினேன். ஒன்றுமில்லை என்றாலும் பயிலரங்கு எனக்குக் கவலைகளை மறக்க உதவும், ஒரு பொழுதுபோக்காக இருக்கும் என்று நினைத்தேன். அது போக, முழு உண்மையைச் சொன்னால், அங்கே ஒரு சிகிச்சையாளர் இருந்தார். அந்தப் பெண் அவ்வளவு பெரிய அழகியல்லள், ஆனால் அவள் சின்னப் பெண்ணாக இருந்தாள், அவளைப் பார்க்கவே கிளுகிளுப்பாக இருந்தது, உனக்குத்தான் என்னைத் தெரியுமே. அவள் என்னை கவனிக்க வேண்டும் என்று விரும்பினேன். நான் ஒரு பைத்தியக்காரனாக இருக்கலாம், எனக்கு அவள் தாத்தா வயது இருக்கலாம், ஆனால்கூட அவள் என்னைப் பற்றி உயர்த்தியாய் நினைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். உண்மையில், எனக்கு அவளைப் போட வேண்டுமென்று ஆசையாக இருந்தது – அது நடக்காது என்று எனக்கும் தெரியும். எப்படியோ, நான் கல்லூரியில் படித்த காலத்துக்கு அப்புறம் கவிதை எழுதியதில்லை. அத்தனை வருஷத்துக்கு அப்புறம் மறுபடியு��் அதற்குத் திரும்புவதில் ஏதோவொன்று மிகவும் அற்புதமாக இருந்தது. அவர்கள் கை தட்டியதை நான் சாகும்வரை மறக்க மாட்டேன். இதில் ஒரு பெரிய ஆச்சரியம், அதற்கு அப்புறமும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.”\n” அந்தப் பெண் உள்ளத்தில் அச்சம் பொங்கி எழுகிறது. இந்தக் கவிதைகளில் சிலவற்றை அவள் படிக்க வேண்டும் என்று சொல்வாரோ என்று நினைத்துக் கொள்கிறாள். அல்லது, அதைவிட மோசம், அவர் படித்துக் காட்டுவதை உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கச் சொல்லலாம்.\n“இப்போது அதெல்லாம் யாரிடமும் காட்டுகிற நிலையில் இல்லை,” என்கிறார் அவர். “ஆனால், இந்தச் சமயத்தில் சின்னச் சின்ன விஷயங்களைச் செய்வது எனக்கு சுலபமாக இருக்கிறது. வெளிப்படையாய்ச் சொன்னால், நீளமாக ஏதாவது எழுத வேண்டும் என்று நினைப்பதே என்னை பீதியடையச் செய்கிறது. நான் எழுதிக் கொண்டிருந்த புத்தகத்தை மறுபடியும் எடுத்து எழுதுவது – நாய் தன் வாந்திக்குப் போவது போல் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்\nஅவள் புதியதாய் நடத்தத் துவங்கியிருக்கும் பாடம் பற்றிச் சொல்கிறாள். வாழ்வும் கதையும். சுயசரிதை வடிவில் புனைவு, புனைவு வடிவில் சுயசரிதை. ப்ரூஸ்ட், இஷர்வுட், ட்யூரா, க்னௌஸ்கார்.\n“அந்த சிறு பிள்ளைகளை ப்ரூஸ்ட் வாசிக்கச் செய்து விடுவாயா, வாழ்த்துகள். அப்புறம் நீ ஒரு விஷயம் எழுதிக் கொண்டிருந்தாயே, அது என்ன ஆயிற்று\n“இல்லை, அதைக் கைவிட்டு விட்டேன்.”\nஅந்தப் பெண் தோள்களை குலுக்கிக் கொள்கிறாள். “அது வேலைக்கு ஆகவில்லை. எனக்குக் குற்ற உணர்ச்சி இருந்தது என்பதும் ஒரு காரணம். யாரைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தேனோ அவர்களை என் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பது போல் தோன்றியது. எனக்கு ஏன் அப்படி ஒரு நினைப்பு வந்தது என்பதை என்னால் விளக்கிச் சொல்ல முடியாது, ஆனால் அந்த மாதிரிதான் இருந்தது. உங்களுக்கே தெரியும், குற்றவுணர்ச்சி எப்படிப்பட்டது என்று. அது நெருப்பும் புகையும் போல: ஒன்றுமில்லாமல் அப்படி இருக்காது.”\n“ஆனால் அது பேத்தல்,” என்கிறார் அவர். “எல்லாமே எழுத்தாளனுக்கு உரிய விஷயம்தான். அதை நீ எப்படி பயன்படுத்துகிறாய் என்பதுதான் முக்கியம். நான் தவறு என்று நினைப்பதைப் பற்றி எழுதச் சொல்லி உன்னை ஊக்குவித்து இருப்பேனா\n‘மாட்டீர்கள். ஆனால் உண்��ையில் இந்தப் பெண்களைப் பற்றி எழுதச் சொன்னபோது நீங்கள் அவர்களை நினைக்கவில்லை, என்னைப் பற்றித்தான் நினைத்தீர்கள். அவர்களை எழுதுவது எனக்கு நல்லது என்று நினைத்தீர்கள். நான் எழுதுவது அச்சில் வரும், அதைப் படிப்பார்கள், எனக்குப் பணம் கிடைக்கும்.”\n“ஆமாம், எழுத்தாளர்கள் செய்வது அதுதான், அதற்குப் பெயர்தான் பத்திரிகைத் துறை. ஆனால் வேறு நல்ல காரணங்கள் இருக்கவில்லை என்று நீ சொல்ல முடியாது.”\n“இருந்திருக்கலாம், ஆனால் அது முக்கியமில்லை. ஏனென்றால், என்னால் அதை எழுத முடியாது என்பதுதான் உண்மை. உண்மை என்றால் உண்மையாகவே. அவள், ‘ஃப்ரெஞ்ச் ஆக இருந்தால் ஒக்ஸானா, ரஷ்யனாக இருந்தால் ஆக்ஸானா, வெளிறிய வட்ட முகம் கொண்ட இருபத்து இரண்டு வயது பெண், சற்றே தூக்கலாகத் தெரியும் கன்ன எலும்புகள், ஆங்காங்கே செம்பட்டை இழைகளோடும் சுருள் முடி, கொஞ்சம் ரஷ்ய சாயலுடன் பேசுபவள்,” என்று எதையாவது எழுதுவேன். அதன்பின் நான் எழுதியிருப்பதையே மறுபடியும் படித்துப் பார்ப்பேன், குமட்டிக் கொண்டு வரும். அப்புறம் எழுத முடியாமல் போய் விடும். வார்த்தை வராது. இத்தனை விஷயங்களைத் தேடிப் பிடித்து வைத்திருக்கிறேன். இத்தனை குறிப்புகள் எடுத்திருக்கிறேன். வன்முறையைப் பற்றியும் குரூரத்தைப் பற்றியும் இத்தனை ஆதாரங்கள், இந்தக் கொடூரங்களின் நுண்விவரப் பட்டியலை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று நம்புகிறேன், இது போல் என்னை நானே கேட்டுக் கொண்டு நானானால் உட்கார்ந்திருப்பேன். கவனத்தை ஈர்க்கும் கதையாகத் தொகுக்கப் போகிறேனா அப்படிச் செய்தால், துல்லியமான சொற்களையும் பொருத்தமான தொனியையும் கண்டு கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்ளலாம் – அதன் உண்மையான, கழிசடைக் கொடுமையை அழகான, பிசிறில்லாத எழுத்தில் கொண்டு வர முடியும் என்றால் – அதற்கு என்ன அர்த்தம் அப்படிச் செய்தால், துல்லியமான சொற்களையும் பொருத்தமான தொனியையும் கண்டு கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்ளலாம் – அதன் உண்மையான, கழிசடைக் கொடுமையை அழகான, பிசிறில்லாத எழுத்தில் கொண்டு வர முடியும் என்றால் – அதற்கு என்ன அர்த்தம் குறைந்த பட்சம், ஓர் எழுத்தாளர் என்ற வகையில் எழுதுவது எனக்கு உதவ வேண்டும், இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள உதவ வேண்டும். ஆனால் இந்த எண்ணம் நடக்காத காரியம் என்பது எனக்கே தெரிகிறது. என் முன் நிற்கும் தீதைப் புரிந்துகொள்ள எழுத்து என்னை எந்த விதத்திலும் அருகில் கொண்டு செல்லப் போவதில்லை. அதற்கு பலியானவர்களுக்கும் எழுத்து எதுவும் செய்யப் போவதில்லை – அந்த சோகமான உண்மையும் தப்பிக்க முடியாதது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான் உறுதியாகச் சொல்ல முடியும், இது போன்ற திட்டங்களுக்கு அது பொதுவாகவே பொருந்தும் என்று நினைக்கிறேன் – இதில் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர் எழுத்தாளர்தான். நான் செய்கிற காரியத்தில் சுயநலமான ஒன்று மட்டுமல்ல, குரூரமான விஷயமும் இருக்கிறது என்று உணரத் தொடங்கினேன்- ஈவு இரக்கமில்லாதது என்றுகூட சொல்லுவேன். இப்படிப்பட்ட வகை எழுத்துக்குத் தடயங்களைச் சேகரிப்பது போன்ற ஒரு பார்வை அவசியத் தேவையாக இருக்கும் போலிருக்கிறது, அது எனக்கு வெறுப்பாக இருக்கிறது.”\n“ஒரு வேளை இதை நீ புனைவாக மாற்றினால் இன்னும் சரிப்பட்டு வருமோ என்னவோ,” என்கிறார் அவர்.\nஅந்தப் பெண்ணுக்கு திடுக் என்று இருக்கிறது. “அது இன்னும் மோசம். இந்த இளம் பெண்களையும் நடுத்தர வயதுப் பெண்களையும் உயிருள்ள, சுவாரசியமான பாத்திரங்களாக்க வேண்டுமா அவர்கள் துன்பத்தைப் பெரும் கதையாக்க வேண்டும், நாவலாக்க வேண்டும் அவர்கள் துன்பத்தைப் பெரும் கதையாக்க வேண்டும், நாவலாக்க வேண்டும்\nஅவர் மிகையாகப் பெருமூச்சு விடுகிறார். “நான் இந்த வாதத்தைக் கேட்டிருக்கிறேன். அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். எல்லாரும் உன்னைப் போல் நினைத்தால், அவசியம் தெரிய வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்த உலகத்தில் யாருக்குமே தெரியாமல் போய் விடும். எழுத்தாளர்கள் சாட்சியம் சொல்ல வேண்டும், அதைச் செய்யத்தான் அவர்கள் பிறந்திருக்கிறார்கள். அநீதிக்கும் துன்பத்துக்கும் சாட்சியம் சொல்வதைவிட உயர்ந்த தொழில்முறை அழைப்பு ஓர் எழுத்தாளனுக்கு இருக்க முடியாது என்றுகூட ஒரு சிலர் சொல்லக் கூடும்.”\n“ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் நோபல் பரிசு பெற்றதிலிருந்து இதைப் பற்றி நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்கிறாள் அவள். “உலகில் பலி கொள்ளப்பட்டவர்கள் ஏராளம், என்கிறார் அலெக்ஸியேவிச். பயங்கரமான விஷயங்களை அனுபவிக்கும் சாதாரண மக்கள், யாருக்கும் அவர்களைப் பற்றித் தெரிவதில்லை, கடைசியில் மறக்கப்படுகிறார்கள். ஓர் எழுத்தாளராகத் தனது நோக்கம் இவர்களுக��குச் சொல் அளிப்பது, என்கிறார் அவர். ஆனால் புனைவு கொண்டு இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. நாம் செகாஃப்பின் உலகைத் தாண்டி வந்து விட்டோம் என்கிறார் அவர், நம் யதார்த்த உண்மையை அடைய புனைவு இப்போதெல்லாம் பெரிய உதவியாக இல்லை. நமக்கு ஆவணத் தன்மை கொண்ட புனைவு தேவைப்படுகிறது, சாதாரண, தனி மனித வாழ்விலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட கதைகள். இட்டுக் கட்ட வேண்டாம். ஆசிரியப் பார்வை வேண்டாம். தனது புத்தகங்களை அவர் குரல்களின் நாவல்கள் என்று அழைக்கிறார். அவற்றைச் சான்றாவண நாவல்கள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவரது கதை சொல்லிகளில் பெரும்பாலானவர்கள் பெண்கள். ஆண்களைவிடப் பெண்கள் நல்ல கதை சொல்லிகள் என்று அவர் நினைக்கிறார். காரணம், அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் உணர்ச்சிகளையும் உற்று நோக்குவதில் ஆண்கள் போலில்லை, இன்னும் உக்கிரமாக இருக்கிறார்கள், இன்னும் – ஏன் சிரிக்கிறீர்கள்\n“ஆண்கள் எழுதுவதை மொத்தமாக நிறுத்த வேண்டும் என்ற வாதம் நினைவுக்கு வந்தது.”\n“அலெக்ஸியேவிச் அப்படிச் சொல்வதில்லை. ஆனால் மானுட அனுபவம் மற்றும் உணர்ச்சிகளின் ஆழங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், பெண்களைப் பேச விட வேண்டும் என்று அவர் சொல்லத்தான் செய்கிறார்.”\n“ஆனால் எழுதுபவளின் குரல் அடங்க வேண்டும்.”\n“ஆமாம். உண்மையாகவே துயரத்துக்கு வாழ்க்கைப்படுபவர்கள் அதன் சாட்சியமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம், அந்த ஆற்றலை அவர்களுக்கு அளிப்பதுடன் எழுதுபவரின் பங்கு நின்று விடுகிறது.”\n“இது வேரூன்றி விட்டது, இல்லையா. எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்களோ, அது அடிப்படையில் வெட்கக் கேடானது, நாம் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் என்ற எண்ணம். நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு வருஷமும் என் மாணவர்கள் பார்வையில் எழுத்தாளர்களின் மதிப்பு குறைந்து கொண்டே போவதைக் கவனித்திருக்கிறேன். எழுத்தாளர்கள் ஆக ஆசைப்படுபவர்கள் எழுத்தாளர்களை அவ்வளவு மோசமாக நினைக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம் நியூயார்க் சிட்டி பாலே பற்றி நடனம் கற்றுக் கொள்ளும் மாணவி ஒருத்தி அப்படி நினைப்பதை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியுமா நியூயார்க் சிட்டி பாலே பற்றி நடனம் கற்றுக் கொள்ளும் மாணவி ஒருத்தி அப்படி நினைப்பதை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியுமா அல்லது, ஒலிம்பிக் சாம்பியன்களைப் பற்றி விளையாட்டுப் பந்தயங்களில் போட்டி போடும் இளைஞர்கள் அல்லது, ஒலிம்பிக் சாம்பியன்களைப் பற்றி விளையாட்டுப் பந்தயங்களில் போட்டி போடும் இளைஞர்கள்\n“இல்லை. ஆனால் நடனம் ஆடுபவர்களும் விளையாட்டு வீரர்களும் விசேஷ உரிமைகள் கொண்டவர்கள் என்று அறியப்படுவதில்லை, எழுத்தாளர்களைப் பற்றி அப்படிதான் ஓர் எண்ணம் இருக்கிறது. எழுத்தைத் தொழிலாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றாலே முதலாவதாக நீ ஓர் உயர்ந்த இடத்திலிருந்து வருபவனாக இருக்க வேண்டும். வசதியாக இருப்பவர்கள் இனி எழுதக் கூடாது என்ற உணர்வு இப்போது வந்து விட்டது – வேண்டுமானால், அவர்கள் தங்களைப் பற்றி எழுதாமலிருக்க ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால், அது ஆணாதிக்கத்தையும் வெள்ளை மேலாதிக்கத்தையும் நிலை நிறுத்தும் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மட்டுமே உதவுகிறது. இதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள், ஆனால் எழுத்து ஓர் எலீடிஸ்ட், ஆணவச் செயல்பாடு இல்லை என்று நீங்கள் சொல்ல முடியாது. உங்களை மற்றவர்கள் கவனிக்க வேண்டும், உலகில் முன்னேற வேண்டும் என்றுதான் இதைச் செய்கிறீர்கள், இந்த உலகை இன்னும் நியாயமான உலகமாக்க வேண்டுமென்றன்று. இதில் கூடவே சிறிது அவமான உணர்வும் இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.”\n“மார்டின் ஏமிஸ் சொன்னது எனக்கு பிடித்திருக்கிறது: ‘நாவலாசிரியர்களின் அகந்தையைக் கண்டனம் செய்வது என்பது குத்துச்சண்டை போடுபவர்களின் வன்முறையைக் கண்டிப்பது போன்றது.’ ஒரு காலத்தில் இது எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஒரு காலத்தில் இளம் எழுத்தாளர்கள் எழுத மட்டுமே பிறந்திருக்கிறோம் என்று நம்பினார்கள் – எட்னா ஓ’ப்ரையன் சொன்னது மாதிரி, ஒரு கன்னியாஸ்த்ரீயாகவோ பூசகராகவோ இருப்பது போல். ஞாபகம் இருக்கிறதா\n“ஆமாம், கவிஞராக இருப்பதைவிடத் தர்மசங்கடமான விஷயம் எதுவுமில்லை என்று எலிஸபெத் பிஷப் சொன்னதும் ஞாபகம் இருக்கிறது. சுய வெறுப்புப் பிரச்சினை புதியதன்று. எது புதியது என்றால், மிக அதிகமான அளவில் அநீதி இழைக்கப்பட்ட வரலாற்றின் பின்னணியில் வளர்ந்து வருபவர்களுக்குதான் காது கொடுத்து கேட்கப்படும் உரிமை மிக அதிகமான அளவு இருக்கிறது என்ற எண்ணம், கலைத் துறைகள் அவர்களுக்கு இடம் கொடுத்தால் மட்டும் போதாது, அவர்கள் ஆட்சி செலுத்தும் காலம் வந்து விட்டது என்ற எண்ணம்தான்.”\n“இது ஓர் அவிழ்க்க முடியாத சிக்கல், இல்லையா பாத்தியப்பட்டவர்கள் தங்களைப் பற்றி எழுதக்கூடாது. ஏனென்றால், அது யதேச்சாதிகார வெள்ளையின ஆணாதிக்கத்தின் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது. ஆனால் அவர்கள் மற்ற குழுக்களைப் பற்றியும் எழுதக்கூடாது. ஏனென்றால், அது பிற கலாச்சாரங்களை விழுங்கிக் கொள்வதாக இருக்கும்.”\n“அதனால்தான் எனக்கு அலெக்ஸியேவிச் அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறார். ஒடுக்கப்பட்ட குழு ஒன்றை இலக்கியத்தில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள் என்றால், அவர்களைப் பேச விடவும் உங்களை வெளியே நிறுத்திக் கொள்ளவும் ஒரு வழி கண்டு பிடித்தாக வேண்டும். திறமை இருக்கிறவர்கள்தான் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏன் சங்கடப்படுத்துகிறது என்றால், அது நிறைய குரல்களை விலக்கி வைத்து விடுகிறது. அழகான வாக்கியங்களில் எழுதுகிறார்களோ இல்லையோ, பிறர் குரல்கள் ஒலிப்பதை, அவர்களுடைய கதைகள் சொல்லப்படுவதை அலெக்ஸியேவிச் சாத்தியப்படுத்தி இருக்கிறார். ஒடுக்கப்பட்ட ஒரு குழுவைப் பற்றி நீங்கள் எழுதினால் உங்கள் வருமானத்தை அவர்களுக்கு உதவி செய்யும் ஓர் அமைப்புக்குத் தர்மம் செய்ய வேண்டும் என்றுகூட பரிந்துரை செய்கிறார்கள்.”\n“அது நீங்கள் பிழைப்புக்காக எழுதுகிறீர்கள் என்றால் எழுத்தின் நோக்கத்தையே தோற்கடித்து விடுகிறது. உண்மையில், இப்படியெல்லாம் சட்டம் போட்டால், பணக்காரர்களுக்கு மட்டும்தான் அவர்கள் நினைத்ததை எல்லாம் எழுதக் கட்டுபடியாகும் என்னைக் கேட்டால் அலெக்ஸியேவிச் வகை அ-புனைவு படிப்பதற்குப் புனைவு அளவுக்கே நன்றாக இருக்கும் படைப்புகளைத் தருகிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. உண்மையைக் கண்டடைய கற்பனை நன்கு உதவி செய்கிறது என்று நினைத்த டோரிஸ் லெஸ்ஸிங் போன்றவர்கள் சொல்வதுதான் என்னளவில் சம்மதமாக இருக்கிறது. யதார்த்தத்தை விவரிக்கும் சக்தி புனைவுக்கு இல்லாமல் போய் விட்டது என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பிரச்சினை வேறு இடத்தில் இருக்கிறது என்றுதான் சொல்வேன். அது மாணவர்களிடம் நான் கவனித்த இன்னொரு விஷயம்: அவர்கள் ரொம்பவே தார்மீக கோபம் கொண்���வர்களாக இருக்கிறார்கள், ஓர் எழுத்தாளனின் ஆளுமையில் ஒரு சிறிய குறையோ, போதாமையோ இருந்தால் அவர்களால் கொஞ்சம்கூட சகித்துக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் நான் அப்பட்டமான இனவாதத்தையோ பெண் வெறுப்பையோ சொல்லவில்லை. நுண்ணுணர்வு இல்லாமை, அல்லது, பாரபட்சம் அல்லது, உளச் சிக்கலுக்கான ஆதாரம், நரம்புத் தளர்ச்சி, சுயமோகம், ஒரே விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருப்பது, கெட்ட பழக்கங்கள், அல்லது எந்த ஒரு கிறுக்குத்தனமாக இருக்கட்டும், அது எள்ளளவு வெளியே தெரிந்தால்கூட போயிற்று. எழுத்தாளன் அவர்களுக்கு நண்பனாக இருக்கக்கூடியவன் போலிருக்க வேண்டும், அதாவது, ஒருத்தர் விடாமல் முற்போக்கானவர்களாக, சுத்தமான வாழ்க்கை நடத்துபவர்களாக இல்லாவிட்டால், அவர்கள் நாசமாய்ப் போகட்டும். நபோகாவ் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தால் என்ன, அவரைப் போன்ற ஒருவர் – கர்வி, பிறழ் விழைவுகள் கொண்டவர், என்று அவரைப் பற்றி நினைத்தார்கள் – அவர் யாருடைய வாசிப்புப் பட்டியலிலும் இருக்கும் தகுதி இல்லாதவர் என்று ஒரு முறை என் வகுப்பில் உள்ளவர்கள் எல்லாருமே ஒப்புக் கொண்டார்கள். ஒரு நாவலாசிரியன், மற்ற எந்த ஒரு நல்ல குடிமகனையும் போலவே, பிறருடன் ஒத்துப்போக வேண்டும், யார் என்ன நினைத்தால் என்ன என்று தான் விரும்பியதை ஒருத்தர் எழுதுவது என்பதை அவர்களால் நினைத்தே பார்க்க முடியாது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு பயன்பாட்டில் இலக்கியம் தன் வேலையைச் செய்ய முடியாது. எழுத்து எந்த அளவுக்கு அரசியலாகி விட்டது என்பது எனக்குக் கலக்கமாக இருக்கிறது, ஆனால் என் மாணவர்கள் இதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். உண்மையில் இந்த ஒரு காரணத்துக்காகவே அவர்களில் சிலர் எழுத்தாளர்களாக ஆசைப்படுகிறார்கள். இதில் எதையாவது நீ ஆட்சேபித்தாய் என்றால், அவர்கள் மனதை மாற்ற முயற்சி செய்கிறாய் என்றால், உதாரணத்துக்கு கலைக்காகவே கலை என்று வாதம் செய்தால், அவர்கள் காதுகளைப் பொத்திக் கொள்கிறார்கள், பேராசிரிய-உபதேசம் செய்கிறாய், என்று உன் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அதனால்தான் நான் மறுபடியும் பாடம் எடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். ரொம்பவே தன்னிரக்கத்தில் விழுகிறேன் என்பதன்று, ஒருத்தன் தன் கலாச்சாரத்தை விட்டு, அதன் இக்கணத்தின் கருப்பொருட்களை விட்டு, இந்த அளவு முரண���படும்போது, எதற்காக இதெல்லாம் என்று தோன்றி விடுகிறது.”\nரொம்பக் குரூரமாக இருக்கக்கூடாது என்பதால், ‘ஆனால் நீ இல்லாதது ஒரு இழப்பல்ல,’ என்று சொல்லாமல் அவள் வாயை மூடிக் கொண்டிருக்கிறாள்.\n“எது எப்படியோ, நீ அதை எழுதவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது,” என்கிறார் அவர். “நீ அதை முடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டது உனக்கே தெரியும்.”\n“உண்மையைச் சொன்னால் வேறொரு காரணமும் இருந்தது,” என்று சொல்கிறாள் அவள், “என் கவனம் சிதறி விட்டது. நான் வேறொரு விஷயம் எழுதத் துவங்கி விட்டேன்.”\n எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது. என்னைப் பற்றி எழுத வேண்டும் என்று எது உன்னை முடிவெடுக்கச் செய்தது\n“நான் திட்டமிட்டு எழுத ஆரம்பித்தேன் என்று சொல்ல முடியாது. கிறிஸ்துமஸ் சமயத்தில் ‘இட்ஸ் அ ஒண்டர்ஃபுல் லைஃப்’ என்ற படம் பார்த்தேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள்.”\n“அது எப்படி இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். ஸ்டூவர்ட்—ஜோர்ஜ் பெய்லி — தற்கொலை செய்து கொள்வதிலிருந்து ஒரு தேவதையால் காப்பாற்றப்படுகிறான். அவன் இந்த உலகத்தில் இல்லாமலே போயிருந்தால் அது எவ்வளவு பெரிய இழப்பாக இருந்திருக்கும் என்று அவனுக்கு அந்த தேவதை காட்டுகிறாள். அப்போது நான் ஜிப்புடன் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன் – ஜிப்பை என் மடியில் வைத்துக் கொண்டிருந்தேன் – நான் உங்களைத்தான் நினைத்தேன். நடந்ததைக் கேள்விப்பட்டபின் நான் உங்களைத்தான் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன், நீங்கள் நலமாகி, தேறி வந்து விடுவீர்களா என்று காத்துக் கொண்டிருந்தேன். (இப்போது அந்த ஆணின் பார்வை மீண்டும் ஜன்னல் படியில் இருக்கும் பூக்களை நோக்கித் திரும்புகிறது.) சாவுக்கு எவ்வளவு அருகில் போய் விட்டீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். திரைப்படத்தை முற்றிலும் மறந்து விட்டேன், உங்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்து விட்டேன். எப்படியானாலும், என்னால் அது பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. உங்களைச் சரியான நேரத்தில் பார்த்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் அதைப் பற்றித்தான் நான் எழுத வேண்டும் என்பது எனக்கு தெரிந்து விட்டது.”\nஅவர் முகம் இதற்கு முன் வெளிறியிருந்தது, இப்போது காகிதம் போல் வெளுத்துப் போய்விட்டது. “நான் ஒன்றும் தப்பாகப் புரிந்து கொள்ளவில்லையே இல்லை என்று சொல், தயவு செய்து.”\n“மன்னித்துக் கொள்ளுங்கள்,”என்கிறாள் அவள், “அது புனைவு என்று நான் சொல்லியிருக்க வேண்டும். எல்லாரையும் வேறு மாதிரி மாற்றிவிட்டேன்.”\n“என்னை ஒன்றும் ஏமாற்ற வேண்டாம். அதற்கு என்ன அர்த்தம் என்பது எனக்கு தெரியாது என்றா நினைக்கிறாய் நீ என் பெயரை மட்டும் மாற்றியிருப்பாய்.”\n“உண்மையில் நான் பெயர்களைப் பயன்படுத்தவில்லை. எல்லாருடைய பெயர்களையும் நீக்கி விட்டேன். நாய்க்கு மட்டும்தான் பெயர் இருக்கிறது.”\n“ஆமாம், ஆனால் ஜிப்தான் என்று சொல்ல முடியாது. கதையில் ஒரு நாய் இருக்கிறது. அது ஒரு முக்கியமான பாத்திரம். அதற்கு ஒரு பெயர் இருக்கிறது: அபொல்லோ.”\n“ஒரு சின்ன டாக்ஸூண்ட் நாய்க்கு ரொம்பவே பெரிய பெயர், என்ன சொல்கிறாய்\n“அது இப்போது டாக்ஸூண்ட் நாய் அன்று. நான் சொன்னது போல், இது ஒரு புனைவு, எல்லாமே வேறு மாதிரி இருக்கும். சரி, எல்லாமே அல்ல. உதாரணத்துக்கு, நீங்கள் அதை ஒரு பார்க்கில் கண்டெடுத்த விவரம் கதையில் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் எப்படிக் கதையில் வரும் என்பது உங்களுக்கு தெரியும். சில விஷயங்களை வாழ்க்கையிலிருந்து எடுத்துக் கொள்கிறோம், சில விஷயங்களை இட்டுக் கட்டுகிறோம், அரைகுறை உண்மைகள், அரைப் பொய்கள் ஏராளம் சொல்கிறோம். எனவே ஜிப் ஒரு பெரிய டேன் நாய் ஆகிறான். உங்களையும் ஓர் இங்கிலிஷ்காரனாக்கி விட்டேன்.”\nஅவர் உரக்க முனகுகிறார். “என்னரோர் இடாலியனாகவாவது மாற்றியிருக்கக் கூடாதா\nஅந்தப் பெண் சிரிக்கிறாள். “நிஜமான ஒருவரை புனைவுப் பத்திரமாக மாற்றுவது பற்றி இதைத்தான் க்ரிஸ்டொஃபர் இஷர்வுட்டிடம் கற்றுக் கொண்டேன். அது நீ காதல் வயப்படுவது மாதிரி, என்று அவர் சொல்கிறார். புனைவுப் பாத்திரம் நேசத்துக்குரியவன் போன்றது: எப்போதும் அசாதாரமானவன், ஒரு போதும் வெறுமே வேறொருவன் போன்றவனல்லன். எனவே மற்ற எந்த ஒரு மனிதனிடமும் இருக்கக்கூடியவை எதெல்லாம் ஒரு மனிதனிடம் இருக்கிறதோ, அந்த நுண்விவரங்களை நீ சொல்லக்கூடாது. மாறாக, அவர்களிடம் ஆர்வத்தைத் தூண்டுவதாகவோ அல்லது அவர்களைப் பற்றிப் புதிராகவே எது இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும், முதலில் அவர்களைப் பற்றி உன்னை எது எழுதச் செய்கிறதோ அந்த விசேஷமான விஷயங்கள், அவற்றை நீ மிகைப்படுத்துகிறாய். எல்லாருக்கும் இடாலியன் ஆகும் விருப்பம் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அறிமுகமான நாள் முதல் நீங்கள் எப்போதும் எனக்கு ஒரு பிரிட் மாதிரிதான் இருந்திருக்கிறீர்கள்.”\n“அப்படியே நான் ஒரு யூதனல்லன் என்றும் நீ மாற்றி எழுதி விட்டாய்தானே\nஅந்தப் பெண் மீண்டும் சிரிக்கிறாள். “இல்லை. ஆனால் நீங்கள் உண்மையில் இருப்பதைவிட கொஞ்சம் அதிகம் பெண் பித்து பிடித்தவராக மாற்றி விட்டேன்.”\n“ஆகா, நீங்கள் புண்பட்டு விட்டீர்கள்.”\n“எனக்கு மனக் கஷ்டமாக இருக்கும் என்பது உனக்கு தெரிந்திருக்கும்.”\n“தெரியும். நான் அதை அறிந்திருந்தேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். நீங்கள் பிறரைப் பற்றி எழுதுவதை எப்போதுதான் மற்றவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் நான் ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது. நானே சொன்னது போல், நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட நிமிஷம் முதல் என்னால் அதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. எனவே ஒரு எழுத்தாளனாக இருந்து ஒரு விஷயத்தையே நினைத்துக் கொண்டிருக்கும்படி நேர்ந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன்: அதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில், அல்லது, குறைந்தபட்சம் அதன் அர்த்தம் என்ன என்று புரிந்து கொள்ள ஒரு பிடி கிட்ட உதவியாவது செய்யும் வகையில், அதை ஒரு கதையாய் மாற்றினேன். இத்தனைக்கும், ஒரு போதும் நாம் நினைப்பது நடக்கப் போவதில்லை என்ற அனுபவம் நமக்கு இருந்தாலும்கூட.”\n“ஆமாம், எனக்கு புரிகிறது, நீ இதைச் சொல்ல வேண்டியதில்லை. எழுத்தாளர்கள் உண்மையில் ரத்தக் காட்டேரிகள்தான், அதையும் நீ எனக்குச் சொல்ல வேண்டிய தேவையில்லை. உன்னிடம் நானே இந்த விஷயத்தைச் சொல்லியிருப்பேன், அதில் சந்தேகமில்லை. மறுபடியும் சொல்கிறேன், இதன் முரண்நகை எனக்குப் புரியாமலில்லை. ஆனால் நீயே பாரேன், எனக்கு இது ஓர் அதிர்ச்சியாக இருக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. நீ என்ன செய்திருக்கிறாய் இந்த நேரத்தில் அது ஒரு துரோகம் போல் இருக்கிறது. நிச்சயம் ஒரு துரோகம்தான். இப்போது இதைப் பேசி முடித்தபின், நான் உன்னைக் கேட்டாக வேண்டும்: என்னை வேட்டையாடுவதில் உனக்கு என்ன நியாயம் இருக்கிறது இந்த நேரத்தில் அது ஒரு துரோகம் போல் இருக்கிறது. நிச்சயம் ஒரு துரோகம்��ான். இப்போது இதைப் பேசி முடித்தபின், நான் உன்னைக் கேட்டாக வேண்டும்: என்னை வேட்டையாடுவதில் உனக்கு என்ன நியாயம் இருக்கிறது நீ காத்திருக்கவாவது செய்திருக்கலாம். கடவுளே. இதோ ஆஸ்பத்திரியில் இருக்கிறேன், என் வாழ்க்கையிலேயே மிகவும் மோசமான நிலைமையில். நீயானால் கணினியில் பக்கம் பக்கமாய் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறாய். பார்ப்பதற்கே நன்றாக இல்லை. சரியாகவே இல்லை. உண்மையில், இது ரொம்ப நாராசமாக இருக்கிறது. எப்படிப்பட்ட நண்பர் – ஐயோ, சீ, நீ வெட்கப்பட வேண்டும். உன்னால் பதில் பேச முடியவில்லை, அது தெரிகிறது. என் முகத்தில் உன்னால் விழிக்க முடிகிறது என்பதுகூட எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. போகட்டும், என் காதில் விழுந்தது சரிதானே, நாயைப் பற்றிச் சொன்னது நீ காத்திருக்கவாவது செய்திருக்கலாம். கடவுளே. இதோ ஆஸ்பத்திரியில் இருக்கிறேன், என் வாழ்க்கையிலேயே மிகவும் மோசமான நிலைமையில். நீயானால் கணினியில் பக்கம் பக்கமாய் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறாய். பார்ப்பதற்கே நன்றாக இல்லை. சரியாகவே இல்லை. உண்மையில், இது ரொம்ப நாராசமாக இருக்கிறது. எப்படிப்பட்ட நண்பர் – ஐயோ, சீ, நீ வெட்கப்பட வேண்டும். உன்னால் பதில் பேச முடியவில்லை, அது தெரிகிறது. என் முகத்தில் உன்னால் விழிக்க முடிகிறது என்பதுகூட எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. போகட்டும், என் காதில் விழுந்தது சரிதானே, நாயைப் பற்றிச் சொன்னது உன் கதையில் நாய் ஒரு முக்கிய பாத்திரமா உன் கதையில் நாய் ஒரு முக்கிய பாத்திரமா தயவு செய்து நாய்க்குக் கெட்டது எதுவும் நடக்காது என்று சொல்.”\n – சொல்வனம் | இதழ் 220\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎ��ுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். ��ி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்���ா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூ���் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nபேராசிரியர் சு. பசுபதி - பேட்டி\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-16T00:18:04Z", "digest": "sha1:7RDFSQLXXFHT5LY2P2ZP2CBEHE4XTE5X", "length": 4996, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "இழுத்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2016, 05:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/female-engineer-complaint-on-young-man-369094.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-16T00:35:02Z", "digest": "sha1:PPUPWWA2RPU2OXDZ6OHIOFSCOXGWPOPP", "length": 19287, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர் | female engineer complaint on young man - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை\n\"அந்த மாதிரி\" கோலத்தில் எடியூரப்பா.. சிக்கிய சிடி.. மிரட்டி, மிரட்டியே.. பாஜக சீனியர்கள் பகீர்\nபாஜக மேலிடத்திடம் பேசி.. சாதித்தே விட்டாரே எடியூரப்பா.. 7 அமைச்சர்களுடன் அமைச்சரவை விஸ்தரிப்பு\nபரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியாகும் சசிகலா.. நேராக ஓசூர் ஹோட்டலில் தங்குகிறாரா\nகள்ளச்சந்தையில் விற்கப்படும் தடுப்பூசிகள்...பயன்படுத்தி வரும் வி.ஐ.பி.க்கள்...அதிர்ச்சி தகவல்கள்\nநடிகர், நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை.. விவேக் ஓபராய் மைத்துனர் ஆதித்யா ஆல்வா சென்னையில் கைது\nமத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கார் விபத்தில் படுகாயம் - மனைவி, உதவியாளர் மரணம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nMovies அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\nநண்பர்களுடனும் ஜாலியா இருக்கனும்.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்\nபெங்களூரு: \"என் நண்பர்களுடனும் ஜாலியா இருக்கணும்.. இல்லேன்னா நம்ம ஆபாச வீடியோவை இணையத்தில் போட்டு, சந்தி சிரிக்க வெச்சிடுவேன்\" என்று மிரட்டிய இளைஞர் மீது பெண் என்ஜினியர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.\nஜார்கண்டை சேர்ந்தவர் அங்கூர் குமார். இவர் பெங்களூரு ரூபேனஅக்ரஹாராவில் ஒரு பேங்கில் வேலை பார்த்து வருகிறார். அங்கேயே ரூம் எடுத்து தங்கியும் உள்ளார். கல்யாணம் செய்வதற்காக, மேட்ரிமோனியலில் பதிவு செய்து, தனக்கு பிடித்த பெண்ணையும் அதில் தேடி வந்தார்.\nஅப்போது, பெங்களூருவில் வசித்து வரும் ஒரு பெண்ணை, குமாருக்கு பிடித்து விட்டது. 18 வயதாகும், அந்த பெண், ஒரு கம்ப்யூட்டர் பெண் என்ஜினியர். இந்த சம்பவம் போன வருடம் நவம்பரில் நடந்தது.\nஇதற்கு பிறகு அந்த பெண்ணும், குமாரும் போனில் பேசிக் கொண்டனர்.. பிறகு நேரில் சந்தித்தனர்.. அளவுக்கு மீறி காதலித்தனர்.. \"உன்னைதான் கல்யாணம் செய்துக்க போகிறேன்\" என்று குமார் வார்த்தைக்கு வார்த்தை அந்த பெண்ணிடம் சொல்லியபடியே இருந்தார��.\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nஒரு கட்டத்தில் அந்த பெண்ணுடன் ஜாலியாகவும் இருந்துள்ளார். இந்த சமயத்தில், மகன் ஒரு பெண்ணுடன் சுற்றி திரிவது குமாரின் வீட்டுக்கு தெரியவந்தது. பிறகு பெண்ணை பற்றி விசாரித்தால், அவர் வேறு ஒரு சாதியை சேர்ந்தவர் என்றும், அவர்கள் கலாச்சாரம் தங்கள் குடும்பத்துக்கு ஒத்து வராது என்றும் முடிவு செய்து, அந்த பெண்ணை நிராகரித்தனர். மகனையும் அந்த பெண்ணுடன் பேச வேண்டாம் என்று சொல்லி தடுத்தனர். இதனால் குமாரும் அவர்கள் பேச்சை கேட்டு, பேசுவதை தவிர்த்துள்ளார்.\nஇதனால் மனம் நொந்த பெண், என்ஜினீயர் பொம்மனஹள்ளி போலீசில் போன மார்ச் மாதம் புகார் செய்தார். இதனடிப்படையில், போலீசார் கைது செய்தனர்.. ஆனால், குமார் ஜாமீனில் வெளியே வந்ததுடன், அந்த பெண்ணுக்கும் குடைச்சலை தர ஆரம்பித்தார். நேரில், போனில் என பலவாறாக இம்சை செய்தார்.\nஇந்நிலையில், சில தினங்களுக்கு முன்பும் போன் செய்து, \"எனக்கு வர்ற 22-ந் தேதி பர்த்டே.. அதுக்கு நீ அவசியம் வரணும்.. என் நண்பர்களும் வருவார்கள்.. அவர்களுடன் நீ ஜாலியா இருக்கணும்.. அப்படி இல்லேன்னா, நீயும், நானும் சேர்ந்து எடுத்த ஆபாச வீடியோவை இணையத்தில் போட்டுவிடுவேன்\" என மிரட்டினார். இதை கேட்டு பயந்துபோன பெண் என்ஜினீயர் கோனனகுண்டே போலீசில் புகார் செய்யவும், இப்போது குமாருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்.. ஹூப்ளி கோயிலுக்கு வண்டியை திருப்பும் பக்தர்கள்\nஏழை பிராமண அர்ச்சகரை மணந்து கொண்டால் ரூ. 3 லட்சம்.. கர்நாடக அரசின் அதிரடி திட்டம்\nகொரோனா முன்கள போராளிகளுக்கு சமர்ப்பிக்க.. காலண்டரில் கைவித்தையை காட்டிய பெங்களூர் இளைஞர்\nஇது என்னனு பாருங்க.. அது பாட்டுக்கு போகுது.. மெடிக்கல் காலேஜுக்குள் வந்த சத்தம்.. அலறிய மக்கள்\nபெங்களூரு மக்களுக்கு நல்ல செய்தி.. மாறும் எல்லைகள்.. உயரும் வார்டுகள்.. செம்ம மாற்றம்\nஜெயில் - அத்திப்பள்ளி டூ சென்னை.. போலீஸ் பந்தோபஸ்துடன் சின்ன மம்மி ரிட்டன்ஸ்.. முதல் விசிட் ஜெ சமாதி\nமாட்டுச்சாணம் - சிறுநீரில் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்துங்கள்.. கர்நாடக அமைச்சரின் உபதேசம்..\nதிடீரென மேடையை விட்டு தலைதெறிக்க ஓடிய மாப்பிள்ளை.. அப்���றம் நடந்ததுதான் ட்விஸ்ட்டே..\nசிறையிலிருந்து சசிகலா ஜனவரி 27ம் தேதி ரிலீஸ்.. ஹைகோர்ட்டில் தெரிவித்த வக்கீல்\n3 ஆண்டுக்கு முன் தோசை, சட்டினியில் கொடிய விஷம் கலப்பு .. போட்டி நாடுகள் சதி.. இஸ்ரோ விஞ்ஞானி பகீர்\nமத்திய அமைச்சர் சதானந்த கவுடா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nகர்நாடகாவில்... இனி 24/7 நேரமும் கடைகள், ஷாப்பிங் மால்கள் இயங்கலாம்... மாநில அரசு அனுமதி\nதூக்கி அடிக்கப்பட்ட ரூபா.. \"உண்மையா இருக்கேன், அதான் இப்படி\".. ட்வீட்டில் உருக்கம்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nporn video sexual harassment female engineer bengaluru ஆபாச வீடியோ பாலியல் தொல்லை பெண் என்ஜினியர் பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vijayakanth-tested-positive-for-covid19-says-miot-hospital-398553.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-01-16T00:47:10Z", "digest": "sha1:ADUAA54LT35J6DT5TWKXMRMSKEWL557R", "length": 14703, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி - உடல்நிலை சீராக இருக்கிறது: மியாட் மருத்துவமனை | Vijayakanth tested positive for Covid19 , says MIOT hospital - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை\nமகன், மருமகன் பேரன் பேத்திகளோடு மாட்டுப்பொங்கல் கொண்டாடிய மு.க ஸ்டாலின்\nவிறுவிறு ஏற்பாடுகள்.. தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னையில் எங்கெங்கு\nஅரசு பஸ் கண்ணாடியை நொறுக்கிய குடி மகன்... காரணம் என்ன தெரியுமா\nதொடையில் கரும்பை அசால்டாக உடைத்து... பொங்கல் கொண்டாடிய மன்சூர் அலிகான்\nதமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 805 பேர் வீடு திரும்பின���்\nவடகிழக்கு பருவ மழை எப்போது முடியும்.. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nMovies அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி - உடல்நிலை சீராக இருக்கிறது: மியாட் மருத்துவமனை\nசென்னை: தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nவிஜயகாந்த்துக்கு கோவிட்-19 சோதனையில் கொரோனா தொற்று இருப்பது செப்டம்பர் 22-ந் தேதி உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது.\nஅவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nஇவ்வாறு மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nசட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டி - கமல்\nயார் மனதும் காயப்படாமல் பேசியவர் ஞானதேசிகன்... நினைவலைகளை பகிரும் அரசியல் தலைவர்கள்..\n'மாபியா' ஆதரவை பாஜக-அதிமுக பெற்றால் துக்ளக் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம்\nஇணையத்தில் பன்னாட்டு மார்கழி திருவருட்பா இசை விழா\nபொங்கல் விடுமுறை..வழக்கம்போல் வசூல் சாதனை நிகழ்த்திய டாஸ்மாக்..2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை\nத.மா.கா. மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்\nதமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் செம்ம மழை.. வானிலை மையம் சூப்பர் அறிவிப்பு\nமக்கள் பரிசோதனை எலிகளா.. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம்.. அரசுக்கு, திருமாவளவன் கோரிக்கை\nகுருமூர்த்தி அப்படி சொல்கிறார்.. ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள்\nபிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு\nஅதிமுகவுக்கு அறிவுரை கூற ஆடிட்டர் குருமூர்த்தி யார்.. வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி..\nபெற்ற உதவியை மறந்து... என்னை பற்றி ஏளனம் பேச எப்படி மனம் வருகிறது..\nஇந்த மண்ணையும் மாற்றுவோம்.. துக்ளக் விழாவில் எடப்பாடி குறித்து ஜேபி நட்டா சொன்ன வார்த்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmdk vijayakanth coronavirus தேமுதிக விஜயகாந்த் கொரோனா வைரஸ் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Lautoka", "date_download": "2021-01-16T00:52:59Z", "digest": "sha1:XFL3JFBZFA4ZNRGPUJJBEYKDP6C53HCW", "length": 7231, "nlines": 118, "source_domain": "time.is", "title": "Lautoka, ஃபிஜி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nLautoka, ஃபிஜி இன் தற்பாதைய நேரம்\nசனி, தை 16, 2021, கிழமை 2\nLautoka switches to தரநிலை நேரம் at 03:00 on ஞாயிறு, தை 17. அமைத்த நேரம் ஒரு மணி பின்.\nசூரியன்: ↑ 06:48 ↓ 19:52 (13ம 4நி) மேலதிக தகவல்\nLautoka பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nLautoka இன் நேரத்தை நிலையாக்கு\nLautoka சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 4நி\n−21 மணித்தியாலங்கள் −21 மணித்தியாலங்கள்\n−19 மணித்தியாலங்கள் −19 மணித்தியாலங்கள்\n−18 மணித்தியாலங்கள் −18 மணித்தியாலங்கள்\n−18 மணித்தியாலங்கள் −18 மணித்தியாலங்கள்\n−16 மணித்தியாலங்கள் −16 மணித்தியாலங்கள்\n−13 மணித்தியாலங்கள் −13 மணித்தியாலங்கள்\n−13 மணித்தியாலங்கள் −13 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7.5 மணித்தியாலங்கள் −7.5 மணித்தியாலங���கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -17.617. தீர்க்கரேகை: 177.467\nLautoka இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஃபிஜி இலுள்ள 9 இடங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/news/2020/02/62774/", "date_download": "2021-01-15T23:03:25Z", "digest": "sha1:UX5UJCPL4CN5ZWQ5G6RGOGRYNQJUF25S", "length": 59097, "nlines": 412, "source_domain": "vanakkamlondon.com", "title": "முழு இலங்கையும் தமிழ் மக்களுக்கு உரிய நாடு: கம்பன் விழாவில் சரவணபவன் - Vanakkam London", "raw_content": "\nதமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்\nதமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...\nசீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா\nசீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...\nகர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி\nகர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...\nஆய்வுக் கட்டுரைசிற��்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nகொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது\nகொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...\nவாழைச்சேனை பிரதேச மீனவர்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸுக்கு நன்றி\nவாழைச்சேன பிரதேச மீன்பிடித் தொழிலாளர்களின் வேண்டுகோளையேற்று நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீனவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின்...\nஇளைஞர்கள் மத்தியில் புதிய எழுச்சியை கட்டியெழுப்பிய சுவாமி விவேகானந்தர்\nஇன்று 158 வது ஜனன தினம் உலகளாவிய ரீதியில் சேவையாற்றி வருகின்ற ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் உலகில் அவதரித்து இன்றுடன்...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nகட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..\nசந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்\nகனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.\nதிருகோணமலையில் சோழர் | டாக்டர் ஜீவராஜின் புதிய நூல்\nஇலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில்...\nமீண்டும் இணையும் மாஸ்டர் க���ட்டணி\nமாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்...\nநடிகை ராதா பற்றி ஓர் கவர் ஸ்டோரி\n\"13 வயசுல ஹீரோயின்... 10 வருஷ மேஜிக்... இப்ப பிசினஸ் ஸ்டார்\" - நடிகை ராதா ஷேரிங்ஸ் 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி...\nஜெயம் ரவியின் அட்டகாச நடிப்பில் பூமி | திரைவிமர்சனம்\nநடிகர்ஜெயம் ரவிநடிகைநிதி அகர்வால்இயக்குனர்லக்ஷ்மண்இசைடி இமான்ஓளிப்பதிவுடுட்லி நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு...\nரசிகர்களை கவர்ந்த மாநாடு மோஷன் போஸ்டர்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன்...\nதமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்\nதமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...\nசீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா\nசீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...\nகர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி\nகர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nகொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது\nகொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...\nவாழைச்சேனை பிரதேச மீனவர்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸுக்கு நன்றி\nவாழைச்சேன பிரதேச மீன்பிடித் தொழிலாளர்களின் வேண்டுகோளையேற்று நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீனவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின்...\nஇளைஞர்கள் மத்தியில் புதிய எழுச்சியை கட்டியெழுப்பிய சுவாமி விவேகானந்தர்\nஇன்று 158 வது ஜனன தினம் உலகளாவிய ரீதியில் சேவையாற்றி வருகின்ற ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் உலகில் அவதரித்து இன்றுடன்...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nகட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..\nசந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்\nகனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.\nதிருகோணமலையில் சோழர் | டாக்டர் ஜீவராஜின் புதிய நூல்\nஇலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில்...\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nமாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்...\nநடிகை ரா���ா பற்றி ஓர் கவர் ஸ்டோரி\n\"13 வயசுல ஹீரோயின்... 10 வருஷ மேஜிக்... இப்ப பிசினஸ் ஸ்டார்\" - நடிகை ராதா ஷேரிங்ஸ் 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி...\nஜெயம் ரவியின் அட்டகாச நடிப்பில் பூமி | திரைவிமர்சனம்\nநடிகர்ஜெயம் ரவிநடிகைநிதி அகர்வால்இயக்குனர்லக்ஷ்மண்இசைடி இமான்ஓளிப்பதிவுடுட்லி நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு...\nரசிகர்களை கவர்ந்த மாநாடு மோஷன் போஸ்டர்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன்...\nவிமான நிலைய பாதுகாப்பிற்கு 20 மோப்ப நாய்கள்\nகட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.\nஉருமாறிய கொரோனா வைரஸ் : தனிமைப்படுத்தப்படும் காலம் நீடிப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்தியாவிலும் புதிய பிறழ்வின் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து...\nஆஸி ஓபனுக்கு முன் ஆண்டி முர்ரேயிற்கு கொரோனா தொற்று\nமுன்னாள் உலக நம்பர் வன் டென்னிஸ் சம்பியனான பிரிட்டனின் ஆண்டி முர்ரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த...\nபிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்...\nஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீரங்கனை தடையை தகர்ப்பாரா\nஒலிம்பிக்கில் 100 மீற்றர் தடகள ஓட்டபந் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற பிரையன்னா மெக்னீல் தடகளப் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்க��ை இணைய நூலகத்தில்...\nமுழு இலங்கையும் தமிழ் மக்களுக்கு உரிய நாடு: கம்பன் விழாவில் சரவணபவன்\nமுழு இலங்கையும் தமிழ் மக்களுக்கு உரிய நாடு. இங்கு வாழ்ந்தவர்கள் தமிழ் மக்களின் மூதாதையினரான இயற்கரும், நாகரும். எமது வரலாற்று சின்னங்களை ஏனையவர்கள் தமதுடையது என்று உரிமை கொண்டாடி வருகின்றனர். என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.\nஅகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் இவ்வாண்டுக்கான கம்பன் விழாவின் நிகழ்வுகள் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இவ்விழவின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று (03.02.2020) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இங்கு தலைமையினை ஏற்று உரையாற்றிய போதே இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்.\nதமிழ் மன்னர்களான மூத்தசிவன் பரம்பரையில் வந்த ஐந்து மன்னர்கள் மற்றும் எல்லாளன் போன்றோர் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் அனுராதபுரம் இராட்சியத்தையே ஆட்சி செய்தவர்கள் . இராஜராஜ சோழனும், பாண்டியர்களும் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள். இவர்களால் மேற்படி சிவாலயங்கள் புனர்நிர்மானம்தான் செய்யப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.\nஅப்படியாயின் முழு இலங்கையையும் ஆட்சி செய்த, ஒரு சிவபக்தனான இராவணனால் தான் இந்த ஐந்து சிவாலயங்களும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இராவணன் கோட்டை, இராவணன் குன்று, சிகிரியா குன்று என்று பலபெயர்களில் அழைக்கப்படும் 660 அடிகள் உயரமான குன்று இராவணின் கோட்டையாக இருந்ததுள்ளது. இந்தக் குகையின் அல்லது கோட்டையின் உட்புறத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த ஓவியங்களையும், அந்த பகுதியை ஆண்ட மன்னன் வரலாறுகளையும் அழித்து மறைத்தது சிங்களம்.\nஏன் எனில் இந்த பகுதிகள் தமிழருக்கு சொந்தமான பகுதிகள் என்னும் உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே. அதுமட்டுமல்ல தமிழ் மன்னன் காசியப்பன் என்னும் பெயரை, காசியப்ப என்று திரித்து விட்டு ஒரு புளுகு கதையையும் எழுதி வைத்தும் விட்டார்கள்.\nஇலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் ���லங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஆதாரங்கள் அழிக்கபட்டுவிட்டன.\nஎமது வரலாற்று சின்னங்களை ஏனையவர்கள் தமதுடையது என்று உரிமை கொண்டாடுவதை பலவழிகளில் பார்த்து இருக்கின்றோம் இராவணன் சிங்கள இனத்தவன் என்று சிங்களவர் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். எனவே எங்களது உண்மையான வரலாற்றையும், எமது இலக்கியங்களையும் நாம் ஆவணமாக்க வேண்டும்.\nஅதிலும் இன்றைய நவீன தொழிநுட்பத்தின் உதவியுடன் எங்களது வீர வரலாறுகளையும், இலக்கியவான்களின் அதி உச்ச படைப்புகளையும் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றினைய வேண்டும். இது எமது பூர்வீகம் தொடர்பான பல சந்தேகங்களுக்கு பதிலாய் அமைவதோடு சர்வதேச ரீதியாக இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை விடயங்களிலும் சாதகத்தினை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.\nPrevious articleகொழும்பில் கூடி தமிழில் தேசிய கீதம் இசைத்த சமூக செயற்பட்டாளர்கள்\nNext articleசர்ச்சைக்கு வித்திட்ட டிரம்பின் செயல்….\nதமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்\nதமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...\nசீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா\nசீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...\nகர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி\nகர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...\nதொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து\nஇலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஒருபோதும் உதவாது எனவும் அவர்களை அழித்துவிடும் என்றும் காங்கிஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nரயிலில் மோதுண்டு இறந்த இளைஞன்\nகொழும்பு, மருதானை பகுதியில் ரயிலில் மோதுண்டு பொகவந்தலாவை சீனாகலை தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். இவ்விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றதாக மருதானை பொலிஸார்...\nகொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 75 வயதான பெண்மணி ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்....\n196 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான போட்டி ஆரம்பம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கைப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று. இந்தப் பாராளுமன்ற தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின்...\nவிமான நிலைய பாதுகாப்பிற்கு 20 மோப்ப நாய்கள்\nஇலங்கை பூங்குன்றன் - January 15, 2021 0\nகட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.\nஆஸி ஓபனுக்கு முன் ஆண்டி முர்ரேயிற்கு கொரோனா தொற்று\nசெய்திகள் பூங்குன்றன் - January 15, 2021 0\nமுன்னாள் உலக நம்பர் வன் டென்னிஸ் சம்பியனான பிரிட்டனின் ஆண்டி முர்ரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த...\nபிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்\nஇலங்கை பூங்குன்றன் - January 15, 2021 0\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்...\nஅகில தனஞ்சய பந்து வீச முடியுமா\nசெய்திகள் பூங்குன்றன் - January 9, 2021 0\nஇலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணி ஐ.சி.சி.யின் சட்டவிதிகளுக்குட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\nஇலங்கையை சேர்ந்தவர் சென்னையில் மரணம்\nஇலங்கை பூங்குன்றன் - January 10, 2021 0\nஇலங்கையை சேர்ந்தவர் முகம்மது ரிஸ்வான் (38). வியாபார ரீதியாக சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம்...\nஇந்தோனேஷிய விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு\nஉலகம் பூங்குன்றன் - January 10, 2021 0\nநாட்டின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே போயிங் 737 பயணிகள் விமானம் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளானதாக கூறப்படும் இடத்தை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா\nஉலகம் பூங்குன்றன் - January 15, 2021 0\nசீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைப்\nசினிமா பூங்குன்றன் - January 11, 2021 0\nதமிழில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்,...\nகர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி\nஇந்தியா பூங்குன்றன் - January 15, 2021 0\nகர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nதமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்\nதமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...\nசீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா\nசீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...\nகர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி\nகர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...\nதொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து\nஇலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.\n‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா\nசினிமா பூங்குன்றன் - January 13, 2021 0\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வழங்கும் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி வாரத்தை...\nமாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர், என்ன சொன்னார் தெரியுமா\nசினிமா பூங்குன்றன் - January 13, 2021 0\nசிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர், மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு\nவிளையாட்டு கனிமொழி - January 13, 2021 0\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள இங்கிலாந்து அணி இரண்டு...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 19 | பத்மநாபன் மகாலிங்கம்\nமாற்றம் ஒன்றே மனித வாழ்வில் இடையறாது நிகழ்வது. வாழ்வியல் முறை, தொழில்துறை, பண்பாடுகள், கலைகள், அணியும் உடை, உண்ணும் உணவு, வைக்கும் பெயர்கள் முதலிய யாவற்றிலும் கால ஓட்டத்தில் மாற்றங்கள்...\nபிரான்சில் நடந்த இலங்கை குடும்பத்தின் கொடூர கொலை\nNoisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில் (03/10/2020) சனிக்கிழமை காலை இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் பலியாகினர். நான்கு...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்கொரோனா வைரஸ்வைரஸ்விடுதலைப் புலிகள்தீபச்செல்வன்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுஇன்றைய ராசிபலன்பிரதமர்சஜித்சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/cuddalore-woman-murders-husbands-with-the-help-of-henchmen-for-extramarital-affair.html", "date_download": "2021-01-15T23:00:33Z", "digest": "sha1:IGZTVDPHK5OZI7ZYZC2TWPA7GXLUOO2L", "length": 14642, "nlines": 192, "source_domain": "www.galatta.com", "title": "கள்ளக் காதல்.. தீராத ஆசைக்குத் தடையாக இருந்தால்.. கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி!", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nகள்ளக் காதல்.. தீராத ஆசைக்குத் தடையாக இருந்தால்.. கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி\nதீராத கள்ளக் காதல் ஆசைக்குத் தடையாக இருந்த கணவனை ஆள் வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.\nதமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.\nகடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் வில்லியநல்லூர் பகுதியில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான காலி இடத்தில் அடையாளம் தெரியாத சடலம் புதைக்கப்பட்டு இருப்பதாகக் கிராம நிர்வாக அலுவலர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇந்தப் புகார் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த இடத்தில் 28 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கண���டெடுக்கப்பட்டது. இந்த சம்பவ இடத்திலேயே தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.\nதொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், இறந்து போனவர் அங்குள்ள சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் மகன் 38 வயதான ஆசை என்பது தெரிய வந்தது.\nமேலும், கொலை செய்யப்பட்ட ஆசையின் மனைவி தீபா, தனது கணவரை சில நாட்களாகக் காணவில்லை என்று, அங்குள்ள சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி புகார் அளித்திருந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கொலையான ஆசையின் மனைவி தீபா மீது, போலீசாருக்கு சற்று சந்தேகம் வந்துள்ளது.\nஇதனால், தீபாவை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தி உள்ளனர். போலீசார் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில், “கணவனின் நண்பன் ஐயப்பன் என்பவருடன் கடந்த ஒரு வருடமாகக் கள்ளக் காதல் உறவு வைத்திருந்தது” தெரிய வந்தது.\nஇந்த விசயம் எப்படியோ, கணவன் ஆசைக்கு தெரிய வந்துள்ளது. இதனால், அவர்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், கள்ளக் காதலன் உடன், அவர் தொடர்ச்சியாக உல்லாசமான வாழ்க்கை வாழ முடியவில்லை. அதற்குத் தடையாக இருந்த கணவனை கொலை செய்தால், நாம் கள்ளக் காதலன் உடன் ஆனந்தமாக இருக்கலாம் என்று முடிவுக்கு வந்த மனைவி தீபா, ஐப்பனுடன் சேர்ந்து கொலைக்கான திட்டம் போட்டு உள்ளார். இதில், ஐயப்பனின் நண்பர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.\nஅதன் படி, கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி, அங்குள்ள சாத்தமங்கலம் கிராமத்திற்கு ஆசையை அழைத்துச் சென்று அவர்கள் அனைவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது, மது போதை உச்சத்தில் இருந்த ஆசையை, ஐயப்பனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாகக் குத்தி கொலை செய்து உள்ளனர். அதன் பிறகு, அவரது உடலைப் புதைப்பதற்காக காரில் ஏற்றி, புதுச்சத்திரம் அருகே உள்ள தனியார் அனல்மின் நிலையத்திற்குச் சொந்தமான இடத்தில் புதைத்து உள்ளனர். புதைத்த இடத்தை யாரும் கண்டறியாமல் இருக்க, நர்சரி புல்களை வாங்கி புதைத்த இடத்தின் மீது பதித்து உள்ளதும்” த��ரிய வந்தது.\nஇதனையடுத்து, கொலை செய்யப்பட்ட ஆசையின் மனைவி தீபா, கள்ளக் காதலன் ஐயப்பன், சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த வினோத் என்கிற அராத்து, வண்டிக்கல் என்கிற கார்த்தி, மொட்டையன் என்ற அருண், 17 வயது சிறுவன் ஒருவன் என அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nதமிழக சட்டமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமா சென்னையில் 6 தொகுதிகளில் போட்டியா\nதிரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி\nகத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞன் அதே கத்தியால் இளம் பெண் குத்திக்கொன்றதால் பரபரப்பு\n“மு.க. ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது” ஆதரவாளர்கள் மத்தியில் மு.க‌.அழகிரி கடும் தாக்கு..\nதிருமணமாகாத 17 வயது மாணவி குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில் உயிரிழப்பு\nநடிகையிடம் காதல் நாடகம்.. திருமண ஆசைகாட்டி ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டிய இளைஞன்\nமதுரையில் எப்போது எந்தெந்த இடங்களில் ஜல்லிக்கட்டு தெரியுமா\nதைப்பூசத்திருவிழாக்கு பொது விடுமுறை அறிவிப்பு\nஅழகிரியை பின்னாடி இருந்து இயக்குபவர்கள்,அவரை பலியாக்க முயற்சிக்கிறார்கள்..\nபிக்பாஸ் 4 : டாஸ்க்கின் போது வெடித்த பாலாஜி - ஆரி மோதல் \nசெல்வராகவன் - தனுஷ் படத்தின் பணிகள் ஆரம்பம் \nபிக்பாஸ் 4 : சூடுபிடிக்கும் பாடல் பாடும் டாஸ்க் \nகே.ஜி.எப் 2 உரிமையை கைப்பற்றிய முன்னணி நடிகர் \nகிராக் படத்தின் மாஸ் பிரியாணி பாடல் இதோ \nஈஸ்வரன் படத்தின் மாங்கல்யம் பாடல் வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/alibaba-founder-jack-ma-donated-rs-100-crore-for-corona-virus-vaccine/", "date_download": "2021-01-16T00:48:09Z", "digest": "sha1:5H65ZLZHE6PV3E6LQYVU4TAMRZ5RGCYW", "length": 13110, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : அலிபாபா நிறுவன அதிபர் ரூ.100 கோடி உதவி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : அலிபாபா நிறுவன அதிபர் ரூ.100 கோடி உதவி\nகொரோ��ா வைரஸ் பரவுவதை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சுமார் ரூ.100 கோடி நிதி உதவியை அலிபாபா நிறுவன அதிபர் ஜாக் மா வழங்கி உள்ளார்.\nகொரோனா வைரஸ் என்னும் உயிர்க்கொல்லி வைரஸ் சீனாவின் வுகான் நகரில் உருவானதாகக் கண்டறியப்பட்டது. அதன் பிறகு அந்நாடெங்கும் பரவி தற்போது வெளிநாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை 210க்கும் மேற்பட்டோர் பலி ஆகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.\nசுமார் 1 கோடிக்கும் அதிகமான வுகான் நகர மக்கள் வெளி வர முடியாத நிலை உண்டாகி இருக்கிறது. அந்த நகரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு மருத்துவமனையைச் சீன அரசு 10 நாட்களில் கட்டி முடித்துள்ளது. உலகின் வேறு சில நாடுகளிலும் கொரொனா வைரஸ் பரவி உள்ளது தெரிய வந்ததால் உலக சுகாதார நிறுவனம் நெருக்கடி நிலை பிரகடனம் செய்துள்ளது.\nஇந்த வைரசுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர். சீனாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் அதிபர் ஜாக் மா தனது தொண்டு நிறுவனத்தில் இருந்து ரூ.100 கோடியைச் சீன அரசுக்கு வழங்கி உள்ளார்.\nசீன அரசு இதில் ரூ.41 கோடியை தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியைச் செய்து வரும் இரு அரசு ஆராய்ச்சி நிறுவனாக்களுக்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது போக மீதத் தொகையை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் செலவுக்காகப் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : இந்திய விஞ்ஞானி தலைமையில் ஆய்வு ஐரோப்பா : கொரோனா தடுப்பு கேப்சுல்கள் உருவாக்கம் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி சோதனை தொடங்கியது\nPrevious ரஷ்யாவிலும் பரவியது கொரோனா வைரஸ்: 2 பேருக்கு பாதிப்பு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை\nNext கொரோனா வைரசால் 259 பேர் மரணம் : வுகான் நகரில் மருந்துகள் தட்டுப்பாடு\nடிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்\nஇந்தோனேசியாவில் 6.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்.. 3 பேர் பலி, 24 பர் காயம்…\nகொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ள��ு. தமிழகத்தில் இன்று 621 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதமிழகத்தில் இன்று கொரோனா 621 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,29,573 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nநாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…\nசென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா…\nகொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு…\nபீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி…\nஇந்தியாவில் இன்று 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,28,508 ஆக உயர்ந்து 1,51,954 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,677…\nஉலக அளவில் கொரோனாவால் மர்ணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,819 ஆகி இதுவரை 20,01,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nடிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்\nபோலி பணிவாய்ப்பு தகவல் – நன்றாக ஏமாந்த என்டிடிவி மூத்த ஊடகவியலாளர்\nஐஎஸ்எல் கால்பந்து – கோவா அணிக்கு 5வது வெற்றி\nஇந்திய அணி காயங்களுக்கு விடைகாண வேண்டும்: கில்கிறிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17511", "date_download": "2021-01-15T23:20:09Z", "digest": "sha1:444WN5U2SKP6I6XURGJEXCOZJAC2WK3V", "length": 24463, "nlines": 240, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 09:11\nமறைவு 18:18 மறைவு 21:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஏப்ரல் 4, 2016\nமாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் KSC அணி சாம்பியன் தமிழக அளவிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடத் தகுதி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2213 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) அணி சாம்பியன் பட்டத்தை வென்று, தமிழக அளவிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.. விபரம் வருமாறு:-\nதூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழகம் சார்பில், ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி லீக் முறையில் நடைபெறும். நடப்பாண்டிலும் வழமை போல தூத்துக்குடி மாவட்டத்தை - தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட அணிகளை உள்ளடக்கிய தூத்துக்குடி மண்டலம், நாசரேத், வீரபாண்டியன்பட்டினம், DCW, காயல்பட்டினம், திருச்செந்தூர், புன்னைக்காயல் உள்ளிட்ட அணிகளை உள்ளடக்கிய திருச்செந்தூர் மண்டலம் என இரு மண்டலங்களாகப் பிரித்து, கால்பந்து சுற்றுப்போட்டி நடத்தப்பட்டது. இதில், திருச்செந்தூர் மண்டல அணிகளுள் KSC உள்ளிட்ட இரண்டு அணிகள் புள்ளி அடிப்படையில் முதலிடங்களைப் பெற்று, அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.\nதூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழக மைதானத்தில், 02.04.2016. சனிக்கிழமையன்று, இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், காயல்பட்டினம் KSC அணியும் - தூத்துக்குடி வில்சன் கால்பந்துக் கழக அணியும் மோதின. இதில், 3-1 என்ற கோல் கணக்கில் KSC அணி வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.\nமறுநாள் (04.04.2016. ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப்போட்டியில், தூத்துக்குடி ஸ்ப்ரிட்டெட் யூத் அணியுடன் மோதிய KSC அணி, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, 2015-2016ஆம் ஆண்டிற்கான தூத்துக்குடி மாவட்ட அளவிலான சாம்பியன் கோப்பையை வென்றது. அவ்வணி வீரர்களான ஸாலிஹ் 2 கோல்களும். முஹம்மத் அலீ 2 கோல்களும் அடித்தனர்.\nஇதன்மூலம், சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் – தமிழக அளவிலான சாம்பியன் கோப்பை சுற்றுப்போட்டியில் (DISTRICT CHAMPIONS LEAGUE) விளையாடத் தகுதிபெற்றுள்ளது.\nKSC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\n[செய்தி திருத்தப்பட்டது @ 10:41 / 06.04.2016.]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n உண்மையில் அளவு கடந்த மகிழ்ச்சி\nகோடான கோடி வாழ்த்துக்கள், + நட்சத்திர பாராட்டுக்கள்\nஇன்ஷா அல்லாஹ், சென்னையில் நடை பெரும் போட்டியிலும் முதல் இடம் பிடிக்க எல்லோர்ஹலும் வல்ல நாயனிடம் இறைஞ்சுவோம். ஆமீன்\nசூப்பர் இப்ராகிம். எஸ். எச்.\nஎஸ். இ. முஹம்மது ஹரீரி இபுராஹீம்\nஎஸ். இ. ஹுசைன் சலாஹுதீன் இபுராஹீம்\nஎஸ். இ. ஹம்தான் இபுராஹீம்\nஎஸ். இ. ஹஸ்ஸான் இபுராஹீம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅஸ்ஸலாமு அழைக்கும், மாஷாஅல்லாஹ் வாழ்த்துக்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. KSC யின் மகத்தான வெற்றி\nநடந்து முடிந்த மாவட்ட அளவிலான கால்பந்து லீக் மற்றும் சூப்பர் லீக் நாக் அவுட் ஆட்டங்களில் வெற்றி பெற்று மாவட்டத்திலேயே முதன்மை அணியாக தேர்வு செய்யபட்டுள்ள KSC கால்பந்து அணியிரை மனமார வாழ்த்துகிறேன்.\nகுறிப்பாக பலம்வாய்ந்த வில்சன் அணியினரை 4-1 என்ற goal கணக்கில் அரை இறுதியில் வெற்றி பெற்றது அற்புதம். லத்தீப், மிஷல் தலா ஒரு goal லும் முஹம்மது அலி இரண்டு goal லும் அடித்தனர்.\nஇறுதி ஆட்டத்தில் Sprited Youth அணியினரை ஆரம்பம் முதல் தாக்குதல் ஆட்டம் மூலம் ஆடி, நிலை குலையச் செய்து 5 -0 என்ற goal கணக்கில் வெற்றி என்பது மிக அபாரம் லத்தீப் ஒரு goal லும் முத்து மற்றும் முஹம்மது அலி தலா இரண்டு goal லும் அடித்தனர்.\nவெற்றி வாகைச் சூடிய KSC அணியின் வீரர்களையும், அவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த தம்பி செய்யது முஹியத்தீன் அவர்களுக்கும், KSC நிர்வாகிகள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஏப். 10 அன்று, துளிரில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்கிறார்\nநாளிதழ்களில் இன்று: 09-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/4/2016) [Views - 849; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/4/2016) [Views - 772; Comments - 0]\nஏப். 22இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி காயலர்களுக்கு அழைப்பு\nகாயல்பட்டினம் தனியார் மழலையர் பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகள் அங்கீகாரமற்றவை அவற்றின் மாற்றுச் சான்றிதழ்களை போலியெனக் கருதி சேர்க்கை மறுக்கப்பட வேண்டும் அவற்றின் மாற்றுச் சான்றிதழ்களை போலியெனக் கருதி சேர்க்கை மறுக்கப்பட வேண்டும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவிப்பு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 07-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/4/2016) [Views - 897; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/4/2016) [Views - 1072; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/4/2016) [Views - 887; Comments - 0]\nஅதிமுகவின் 227 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: திருச்செந்தூர் சமத்துவ மக்கள் கட்சிக்கு\nஏப். 08இல் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் காயலர்களுக்கு அழைப்பு\nசிங்கை கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு திருக்குர்ஆன் மனனப் போட்டி 8 ஹாஃபிழ்கள் பங்கேற்பு\nதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு\nநாளிதழ்களில் இன்று: 04-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/4/2016) [Views - 901; Comments - 0]\nததஜ சார்பில் தர்பிய்யா நிகழ்ச்சி\nசட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு உழைக்க தமுமுக - மமக கூட்டுக்கூட்டத்தில் முடிவு\nதுணை மின் நிலையத்தில் மின்மாற்றி பழுது நகரில் 9 மணி நேரம் மின்தடை நகரில் 9 மணி நேரம் மின்தடை\n” சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கட்டுரை\nநாளிதழ்களில் இன்று: 03-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/4/2016) [Views - 854; Comments - 0]\nசிறுபள்ளியில் ஜும்ஆ தொழுகையின்போது ஒருவர் மயக்கம் தமுமுக மருத்துவ ஊர்தியில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் தமுமுக மருத்துவ ஊர்தியில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/kanthasasti-2016-05-01/", "date_download": "2021-01-16T00:38:05Z", "digest": "sha1:BNXAVPOCNX7PZEROLWI2MYIL74H54SVP", "length": 1933, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல் - 04.11.2016 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 4ம் நாள் 03.11.2016(வீடியோ)\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல் – 04.11.2016\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல் – 04.11.2016\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-16T00:28:48Z", "digest": "sha1:BX35CXT2W23IC7GYX6YEDXSTV7ZNVVM5", "length": 5036, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஓட்ஸ் நன்மைகள் |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் பெறுவது ஓட்ஸ் ஆகும் . இந்த ஓட்ஸ்சில் பொதுவாக நார்சத்து அதிகம், ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை ......[Read More…]\nJuly,8,12, —\t—\tஓட்ஸ், ஓட்ஸ் நன்மைகள், குறைக்கும், கெட்ட கொழுப்பு, கெட்ட கொழுப்பை\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 க���டி ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/96-the-movie-press-meet-stills/", "date_download": "2021-01-15T23:20:00Z", "digest": "sha1:MLZAREEHITR5SKWLFMFSI6FGTJAMDISF", "length": 2553, "nlines": 54, "source_domain": "newcinemaexpress.com", "title": "96 The Movie – Press Meet Stills", "raw_content": "\nமுழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் “சில்லு வண்டுகள்“\nதமிழக முதல்வர் வெளியிடும் ‘நாற்காலி’ பட பாடல்\nஅமேசான் பிரைம் வீடியோ The Family Man சீசன் 1க்கு இலவச ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது\nமாறா திரைப்படத்திலிருந்து ‘ஒரு அறை உனது’ பாடலின் அழகான மறுபதிப்பு இதோ…\nJanuary 15, 2021 0 முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் “சில்லு வண்டுகள்“\nJanuary 15, 2021 0 தமிழக முதல்வர் வெளியிடும் ‘நாற்காலி’ பட பாடல்\nJanuary 15, 2021 0 முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் “சில்லு வண்டுகள்“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/vietnam-2/", "date_download": "2021-01-15T23:39:19Z", "digest": "sha1:F5FG6HEN7GDGXNWE7AGV7CGHSFWJTRAG", "length": 16030, "nlines": 176, "source_domain": "orupaper.com", "title": "'இவனை கொல்ல புல்லட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது' | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் ‘இவனை கொல்ல புல்லட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது’\n‘இவனை கொல்ல புல்லட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது’\n01-09-1955 முதல் 30-04-1975 வரை நடைபெற்ற அமெரிக்க-வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா படு தோல்வியடைந்தது.\nகிட்டத்தட்ட 19 வருட நேரடி யுத்தத்தில் அமெரிக்காவை நிர்வாணமாக்கி ஓட விட்டது வியட்நாம்.\nஅதற்கு பிறகு அமெரிக்காவை தெறிக்கவிட்டது கொரோனா மட்டும்தான்.\nஉலகத்திற்கே தான் மட்டுமே தாதா என அறிவிக்காமல் அராஜகம் செய்து வரும் அமெரிக்காவை வியட்நாமில் விரட்டி விரட்டி அடித்தவர் ஹோ ச்சி மின்.\nஹோ ச்சி மின் குடும்பம் பிரான்சில் வசித்து வந்தது. அவரின் சகோதரர் பிரான்ஸ்-வியட்நாம் போரில் பிரான்சுக்கு எதிராக அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். இது பொறுக்காத பிரெஞ்ச் அதிகார வர்க்கம் அவரை சுட்டுக்கொன்றது.\nஅப்போது அங்கிருந்த ஹோ ச்சி மின்னை பார்த்து, ‘இவனை பாத்தா இன்னும் ரெண்டு நாள்ல செத்து போற மாதிரி இருக்கான். இவனை கொல்ல புல்லட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது’ என அலட்சியமாக விட்டுச்சென்றனர். அந்த அலட்சியம்தான் அமெரிக்காவுக்கு ஆப்படித்தது.\nதுப்பாக்கியை நிறுத்தி வைத்து அதன் பின்னால் ஒளிந்து கொள்ளும் தேகம்தான் ஹோ ச்சி மின்னுக்கு. ஆனால் ஆழ்ந்த அரசியல் புலமையும், நுண்ணறிவும், போர்த்தந்திரமும் கொண்ட காரணத்தால் வியட்நாம் படைகளுக்கு\nதலைமை ஏற்கும் பொறுப்பு தேடி வந்தது. களத்தில் நின்று மக்களை போரில் பங்கெடுக்க வைத்ததால் வெற்றியும் வசப்பட்டது.\n7 மில்லியன் டன் எடையுள்ள குண்டுகளை அமெரிக்கா வியட்நாம் மீது வீசியது.\nஇரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வீசியது 2 மில்லியன் டன் குண்டுகள்.\nமூன்று மடங்குக்கு மேல் வீசியும் வியட்நாமை அடி பணிய வைக்க முடியவில்லை அமெரிக்காவில்.\n58,220 அமெரிக்கர்கள் வியட்நாம் யுத்தத்தில் கொல்லப்படார்கள்.\n1,50,000 பேர் காயம் பட்டார்கள்.\n21,000 பேர் நிரந்தரமாக கை,கால் உறுப்புகளை இழந்து சக்கர நாற்காலியில் வாழ்நாள் முழுக்க வலம் வந்தார்கள்.\nஹோ ச்சி மின், படை பலம் மிக்க அமெரிக்க ராணுவத்தை வீழ்த்தியது எப்படி\nதன் மக்கள் அனைவரையும் போராளியாக்கி களத்தில் விட்டார்.\nலட்சக்கணக்கான மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள் களத்தில் இறங்கி கொரொனாவுக்கு எதிராக போராடும் போது தொலைக்காட்சியில் மட்டும் மக்கள் முன் தோன்றும் அதிபரல்ல ஹோ ச்சி மின்.\nமக்களோடு மக்களாய் கலந்து நின்றார்.\nஅமெரிக்க ராணுவம் வந்தால் வயல் வரப்பில் இருக்கும் துப்பாக்கியை எடுத்துச்சுட்டார்கள்.\nசுடுவற்கு விவசாயிகள் பயிற்சி பெற்று இருந்தார்கள்.\nகெரில்லா யுத்தத்தில் ஹோ ச்சி மின் நிபுணத்துவம் கொண்டிருந்தார்.\nஅமெரிக்கா விமானங்களில் இருந்து பாம் வீசும் போது பதுங்கு குழிக்குள் பதுங்குவர்.\nபதிலுக்கு பாம்புகளை அமெரிக்க ராணுவ முகாம்களில் வீசுவார்கள்.\nஅலறி ஓடும் அமெரிக்கர்களை குறி வைத்து சுட்டு பரலோகம் அனுப்பி வைப்பார்கள் வியட்நாமியர்கள்.\nவிஷத்தவளைகளின் விஷம் தடவிய அம்புகள் பாய்ந்து நொடியில் உயிர் விட்ட அமெரிக்கர்கள் அநேகர்.\nவியட்நாமின் அடர்ந்த காடுகள் கூட அமெரிக்கர்களுக்கு எதிராக சமர் புரிந்தது.\nஅமெரிக்கர்கள் கொத்து கொத்தாக செத்து மடிவதை பார்த்து அமெரிக்காவில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. பணிந்தது அமெரிக்கா.\nசாமாதானம் பேச வந்த அமெரிக்க படைத்தளபதி மெடல்கள் பளபளக்க ராணுவ உடையில் மிடுக்காக வந்தார்.\nஹோ ச்சி மின் சாதாரண ரப்பர் செருப்பு அணிந்து லுங்கி கட்டிக்கொண்டு ஆயிரம் பொத்தல்கள் நிறைந்த பனியன் அணிந்து வந்தார்.\n– சேலம் நவீன் குட்டி\nPrevious articleஉலகை வியக்க வைக்கும் இஸ்ரேல் உளவுதுறை\nNext articleஒஸ்லோ மாநாடும் விடுதலை போரும்\nதலைவர் பிரபாகரனின் விடுதலை போராட்ட வரலாறு\nபூகோள அரசியற் தொலைநோக்குப் பார்வை.\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/tv-news/zee-thirai-january-2021-movies", "date_download": "2021-01-15T22:53:50Z", "digest": "sha1:C7SJHDFFGGD5YSRPZSW6T5MT5U5BU2QU", "length": 4366, "nlines": 72, "source_domain": "screen4screen.com", "title": "புத்தாண்டில் புதிய படங்களுடன் ஜீ திரை | Screen4screen", "raw_content": "\nபுத்தாண்டில் புதிய படங்களுடன் ஜீ திரை\nஜீ குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகி வரும் திரைப்பட சேனலான ஜீ திரை டிவி, அதன் மேற்கோளான ‘ரத்தத்தில் கலந்தது சினிமா’ என்பதற்கேற்ப இந்த புதிய ஆண்டில் புத்தம் புதிய படங்களை ஒளிபரப்பி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.\nசமீபத்தில் ‘1 மணி திரையரங்கம்’ என சிறப்பு மதியக் காட்சியாக ஒவ்வொரு வாரமும் சிறப்பான கதைக்கருக்களை மையமாகக் கொண்ட படங்களை ஒளிபரப்பி வருகிறது.\nஇந்த வருடத்தில் , ‘காமெடி கலாட்டா, குடும்பங்களுடன் கொண்டாடும், சஸ்பென்ஸ் த்ரில்லர்’ என மேலும் புதிய பெயர்களுடன் படங்களை ஒளிபரப்ப உள்ளது.\n52 வாரங்களுக்கு 52 திரைப்படங்களை பிரீமியர் காட்சியாக திரைப்படங்களை ஒளிபரப்பவும் உள்ளார்கள். இந்த ஜனவரி மாதத்திற்கான சில முக்கிய புதிய படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள்.\nஅந்த வரிசையில் ஒளிபரப்பாக உள்ள படங்களின் விவரம்...\nஜனவரி 8 - இரவு 7 மணி - கருப்பங்காட்டு வலசு (உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக)\nஜனவரி 14 - இரவு 7 மணி - அசுரகுரு (உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக)\nஜனவரி 15 - இரவு 7 மணி - ஒரு கிடாயின் கருணை மனு\nஜனவரி 22 - இரவு 7 மணி - நேத்ரா\nஜனவரி 24 - நண்பகல் 12 மணி - ஜுமாஞ்சி - த நெக்ஸ்ட் லெவல்\nஜனவரி 29 - த கிரேட் பாதர்\nPrevious News விஜய் சேதுபதி நடிக்கும் ஓடிடி படம் ‘முகிழ்’ Television JAN-05-2021\nNext News விஜய் டிவி - புதிய தொடர் ‘பாவம் கணேசன்’ Television JAN-05-2021\nஜனவரி 15ம் தேதியில் வெளியான படங்கள்...\nமாஸ்டர் - முதல் நாள் வசூல் 25 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n‘நாற்காலி’ படத்தின் ‘எம்ஜிஆர்’ பாடலை வெளியிடும் தமிழக முதல்வர்\nஜனவரி 14ம் தேதியில் வெளியான படங்கள்...\nஇன்று ஜனவரி 14, 2021 வெளியான படங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-may-beat-delhi-in-pollution-a-few-days-air-becomes-worst-367784.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-16T01:10:45Z", "digest": "sha1:65HJOGISMXAUZPLURTZGE43FMQ2XC5ES", "length": 17908, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லிக்கு போட்டியாகும் சென்னை.. சுவாசிக்க முடியாத நிலைக்கு சென்ற காற்று.. ஷாக்கிங் செய்தி! | Chennai may beat Delhi in pollution a few days: Air becomes worst - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை\nமகன், மருமகன் பேரன் பேத்திகளோடு மாட்டுப்பொங்கல் கொண்டாடிய மு.க ஸ்டாலின்\nவிறுவிறு ஏற்பாடுகள்.. தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னையில் எங்கெங்கு\nஅரசு பஸ் கண்ணாடியை நொறுக்கிய குடி மகன்... காரணம் என்ன தெரியுமா\nதொடையில் கரும்பை அசால்டாக உடைத்து... பொங்கல் கொண்டாடிய மன்சூர் அலிகான்\nதமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 805 பேர் வீடு திரும்பினர்\nவடகிழக்கு பருவ மழை எப்போது முடியும்.. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nMovies அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லிக்கு போட்டியாகும் சென்னை.. சுவாசிக்க முடியாத நிலைக்கு சென்ற காற்று.. ஷாக்கிங் செய்தி\nசென்னை: காற்று மாசுபட்டில் தற்போது டெல்லியை போலவே சென்னையும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. அதன்படி சராசரி காற்று மாசுபாட்டில் டெல்லியை சென்னை விரைவில் மிஞ்சிவிடும் என்கிறார்கள்.\nடெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இதனால் டெல்லியில் மருத்துவ அவசர நிலை எனப்படும் medical emergency அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து டெல்லியில் உடனடியாக கட்டுமான பணிகள் எல்லாம் நிறுத்தப்படுகிறது.\nஅதன்படி டெல்லியில் 8 இடங்களில் காற்று மாசு புள்ளிகள் 999 புள்ளியை தொட்டு இருக்கிறது. 9 இடங்களில் புள்ளிகள் 920 புள்ளிகளை தாண்டி இருக்கிறது.இதனால் டெல்லியில் பகல் நேரம் கூட எதுவும் தெரியவில்லை.\nடெல்லியில் ஏற்பட்டு இருக்கும் காற்று மாசு தற்போது தென் மாநிலங்களுக்கும் பரவ தொடங்கி இருக்கிறது. டெல்லியில் இருந்து தென் மாநிலங்களை நோக்கி காற்று நகர்ந்து வருகிறது.இதனால் அங்கிருக்கும் அதிகப்படியான புகையும் தென் மாநிலங்களுக்கு வருகிறது.\nஇது தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் மூன்று முறை எச்சரிக்கை விடுத்து இருந்தார். டெல்லி மற்றும் வடமாநிலங்களில் இருந்து காற்று வரும். அது சென்னையில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி இருந்தார். தற்போது அதேபோல் நடந்து வருகிறது.\nஅதன்படி சென்னையில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து வருவதாகவும், காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் அறிவித்து இருந்தது. தற்போது சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.\nஅதன்படி சராசரி காற்று மாசுபாட்டில் டெல்லியை சென்னை மிஞ்சும் நிலை உருவாகி உள்ளது. சென்னையில் சராசரி காற்று மாசு 274 புள்ளியாக உயர்ந்துள்ளது. இதனால் இங்கு காற்று சுவாசிக்க முடியாத நிலையை எட்டி இருக்கிறது.\nஎ��்போதும் குளு குளு என்றிருக்கும் பெங்களூரிலும் இன்று காலையில் இருந்து கடும் மாசுபாடு நிலவி வருகிறது. புகையோடு சேர்ந்து அங்கு பனியும் பெய்து வருகிறது. இதனால் மதிய நேரத்தில் கூட சூரியன் மறைக்கப்பட்டு, கருமையாக வானம் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டி - கமல்\nயார் மனதும் காயப்படாமல் பேசியவர் ஞானதேசிகன்... நினைவலைகளை பகிரும் அரசியல் தலைவர்கள்..\n'மாபியா' ஆதரவை பாஜக-அதிமுக பெற்றால் துக்ளக் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம்\nஇணையத்தில் பன்னாட்டு மார்கழி திருவருட்பா இசை விழா\nபொங்கல் விடுமுறை..வழக்கம்போல் வசூல் சாதனை நிகழ்த்திய டாஸ்மாக்..2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை\nத.மா.கா. மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்\nதமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் செம்ம மழை.. வானிலை மையம் சூப்பர் அறிவிப்பு\nமக்கள் பரிசோதனை எலிகளா.. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம்.. அரசுக்கு, திருமாவளவன் கோரிக்கை\nகுருமூர்த்தி அப்படி சொல்கிறார்.. ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள்\nபிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு\nஅதிமுகவுக்கு அறிவுரை கூற ஆடிட்டர் குருமூர்த்தி யார்.. வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி..\nபெற்ற உதவியை மறந்து... என்னை பற்றி ஏளனம் பேச எப்படி மனம் வருகிறது..\nஇந்த மண்ணையும் மாற்றுவோம்.. துக்ளக் விழாவில் எடப்பாடி குறித்து ஜேபி நட்டா சொன்ன வார்த்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cyclone-nivar-heavy-rain-pouring-in-chennai-403948.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-16T01:17:32Z", "digest": "sha1:OVNJCFN2UMNQCD5V4L72BZGKTNU5MSZU", "length": 15378, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை - சென்னையில் மட்டும் 7 செ.மீ மழை பதிவு | Cyclone Nivar: Heavy Rain pouring in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nலேட்ட���்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை\nமகன், மருமகன் பேரன் பேத்திகளோடு மாட்டுப்பொங்கல் கொண்டாடிய மு.க ஸ்டாலின்\nவிறுவிறு ஏற்பாடுகள்.. தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னையில் எங்கெங்கு\nஅரசு பஸ் கண்ணாடியை நொறுக்கிய குடி மகன்... காரணம் என்ன தெரியுமா\nதொடையில் கரும்பை அசால்டாக உடைத்து... பொங்கல் கொண்டாடிய மன்சூர் அலிகான்\nதமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 805 பேர் வீடு திரும்பினர்\nவடகிழக்கு பருவ மழை எப்போது முடியும்.. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nMovies அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை - சென்னையில் மட்டும் 7 செ.மீ மழை பதிவு\nசென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. சென்னையில் மட்டும் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.\n8 மாவட்டங்களில் அதீத கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - வீடியோ\nவங்க கடலில் நிவர் புயல் இன்னும் சற்றுநேரத்தில் உருவாக உள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள் பரவலாக மழை பெய்து வருகிறது.\nசென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டியது. தற்போதும் சென்னையில் மழை பெய்து வருகிறது.\nசென்னையில் காலை 6 மணி நிலவரப்படி 7 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் கொட்டி தீர்க்கும் மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றும் வருகின்றன.\nநிவர் புயல்.. 7 மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்.. உச்சகட்ட அலெர்ட்\nசென்னை நகரின் தாழ்வான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nசட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டி - கமல்\nயார் மனதும் காயப்படாமல் பேசியவர் ஞானதேசிகன்... நினைவலைகளை பகிரும் அரசியல் தலைவர்கள்..\n'மாபியா' ஆதரவை பாஜக-அதிமுக பெற்றால் துக்ளக் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம்\nஇணையத்தில் பன்னாட்டு மார்கழி திருவருட்பா இசை விழா\nபொங்கல் விடுமுறை..வழக்கம்போல் வசூல் சாதனை நிகழ்த்திய டாஸ்மாக்..2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை\nத.மா.கா. மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்\nதமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் செம்ம மழை.. வானிலை மையம் சூப்பர் அறிவிப்பு\nமக்கள் பரிசோதனை எலிகளா.. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம்.. அரசுக்கு, திருமாவளவன் கோரிக்கை\nகுருமூர்த்தி அப்படி சொல்கிறார்.. ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள்\nபிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு\nஅதிமுகவுக்கு அறிவுரை கூற ஆடிட்டர் குருமூர்த்தி யார்.. வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி..\nபெற்ற உதவியை மறந்து... என்னை பற்றி ஏளனம் பேச எப்படி மனம் வருகிறது..\nஇந்த மண்ணையும் மாற்றுவோம்.. துக்ளக் விழாவில் எடப்பாடி குறித்து ஜேபி நட்டா சொன்ன வார்த்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone nivar tamilnadu chennai heavy rain சென்னை நிவர் புயல் தமிழகம் செங்கல்பட்டு மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/search/label/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-15T23:50:06Z", "digest": "sha1:XEX4K465HZMCCJPOBPRUNWXHO5RW3CW5", "length": 2780, "nlines": 52, "source_domain": "www.exprestamil.com", "title": "Expres Tamil: தெய்வ சிலைகள்", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nபூசணிக்காய் தோசை செய்வது எப்படி \nகாவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் ஆடிபெருக்கின் சிறப்புகள்\naanmeegam karsilaigal கடவுள் சிலைகள் கருங்கல் சிலைகள் தெய்வ சிலைகள் விக்கிரகங்கள்\nகருங்கல்லில் தெய்வ சிலைகளை வடிப்பது ஏன்\nகடவுள் சிலைகள் நாம் கோவிலில் பார்க்கும் கடவுள் விக்கிரகங்கள் பெரும்பாலும் கருங்கல்லால் செய்யபட்டிருப்பதை பார்க்கலாம். ஏன் எல்லா கடவுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/tamil-nadu-chief-minister-edappadi-palaniswami-challenge-to-mk-stalin-dmk-aiadmk.html", "date_download": "2021-01-15T23:33:58Z", "digest": "sha1:D6QZAMEBW3RSYSFVLZVEYRJF5A232EPA", "length": 16085, "nlines": 198, "source_domain": "www.galatta.com", "title": "சபாஷ் சரியான போட்டி.. “நேருக்கு நேர் விவாதத்திற்கு வர தயாரா?” மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சவால்..", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nசபாஷ் சரியான போட்டி.. “நேருக்கு நேர் விவாதத்திற்கு வர தயாரா” மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சவால்..\n“தினமும் குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா” என்று, முதலமைச்சர் பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.\nதமிழ்நாட்டில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கின்றன. இதற்கான தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் மிக தீவிரமாக ஈடுபட்டு\nவருகின்றன. இதனால், ஒவ்வொரு கட்சிகளும், அதன் எதிரி கட்சிகள் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன.\nஅந்த வகையில், ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி, பரப்புரையை மேற்கொண்டார். அப்போது, பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “விவசாயிகளுக்கான திட்டங்களைக் கவனமாக செயல்படுத்தி வருவதாக” குறிப்பிட்டார்.\n“நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முன்னுதரமானமாக திகழ்வதாகவும், பவானி ஆற்றில் 7 இடங்களில் தடுப்பணை கட்ட உள்ளதாகவும்” அவர் கூறினார்.\nமுக்கியமாக, “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் சபை கூட்டம் நடத்துவதால், எந்த பலனும் இல்லை” என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.\n“நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, மக்களிடம் வாங்கிய மனுக்களில், எத்தனை பிரச்சினைகளுக்கு ஸ்டாலின் தீர்வு கண்டார்” என்றும், முதலமைச்சர் கேள்வி\nகுறிப்பாக, “டெண்டர் நடக்காத பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக, அமைச்சர்கள் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டி வருவதாகவும், ஆனால் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல வழக்குகள் உள்ளன என்றும், இது தொடர்பான விசாரணைக்குச் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.\nமேலும், “அரசு மீது வேண்டுமென்றே திமுகவினர் பழி சுமத்துகின்றனர் என்றும், ஆனால் திமுக முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் மீது வழக்குகள் உள்ளன என்றும், தீர்ப்பு வரும் போது அவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள்” என்றும், முதல்வர் பழனிசாமி சூளுரைத்தார்.\nமுக்கியமாக, “தினமும் குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா” என்றும், முதலமைச்சர் பழனிசாமி ஆவேசமாக பேசி பகிரங்கமாக சவால் விடுத்தார்.\nஅத்துடன், “தேர்தலுக்காக மக்களைக் கவரும் நோக்கில் திமுகவினர் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பார்கள் என்றும், ஆனால் எதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள்” என்றும், முதலமைச்சர் மிக கடுமையாக விமர்சித்தார்.\n“நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை” என்றும், அப்போது, அவர் சுட்டிக்காட்டிப் பேசினார். அது நேரத்தில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் மற்றும் 5 அமைச்சர்களின் சொந்த தொகுதிகளைக் குறிவைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்த உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅதாவது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக அமைச்சர்களின் தொகுதிகளைக் குறிவைத்து திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவை, கரூர், ஈரோடு, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அதிமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்.\nஇந்த நிலையில் தான், இன்று காலை அமைச்சர் கே.பி.அன்பழகனின் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியிலும், மாலையில் முதலமைச்சர் பழனிசாமியின் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியிலும் மக்கள் கிராம சபை நடைபெற உள்ளது. மேலும் 8 ஆம் தேதி காலையில் அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் தொகுதியிலும், அன்று மாலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியிலும் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று, திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே போல், வரும் 9 ஆம் தேதி காலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியிலும், அன்று மாலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி தொகுதியிலும், அடுத்த நாள் 10 ஆம் தேதி காலையில் அமைச்சர் ஜெயக்குமாரின் ராயபுரம் தொகுதியிலும் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளன. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.\nசகாயம் அவர்களுக்கு அரசு பணியிலிருந்து முழுவதுமாக விடுவிப்பு\nதாயின் கள்ளக் காதலால் உயிரிழந்ததா 8 மாத குழந்தை\nகத்தி முனையில்.. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை அதே கத்தியால் குத்தி கொன்ற இளம் பெண் விடுதலை\n“அக்காவின் கள்ளக் காதலனுக்கு செம அடி..” குடும்பத்தினரின் எச்சரிக்கையை மீறி கள்ளக் காதல் செய்த அக்கா.. அடித்துக் கொன்ற தம்பி\nசர்ச்சைக்குரிய கருத்து.. டிரம்பின் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் தலைதூக்கிய தமிழர்களின் கலாச்சாரம் ...\nஅமித்ஷாவுக்கு பதிலாக ஜே.பி நட்டா வருகை\nசிலம்பரசனின் பத்து தல படத்தின் புதிய அறிவிப்பு \nபிக்பாஸ் 4 : டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நம்பர் 7 \nடாக்டர் படம் குறித்த டக்கரான அப்டேட் \nபொங்கல் அன்று ஒளிபரப்பாகும் சூரரைப் போற்று \nவைரலாகும் செம்பருத்தி கார்த்திக்கின் இன்ஸ்டாகிராம் பதிவு \nமீண்டும் இணைந்த திருமணம் ஜோடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tgmark.net/ta/topic/best-free-bill-making-software", "date_download": "2021-01-16T00:20:39Z", "digest": "sha1:JPPNGH3OD5ZBDIG5OLFGJVLYCSLJJU7O", "length": 15127, "nlines": 145, "source_domain": "www.tgmark.net", "title": "Best Free Bill Making Software", "raw_content": "\nஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, அடையாள அட்டை, வங்கி அறிக்கை வார்ப்புரு ஃபோட்டோஷாப் – TgMarkNet\nஉண்மையானது & செல்லுபடியாகும் ஆவணங்கள்\nதேடுங்கள்: தட்டச்சு செய்து தேட Enter ஐ அழுத்தவும்\nவடக்கு டகோட்டா பயன்பாட்டு மசோதா -நார்த் டகோட்டா சான்று முகவரி வார்ப்புரு\nவடக்கு டகோட்டா பயன்பாட்டு மசோதா -நார்த் டகோட்டா சான்று முகவரி வார்ப்புரு\nContinue Reading வடக்கு டகோட்டா பயன்பாட்டு மசோதா -நார்த் டகோட்டா சான்று முகவரி வார்ப்புரு\nஇடுகை வெளியிடப்பட்டது:செப்டம்பர் 12, 2020\nகடைசியாக மாற்றியமைக்கப்பட்டது:செப்டம்பர் 9, 2020\nContinue Reading மால்டா பாஸ்போர்ட் வார்ப்புரு\nஇடுகை வெளியிடப்பட்டது:மே 22, 2020\nகடைசியாக மாற்றியமைக்கப்பட்டது:செப்டம்பர் 23, 2020\nசெர்பியா பயன்பாட்டு பில் -செர்பியா சான்று முகவரி வார்ப்புரு\nசெர்பியா பயன்பாட்டு பில் -செர்பியா சான்று முகவரி வார்ப்புரு\nContinue Reading செர்பியா பயன்பாட்டு பில் -செர்பியா சான்று முகவரி வார்ப்புரு\nஇடுகை வெளியிடப்பட்டது:நவம்பர் 18, 2019\nகடைசியாக மாற்றியமைக்கப்பட்டது:செப்டம்பர் 9, 2020\nஅரிசோனா பயன்பாட்டு பில் வார்ப்புரு சான்று முகவரி\nஅரிசோனா பயன்பாட்டு பில் வார்ப்புரு சான்று முகவரி\nContinue Reading அரிசோனா பயன்பாட்டு பில் வார்ப்புரு சான்று முகவரி\nஇடுகை வெளியிடப்பட்டது:ஆகஸ்ட் 19, 2019\nகடைசியாக மாற்றியமைக்கப்பட்டது:செப்டம்பர் 9, 2020\nஅமெரிக்க பயன்பாட்டு பில் -1 -அமெரிக்க சான்று முகவரி -1 -காம்காஸ்ட் பில் வார்ப்புரு\nஅமெரிக்க பயன்பாட்டு பில் -1 -அமெரிக்க சான்று முகவரி -1 -காம்காஸ்ட் பில் வார்ப்புரு\nContinue Reading அமெரிக்க பயன்பாட்டு பில் -1 -அமெரிக்க சான்று முகவரி -1 -காம்காஸ்ட் பில் வார்ப்புரு\nஇடுகை வெளியிடப்பட்டது:ஆகஸ்ட் 17, 2019\nகடைசியாக மாற்றியமைக்கப்பட்டது:செப்டம்பர் 9, 2020\nஓர் வகையறாவை தேர்ந்தெடுடிஜிட்டல்ஃபோட்டோஷாப் வார்ப்புரு இயக்கிகள் உரிம வார்ப்புரு திருத்தக்கூடிய பாஸ்போர்ட் வார்ப்புரு பயன்பாட்டு பில் டெம்ப்ளேட் வங்கி அறிக்கை வார்ப்புரு அடையாள அட்டை வார்ப்புரு செல்பி ஃபோட்டோஷாப் பி.எஸ்.டி. பல பதிப்பு வார்ப்புருஇலவசம்EGift குறியீடுஉண்மையான ஆவணங்கள்\n2 மோன் சோதனை வி.பி.எஸ் 8 ஜிபி\n© 2020 tgMark, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேடுங்கள்: தட்டச்சு செய்து தேட Enter ஐ அழுத்தவும்\nஉண்மையானது & செல்லுபடியாகும் ஆவணங்கள்\nஅனைத்தும் ஒரே வார்ப்புரு தொகுப்பில் 25% தள்ளுபடி: ES25OC\nபுதிய வார்ப்புருக்களுக்கான ஒரு ���ருட இலவச புதுப்பிப்புகளுடன் ஒரே ஒரு டெம்ப்ளேட் தொகுப்பில்.\nகட்டண பக்கத்தில் கூப்பன் தள்ளுபடி குறியீட்டை உள்ளிடவும்.\nதி 25% கூப்பன் வார்ப்புரு பொதிக்கு பயன்படுத்தப்படலாம் மற்றும் 15% கூப்பன் ஆர்டருக்கு அதிகமாக பயன்படுத்தப்படலாம் $100\nகூப்பன் செல்லுபடியாகும் தேதி வரை அக்டோபர் 1, 2020\nபேபால் நுழைவாயில் வழியாக பணம் மற்றும் வாங்குவதற்கு, நீங்கள் தொடர்பு கொள்ளலாம் [email protected]\n[wpforms ஐடி =”43861″ தலைப்பு =”பொய்” விளக்கம் =”பொய்”]\nஉங்களுக்கு புதிய டெம்ப்ளேட் தேவையா\nபுதிய வார்ப்புருக்கள் குறித்த உங்கள் கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.\nகடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், பிறப்பு சான்றிதழ், வணிக உரிமம், வரி விலைப்பட்டியல், வங்கி அறிக்கை, அடையாள அட்டை, குடியிருப்பு அனுமதி, கடன் அட்டைகள், விசா அட்டை, முதன்மை அட்டை, போன்றவை.\nஉங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும், இதன் மூலம் சில நாட்களில் எங்கள் சேகரிப்பில் வைக்க முடியும்.\nஉங்கள் கோரிக்கையை முழு விவரத்துடன் சமர்ப்பிக்கவும்.\nஉங்களிடம் மாதிரி படம் அல்லது பி.டி.எஃப் கோப்பு இருந்தால், அதை எங்களுக்கு அனுப்புங்கள்.\n[wpforms ஐடி =”43829″ தலைப்பு =”பொய்” விளக்கம் =”பொய்”]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/terrible-fire-in-the-medical-factory-many-lakhs-worth-of-goods-were-destroyed-by-fire-040820/", "date_download": "2021-01-16T00:14:54Z", "digest": "sha1:HL3NRS2LSBFMERXP2ZEB5RB3KIVAUEFY", "length": 13299, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "மருத்துவ தொழிற்சாலையில் பயங்கர தீ.! பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமருத்துவ தொழிற்சாலையில் பயங்கர தீ. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.\nமருத்துவ தொழிற்சாலையில் பயங்கர தீ. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.\nஆந்திரா : விசாகப்பட்டினத்தில் உள்ள பார்மசூட்டிக்கல் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கரையாகின.\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அச்சுதாபுரத���தில் செயல்படும் விஜயஸ்ரீ பார்மா நிறுவனத்தில் இன்று மதிய தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் பெரும் வெடி சத்தத்துடன் தீ கொழுந்து விட்டு எரிய துவங்கியது.\nஇதனால் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் அலறியடித்து தொழிற்சாலையில் இருந்து ஓட்டம் பிடித்தனர். தீவிபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் உட்பட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.\nதீ விபத்து பற்றிய தகவல் அறிந்த விசாகப்பட்டினம் தீயணைப்பு படையினர் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்று தீயை கட்டுபடுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விசாகப்பட்டினத்தில் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிட தக்கது.\nTags: ஆந்திரா, தீ விபத்து, பல லட்சம் பொருட்கள் நாசம், மருந்து தொழிற்சாலை, விசாகப்பட்டினம்\nPrevious நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை : மும்பை போலீசாரால் பீகார் அரசு அதிரடி முடிவு..\nNext அடிக்கல் நாட்டிற்கு தயார் நிலையில் அயோத்தி.. ராமர் கோவில் கடந்து வந்த பாதை..\nசம்பிரதாய முறையில் மான் வேட்டையாடினார் மலையப்பசுவாமி\nசுற்றுலா வேன், லாரி நேருக்கு நேர் மோதல்: 11 பேரை பலிவாங்கிய கோர விபத்து..\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: டெல்லியில் காங்கிரசார் பேரணி..\nகார் – மோட்டார் சைக்கிள் மோதி பயங்கர விபத்து : 3 பேர் விபத்தில் சிக்கி பலி\nஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் வாகனத்துடன் பறிமுதல்\nவெப் சீரிஸ் பாணியில் தன்னைத்தானே கடத்திக்கொண்டு, தந்தையிடம் பணம் பறிக்க முயன்ற மகன் கைது\nசிக்கியிருந்தா செதச்சுருக்கும்.. ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி\nவிபத்தில் சிக்கிய மத்திய அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் : மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா \nதிடீரென இந்துக்கள் பற்றி பேசிய ஸ்டாலின் : தோல்வி பயம் என எழும் விமர்சனம்\nQuick Shareதேர்தல் நேரத்தில் யாருக்கு பயம் வருகிறதோ, இல்லையோ அரசியல்வாதிகளுக்கு வந்து விடுகிறது. இதில் வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை…\n‘இவங்களுக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போடக் கூடாது’: வழிகா���்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு..\nQuick Shareசென்னை: கொரோனா தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு போடக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு…\n‘காசு கொடுத்தா தான் திமுகவில் மதிப்பு’ : அதிருப்தி திமுகவினர் கதறல்..\nQuick Shareகோவை : காசு கொடுத்தால் மட்டுமே கட்சியில் மதிப்பு, மரியாதை கொடுப்பதாக, கோவையில் திமுக தலைமைக்கு எதிராக அக்கட்சியின்…\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்தது டார்ச் லைட்: கமல்ஹாசன் ட்வீட்..\nQuick Shareசென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்….\nபாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு : 18 காளைகளை அடக்கிய வீரத்தமிழன் கார்த்திக்கிற்கு கார் பரிசு..\nQuick Shareமதுரை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடத்தப்பட்ட பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86210/Student-Aishwarya-Reddy-committed-suicide-after-thinking-that-she-is-burden", "date_download": "2021-01-16T00:04:54Z", "digest": "sha1:6RJHADY7SB3FILOER3FAOPTSPQQ23IOY", "length": 15267, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உதவித்தொகை இல்லை, லேப்டாப் இல்லை, விடுதியும் இல்லை - மனமுடைந்த மாணவி தற்கொலை! | Student Aishwarya Reddy committed suicide after thinking that she is burden to her family | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஉதவித்தொகை இல்லை, லேப்டாப் இல்லை, விடுதியும் இல்லை - மனமுடைந்த மாணவி தற்கொலை\nஆந்திராவில் படிப்பதற்கு எந்த வசதியும் இல்லாததால் பெற்றோருக்கு பாரமாக இருப்பதாக எண்ணிய மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\n’’என்னுடைய குடும்பம் எனக்கு நிறைய செலவு செய்துள்ளது. அவர்களுக்கு நான் பாரமாக உள்ளேன். என் படிப்பும் அவர்களுக்கு பாரமாக உள்ளது. ஆனால் என்னால் படிப்பு இல்லாமல் வாழமுடியாது. இதை நான் சில நாட்களாக சிந்தித்துப் பார்த்தேன். இதற்கு ��ற்கொலை மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும் என நினைக்கிறேன்’’ இவ்வாறு தெலுங்கில் எழுதப்பட்டிருந்தது 19 வயதான ஐஸ்வர்யா ரெட்டியின் கடைசி வார்த்தைகள்.\nலேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரியில் உதவித்தொகை பெற்று கணிதம் இளநிலை பட்டப்படிப்பை படித்துவந்தார் ஐஸ்வர்யா. ஊரடங்கு ஆரம்பித்ததிலிருந்து தெலங்கானாவில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்துள்ளார் ஐஸ்வர்யா. தினசரிக்கூலி வேலைசெய்யும் இவரின் பெற்றோர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கே கஷ்டப்பட்டு வந்துள்ளனர்.\nபாலியல் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தையே தீவைத்து கொளுத்திய குற்றவாளி\nகடந்த ஆண்டு ஐஸ்வர்யா தனது படிப்பை தொடரவேண்டும் என ஆசைப்பட்ட அவரது பெற்றோர்கள் வீட்டை அடமானம் வைத்து கல்லூரி கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும் குடும்ப வறுமை காரணமாக ஐஸ்வர்யாவின் இளைய சகோதரியும் படிப்பை கைவிட்டுள்ளார்.\nகஷ்டம் மேல் கஷ்டம் வந்து சேருவதைப்போல், முதலாமாண்டு மாணவிகளுக்கு மட்டுமே விடுதி என கடந்த ஆண்டே கூறியிருந்த நிலையில், ஏற்கெனவே விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை தனியாக அறை எடுத்துத் தங்கிக்கொள்ளுமாறு அக்டோபர் 31ஆம் தேதி கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு கல்லூரியில் மாணவிகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியபோதும் நிர்வாகம் அதை நிராகரித்துள்ளது.\nகல்லூரியிலிருந்து இந்த அறிவிப்பு வந்ததிலிருந்தே ஐஸ்வர்யா மிகவும் பதற்றத்துடன் இருந்ததாக அவருடைய தாயார் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு பணத்திற்கு எங்கே செல்வோம் என தன்னிடம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். காரணம் அந்த கல்லூரிக்கு அருகிலுள்ள அறைகளில் மாத வாடகை ரூ. 12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரம்வரை இருக்கும் எனவும் கூறி புலம்பியிருக்கிறார். மேலும் விடுதி வார்டனிடம் பலமுறை கேட்டுப்பார்த்தும் அவர் நிராகரித்து விட்டதாக தோழிகள் கூறியுள்ளனர்.\nஐஸ்வர்யாவிடம் லேப்டாப் இல்லாததால், தினசரி ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதிலும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் தினமும் வருகைப்பதிவு எடுத்ததால் கட்டாயம் வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. போதுமான நெட் வசதி இல்லாததால், 8 மணிநேர வகுப்புகளில் ஐஸ்வர்யா 3 மணிநேரம்தான் கலந்துகொண்டதாகவும��� அவருடைய தோழிகள் கூறியுள்ளனர்.\nஇவை அனைத்திற்கும் மேலாக அவருக்கு வரவேண்டிய உதவித்தொகையில் ஒரு ரூபாய்கூட வராதது அவரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தனது குடும்பத்திற்கு தான் பாரமாக உள்ளதாக ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nநவம்பர் 8ஆம் தேதி, அதாவது ஐஸ்வர்யா இறந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, கல்லூரி நிர்வாகம் தங்கள் இரங்கல் கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் தங்கள் குடும்பநிலை குறித்து, ஐஸ்வர்யா யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.\nஆனால் ஐஸ்வர்யாவின் நண்பர்களும், வகுப்பு மாணவிகளும் இது உண்மையில்லை எனக் கூறி மறுத்து, நிர்வாகத்தின் இந்த நடத்தைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள் ஊரடங்கு நேரத்திலும் பலமுறை கல்லூரி பிரின்சிபலை சந்திக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் நிர்வாகம் ஒருமுறைகூட தங்களுக்கு பதிலளிக்கவில்லை என ஒரு மாணவி கூறியுள்ளார்.\nதாலியை ’நாய்ச்சங்கிலி’ எனக் குறிப்பிட்ட பேராசிரியர் மீது புகார்\nகல்லூரி நிர்வாகத்தின் இந்த நடத்தைக்குறித்து கோபமடைந்த மாணவிகள், நவம்பர் 9ஆம் தேதி சமூக ஊடகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை முன்பு ஒன்றுகூடி, உதவித்தொகையை தருமாறும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐஸ்வர்யாவுக்கு நீதிகிடைக்கவேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகருணையே இல்லாமல் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கும் மும்பை அணி\nரோகித் சர்மாவுக்காக விட்டுக் கொடுத்த சூர்யகுமார் யாதவ்\nRelated Tags : Telangana , Aishwarya Reddy, student suicide , story behind victim Aishwarya, தெலங்கானா, ஐஸ்வர்யா ரெட்டி, கல்லூரி மாணவி தற்கொலை, ஐஸ்வர்யா ரெட்டியின் தற்கொலை காரணம்,\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணையே இல்லாமல் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கும் மும்பை அணி\nரோகித் சர்மாவுக்காக விட்டுக் கொடுத்த சூர்யகுமார் யாதவ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anticopizza.it/ta/provacyl-review", "date_download": "2021-01-15T23:56:41Z", "digest": "sha1:QEEUNJLMX37U3UF4NNWHDPZKJXHKVEV7", "length": 30243, "nlines": 114, "source_domain": "anticopizza.it", "title": "Provacyl சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஉணவில்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nProvacyl உடன் Provacyl - பரிசோதனையில் வெற்றிகரமாக டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கிறதா\nProvacyl தற்போது ஒரு உண்மையான உள்வழி பரிந்துரை எனக் கருதப்படுகிறது, ஆனால் அதன் புகழ் சமீபத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் பிரீமியம் தயாரிப்புடன் பெரும் முன்னேற்றங்களைச் செய்து தங்கள் சாதனையை பகிர்ந்து கொள்கிறார்கள்.\nடெஸ்ட் மற்றும் அனுபவம் அறிக்கைகள் Provacyl உதவ முடியும் என்பதை நிரூபிக்கின்றன. இது உண்மையாகவே செயல்படுகிறதா இல்லையா பின்வருவதில் நீங்கள் நிறையப்> பயன்பாடு, விளைவு மற்றும் சாத்தியமான முடிவுகளைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்.\nஇறுதியாக, மீண்டும் சக்திவாய்ந்த மற்றும் சாத்தியமான பங்காளிகள் ஒரு உற்சாகமான விளைவை - டெஸ்டோஸ்டிரோன் மட்டுமே\nநீங்கள் ஒரு வரையறுக்கப்பட்ட உடலுடன் கூடுதலாக கூடுதலாக கூடுதலான தசையை விரும்புகிறீர்களா\nஅவர்கள் உங்கள் பாலியல் அதிகாரத்தைத், திறன் என்று விரும்புகிறேன் Erektion மற்றும் உணர்வெழுச்சி மேம்படுத்தலாம்\nஇது பெரும்பாலான ஆண்கள் ஒரு பிரச்சனை. டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை 20 வயதில் ஏற்கனவே பலவீனப்படுத்தத் தொடங்குகிறது. உடலில் உடலில் உள்ள அதே செயல்திறன் நிலை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலான செயல்திறனை வெளிப்படுத்த முடிகிறது.\nஇதனால்தான் நீங்கள் இப்போதெல்லாம் மிகக் குறைந்த நேரத்திலேயே மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்கிறீர்கள். உங்கள் இளமைக்கு மாறாக, அவர்கள் தற்போது தங்கள் திருமண கடமைகளை குறைவாக விரும்புகிறார்கள். இது சில நேரங்களில் அனைத்து மனிதர்களுக்கும் பாதிப்பு.\nஇளம் பருவத்தில்கூட, டெஸ்டோஸ்டிரோன் மற்றும் அவரது உடலின் தொடர்பு பற்றி அறிய மிகவும் பரிந்துரைக்கப்படுவர். டெஸ்டோஸ்டிரோன் அதிகரித்ததன் மூலம் அதிகரித்த கொழுப்பு எரியும் திறன் மற்றும் வலிமை பயிற்சியில் மேம்படுத்தப்பட்ட முடிவுகள் ஆகியவை அடையலாம்.\nஎப்போதும் மலிவான விலையில் Provacyl -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nநீங்கள் டெஸ்டோஸ்டிரோன் உயர்த்த தவறான குதிரை மீது இருந்தால், நீங்கள் வழக்கமாக ஏமாற்றம் அடைவீர்கள். இந்த தயாரிப்புகளை பயன்படுத்தும் பலர் இந்த நேரத்தில் மனச்சோர்வடைந்து, மேலும் முன்னேற்றத்தில் எந்த நம்பிக்கையையும் இழக்கின்றனர்.\nஇது உண்மையில் ஒரு பெரிய, குழப்பமான விருப்பம். நீங்கள் ஒரு எளிய வழியில் நிறைய உள்ளார்ந்த டெஸ்டோஸ்டிரோன் உருவாக்க முடியும் இதில் வழிகள் உள்ளன என்பதால். இந்த நோக்கத்திற்காக Provacyl ஏற்றதாக இருந்தால் சரிபார்க்க வேண்டும்.\nProvacyl மட்டுமே இயற்கை பொருட்கள் கொண்டிருக்கிறது, அது மட்டுமே செயல்பாட்டு நிறுவப்பட்ட ஆண்டுகளுக்கு வழிமுறைகளை அடிப்படையாக கொண்டது. டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை குறைந்தபட்சம் சாத்தியமான விரும்பத்தகாத பக்க விளைவுகளோடு செலவழிப்பதற்கும், செலவு- Provacyl.\nகூடுதலாக, ஸ்மார்ட்போன் மற்றும் பிசி வழியாக பரிந்துரை இல்லாமல் எவரும் சிரமமின்றி பொருட்களை வாங்க முடியும் - நிச்சயமாக, அனைத்து மத்திய தரநிலைகளும் (SSL இரகசியங்கள், தனியுரிமை மற்றும் பல) மதிக்கப்படுகின்றன.\nஎந்த இலக்கு குழு தயாரிப்பு வாங்க வேண்டும்\nகூடுதலாக, ஒரு கேள்வி கேட்க வேண்டும்:\nஎந்த வாடிக்கையாளர் குழு Provacyl பொருத்தமானது\nProvacyl எல்லா கடைக்காரர்களும் எடை Provacyl. பல மக்கள் அதை உறுதிப்படுத்த முடியும்.\nஎதிர்பார்ப்பது இல்லை, நீங்கள் வெறுமனே மட்டுமே Provacyl எடுக்க முடியும் மற்றும் உடனடியாக எந்த புகாரும் போய்விடும். Trenbolone முயற்சிக்க Trenbolone. நீங்கள் சிறிது பொறுமை வேண்டும். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். உடல் ரீதியான மாற்றங்கள் உழைக்கின்றன, ஏனெனில் நீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் தீர்க்கதரிசனம் வேண்டும்.\nProvacyl அடைவதற்கான Provacyl ஆதரிக்கிறது. இருப்பினும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும். நீங்கள் அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கண்டறிந்தால், நீங்கள் இந்த தயாரிப்பை மட்டும் பெறக்கூடாது, ஆனால் பயன்பாட்டின் சூழலில் முன்கூட்டியே அதை நிறுத்த வேண்டாம். இந்த அணுகுமுறையால், நீங்கள் உடனடியாக முதல் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே 18 செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nProvacyl மிகவும் கவர்ச்சிகரமான செய்யும் விஷயங்கள்:\nProvacyl பயன்படுத்தி அற்புதமான நன்மைகள் Provacyl உள்ளன:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தவிர்க்கப்படுகிறது\nProvacyl என்பது ஒரு சாதாரண மருந்து அல்ல, ஆகையால் மிகவும் பொறுத்து, குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் சூழ்நிலையில் சிரிக்க ஒரு மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் செல்ல வேண்டியதில்லை\nபல சந்தர்ப்பங்களில், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கான சிகிச்சைகள் மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே பெறப்படலாம் - Provacyl வசதியாகவும் மலிவாகவும் ஆன்லைனில் பெறப்படும்\nடெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிப்பது பற்றி பேச விரும்புகிறீர்களா இல்லை நீங்கள் இல்லை, ஏனெனில் நீங்கள் இந்த தீர்வு பெற வாய்ப்பு உள்ளது\nபயனர்கள் எந்த அளவிற்கு Provacyl\nProvacyl உண்மையில் எவ்வாறு Provacyl என்பதற்கான விழிப்புணர்வுக்கு, விஞ்ஞான சூழ்நிலையைப் பாருங்கள்.\nநடைமுறையில், நாங்கள் உங்களுக்கு முன்கூட்டியே செய்துள்ளோம். விளைவுகளின் முடிவுகள் தொகுப்பு துண்டுப்பிரசுரம் மூலம் சரிபார்க்கப்பட்டன.\nProvacyl க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்\nபயனர் அறிக்கைகள் பற்றிய எங்கள் பகுப்பாய்வு கீழே உள்ளது.\nProvacyl தொடர்பான எல்லா தகவல்களும் உற்பத்தியாளர்களிடமிருந்தோ அல்லது புகழ்பெற்ற ஆதாரங்களிலிருந்தோ, வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் காணலாம்.\nProvacyl எதிராகவும் என்ன பேசுகிறது\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nஉற்பத்தியில் பக்க விளைவுகள் Provacyl\nதீங்கு விளைவிக்கும் இயற்கை பொருட்களின் இந்த கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு மருந்து இல்லாமல் உள்ளது.\nபொதுவான கருத்துகள் தெளிவானவை: பயன்படுத்தப்படும்போது எந்தவொரு சிக்கலான விளைவுகளையும் Provacyl ஏற்படுத்தாது.\nசோதனையானது சோதனையிலும் அசாதாரணமான வலுவானதாக இருப்பதால், பயனர்களின் மகத்தான வெற்றிக்கு ஒரு தெளிவான விளக்கமாக இருப்பதால் Provacyl வேண்டியது அவசியம்.\nஅசல் உற்பத்தியாளரிடமிருந்து தயாரிப்பு வாங்குவதே என்னுடைய பரிந்துரையாகும், ஏனென்றால் ஆபத்தான கூறுகளுடன் எப்போதுமே கேள்விக்குரிய பிரதிபலிப்புகள் உள்ளன. எங்களது உரையில் நீங்கள் முன்னோக்கி செல்லும் வரை, தயாரிப்பாளரின் வலைத்தளத்திற்கு வருகிறீர்கள், அதில் நீங்கள் நம்பலாம்.\nநீங்கள் Provacyl உட்பொருட்களை Provacyl நெருக்கமான தோற்றமாக Provacyl, பின்வரும் செயலில் உள்ள பொருட்கள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nஇந்த உணவுப்பொருட்களில் எந்த மருந்தை உட்கொள்வது என்பது தவிர, பொருட்களின் சரியான அளவு அளவு மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.\nஅதிர்ஷ்டவசமாக, பயனர்கள் தயாரிப்பு மருந்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை - மாறாக: இந்த பொருட்கள் தற்போதைய முடிவுகளின் பார்வையில் மிகவும் சக்தி வாய்ந்தவை.\nஇங்கே ஒரு புரிந்துகொள்ளக்கூடிய வெளிப்பாடு: தயாரிப்பாளரின் வழிமுறைகளைக் கவனியுங்கள்.\nமிகுந்த சிந்தனையுடனும், வழிகாட்டல்களிலும் வழிகாட்டல்களிலும் ஒரு தவறான படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ACE மதிப்பாய்வையும் பாருங்கள். பயணம், வேலை அல்லது வீட்டிலேயே கட்டுரையைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nஇது வேறு வாங்குபவர்களிடமிருந்து சில டஜன் கருத்துக்களைக் காட்டுகிறது.\nதயாரிப்பாளரின் தொகுப்பு மற்றும் அசல் ஆன்லைன் ஷாப்பில் (கட்டுரையில் வலை முகவரி) நீங்கள் நோக்கத்திற்காக மற்றும் பயனுள்ள பயன்பாட்டுடன் தொடர்புடைய அனைத்து விவரங்களுக்கும் கிடைக்கும்.\nஎந்த காலகட்டத்தில் மேம்பாடுகள் காணப்படுகின்றன\nமுதல் முறையாக பயன்பாட்டில் பெரிய ம��ற்றத்தை நீங்கள் உணர முடியும் என்று டஜன் கணக்கான வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இது ஏற்கனவே ஒரு குறுகிய காலத்திற்கு முன்பே அற்புதமான அனுபவங்களை முன்பதிவு செய்ய முடியும் என்று அடிக்கடி நடக்கும்.\nசோதனை, Provacyl ஒரு குறுகிய நேரத்தில் மட்டுமே நீடிக்கும் ஒரு உறுதியான தாக்கத்தை நுகர்வோர் Provacyl. தொடர்ச்சியான பயன்பாட்டுடன், இந்த முடிவுகள் உறுதி செய்யப்படுகின்றன, இதனால் விளைவுகளின் விளைவுகளின் பயன்பாடு கடினமானதாக இருந்தாலும் கூட.\nமிகுந்த ஆர்வத்தோடு பல பயனர்கள் பின்னர் தயாரிப்பு பற்றி சொல்கிறார்கள்\nஅது நியாயமானதாகத் தோன்றுகிறது, விரைவான முடிவுகளைப் பேசும் தனிமையாக்கப்பட்ட அறிக்கைகள் தவிர, Provacyl மற்றும் குறைந்தபட்சம் பல வாரங்களுக்கு Provacyl. பிற தகவலுக்கான எங்கள் வாங்குதல் ஆலோசனையை தயவுசெய்து கவனிக்கவும்.\nமற்ற பயனர்கள் Provacyl பற்றி என்ன Provacyl\nமொத்தத்தில், நீங்கள் நேர்மறையான முடிவுகளை தெரிவிக்கும் சான்றுகளை மட்டுமே கண்டறிய முடியும். இது தவிர, அவ்வப்போது குறைவான வெற்றியைப் புகாரளிக்கும் பயனர்களிடமிருந்து ஒருவர் கேட்கிறார், ஆனால் இவை சிறுபான்மையினரில் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளன.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇதோ - இப்போது Provacyl -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nProvacyl அவுட் Provacyl - தயாரிப்பாளர் ஒரு முறை சலுகைகள் பயன்படுத்தி - தொடங்க ஒரு சிறந்த வழி இருக்க முடியும்.\nஆனால் உற்சாகமளிக்கும் வாடிக்கையாளர்களின் கூற்றுகள் இன்னும் சிறிது துல்லியமாக இருக்கும்.\nProvacyl சோதனை அறிக்கைகளில் அற்புதமான முடிவுகளைப் பெற்றுள்ளது\nமுடிவுகளை நீங்கள் பார்த்தால், தயாரிப்பு அதன் வாக்குறுதிகள் வைத்திருப்பதை நீங்கள் தவிர்க்கமுடியாமல் காணலாம். இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, ஏனென்றால் அத்தகைய தெளிவான முடிவானது எந்தவிதமான சக்தியும் இல்லை. மற்றும் நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன் மற்றும் அத்தகைய கட்டுரைகள் அனைத்து வகையான முயற்சி.\nஇது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கு மட்டுமே பொருத்தமானது அல்ல, ஆனால் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் எடுத்துக்கொள்ள முடியும்\nமுடிவில் ஒருவரே என்ன செய்ய வேண்டும்\nசெயலில் பொருட்கள் நன்கு சிந்தனை வெளியே தேர்வு மற்றும் அமைப்பு மூலம் சமாதானப்படுத்த. பல பயனர் அனுபவங்களையும், செலவையும் குறிப்பிடவேண்டாம்: அனைவருக்கும் கூட அந்த ஒளி.\nஉற்பத்திக்கான அனைத்து வாதங்களையும் பகுத்தறியும் ஆர்வமுள்ள எந்தவொரு விவகாரமும் நிச்சயமாக தீர்வு என்று முடிவு செய்ய வேண்டும்.\nதெளிவான முடிவு: எனவே கொள்முதல் நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், வாங்குவதற்கு Provacyl, நீங்கள் Provacyl ஒரு ஏழை பிரதிபலிப்பு Provacyl இருந்து தடுக்க Provacyl ஆதாரங்கள் பின்வரும் கருத்துக்கள் பாருங்கள் அறிவுறுத்தப்படுகிறது.\nசோதனை ஒரு நல்ல யோசனை. Hammer of Thor ஒரு சோதனையாகவும் இருக்கலாம். சோதனையானது ஒரு ஆச்சரியமான விதிவிலக்காக Provacyl போதுமான டெஸ்டோஸ்டிரோன் சோதிக்க முடிந்தது.\nஎந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் உங்கள் தனிப்பட்ட வழிகாட்டலில் ஒருங்கிணைக்க முடியும் என்பதே முக்கிய நன்மைகளில் ஒன்று.\nசில பொதுவான தவறுகள் நீங்கள் மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது:\nஇந்த தயாரிப்பு அசல் உற்பத்தியாளருக்கு பதிலாக சரிபார்க்கப்படாத மூன்றாம் தரப்பினரைப் பயன்படுத்துவதில் தவறு இருப்பதை தவிர்க்கவும்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில் தவறான கட்டுரைகளை நீங்கள் மாற்றிவிடுவீர்கள், பெரும்பாலும் உடல் அழிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். இதேபோல், நுகர்வோர் பெரும் சிறப்பு சலுகைகளுடன் ஈர்க்கப்படுகிறார்கள், இது இறுதியில் தங்களை ஏமாற்றுவதாக வெளிப்படுத்துகிறது.\nவிரைவான மற்றும் இடர்-இலவச முடிவுகளுக்கு, அசல் வழங்குபவரிடமிருந்து ஆர்டர்.\nகுறைந்த கொள்முதல் விலைக்கான உண்மையான தயாரிப்பு, சேவைகளின் பரந்த அளவிலான சேவைகள் மற்றும் வசதியான விநியோக நிலைமைகள் - நீங்கள் மட்டும் சிறந்தது என்பதால் இது உங்கள் வாங்குதலுக்கான சிறந்த புள்ளியாக உள்ளது.\nஇந்த தயாரிப்புக்கான நம்பகமான ஆதார மூலத்தைப் பெறுவதற்கு கீழ்க்கண்டவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்:\nநாங்கள் இங்கு சோதனை செய்த இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் ஆபத்தான ஆராய்ச்சி முயற்சிகளை தவிர்க்க வேண்டும். இவை வழக்கமாக சரிபார்க்கப்படுகின்றன. எனவே, நிபந்தனைகள், விலை மற்றும் விநியோக எப்போதும் சிறந்தது.\nஇதேபோல், Slimmer ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\n✓ இப்போது Provacyl -ஐ முயற்சிக்கவும்\nProvacyl க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிட��க்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-01-16T00:08:22Z", "digest": "sha1:L4C24BEUNF7CANT2WKSKKCUTVQDFZPEW", "length": 12026, "nlines": 158, "source_domain": "ctr24.com", "title": "அரசாங்கம் இனப்பாகுப்பாட்டை பலப்படுத்த முயற்சிக்கிறது | CTR24 அரசாங்கம் இனப்பாகுப்பாட்டை பலப்படுத்த முயற்சிக்கிறது – CTR24", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nஅரசாங்கம் இனப்பாகுப்பாட்டை பலப்படுத்த முயற்சிக்கிறது\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nயாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“தமிழ், முஸ்லிம் மக்களை புறக்கணித்து அரசாங்கம் இனப்பாகுப்பாட்டை பலப்படுத்த முயற்சிக்கிறது.\nபல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒரு இனத்தின் உரிமை மறுக்கப்படும் போது அங்கு உரிமை போராட்டம் தலைத்தூக்குவது இயல்பான விடயமாகும்.\nதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பும் இவ்வாறான பின்னணியிலேயே எழுச்சி பெற்றது.\nஇனக்கலவரங்களில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவினர்கள் நினைவுகூர்வது ஒன்றும் தேசத் துரோக செயற்பாடல்ல.\nதெற்கில் உள்ள பல்கலைக்கழங்களில் ஜேவிபியினரின் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇவ்விடயத்தில் வடக்கிற்கும், தெற்கிற்கும் இரு வேறுபட்ட தன்மையினை கையாளுவது சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது.\nஇந்தநிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postயாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 150 mm மழை Next Postமட்டக்களப்பு போதனா மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nபுதிய வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு\nஒன்ராரியோவில் இணைவழி கற்கைகள் தொடரும்\nமுகநூல் தமிழின உணர்வை அடக்க முயல்கிறது\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-01-16T00:37:31Z", "digest": "sha1:RSA4673XFYFP7V3S55SZ5AY6BWPFBTPB", "length": 11123, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "தமிழர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வாழ்த்து | CTR24 தமிழர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வாழ்த்து – CTR24", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nதமிழர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வாழ்த்து\nதமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடும், தமிழர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.\nகீச்சகத்தில் அவர் தனது வாழ்த்துக்களை காணொளியில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், வணக்கம், பிரித்தானிய தமிழ் சமூகத்தினர் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள் என்று தொடங்கி, தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.\nஅத்துடன், தற்போதைய கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பிரித்தானிய தமிழ் சமூகம் ஒழுக்கத்துடனும், அர்ப்பணிப்புடனும் மேற்கொள்ளும், ஒத்துழைப்பையும் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பாராட்டியுள்ளார்.\nஅத்துடன், இன்றையதினம் தைப்பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உலகெங்கிலும் வாழும், அனைத்து தமிழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postசமாதானத்துடனும் பாதுகாப்புடனும் அதிகாரத்தை கைமாற்ற ட்ரம்ப் உறுதி Next Postஉலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு வுஹானில்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nதின��ும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nபுதிய வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு\nஒன்ராரியோவில் இணைவழி கற்கைகள் தொடரும்\nமுகநூல் தமிழின உணர்வை அடக்க முயல்கிறது\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-01-15T22:52:36Z", "digest": "sha1:EHWSLBJIP7YL4MNRQ36PFONRQULBX4BA", "length": 11286, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "புதுக்குடியிருப்பு தொற்றாளரின் வைரஸ் வீரியம் மிக்கது; வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் | CTR24 புதுக்குடியிருப்பு தொற்றாளரின் வைரஸ் வீரியம் மிக்கது; வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் – CTR24", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nபுதுக்குடியிருப்பு தொற்றாளரின் வைரஸ் வீரியம் மிக்கது; வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் மிக்கதாகக் காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇதனால், குறித்த தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nவட மாகாண கொரோனா நிலைமை குறித்து இன்று யாழில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே வைத்தியர் கேதீஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.\nபுதுக்குயிருப்புப் பிரதேசத்தில் எழுமாற்றாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் அப்பகுதியில் பல மக்களோடு தொடர்பில் இருந்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postவெளிநாட்டவர்களுக்கு ஜனவரி வரை ஜப்பான் தடை Next Postயாழில் நால்வருக்கு கொரோனா தொற்று\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி க���றேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nபுதிய வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு\nஒன்ராரியோவில் இணைவழி கற்கைகள் தொடரும்\nமுகநூல் தமிழின உணர்வை அடக்க முயல்கிறது\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-15T23:10:33Z", "digest": "sha1:CKOGTIBG7H3LDGVF6YL4RCGGLTJVCXJA", "length": 33732, "nlines": 175, "source_domain": "ctr24.com", "title": "போராட்டமே வாழ்க்கை-நடனக் கலைஞரான நர்த்தகி நட்ராஜுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு | CTR24 போராட்டமே வாழ்க்கை-நடனக் கலைஞரான நர்த்தகி நட்ராஜுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு – CTR24", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nபோராட்டமே வாழ்க்கை-நடனக் கலைஞரான நர்த்தகி நட்ராஜுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு\nபோராட்டமே ���ாழ்க்கை’: பத்ம விருதைப் பெற்ற முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ்\nநடனக் கலைஞரான நர்த்தகி நட்ராஜுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. இந்தியாவில் பத்ம விருதைப் பெற்ற முதல் திருநங்கை இவராவார். கடும் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த உயரத்தை அவர் அடைந்தது எப்படி\nசென்னை மயிலாப்பூரில் இருக்கும் நர்த்தகி நடராஜின் இல்லம் பரபரப்பாக இருக்கிறது. ஏகப்பட்ட ஊடகத்தினர் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஊடகத்திடமும் பொறுமையாகப் பேசி, பேட்டியளித்து வழியனுப்புகிறார் நர்த்தகி. ஒரு மிகக் கடினமான பயணத்திற்குப் பிறகு அவர் வந்தடைந்திருக்கும் இடம் இது. யாரொருவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத கடினமான பயணம்.\n“ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்துவிட்டு, அடுத்த வேளை உணவிற்காக தெருவில் திரிந்திருக்கிறீர்களா அதுவும் எந்தத் தவறும் செய்யாமல் அதுவும் எந்தத் தவறும் செய்யாமல் என் வாழ்வின் முக்கியமான காலகட்டம் அப்படித்தான் கழிந்தது” என்று பேச ஆரம்பிக்கிறார் நர்த்தகி.\nமதுரை அனுப்பானடி பகுதியில் பிறந்த நடராஜ், வசதியும் அரசியல் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்தில், அவரது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தை. ஆனால், 5-6 வயதிலேயே தான் மற்றவர்களைப் போல அல்ல என்று உணர ஆரம்பித்தார்.\n“அந்த வயதிலேயே நான் பெண்ணைப் போலத்தான் உணர்ந்தேன். ஆண்களோடு விளையாடுவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். பெண்களோடு இருப்பதுதான் பாதுகாப்பாக இருந்தது. அது மிகப் பெரிய சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது. ஒரு கோழியின் இறகுக்குள் இருப்பதைப் போல இருக்கும்” என்று நினைவுகூர்கிறார் நர்த்தகி.\nஆனால், மெல்ல மெல்ல வீட்டில் உள்ளவர்கள் இந்த வித்தியாசத்தை உணர்ந்து அதிர்ந்துபோனார்கள். குறிப்பாக அவரது அண்ணன். நடராஜின் பெண்மை சார்ந்த உடல்மொழி அண்ணனை ரொம்பவுமே கோபத்திற்குள்ளாக்கியது. ஒழுங்காக நடந்துகொள்ளும்படி கூறி அடிப்பார்.\n“சிறுவயதில் என்னை அடிக்க நானே அண்ணனிடம் பிரம்பெடுத்துக் கொடுப்பேன். என் அண்ணனுக்கு என்னைச் சுத்தமாகப் பிடிக்காது. வீட்டு வாசலைத் திறந்தாலே என்னை கேலி செய்ய ஆட்கள் இருப்பார்கள். யாராவது வந்தால் கேலி செய்வார்களே என்று வீட்டிற்குள் சென்றுவிடுவேன். அந்த வயதில் நான் எந்தத் தவறும் செய்த���ில்லை. அந்த வயதில் என்ன தவறு செய்துவிட முடியும் ஆனாலும் தொடர்ந்து தண்டிக்கப்பட்டேன். அடிப்பார்கள். இப்போதும் கனவு கண்டு விழித்தால், அந்த இருட்டும் அடியும்தான் நினைவுக்கு வருகிறது” என்கிறார் நர்த்தகி.\nஅனுப்பானடியில் உள்ள தியாகராசர் முன்மாதிரிப் பள்ளியில் படித்த நடராஜ், படிப்பில் வெகு கெட்டி. இருந்தபோதும் உடலில் இருந்த மாற்றங்கள் அவரைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. அதே பள்ளியில் படித்த பாஸ்கருக்கும் இதே நிலை என்பது புரிந்தது. இவரும் நண்பர்களானார்கள். பிறகு வாழ்நாள் முழுக்க.\n“அந்த சிறுவயதில் எனக்கு நிறைய கனவுகள் இருந்தன. பெண்களைப் போல அழகாக இருக்க வேண்டும்; எதைச் செய்தாலும் நேர்த்தியுடன் செய்யவேண்டுமென நினைப்பேன். எழுதும்போது மிக அழகாக எழுதுவேன். இப்படி இருந்த நிலையில், வீட்டில் பிரச்சனைகள் அதிகமாகி விட்டன. இனி அங்கே இருக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டது. 11 – 12 வயதில் கிட்டத்தட்ட அனாதையைப் போல உணர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை விட்டு விலக ஆரம்பித்தேன். சில நாட்கள் வீட்டில் இருப்பது; ரொம்பவும் திட்டினால் வெளியே எங்காவது சென்றுவிடுவது என்றுதான் காலம் கழிந்தது”.\nவீட்டிலும் வெளியிலுமாக தங்கியிருந்தபடி 12ஆம் வகுப்புவரை படித்த நடராஜ், ஒரு வழக்கறிஞராக விரும்பினார். ஆனால், 12ஆம் வகுப்பு முடியும் காலகட்டத்தில் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் இனி அவரால் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாது என்ற சூழலை ஏற்படுத்தின.\nசிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது அவருக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது. “நடனம் எனக்குள்ளேயே இருந்தது. பெண்மை முந்தியதா, நடனம் முந்தியதா எனத் தெரியவில்லை. நான் பெண்மையை உணரத் தொடங்கிய 7-8 வயதில், அந்த பெண்மையை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாகத்தான் நாட்டியத்தை நான் நினைத்தேன்” என்கிறார் நர்த்தகி.\nஒரு வயதுக்குப் பிறகு, அவரும் அவருடைய நண்பரான பாஸ்கரும் தொடர்ந்து நடன பயிற்சிகளை சினிமா படங்களில் வரும் நடனக் காட்சிகள்தான் ஆசிரியர். அதனை மனதில் வைத்துக்கொண்டே தொடர்ந்து ஆடுவார்கள். ஒரு கட்டத்தில் மதுரையில் உள்ள பல கோவில்கள் திருவிழாக்களில் ஆட ஆரம்பித்தார்கள். சினிமா பாடல்கள் பின்னணியில் ஒலிக்க, இந்த நடனக் காட்சி நடைபெறும்.\n“நான் நாட்டியம் ஆடுவதால் எனக்கு பெண் தன்மை வந���துவிட்டதா எனக் கேட்கிறார்கள். அப்படியல்ல. பெண்ணுக்கான ஆன்மா எனக்குள்ளேயே விதைக்கப்பட்டுத்தான் நான் அனுபப்பட்டிருக்கிறேன். யாரும் வலியவந்து வேண்டுமென்றே திருநங்கையாவது கிடையாது. மாறுபட்ட உடலுக்குள் தவிக்கும் ஒரு ஆன்மா இது” என்கிறார் நர்த்தகி.\nஅந்த காலகட்டத்தில் நடராஜின் நடனத்தைப் பார்த்தவர்கள் உன்னுடைய குரு யார் என்று கேட்க ஆரம்பித்தார்கள். “அப்போதுதான் நடனத்திற்கு குரு வேண்டுமென்பதை அறிந்தேன். அந்த காலகட்டத்தில் வைஜெயந்தி மாலாவின் குருவான கிட்டப்பா பிள்ளையைப் பற்றி பலரும் பேசியதால், நாங்கள் அவரிடம் சென்று மாணவர்களாகச் சேரலாம் என்று முடிவுசெய்தோம். நேராக தஞ்சாவூருக்குப் போனோம். அங்கே திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தவரிடம், எங்களுக்கு நடனம் நன்றாகத் தெரியும். மதுரையில் ரொம்ப பேமஸ். இருந்தாலும் ஒரு குருவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். அதனால், உங்களிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறோம் என்று சொன்னோம். அவர் ‘நான்தான்மா கிட்டப்பா பிள்ளை’ என்று சொன்னார். அப்படியே அவர் காலில் விழுந்தோம். அவர் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் செல்லுமிடமெல்லாம் நாங்களும் சென்றோம். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து எங்களை மாணவர்களாக அவர் ஏற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் அவருடனேயே தங்க வைத்துக்கொண்டார்” என்கிறார் நர்த்தகி.\nகிட்டத்தட்ட 17வது வயதில் கிட்டப்பா பிள்ளையிடம் சேர்ந்த நடராஜ், அதற்கு அடுத்த 15 வருடங்கள் அவருடனேயே இருந்தார். அந்த 15 வருடமும் புகழ், மேடை, வருவாய் போன்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடனத்தை கற்றுக்கொள்வதை மட்டுமே வேலையாக வைத்திருந்ததாகச் சொல்கிறார் நட்ராஜ். அந்த காலகட்டத்தில் கிட்டப்பா பிள்ளைக்கு குரு தட்சணையாகக் கொடுப்பதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை. இருந்தபோதும் தொடர்ச்சியாக நட்ராஜுக்கும் பாஸ்கருக்கும் கற்பித்தார் கிட்டப்பா பிள்ளை. நட்ராஜிற்கு நர்த்தகி என்று பெயர் சூட்டியவரும் அவர்தான்.\nகிட்டப்பா பிள்ளையிடம் நடனம் கற்றுக்கொண்டதோடு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒரு நான்கு வருடங்கள் அவரோடு இணைந்து பணிபுரியும் வாய்ப்பும் நர்த்தகிக்குக் கிடைத்தது. அப்போது அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த ஔவை நடராஜன் இந்த உதவியின் பின்னணியில் இருந்தார்.\n1999ல் கிட்டப்பா பிள்ளை இறந்துவிடவே, இரண்டு வருடங்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்த சக்தியும் நர்த்தகியும் 2001வாக்கில் சென்னைக்கு வந்தனர். அடுத்ததாக இந்திய அரசின் சில நிதி நல்கைகள் கிடைத்தன. 2011ல் சங்கீத நாடக அகாதமியின் புரஸ்கார் விருதும் கிடைத்தது.\n“நடனத்தில் தஞ்சாவூர் பாணியில் இருந்து நாங்கள் ஒருபோதும் விலகிச் செல்வதில்லை. சின்னைய்யா, பொன்னையா, சிவாநந்தம், வடிவேலு என்ற நான்கு பேர்தான் பரதநாட்டியத்தின் துவக்கத்தை விதைத்தவர்கள். இந்த நால்வரின் தலைமுறையைச் சேர்ந்தவர்தான் கிட்டப்பா பிள்ளை. அவர்கள் வகுத்த விதியிலிருந்து நான் மாறுவதேயில்லை. அதனால்தான் எங்களது நடனத்திற்கு இப்போதும் மரியாதை இருக்கிறது” என்று சொல்லும் நர்த்தகி, நடனம் கற்றுத் தருவதற்கு வெள்ளியம்பலம் நடன கலைக்கூடம் என்ற அறக்கட்டளையையும் வைத்திருக்கிறார்.\nமாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களை குறிக்க தற்போது பயன்படுத்தப்படும் திருநங்கை என்ற வார்த்தையும் நர்த்தகியின் உருவாக்கம்தான். “இலக்கியங்களில் பல இடங்களில் திருநங்கைகளைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக மணிமேகலை இவர்களைப் பற்றி விவரமாகப் பேசுகிறது. இந்த காலகட்டத்தில்தான் மாற்றுப் பாலினத்தவரைக் குறிப்பதற்கான சொல்லைத் தேடினேன்”\n“நங்கையுடன் திரு விகுதியைச் சேர்த்து, திருநங்கை என்று அழைப்பது எனக்குப் பிடித்திருந்தது. பிறகு, கவிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி மூலமாக முதலமைச்சர் மு. கருணாநிதியிடமும் இதனை விளக்கினேன். பிறகு, இந்த வார்த்தையை அதிகாரபூர்வமான வார்த்தையாக அவர் அறிவித்தார்” என்கிறார் நர்த்தகி.\nபெண்களாகப் பிறப்பவர்கள் அவர்கள் தேர்வுசெய்து பிறப்பதில்லை. ஆனால், நாங்கள் ஆணாகப் பிறந்து பெண்ணாக இருப்பதைத் தேர்வுசெய்கிறோம். நாங்கள் பெண்ணாக மாறுவதற்கான சடங்குகள் நடக்கும்போது, அடுத்த நாள் உயிரோடு இருப்போமா என்பதுகூடத் தெரியாது. ஒன்று நாங்கள் பெண்ணாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் சாக வேண்டும். அப்படியான ஒரு கடினமான வழிமுறையில்தான் பெண்ணாக மாறுகிறோம். ஆகவே நாங்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள் என்று சிரிக்கிறார் நர்த்தகி.\n“திருநங்கைகள் வீட்டை விட்டுத் துரத்தப்படுவதால்தான் அவர்கள் தவறான வழி���ளுக்குச் செல்கிறார்கள். பசி எதையும் செய்யத் தூண்டும். ஆனால் எங்களிடம் இருந்த கலை எங்களைக் காப்பாற்றியது. ஒருபோதும் தவறு செய்து, பசி ஆற்றிக்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். ஒருபோதும் எங்கள் குடும்பத்துப் பெயர்களை நாங்கள் வெளியில் சொல்வதில்லை. இன்றைக்கு நாங்கள் இருக்கும் நிலை எங்கள் கடின உழைப்பால் வந்தது” என்கிறார் அவர்.\nஇப்போதாவது அவரது குடும்பம் அவரை ஏற்றுக்கொண்டதா “பத்ம ஸ்ரீ விருது கிடைத்த பிறகு, நான் இத்தனை காலமாக எதற்கு ஏங்கினேனோ, அது கிடைத்தது. என் தங்கைகள், அவர்களுடைய குழந்தைகள் குதித்தார்கள். மகிழ்ச்சியடைந்தார்கள்” என்கிறார் நர்த்தகி.\n “அவர் இப்போது உயிரோடு இல்லை. ஆனால், கடைசிவரை அவர் என்னை ஏற்கவில்லை. எனக்கு தந்தை பெரியார் பல்கலைக்கழகம் கௌவர டாக்டர் பட்டம் அளித்தபோது அவர் மரணப் படுக்கையில் இருந்தார். அந்தத் தருணத்தில் அவரைச் சென்று பார்த்தேன். 20 ஆண்டுகளுக்குப் பிந்தைய சந்திப்பு. அப்போதும் அவர் ஏதும் பேசவில்லை. நான் உருப்பட மாட்டேன் என்று சொன்னீர்கள். ஆனால், இப்போது ஒரு பல்கலைக்கழகம் ஒரு கௌரவ டாக்டர் பட்டத்தை அளித்திருக்கிறது என்று சொல்ல விரும்பினேன். சொல்லவில்லை. பிறகு அவர் இறந்துவிட்டார்.”\nஇந்த கௌரவம் அவரது வலிகளை நீக்கியிருக்கிறதா என்றால், “என்னுடைய வீட்டில் பிறந்த எல்லோரும் கல்லா – மண்ணா விளையாடினோம். எல்லோரும் கல்லில் ஏறிக்கொண்டுவிட்டார்கள். நான் மண்ணிலேயே தங்கிவிட்டேன் என்று என் தாயிடம் ஒரு முறை சொன்னேன். ஆனால், இப்போது நான் நிரூபித்திருக்கிறேன்” என்கிறார் நர்த்தகி\nPrevious Postபோதைப் பொருள் கடத்தல்காரா்களை காட்டி கொடுத்ததற்காக தாக் குதலுக்குள்ளான பாடசாலை மாணவன் Next Postஅல்பர்ட்டாவில் எரிபொருள் உற்பத்தி; தொடர்பிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nபுதிய வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு\nஒன்ராரியோவில் இணைவழி கற்கைகள் தொடரும்\nமுகநூல் தமிழின உணர்வை அடக்க முயல்கிறது\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972541", "date_download": "2021-01-16T00:37:56Z", "digest": "sha1:PBYNTAFCAQVZ57R6GUWJWNHFLYBFHUHP", "length": 7894, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மாதர் சங்கம் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாதர் சங்கம் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதக்கலை, டிச.5: ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வன்முறையில்லா தமிழகம், போதையில்லா தமிழகம் என்ற கோஷத்தை வலியுறுத்தி நடைபயணம் நடந்தது. இந்த நடைபயணத்தின்போது சென்னையில் நிர்வாகிகள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து தக்கலை வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மீன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சைமன் சைலஸ், சந்திரகலா ஆகியோர் பேசினர். இதில் கிளைச் செயலாளர்கள் சுந்தரமணி, சிம்சன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஇரணியல் அருகே அடுத்தடுத்து ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு\nநாளை பொங்கல் கொண்டாட்டம் குமரி முழுவதும் 800 போலீஸ் பாதுகாப்பு சுற்றுலா தலங்களுக்கு வர தடை\nகுமரி முழுவதும் கனமழை நீடிப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநாகர்கோவிலில் பெற்றோர், அண்ணனை கத்தியால் குத்திவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்ெகாலை செய்த வாலிபர் மீது கொலை முயற்சி வழக்கு\nகூடுதல் வாக்கு எண்ணிக்கை மையம் கோணம் பொறியியல் கல்லூரியில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடல்\nகொரோனா , பறவை காய்ச்சல் பீதிக்கு இடையே குமரியில் டெங்கு காய்ச்சலும் பரவுகிறது கொசு தொல்லை அதிகரிப்பு\nநாகர்கோவிலில் பரபரப்பு பெற்றோர், அண்ணனை கத்தியால் குத்தி விட்டு மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை சொத்துக்காக கொல்ல பார்ப்பதாக புகார் அளித்தவர்\nநாகர்கோவிலில் கறிக்கோழி கிலோ ₹91க்கு விற்பனை பறவைகாய்ச்சல் பீதியால் நுகர்வு குறைவு\nசுசீந்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது\n× RELATED பெண்கள் விரோத அதிமுக ஆட்சி: உதயநிதி தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973509/amp", "date_download": "2021-01-16T00:47:12Z", "digest": "sha1:XFM3MKK452W6SJN6FATL4ORGG6CQTYM5", "length": 10117, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கண்ணை கட்டும் விலையால் பொதுமக்கள் அவதி திருச்சியில் வெங்காய கடை, மண்டிகளில் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை | Dinakaran", "raw_content": "\nகண்ணை கட்டும் விலையால் பொதுமக்கள் அவதி திருச்சியில் வெங்காய கடை, மண்டிகளில் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை\nதிருச்சி, டிச.10: திருச்சியில் வெங்காயகடை, மண்டிகளில் குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி போலீசார் சோதனை நடத்தி வெங்காயத்தை பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். நாடு முழுவதும் வெங்காயம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் சொல்லமுடியாக வேதனையில் தவித்து வருகின்றனர். இதையடுத்து வெங்காயத்தை பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமை பொருட்கள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை டிஜிபி பிரதீப் வி.பிலிப் எச்சரித்துள்ளார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்துள்ளார்களா என சோதனை செய்யவும் உத்தரவிட்டார்.\nஅதன்படி எஸ்பி ஸ்டாலின் அறிவுரையின்படி டிஎஸ்பி பாரதிதாசன் மேற்பார்வையில் குடிமை பொருட்கள் வழங்கல் குற்றபுலனாய்வுதுறை இன்ஸ்பெக்டர் சேரன் நேற்று திருச்சி காந்திமார்க்கெட் வெங்காய மண்டி மற்றும் பால்பண்ணையில் உள்ள வெங்காய மண்டியில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் காந்திமார்க்கெட் மற்றும் பால்பண்ணை வெங்காய மண்டியில் உள்ள 46 கடைகளில் சோதனை நடத்தினார். இந்த சோதனையில் வெங்காய வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்காமல், வியாபாரத்திற்கு வரும் வெங்காயங்களை உடனுக்குடன் விற்பனைக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து வியாபாரிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்திய இன்ஸ்பெக்டர் சேரன், வெங்காயத்தை பதுக்கி அதிக விலைக்கு விற்றால் அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.\nகல்லணைக்கு வரும் 3,509 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு\nவீராணம் ஏரிக்கு செல்கிறது பெண்ணிடம் தங்க செயினை பறித்த வாலிபர்கள் 4 மணி நேரத்தில் கைது\nதோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம்\nபொங்கல் தொகுப்பு வழங்கக்கோரி சிஐடியூ ஆட்டோ டிரைவர்கள் பொங்கல் வைத்து போராட்டம்\nவீட்டுச்சுவர் இடிந்து முதியவர் காயம்\n10,008 வடைமாலை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்\nகுழாயில் பழுது இன்று குடிநீர் விநியோகம் கட்\nதிருச்சியில் விடிய விடிய தொடர் மழை பனி காலத்திலும் தொடர்கிறது மாவட்டம் முழுவதும் 109.30 மி.மீ., மழை பதிவு\nரத்தின கிரீடத்தில் ரங்க நாச்சியார் பொதுமக்கள் குறைதீர் முகாமில் 260 கோரிக்கை மனுக்கள் குவிந்தன\nசமத்துவ பொங்கல் விழா பொங்கல் பண்டிகை நெரிசலை தவிர்க்க திருச்சி மன்னார்புரத்தில் தற்காலிக பஸ் நிலையம்\nமாநகர கமிஷனர் தகவல் கூத்தைப்பாரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்\nஅஞ்சல் துறை எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகலெக்டரிடம் மக்கள் மனு ரங்கம் உபய மண்டபத்தில் முதியவர் மர்மசாவு\nவரி விளம்பரங்கள் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.71.42 லட்சம் உண்டியல் காணிக்கை\nமுசிறி அருகே சேவல் சண்டை நடத்தியவர் கைது\n3 பைக்குகள் பறிமுதல் கொடி கம்பம் உடைப்பு திருவெறும்பூர் டிஎஸ்பியிடம் பாஜகவினர் புகார் மனு\nபக்கவாட்டில் சாய்ந்த லோடு லாரி தீராத வயிற்றுவலியால் புது மணப்பெண் தற்கொலை\nஅதிக தொகுதிகள் கொடுக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி செட்டியார்கள் பேரவை முடிவு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்\nவேலையில்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973883", "date_download": "2021-01-16T00:39:07Z", "digest": "sha1:PWRDVL2DAAUXJHMAHELFSIIURDL7NYBY", "length": 7074, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "போலீஸ் வலை வீச்சு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதிக்க மக்கள் வலியுறுத்தல் அட்டைப்பெட்டி தயாரிப்பு கம்பெனியில் தீ விபத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்��ைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோலீஸ் வலை வீச்சு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதிக்க மக்கள் வலியுறுத்தல் அட்டைப்பெட்டி தயாரிப்பு கம்பெனியில் தீ விபத்து\nமதுரை, டிச. 11:மதுரையில் அட்டைப்பெட்டி தயாரிப்பு கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை சிஎம்ஆர் ரோட்டில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் கம்பெனி வைத்திருப்பவர் ராேஜந்திரன். இந்த கம்பெனியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த அனுப்பானடி தீயணைப்பு படையினர், நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் விரைந்து சென்று தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை. தீ விபத்து குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.\nவில்லாபுரத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா\nசெக்கானூரணி வரும் ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nலோன் வாங்கி தருவதாக மோசடி.\nபால் வேன் மோதி வாலிபர் பலி\nஜெனகை மாரியம்��ன் கோயிலில் முகூர்த்தக் கால் நடும் விழா\n× RELATED கடைகளில் தீவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/23476/amp?ref=entity&keyword=Parvati", "date_download": "2021-01-15T23:57:07Z", "digest": "sha1:5T6SMVQN5OPEHCESMQRHT2ESUGW7Y6WQ", "length": 33648, "nlines": 111, "source_domain": "m.dinakaran.com", "title": "பார்வேட்டை காணும் பழைய சீவரம் பெருமாள் | Dinakaran", "raw_content": "\nபார்வேட்டை காணும் பழைய சீவரம் பெருமாள்\nநலம் தரும் நரசிம்மர் தரிசனம் - 2\nஸ்ரீபுரி, ஸ்ரீபுரம், சீயபுரம், சீவரம், ஜீயர்புரம், விண்ணபுரம், பழைய சீவரம் மற்றும் திரிபுவன வீர சதுர்வேதி மங்கலம் என்று பலவாறு அழைக்கப்பட்ட திருத்தலம் பழைய சீவரம். ஊர் பெயரிலேயே பழைய என்ற சொல் உள்ளது. பல்லவர் காலம் தொட்டு பழைமை மிக்க ஊராக பழைய சீவரம் திகழ்ந்துள்ளது. முதலாம் பராந்தக சோழன் காலம் (கி.பி.907-957) இவ்வூர் முற்கால சோழரது ஆட்சியில் இருந்துள்ளது. கோப்பரகேசரி முதலாம் பராந்தகனின் 15வது ஆட்சி கல்வெட்டு (கி.பி.922) இவ்வூரில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டில், ஊற்றுக்காட்டு கோட்டத்து விண்ணபுரத்து பிராமண ஊர் சபையில் குழுக்களுக்கு உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் தீர்மானம் பற்றி எட்டு வரிகளில் உள்ள பெருமாள் கோயிலில் உள்ளது. எனவே பல்லவர் ஆட்சியிலும், சோழர் ஆட்சியிலும், இவ்வூர் புகழோடு விளங்கியுள்ளதை அறிய முடிகிறது.\nஇவ்வூர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 1080-1) சீயபுரம் என வழங்கப்பட்டது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சீயபுரம் என்ற ஊர் திரிபுவன வீர சதுர்வேதி மங்கலம் என்று மாற்றப்பட்டுள்ளது. திரிபுவன வீரன் என்பது மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய விருது பெயராகும். இடைச்சோழர் காலத்தில் ராஜேந்திர சோழன் பெயரில் ராஜேந்திர சோழ விண்ணகர் என்று அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் இறைவன் ராஜேந்திர சோழ விண்ணகர ஆழ்வார், திருமாலிருஞ்சோலை ஆழ்வார் என்று சோழர் காலத்தில் அழைக்கப்பட்டுள்ளார். கி.பி.1729-ல் ஜீயபுர லக்ஷ்மி நரசிம்மர் என இறைவன் வழங்கப்பட்டுள்ளார். சோழர்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் இக்கோயிலுக்கு தானம் தந்துள்ளனர்.\nமூலவர் பற்றிய செவி வழிச் செய்தி ஒன்று குறிப்பிடத்தக்கது. தற்போது காஞ்சிபுரத்தில் இருக்கும்ஸ்ரீவரதராஜப் பெருமாளின் மூலவர் பழைய சீவரத்தில் உள்ள மேல் மலையிலிருந்து எடுத்துச் சென்றதாக செவி வழிச் செய்தி கூறுகிறது. அடுத்து சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் வட இந்தியர்கள் யாத்திரை வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்திருக்கிறது. இங்கு வரும்போது இறைவன் கனவில் தோன்றி, இவ்விடத்தில் ஒரு மண்டலம் தங்கினால் நோய் குணமாகும் என்று கூறியுள்ளார். அதன்படியே இங்குள்ள பிப்பிலி மரத்தினடியில் தங்கி, ஆற்றில் நீராடி ஒரு மண்டலம் வழிபட்டிருக்கிறார். நோயும் நீங்கி இருக்கிறது. அதன் பிறகு கோயிலின் ஒரு முக்கிய பிரமுகராக அவர் இருந்திருக்கிறார்.\nபழைய சீவரம் மலைக்கோயில் போன்று திகழ்கிறது. மூலஸ்தானத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மேற்கு திருமுகமாக வீற்றருள்கிறார். இக்கோயில் மூலஸ்தானம், விமானம், அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடிமரம், பலிபீடம், திருச்சுற்று பிராகாரம், கருடாழ்வார் சந்நதி, யாகசாலை, கண்ணாடி அறை, மடப்பள்ளி, ராஜகோபுரம், நான்குகால் மண்டபம், வாகன மண்டபம், ஆகிய பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயில் மூலஸ்தானம் செவ்வக வடிவுடையது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் லட்சுமி நரசிம்மர் இடக்காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு பத்மபீடத்தில் ஊன்றிய நிலையில் சதுர்புஜங்களுடன் ஸ்ரீலட்சுமி தேவியை இடது தொடையின் மீது அமர்த்தி ஆலிங்கனம் செய்த வண்ணம் மேற்கு திசையை நோக்கி அருட்பாலிக்கிறார். நரசிம்மரின் மேல் வலக்கரம் கத்தரி முத்திரையில் சக்கராயுதத்தைப் பற்றியுள்ளது. அவ்வாறு மேல் இடக்கரம் கத்தரி முத்திரையில் சங்கினை ஏந்தியுள்ளது.\nகீழ் வலக்கரம் அபயஹஸ்தம் காட்டுகிறது. கீழ் இடக்கரம் இடது தொடையில் வீற்றிருக்கும் திருமகளை ஆலிங்கனம் செய்த வண்ணம் அமைந்துள்ளது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரஹரி இவர். நரசிம்மரின் திருமுக மண்டலம் சிம்ம முகமாக அமைந்துள்ளது. சிங்கபிரானின் தலையை கிரீடமகுடம் அலங்கரிக்கிறது. திருமார்பில் மகரகண்டிகையும், கௌஸ்துபமும் அலங்கரிக்கிறது. புஜங்களில் கேயூரமும், பாஜிபந்தமும், முன்கரங்களில் வளைகளும், நாபியின் மேல் உதரபந்தமும், இடையிலிருந்து முழங்கால் வரை வஸ்திர அலங்காரமும் பாதங்களில் பாதசரமும் அணிந்து வனப்போடு காட்சியளிக்கிறார்.\nஸ்ரீலட்சுமியாகிய திருமகள் சிங்கபிரானின் இடது தொடைமீது இரு கரங்களுடன் அமர்ந்துள்ளாள். அவளது இடக்கரம் கடக ஹஸ்தத்தில் தாமரை மலரைப் பற்றியுள்ளது.\nவலக்கரம் அழகிய சிங்கபிரானை அணைத்து ஆலிங்கனம் செய்த வண்ணம் காட்சியளிக்கிறது. திருமகளின் தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்கிறது. காதிலும், கழுத்திலும், மார்பிலும், இடையிலும், திரு பாதத்திலுமாக குண்டலங்கள், கண்டாபரணம், முத்துவடம், மணிவடம், ஒட்டியாணம், மேகலை, வஸ்திர கட்டு, கொலுசு, சதங்கையாவும் அணி செய்ய எழிலுருவாய் காட்சியளிக்கிறாள். ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் திருவுருவம் சுமார் 6 அடி உயரத்தில் வீற்றிருந்த நிலையில் எழுந்தருளியுள்ளது.\nமூல விக்கிரகத்திற்கு முன்பு பிரகலாதவரதன் எனும் பெயரில் அழைக்கப்படும் திருமால், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் தலையை கிரீடமகுடம் அலங்கரிக்க, மேற்கரங்களில் சங்கு சக்கரம் தரித்து, கீழ்வலக்கரத்தில் அபயஹஸ்தம் காட்டி அருட்பாலிக்கிறார். இடக்கரம் கட்யவலம்பித ஹஸ்தத்தில் அமைந்துள்ளது. வலப்புறம் ஸ்ரீதேவி நாச்சியார் வலது கரத்தை லோல ஹஸ்தமாகக் கொண்டு இடக் கரத்தில் தாமரை மலரை கடக ஹஸ்தத்தில் கொண்டுள்ளாள். இடப்புறம் உள்ள ஸ்ரீதேவி நாச்சியார் வலக்கரம் நீலோற்பலம் பற்றியும், இடக்கரம் லம்ப ஹஸ்தமாக கொண்டு திரிபங்கியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள்.\nஇங்கு தனிக்கோயில் நாச்சியார் அகோபிலவல்லித் தாயார் என்ற பெயரில் பத்மா சனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். உற்சவராகிய இவரது மேற்கரங்கள் இரண்டும் தாமரை மலரை தாங்கிய வண்ணம் காட்சியளிக்கிறது. கீழ்கரங்கள் இரண்டும் அபய ஹஸ்தத்திலும், வரத ஹஸ்தத்திலும் அமைந்துள்ளது. பெருமாளுக்கு இடப்புறம் உள்ள ஆண்டாள் திரிபங்கியாக நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கிறார். இவளது வலக்கரம் நீலோற்பலமலரைப் பற்றியுள்ளது. இடக்கரம் லம்ப கரமாக நீண்டுள்ளது. தலையில் வசீகரிக்கும் ஆண்டாள் கொண்டையும், காதுகளில் குண்டலங்களும், கழுத்திலும், மார்பிலும் ஆபரணங்களும், இடையில் கச்சையும் அணிந்து திரிபங்கியாக ஆண்டாள் அற்புத வடிவில் அருட்கோலம் கொண்டு காட்சியளிக்கிறாள்..\nமூலஸ்தானத்தின் முன்புறம் செவ்வக வடிவுடைய அந்தராளத்தைக் காண்கிறோம். இது தூண்கள் ஏதுமின்றி எளிமையான அமைப்புடையது. அந்தராளத்தின் வாயில் இரு திருநிலை கால்களுடன் உயர்ந்து காட்சியளிக்கிறது. நிலைக்கால்களில் பக்கங்களை தாமரை இதழ்களும், கொடிக்கருக்குகளும் அலங்கரிக்கின்ற��. வாயிலின் இருபுறமும் இரு அரைத்தூண்கள் அமைந்திருக்கின்றன, இத்தூண்கள் இடைச்சோழர் கால கலைப்பாணியில் அமைந்துள்ளன.\nஅந்தராள வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் இருவர் நின்ற கோலத்தில் வாயிலைக் காத்து நிற்கின்றனர். வலப்புறம் உள்ள துவாரபாலகர் சங்கு சக்கரத்தை மேற்கரத்தில் ஏந்தி கீழ் வலக்கரத்தால் சூசி ஹஸ்தம் காட்டுகிறார். கீழ் இடக்கரம் நாகம் சுற்றிய காதயுதத்தின் மீது அமைந்துள்ளது. இடப்புறம் உள்ள துவாரபாலகர் சக்கரத்தையும், சங்கையும் மேற்கரத்தில் ஏந்திய வண்ணம் கீழ் வலக்கரத்தை கதாயுதத்தின் மீது கொண்டுள்ளார்.\nஅந்தராளத்தின் முன்புறம் முகமண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபம் சதுரமாக அமைந்துள்ளது. இம்மண்டபத்தை உருளை வடிவுடைய சோழர் காலத்தூண்கள் நான்கு தாங்கி நிற்கின்றன. இம்மண்டபத்தின் வட திசையில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர்,தேசிகர் ஆகிய ஐவரது உற்சவ விக்கிரகங்கள் தென்திசை நோக்கிய வண்ணம் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கின்றன. உற்சவர்கள் அனைத்தும் சேவார்திகளை பரவசப்படுத்தும் வகையில் பஞ்சலோக விக்கிரகங்களாக வனப்புடன் வார்க்கப்பட்டுள்ளன.\nமகாமண்டபம் தென்திசை வாயிலின் முன்புறம் அமைந்துள்ளது. சதுரமாக அமைந்துள்ள இம்மண்டபத்தை வரிசையாக மூன்று தூண்கள் வீதம் இரு வரிசைகளில் ஆறு சோழர்காலத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. சுமார் 6 அடி உயரமுடையத் தூண்கள் யாவும் உருளை வடிவுடையவை. கீழ்த்திசையிலும், மேற்திசையிலும் இம்மண்டபத்தை அடைய நான்கு படிகளுடைய இரு வாயில்கள் உள்ளன. பழைமையான கீழ்த்திசை வாயிலின் இடபுறம் அழகிய யானைத் துதிக்கையை ஒத்த வேலைப்பாடுகள் அமைந்து வனப்பூட்டுகிறது.\nஆலய சுற்றுப் பிராகாரத்தில் வடமேற்குப்பகுதியில் கீழ்த்திசை நோக்கியவண்ணம் ஆண்டாள் சந்நதி அமைந்துள்ளது. ஆண்டாள் இரு கரங்களுடன் திரிபங்கியாக நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். அவளது வலக்கரம் நீலோற்பலத்தைப் பற்றியும், இடக்கரம் தாழ்கரமாக லோல ஹஸ்தத்திலும் அமைந்து காட்சியளிக்கிறது. இம்மண்டபத்தின் முன்புறம் கீழ் மேலாக செவ்வக வடிவில் நீண்டு இரு வரிசைகளில் எட்டுத் தூண்களுடன் அலங்கரிக்கின்றது.\nவெளிப்பிராகாரத்தில் கீழ்த் திசையில் நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளது. இம் மண்டபத்தை அலங்கரிக்கும�� தூண்களின் கால்பகுதி நீள் சதுர வடிவுடையது. உடற்பகுதி 16 பட்டை வடிவுடையவை, இத் தூண்களில் கோதண்டராமர், லக்குமண பெருமாள், சீதாபிராட்டி, திருமால்,தாயார். சிறிய திருவடி, லக்ஷ்மி நரசிம்மர், மச்சாவதாரம். இடம்புரி விநாயகர், சூரியன். சந்திரன் ஆகிய புடைப்புச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இம்மண்டபம் கி.பி.18 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சார்ந்தது. நான்குகால் மண்டபத் தூண் ஒன்றில் இம்மண்டபத்தை தோற்றுவித்தவர், அவரது துணைவியார் இருவரும் இடம் பெற்றுள்ளனர்.\nகோயிலுக்குச் செல்லும் முன்மண்டபத்தின் மேல் தசாவதார சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இக்கோயில் விமானத்தின் தென்கிழக்கு திசையில் தாயார் சந்நதி அமைந்துள்ளது. தாயார் நான்கு கரங்களுடன் இரு கால்களை மடித்து பத்மாசனத்தில் வீற்றி அருள்கிறாள். மேற்கரங்கள் இரண்டும் தாமரை மலர்களை ஏந்தியும் கீழ்க்கரங்கள் அபய-வரத ஹஸ்தம் காட்டியும் அருட்பாலிக்கின்றன. இந்த சந்நதியையொட்டி முன்புறம் முகப்பு மண்டபமும் அதனையொட்டி கோயிலை வலம்வர திருச்சுற்று பிராகாரமும் , திருமதிலும் இடம் பெற்றுள்ளன.\nவௌிப் பிராகாரத்தின் தென்திசையில் திருமதிலையொட்டி நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், விஷ்ணுசித்தர் ஆகிய மூவருக்கும் தனிச் சந்நதிகள் உள்ளன. இவை வடதிசையை நோக்கி அமைந்துள்ளன. திருச்சுற்றின் தென்கிழக்கு மூலையில் திருமடப்பள்ளி அமைந்துள்ளது. இதன் எதிரே வடதிசை மதிலை ஒட்டி தேசிகர் சந்நதி அமைந்துள்ளது. அதையொட்டி பக்கவாட்டில் கண்ணாடி மாளிகை உள்ளது. இங்கு லட்சுமி நரசிம்மரின் உற்சவரை.ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவ நாட்களில் எழுந்தருளச் செய்வர். மறுபுறம்\nதிருமதிலின் கீழ்த்திசையில் ராஜகோபுரம் எழுந்துள்ளது. கோபுர வாயிலான மாகதுவாரம் வேலைப்பாடு மிக்க தாமரை குமிழ்களை உடைய மரக்கதவுகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது ஐந்து நிலைகளை உடைய கோபுரமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு நிலையிலும் துவாரபாலகர்களின் சுதை உருவங்கள் இடம் பெற்றுள்ளன. சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, பங்குனி உத்திரம், பவித்ர உற்சவம், உடையவர் சாற்றுமுறை, ஸ்ரீராம நவமி, புரட்டாசி மாதம் வேதாந்த தேசிகர் உற்சவம், மார்கழி பகல்பத்து, இராப்பத்து உற்சவம், தை பார்வேட்டை உற்சவம், மாசி மகம், நவராத்திர���, ஆடிப்பூரம், ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகிய உற்சவங்கள் நடைமுறையில் உள்ளன.\nஆண்டுதோறும் தைமாதம் இரண்டாம் நாள் திருமுக்கூடலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅப்பன் வெங்கடேசன் கோயிலிலும், பழைய சீவரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஸ்வாமி திருக்கோயிலிலும் தை மாதம் நடைபெறும் பார்வேட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீவரதராஜப் பெருமாள், பழைய சீவரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள், காவந்தண்டலம் பெருமாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வரதராஜர் இங்கு எழுந்தருள ஓர் சுவையான காரணம் கூறப்படுகிறது. காஞ்சிபுரத்தில் முதன்முதலில் வரதராஜர் அத்திமரத்தாலான மூலவராய்தான் இருந்தார்.\nநாளடைவில் அந்த திருவுரு பின்னப்பட அந்த விக்ரகத்தை வரதராஜர் ஆலய திருக்குளத்தில் பாதுகாத்தனர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவரை நீருக்கடியிலிருந்து எடுத்து பக்தர்கள் தரிசிக்க வைப்பர். இவ்வருடம் ஜூலை மாதம் அத்திவிரதரை தரிசிக்கலாம் தினசரி தரிசனத்திற்கு மூலமூர்த்தியை கற்சிலையாக வடிக்க பழையசீவரத்திலிருந்துதான் கல் எடுத்தனராம். அதை பாராட்டும் வண்ணமே சீவரம் பார்வேட்டை உற்சவம் என அழைக்கப்படும் இந்த உற்சவத்திற்கு இங்கே எழுந்தருள்கிறாராம்.\nஸ்ரீலட்சுமி நரசிம்ம ஸ்வாமியை பௌர்ணமி,ஸ்வாதி, ஏகாதசி, அமாவாசை, பிரதோஷ காலம், சங்கராந்தி புண்ய காலத்தில் தரிசனம் செய்தால் சர்வ ஐஸ்வர்யங்களும் தந்து மோட்சம் அளிப்பார். திருமணத் தடை விலகும் மனம் சாந்தி பெறும். நம் தீவினைகளுக்கு பயங்கரமானவனாகவும், நல் வினைகளுக்கு அன்பானவனும் ஆகிய நரஹரியைப் பணிவோம். செங்கல்பட்டு காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் பழைய சீவரம் அமைந்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், பேருந்து நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் இவ்வூரை அடையலாம். பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு இம்மூன்றும் சங்கமிக்கும் இடத்தின் வடகரையில் மலைக்கோயில் அமைந்துள்ள கிராமம் பழையசீவரம். பழைய சீவரம் என்னும் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சிறிய மலைமேல் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது.\nமாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாட வேண்டும்\nபொங்கல் பண்டிகை 2021 : பொங்கல் வைக்க சரியான நேரம்\nபொங்கல் பண்டிகை பற்றிய புராணக்கதைகள்\nவிவசாயிகளின் ஆனந்த பொங்கல் எங்கே\nஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்\n எம் வாழ்வில் தருவாய் நிம்மதியே\nஅனுமனின் அருள் பெருக்கும் அற்புத ஆலயங்கள்\nகிளி வடிவில் வந்த அம்பிகை: கல்யாண காமாட்சி\nஅம்பிகை சந்நதியில் விபூதி பிரசாதம்\nஅலங்கார ரூபிணி அன்னை புவனேஸ்வரி\nமூன்று முடிச்சு பாக்கியமருளும் முடிச்சூர் அம்பிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/21/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-16T00:27:26Z", "digest": "sha1:OGHEZAPKQGUBZ5ZCCWLUOH7MPFBNJWKD", "length": 6379, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "கரடி கடித்து குதறியதில் ஒருவர் படுகாயம்! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா கரடி கடித்து குதறியதில் ஒருவர் படுகாயம்\nகரடி கடித்து குதறியதில் ஒருவர் படுகாயம்\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் அணை பகுதியில் கரடி கடித்ததில் மீனவர் ரசூல் என்பவர் படுகாயம் அடைந்தார்.\nவிருந்தினர் மாளிகை அருகே சென்ற மீனவர் ரசூலை கை, கால் உள்ளிட்ட இடங்களில் கரடி கடித்து குதறியது. கரடியை நேரில் பார்த்த அதிர்ச்சியில் ராமச்சந்திரன் என்பவர் கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது.\nகடந்த சில நாட்களாக பிளவக்கல் பெரியாறு அணை பகுதியில் மழை பெய்து வருவதால் அங்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அப்பகுதியில் திடீர் அருவி ஒன்றும் உருவானது. இதனால் அங்கு வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வர வந்து செல்வதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் யானை நடமாட்டம் அப்பகுதியில் அதிகமாக இருந்தது. இதனால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது மீனவர் ஒருவரை கரடி கடித்து குதறி இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nNext articleபிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ\nடில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல்லில் 1,008 திருவிளக்கு பூஜை\nநிற்கதியாய் நிற்கும் என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்’ – ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்\nடிசிபியை தடுத்து நிறுத்திய காவலாளிக்கு தண்டனை – பொதுமக்கள் எதிர்ப்பு\nமற்றொருவரின் அடையாள அட்டையை பயன்படுத்தி��� மாதுவிற்கு சிறை\nதேர்வில் அமரும் மாணவர்களுக்கு ஸ்வைப் சோதனை அவசியமில்லை – இஸ்மாயில் சப்ரி\nஇன்று 3,211 பேருக்கு கோவிட் – 8 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசென்னையில் இருந்து 800 அரசு பேருந்துகள்…\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் 5 லட்சத்திற்கான காசோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/11/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%93-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-16T00:30:10Z", "digest": "sha1:NT5M4QTMOFRDGCGE5ERHCDKO2U7P7WEW", "length": 12869, "nlines": 145, "source_domain": "makkalosai.com.my", "title": "சிஎம்சிஓ அமலில் இருக்கும் சிறைச்சாலைகளில் தீபாவளி கொண்டாட்டம் இல்லை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News சிஎம்சிஓ அமலில் இருக்கும் சிறைச்சாலைகளில் தீபாவளி கொண்டாட்டம் இல்லை\nசிஎம்சிஓ அமலில் இருக்கும் சிறைச்சாலைகளில் தீபாவளி கொண்டாட்டம் இல்லை\nஅலோர் ஸ்டார்: கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அடுத்த வாரம் தீபாவளி திருவிழாவின் போது கெடாவில் இரண்டு சிறைகளில் தீபாவளியைக் கொண்டாடும் கைதிகளுக்கு பண்டிகை நிகழ்ச்சிகள் இருக்காது என்று மாநில உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.\nகெடா இந்திய சமூக விவகாரக் குழுத் தலைவர் அஸ்மான் நஸ்ருதீன், அலோர் ஸ்டார் மற்றும் சுங்கை பெட்டானி சிறைகளில் எந்த விருந்து அல்லது கொண்டாட்டத்தை நடத்த மாநில அதிகாரிகளுக்கு எந்த திட்டமும் இல்லை என்று கூறினார்.\nமுந்தைய ஆண்டுகளில், குடும்ப வருகையின் போது கைதிகள் கொண்டாட்டத்தை அனுபவிக்க முடியும். சிறை அதிகாரிகளால் பண்டிகை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு, இது அரசாங்கத்தின் நிலையான இயக்க நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று அவர் நேற்று இங்கு கூறினார்.\nசிறைகளில் பண்டிகை கொண்டாட்டங்களை நடத்த இந்திய சமூகத் தலைவர்களிடமிருந்து ஏதேனும் கோரிக்கை இருக்கிறதா என்று கேட்டதற்கு இதுவரை யாரும் இல்லை என்று கூறிய அஸ்மான், நிலைமையின் தீவிரத்தை தலைவர்கள் புரிந்து கொண்டதாகவும் கூறினார்.\nமுந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல் இந்த ஆண்டு பண்டிகை கொண்டாட்டம் நடத்தக்கூடாது என்ற எங்கள் நிலைப்பாட்டை அவர்கள��� புரிந்துகொள்கிறார்கள் என்று அவர் கூறினார்.\nஇரண்டு சிறைச்சாலைகளைத் தவிர, மாநிலத்தின் மற்றொரு சிறைச்சாலை – போகோக் சேனா – நவம்பர் 7 வரை மேம்பட்ட MCO இன் கீழ் உள்ளது.\nசெவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அலோர் ஸ்டார் சிறையில் 1,227 கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதன்பின்னர் போகோக் சேனா சிறை (436), சுங்கைப்பட்டாணி சிறை (105) ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.\nகோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட கைதிகள் இருக்கும் இடங்களில் மேம்படுத்தப்பட்ட எம்.சி.ஓ விதிக்கப்பட்டது என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.\nஇதன் விளைவாக சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் உடல் இயக்கம் தடைசெய்யப்படுவது மற்றும் ஊழியர்கள் மற்றும் வார்டன்களுக்கு நிபந்தனை நுழைவு மற்றும் வெளியேறுதல் போன்ற நிலையான இயக்க முறைமை இறுக்கமடைந்தது.\nகுடும்ப உறுப்பினர்கள், தூதரக வழக்கறிஞர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளி நபர்களின் வருகைகளும் காலம் முழுவதும் அனுமதிக்கப்படவில்லை.\nசிறைச்சாலைகளில் மேம்படுத்தப்பட்ட எம்.சி.ஓ நீட்டிக்கப்படாவிட்டாலும் தீபாவளியின் போது எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்பட மாட்டாது என்று பெயரிட மறுத்த சிறை வார்டன் தி ஸ்டாரிடம் கூறினார். இது வைரஸ் மீண்டும் பரவாமல் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும் என்று அவர் கூறினார்.\nஇதற்கிடையில், இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளியின்போது சிறை கைதிகளுக்கு கொண்டாட்டங்கள் நடத்தப்படாமல் போகலாம் என்று பினாங்கு சிறைச்சாலை இயக்குனர் ரோஸ்லான் முகமது தெரிவித்தார்.\nசெபராங் பிறை சிறைச்சாலை மேம்படுத்தப்பட்ட எம்.சி.ஓ நவம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பினாங்கு தடுப்புக் காவல் சிறைச்சாலையிலும் அதன் காலாண்டுகளிலும் மேம்படுத்தப்பட்ட எம்.சி.ஓ. அமலில் இருக்கிறது.\nசிறைச்சாலைத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஶ்ரீ சுல்கிஃப்ளி உமர் செவ்வாயன்று ஒரு அறிக்கையில், நாடு முழுவதும் அதன் அனைத்து சிறைகளிலும் மேம்படுத்தப்பட்ட எம்.சி.ஓ உயர்த்தப்பட்ட பின்னரும், திணைக்களம் அதன் வருகை இல்லாத கொள்கையுடன் தொடரும் என்று கூறினார்.\nNext articleவெள்ளத்தில் தீபாவளியை கொண்டாட முடியாத குடும்பங்கள்\nமற்றொருவரின் அடையாள அட்டையை பயன்படுத்திய மாதுவிற்கு சிறை\nதேர்வில் அமரும் ��ாணவர்களுக்கு ஸ்வைப் சோதனை அவசியமில்லை – இஸ்மாயில் சப்ரி\nஇன்று 3,211 பேருக்கு கோவிட் – 8 பேர் மரணம்\nகேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நிவாரண பொருள் சேகரிப்பு\nதொலைபேசி மோசடி : 92 ஆயிரம் வெள்ளியை இழந்த இளம் மருத்துவர்\nதன்னைத்தானே தனிமை படுத்திக்கொண்ட மேரி கோம்\nமற்றொருவரின் அடையாள அட்டையை பயன்படுத்திய மாதுவிற்கு சிறை\nதேர்வில் அமரும் மாணவர்களுக்கு ஸ்வைப் சோதனை அவசியமில்லை – இஸ்மாயில் சப்ரி\nஇன்று 3,211 பேருக்கு கோவிட் – 8 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஹிஷாமுடீன்: நான் அமைச்சரவை பதவிகளை கைவிட தயாராக இருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/12/18/41100/", "date_download": "2021-01-15T23:14:54Z", "digest": "sha1:FKHHDUNPH33OME7BQZ6H4OIYZFHCJOVF", "length": 9111, "nlines": 119, "source_domain": "makkalosai.com.my", "title": "தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இந்தோனேசியர்கள் 22 மாத குழந்தையும் உள்ளார் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இந்தோனேசியர்கள் 22 மாத குழந்தையும் உள்ளார்\nதடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இந்தோனேசியர்கள் 22 மாத குழந்தையும் உள்ளார்\nஷா ஆலம் (பெர்னாமா): கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 12) கிள்ளானில் ஒரு பட்ஜெட் ஹோட்டல் மீது நடத்தப்பட்ட சோதனையில் தடுத்து வைக்கப்பட்ட 38 இந்தோனேசிய சட்டவிரோத குடியேறியவர்களில் 22 மாத குழந்தையும் உள்ளார்.\n“ஒப் லெஜாங்” என்ற குறியீட்டு பெயரில் ஒரு ஆபரேஷன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து 12.30 மணி ரெய்டு நடத்தப்பட்டதாக கிள்ளான் உத்தாரா ஓசிபிடி உதவி ஆணையர் நூருல்ஹுதா முகமட் சல்லே (படம்) தெரிவித்தார்.\nஹோட்டலில் தங்கியிருந்த சந்தேகத்திற்குரிய விதத்தில் நடந்து கொண்டிருந்த இந்தோனேசிய நாட்டினரின் ஒரு குழுவை போலீசார் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.\nதடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களில் ஒரு இந்தோனேசிய மனிதர், தனது 50 களில், புலம்பெயர்ந்த கடத்தல் கும்பலின் சூத்திரதாரி என்று நம்பப்பட்டவர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 18) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.\nசட்டவிரோதமாக குடியேறியவர்களிடமிருந்து தற்காலிக தங்குமிடங்களுக்காக பணம் வசூலிப்பதற்கும், அவர்கள் தங்கள் ச���ந்த நாட்டுக்கு படகு மூலம் திரும்புவதற்கு பொருத்தமான தேதியை ஏற்பாடு செய்வதற்கும் சந்தேகநபர் பொறுப்பு என்று ஏ.சி.பி நூருல்ஹுடா கூறினார்.\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் ஒரு உள்ளூர் மனிதர் என்ற பெயரில் வாடகைக்கு விடப்பட்ட ஏழு அறைகளில் தங்கியிருப்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.\nமேலதிக விசாரணையில், சட்டவிரோதமாக குடியேறிய அனைவருக்கும் அறைகள் தற்காலிக தங்குமிடமாக வாடகைக்கு விடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது, அதன் விசாக்கள் காலாவதியாகிவிட்டன. சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு முன்னர் வர்த்தமானி இல்லாத சாலை வழியாக என்று அவர் கூறினார்.\nஏ.சி.பி நூருல்ஹுடா கூறுகையில், இரண்டு உள்ளூர் ஆண்களையும், 40 வயதில், “tekong darat” (சட்டவிரோத குடியேறியவர்களை தங்க வைக்கும் உள்ளூர்வாசிகள்) என்று நம்பப்படுகிறது.\nஆறு மாதங்களுக்கு முன்பு முதல் கும்பலில் செயலில் இருந்ததாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு புலம்பெயர்ந்தோருக்கும் RM1,500 முதல் RM2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது, மேலும் இந்த கடத்தல் எதிர்ப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்பு பிரிவு 26A இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். – பெர்னாமா\nNext articleமுன்னாள் பிரதமர் நஜுப்பின் தாயார் காலமானார்\n8 மாநிலங்களில் MCO – 6 மாநிலங்களில் RMCO\nபணிப்பெண் துஷ்பிரயோகம் – தம்பதியர் மீது குற்றம் சாட்டப்படும்\nஇது வரை 105,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கோவிட் சோதனை\n8 மாநிலங்களில் MCO – 6 மாநிலங்களில் RMCO\n6 மாநிலங்களில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை\nபணிப்பெண் துஷ்பிரயோகம் – தம்பதியர் மீது குற்றம் சாட்டப்படும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமாணவர்களின் பதிவு விவகாரம்: மன்னிப்பு கோரினார் உயர்கல்வி அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/review/dagaalty-review/", "date_download": "2021-01-16T00:38:22Z", "digest": "sha1:T7SXBFJPJ76HM2TLBOPG43BXHLPGNSVQ", "length": 13371, "nlines": 117, "source_domain": "newstamil.in", "title": "டகால்டி விமர்சனம் - Newstamil.in", "raw_content": "\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nநடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை\nஇந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்\nசந்தானம், யோகி பாபு ஆகியோர் கூட்டணியின் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ள திரைப்படம் டகால்டி. சந்தானம் காமெடியனாக கொடிக்கட்டி பறந்தாலும் ஒரு ஹீரோவாக ஜெயிக்க போராடி வந்தார். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.\nசாம்ராட் (தருண் அரோரா) மிகப் பெரிய பணக்காரன். தன் கம்ப்யூட்டரில் ஒரு பெண்ணின் படத்தை வரைந்தால், அதே போன்ற பெண்ணைத் தேடிப் பிடித்துவந்து ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் விபரீதமான பழக்கம் அவருக்கு இருக்கிறது. படத்தின் துவக்கத்தில் கதாநாயகியின் (ரித்திகா சென்) படத்தை வரைந்து, அந்தப் பெண்ணை அழைத்துவரச் சொல்கிறார்.\nசந்தானம் மும்பையில் டகால்டி வேலைகள் செய்து பணம் சம்பாதித்து வருகின்றார். அந்த சமயத்தில் மும்பையில் டான்-ஆக இருக்கும் ராதாரவியிடம் சந்தானம் தொழில் ரீதியாக மாட்டிக்கொள்ள, அவரை கொள்ள ராதாரவி உத்தரவிடுகின்றார்.\nசந்தானம் உடனே அந்த வீட்டில் இருக்கும் அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்துவிட்டு, இந்த பெண்ணை எனக்கு தெரியும், ஒரு வாரத்தில் ஒப்படைக்கிறேஎன் என்று கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆகி, அந்த பெண்ணை எப்படியோ கண்டுப்பிடிக்கின்றார்.\nஅந்தப் பெண் திருச்செந்தூரில் இருப்பது தெரியவர, அங்கே போய் ஏமாற்றி அவளைக் கூட்டிவந்து, சாம்ராட்டிடம் ஒப்படைக்கிறான். அதில் கிடைத்த பணத்தில் ரூம் போட்டு, குடித்த பிறகு, மனம் திருந்தி அந்தப் பெண்ணைக் காப்பாற்றுகிறான் குரு. இதில் யோகிபாபுவின் ரோல் என்ன என்பது சொல்லாமலேயே விளங்கியிருக்கும்.\nபிறகு அந்த பெண்ணை சொன்னது போல் காப்பாற்றினாரா இல்லையா\nசந்தானம் எப்போதும் ஒன் லைன் கவுண்டரில் கிங் தான், அந்த விதத்தில் இந்த படத்திலும் தூள் கிளப்புகின்றார், அதிலும் கூடுதல் போனஸாக யோகிபாபுவும் களத்தில் இறங்க படம் அரை மணி நேரம் செம்ம கலகலப்பாக செல்கின்றது.\nரித்திகா சென் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல அழகாக நடித்து கொடுத்துள்ளார். ராதா ரவி, சாம்ராட் மற்ற நடிகர் நடிகைகள் அவர்களின் வேலைகளை கச்சிதமாக செய்துள்ளனர்.\nஇயக்குனர் விஜய் ஆனந்த் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்துள்ளார். அதை சிறப்பாகவும் செய்து முடித்துள்ளார். இரண்டாம் பாதியில் யோகி பாபுவை மிஸ் செய்தது தான் ஒரு குறை.\nசந்தானம் முடிந்த அளவிற்கு படத்தை தாங்கி கொண்டு செல்கின்றார், அவருக்கு மிக பக்கபலமாக யோகிபாபு கலக்கியுள்ளார். நல்ல கதை இருந்தும், தடுமாறும் திரைக்கதை, குறிப்பாக இரண்டாம் பாதி. படத்தின் காமெடி படத்தை ஓரளவிற்கு நகர்த்துகிறது.\nமொத்தத்தில் டகால்டி கொஞ்சம் ஏமாற்றம்\nதர்பார் விமர்சனம் | Darbar review\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nஇந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்\nசித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது\nகமலுக்கு 'டார்ச் லைட்' இல்லை\nதளபதி 65 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n← தர்பார் படம் 30 கோடி நஷ்டம் 150 கோடி பொய்யா\nகவின் 2019 ஆம் ஆண்டின் ‘மோஸ்ட் டிசைரபில் மேன்’ – வீடியோ →\nநீ கன்னி தன்மையோடு இருக்கியா ரசிகரின் கேள்விக்கு பதில் தந்த சம்யுக்தா மேனன்\nகச்சா எண்ணெய் விலை உயர்வு; பெட்ரோல் 80 ரூபாயை தொட வாய்ப்பு\nகீர்த்தி சுரேஷ் எடையை குறைத்ததால் இந்தி வாய்ப்பை இழந்தார்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nSHARE THIS நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெ���ியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/vijay-to-announce-his-next-film-director-at-the-master-audio-launch-msb-265397.html", "date_download": "2021-01-16T00:14:00Z", "digest": "sha1:VWAXLJNTIMBC6AGRBTMSXP3CFGGLUVYV", "length": 10337, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "‘மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் அடுத்த பட இயக்குநரை அறிவிக்கும் விஜய்? | Vijay to announce his next film director at the Master audio launch– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\n‘மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் அடுத்த பட இயக்குநரை அறிவிக்கும் விஜய்\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தனது அடுத்த படத்தின் இயக்குநரை நடிகர் விஜய் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது சன் டிவி. அதற்கான பிரத்யேக ட்ரெய்லரையும் சன் டிவி வெளியிட்டுள்ளது. இந்த விழாவில் நடிகர் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தான் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் உள்ளிட்ட விவரங்களை நடிகர் விஜய் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nநடிகர் விஜய்யை சந்தித்து சுதா கொங்கரா, ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் கதை சொன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அதற்கான விடை மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மாஸ்டர் படப்பணிகளை முடித்துவிட்டு ஓய்வுக்காக வெளிநாடு சென்றிருந்த நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க: திருமணத்துக்கே தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள்தான் - சுந்தர்.சி பற்றி சீக்ரெட் வெளியிட்ட குஷ்பு\nகாவல்துறையின் தடையை மீறி ஜோராக நடைபெற்ற சேவல் சண்டை..\nபொங்கல் பண்டிகை : உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை\nதமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதடுப்பூசி போடும் பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nமக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\n‘மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் அடுத்த பட இயக்குநரை அறிவிக்கும் விஜய்\nஇந்தியில் ரீமேக்காகும் விஜயின் மாஸ்டர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\n‘சிகப்பு ரோஜாக்கள்’படத்தை ரீமேக் செய்ய விரும்பும் பிரபல இளம் இயக்குனர்\nதீபிகா படுகோன் முதல் ஆலியா பட் வரை பொது இடத்தில் கண்கலங்கிய பிரபலங்கள்\nஇரண்டு நாட்களிலே இத்தனை கோடி வசூலா \nவெள்ளை சேலை கட்டி பொங்கல் விழா... ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி... விவசாயிகள் வேதனை\nஇந்தியில் ரீமேக்காகும் விஜயின் மாஸ்டர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/maoist-attack-in-chhattisgarh-one-crpf-commando-killed-10-injured-404437.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-16T00:20:24Z", "digest": "sha1:IGQERVCFBSMCZU4BYKQVGS45RSRZLQ6C", "length": 15894, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம்- 10 பேர் படுகாயம் | Maoist attack in Chhattisgarh- One CRPF commando killed, 10 injured - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை\n\\\"செம ட்விஸ்ட்\\\".. 24 வயசுதான்.. ஒன்னுல்ல.. ரெண்டு பொண்ணு.. அதுவும் ஒரே நேரத்தில்.. கலக்கிய இளைஞர்\nதீபாவளி ஸ்பெஷல்.. பானை செய்யும் தொழிலாளி கண்டுபிடித்த ‘மேஜிக் விளக்கு’.. குவியும் ஆர்டர்கள்\nநாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்து... உச்சத்தில் சர்வாதிகாரம்... சோனியா காந்தி சாடல்\nசத்தம் இல்லாமல் கைமாறுகிறது...சத்தீஸ்கர் வனப்பகுதி...நிலக்கரி சுரங்கங்கள்...அதானிக்கு தாரைவார்பா\nஆன்மீக அரசியல்.. ரஜினியெல்லாம் ரொம்ப லேட்டுங்க.. கமல்நாத் அடிச்சாரு பாருங்க அதிரடியா\nபூமி பூஜை...ராமரின் தாய் கவுசல்யா பிறந்த மண்ணை சுமந்து...800 கி.மீ. நடந்தே செல்லும் இஸ்லாமியர்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nMovies அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம்- 10 பேர் படுகாயம்\nராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 10 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nசத்தீஸ்கரின் சுக்மா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் தொடருகிறது. சுக்மா வனப்பகுதியில் சனிக்கிழமையன்று தடெட்லா கிராமத்தில் சி.ஆர்.பி.எப்.-ன் கமாண்டோ பட்டாலியன் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.\nஇந்த நடவடிக்கையை முடித்துவிட்டு முகாம்களுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று இரவு 10 மணியளவில் வனப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர்.\nஇதில் துணை தளபதி நிலையிலான ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம் அடைந்தார். படுகாயமடைந்த 10 பேர் ராய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமாவோயிஸ்டுகளின் சத்தீஸ்கர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த அதிகாரி ஶ்ரீ நிதின் புருஷோத்தம் பலெராவ் என சி.ஆர்.பி.எப்.-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடுக்காட்டில்.. 14 வயது சிறுமியை.. மயக்க நிலையிலேயே சீரழித்து.. கிணற்றில் வீசி கொன்ற 17 வயது சிறுவன்\nவாட்டியெடுத்த தனிமை.. தவித்த இளம் விதவை.. மாமனாரையே கல்யாணம் முடித்த மருமகள்.. வைரல் நியூஸ்\nமாவோயிஸ்டுகளுக்கு பொருட்கள் சப்ளை- சத்தீஸ்கர் பாஜக பிரமுகர் கைது\nபழங்குடி மக்கள் தலைவர்... சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nகுவாரண்டைனில் இருந்த மூன்று குழந்தைகள் அடுத்தது உயிரிழப்பு.. சத்தீஸ்கரில் சோகம்\nமுன்னாள் சட்டீஸ்கர் முதல்வர் அஜித் ஜோகிக்கு மாரடைப்பு.. மோசமான உடல்நிலை.. தீவிர சிகிச்சை\nசொந்த ஊருக்கு செல்ல 100 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த 12 வயது சிறுமி.. சுருண்டு விழுந்து சாவு\nடெல்லியில் இருந்து திரும்பிய முஸ்லிம் அல்லாதவரையும் மத மாநாட்டில் பங்கேற்றதாக சொன்ன சத்தீஸ்கர் அரசு\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வெறித்தனமான தாக்குதல்- பாதுகாப்புப் படையினர் 17 பேர் பலி\nமிஸ்டர் நாயர்.. என்ஆர்சி வந்தா.. சட்டிஸ்கரில் பாதிப் பேர் அகதிகளாய்ருவாங்க போலயே\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nசத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரர்களிடையே மோதல்- சரமாரி துப்பாக்கிச் சூடு- 6 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchhattisgarh crpf naxals சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நக்சல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/vinnnnorkal-pottum-aanndavaa/", "date_download": "2021-01-15T23:33:10Z", "digest": "sha1:EFMCNNDEMFHXSCARYUMKLE53ZVQ24XXW", "length": 3953, "nlines": 154, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Vinnnnorkal Pottum Aanndavaa Lyrics - விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா உம் மேன்மை அற்புதம் - English & Tamil Christian Songs .in", "raw_content": "\nVinnnnorkal Pottum Aanndavaa - விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா உம் மேன்மை அற்புதம்\n1. விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா, உம் மேன்மை அற்புதம்;\nபளிங்குபோலத் தோன்றுமே உம் கிருபாசனம்\n2. நித்தியானந்த தயாபரா, அல்பா ஒமேகாவே,\nமா தூயர் போற்றும் ஆண்டவா ராஜாதி ராஜாவே\n3. உம் ஞானம் தூய்மை வல்லமை அளவிறந்ததே;\nநீர் தூயர், தூயர்; உந்தனை துதித்தல் இன்பமே\n4. அன்பின் சொரூபி தேவரீர், நான் பாவியாயினும்,\nஎன் நீச நெஞ்சைக் கேட்கிறீர் உம் சொந்தமாகவும்.\n5. உம்மைப்போல் தயை மிகுந்த ஓர் தந்தையும் உண்டோ\nஉம்மைப்போல் அன்பு நிறைந்த தாய்தானும் ஈண்டுண்டோ\n6. என் பாவமெல்லாம் மன்னித்தீர் சுத்தாங்கம் நல்கினீர்;\nஎன் குற்றமெல்லாம் தாங்கினீர் அன்பின் பிரவாகம் நீர்\n7. மேலோக நித்திய பாக்கியத்தை நான் பெற்று வாழுவேன்;\nஉம் திவ்விய இன்ப முகத்தை கண்ணுற்றுப் பூரிப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?l=9575&date=13/12/2013&lang=ta", "date_download": "2021-01-16T00:35:13Z", "digest": "sha1:OUCXC4FKF3YVSWSYD4PSJR7XO4EGNABE", "length": 19336, "nlines": 723, "source_domain": "www.drikpanchang.com", "title": "டிசம்பர் 13, 2013 தமிழ் பஞ்சாங்கம் Fairfield, Connecticut, United States ஐந்து", "raw_content": "\nநவீன தீம் கு மாறவும்\nதிருகனித அடிப்படையில் தமிழ் பஞ்சாங்கம் Fairfield, Connecticut, United States ஐந்து\nவெள்ளி, டிசம்பர் 13, 2013\nசந்திராஸ்தமனம்04:28 ஏ எம், டிச 14\nதிதித்வாதசி upto 10:58 பி எம்\nநட்சத்திரம்பரணி upto முழு இரவு\nயோகம்பரிகம் upto 10:09 ஏ எம்\nமுதல் கரணம்பவம் upto 10:21 ஏ எம்\nஇரண்டாவது கரணம்பாலவம் upto 10:58 பி எம்\nராகுகாலம்10:38 ஏ எம் to 11:47 ஏ எம்\nகுளிகன்08:19 ஏ எம் to 09:29 ஏ எம்\nயம கண்டம்02:06 பி எம் to 03:15 பி எம்\nஅபிஜித்11:29 ஏ எம் to 12:06 பி எம்\nதுர்முஹுர்த்தம்09:01 ஏ எம் to 09:38 ஏ எம்\nதுர்முஹுர்த்தம்12:06 பி எம் to 12:43 பி எம்\nஅமிர்த காலம்02:23 ஏ எம், டிச 14 to 04:06 ஏ எம், டிச 14\nதியாஜ்யம்04:04 பி எம் to 05:47 பி எம்\nகார்த்திகை - மார்கழி 1935\nராகுகாலம்தமிழ் நாட்காட்டிதமிழ் திருவிழாக்கள்கௌரி பஞ்சாங்கம்Thiru Ganita Vs Vakyam\nநவீன தீம் கு மாறவும்\n1935 ஷாகா, கலியுகம் 5114\nகார்த்திகை - மார்கழி 1935\nகந்த சஷ்டி, சுப்பிரமணிய சஷ்டி\nபிரதோசம் வரடம், கார்த்திகை தீபம்\nமார்கசிர பௌர்ணமி விரதம், அந்வாதாந\nஅந்வாதாந, ஹனுமான் ஜெயந்தி *தமிழ்\nதமிழ் ஆனந்ததி யோகம் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17513", "date_download": "2021-01-16T00:19:50Z", "digest": "sha1:ADCDDLYISJ4Y2P6PVOAH4WZTXSVDVYOI", "length": 23822, "nlines": 239, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 09:11\nமறைவு 18:18 மறைவு 21:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஏப்ரல் 4, 2016\nஅதிமுகவின் 227 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: திருச்செந்தூர் சமத்துவ மக்கள் கட்சிக்கு\nஇந்த பக்கம் 2876 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தோழமை கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் ஜெயலலிதா. தமிழ் மகன் ஹுசைன் - பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதனுக்கு இடம் வழங்கப்படவில்லை.\nசமத்துவ மக்கள் கட்சிக்கு திருச்செந்தூர் தொகுதியும், தமீமுல் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம் என இரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகாத்திருக்கும்போது காற்றென்றே நம் பெயர் இருக்கட்டும். புறப்படும்போது புயலென்று புரியவைப்போம்.\nஅம்மா அவர்களின் அதீத நம்பிக்கை நம்மை அதிர வைக்கிறது. இந்த களத்தில் குருசேத்திரத்தில் வெற்றியா வீர மரணமா என்ற ஒரு நிலையில் கூட்டணிகளை எதிர்பார்க்காமல் வலிய வந்தவர்கள் சில முஸ்லிம்கட்சிகளை தன்னகத்தே இழுத்துக் கொண்டு இரட்டை இல்லை சின்னத்திலேயே அவர்கள் போட்டி போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் 277 இடங்களில் களம் இறங்கியுள்ள அம்மா அவர்களின் அதீத நம்பிக்கையையும் துணிச்சலையும் பாராட்டவே வேண்டும்.\nஎன்னதான் எதிரணியில் இருந்தாலும் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதையும் நச்சுக் கருத்துக்களை தூரமாக்கி கொள்வதையும் பழக்கமாக கொண்டவன் நான் என்பதாலேயே இந்த கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.\nநான் சிரித்து பழகி கருத்தை கவரும்\nஉங்கள் கவலை மறக்க கவிதை பாடும்\nநான் புதுமையானவன் உலகை புரிந்து கொண்டவன்....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [04 April 2016]\nஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, இனி படித்தவர்களுக்கு தான் போட்டியிட வாய்ப்பு. சபாஸ்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. யாருக்கு அதீத தைரியம் இருக்கிறது\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nஒரு மன்னன் தன் நண்பர்களுடன் வேட்டைக்கு போனானாம். போகும் முன்பு தன் நண்பர்களிடம், நண்பர்களே என்னிடம் இருக்கும் வலிமை மிக்க அம்புகளில் உங்களுக்கும் சற்று பகிர்ந்து அளிக்கிறேன். நானோ அல்லது உங்களில் யார் யாரோ நம்மை எதிர் கொள்ளும் பயங்கர கொடிய மிருகங்களை வீழ்த்துகிறார்களோ அவர்களுக்குறிய சன்மானத்தை பெறுவீர்கள்\nஉங்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ள அம்புகளுடன் நானுன் எதிர்க்கிறேன் நம் கைவசமுள்ள அனைத்து அம்புகளையும் நான் மட்டும் உபயோகித்து எதிர் கொள்ள நினைப்பவனல்ல நான்.என்னிடமுள்ள குறைந்த அம்புகளுடன் நான் எதிர்கொள்ள என்னிடம் தைரியமும் இருக்கிறது ,நம்பிக்கையும் இருக்கிறது என்றானாம் அந்த அரசன்.\nஇப்பொழுது அதீத தைரியம் யாரிடம் இருக்கிறது \nதன்னிடம் இருக்கும் குறைவான அம்புகளுடன் வேட்டையை வெற்றிகொள்ள நினைக்கும் அரசனிடமா\nஅத்தனை அம்புகளையும் தானே தனக்கு பாதுகாப்பிற்க்காக வைத்துக்கொண்டு வேட்டைக்கு கிளப்பும் அரசனிடமா\nஅதீத தைரியத்திற்குள்ள உண்மையான பொருள் அதற்குறிய தகுதி முதல் மன்னனுக்குத்தான் உண்டு என்பது நானறிந்தவரை புரியமுடிகிறது\nவேட்டையின் முடிவை பார்ப்போம் யார் யாரெல்லாம் எதையெல்லாம் வீழ்த்துகிறார்கள் என்று. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1437: முதல் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (9/4/2016) [Views - 1863; Comments - 0]\nபுகாரிஷ் ஷரீஃப் 1437: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 89ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்\nஏப். 10 அன்று, துளிரில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்கிறார்\nநாளிதழ்களில் இன்று: 09-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/4/2016) [Views - 849; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/4/2016) [Views - 772; Comments - 0]\nஏப். 22இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி காயலர்களுக்கு அழைப்பு\nகாயல்பட்டினம் தனியார் மழலையர் பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகள் அங்கீகாரமற்றவை அவற்றின் மாற்றுச் சான்றிதழ்களை போலியெனக் கருதி சேர்க்கை மறுக்கப்பட வேண்டும் அவற்றின் மாற்றுச் சான்றிதழ்களை போலியெனக் கருதி சேர்க்கை மறுக்கப்பட வேண்டும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவிப்பு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 07-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/4/2016) [Views - 897; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/4/2016) [Views - 1072; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/4/2016) [Views - 887; Comments - 0]\nஏப். 08இல் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் காயலர்களுக்கு அழைப்பு\nமாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் KSC அணி சாம்பியன் தமிழக அளவிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடத் தகுதி தமிழக அளவிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடத் தகுதி\nசிங்கை கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு திருக்குர்ஆன் மனனப் போட்டி 8 ஹாஃபிழ்கள் பங்கேற்பு\nதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு\nநாளிதழ்களில் இன்று: 04-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/4/2016) [Views - 901; Comments - 0]\nததஜ சார்பில் தர்பிய்யா நிகழ்ச்சி\nசட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு உழைக்க தமுமுக - மமக கூட்டுக்கூட்டத்தில் முடிவு\nதுணை மின் நிலையத்தில் மின்மாற்றி பழுது நகரில் 9 மணி நேரம் மின்தடை நகரில் 9 மணி நேரம் மின்தடை\n” சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கட்டுரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்���ில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1439-2018-11-13-12-08-17?tmpl=component&print=1", "date_download": "2021-01-15T23:38:09Z", "digest": "sha1:HKJCFLKFI6WYXN5KBHBVMXACNFYRPU7Q", "length": 2578, "nlines": 31, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புல்மோட்டைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் - ACJU", "raw_content": "\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புல்மோட்டைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n09.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புல்மோட்டைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் இடம் பெற்றது. இதன் போது கிளையின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் 20 உலமாக்கள் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஊடக அறிக்கை\nநோன்பு நோற்போம் நல்லமல்களில் ஈடுபடுவோம்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/take-first-steps-for-open-source-software/", "date_download": "2021-01-15T23:10:30Z", "digest": "sha1:RL7JP45YPOBMFZKV7UQGAYF54U35WM2L", "length": 14330, "nlines": 89, "source_domain": "freetamilebooks.com", "title": "திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! – இரா. அசோகன்", "raw_content": "\nதிறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க\nதிறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க\nதமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்\nஅட்டை படம் மூலம் : opensource.com\nமின்னூலாக்கம் : த . தனசேகர்\ncreativecommons.org/licenses/by-sa/3.0/ பக்கத்தில் உள்ள கிரியேடிவ் காமன்ஸ் நெறிகளையொத்து வழங்கப்படுகின்றன.\nகணியத்தில் வெளிவரும் கட்டுரைகளை கணியத்திற்கும் படைத்த எழுத்தாளருக்கும் உரிய சான்றளித்து, நகலெடுக்க, விநியோகிக்க, பறைசாற்ற, ஏற்றபடி அமைத்துக் கொள்ள, தொழில் நோக்கில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.\nஇந்தக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து தொகுத்த திரு இரா. அசோகன் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் இளநிலைப் பட்டமும் மற்றும் தொழில்துறை மேலாண்மையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். திறந்த மூல மென்பொருட்களிலும், தகவல் தொழில்நுட்பத்தைப்பற்றி தமிழில் எழுதுவதிலும் நீண்ட காலமாக ஆர்வம் கொண்டவர். 2011 ஆம் ஆண்டில் இவர் எழுதிய குனுகாஷ் (Gnucash) 2.4 சிறு வணிகக் கணக்குப்பதிவு: துவக்க நிலைக் கையேடு புத்தகத்தை பாக்ட் (Packt) பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து அதே ஆண்டில் திறந்த மூல மென்பொருள் குனுகாஷின் பயனர் இடைமுகத்தை தமிழாக்கம் செய்தார். பின்னர் இவர் லிபர்ஆஃபிஸ் (LibreOffice) பயனர் இடைமுகத்தின் தமிழாக்கத்துக்கும் பங்களித்தார். 2015 இல், கணியம் இணைய இதழில் தகவெளிமை (Agile) மற்றும் மொய்திரள் (Scrum) பற்றி ஒரு கட்டுரைத் தொடரை எழுதினார். இவை பின்னர் திரு டி. சீனிவாசன் அவர்களால் “எளிய தமிழில் Agile / Scrum – மென்பொருள் திட்ட மேலாண்மை” என்ற பெயரில் ஒரு மின்னூலாக வெளியிடப்பட்டது. இவர் தமிழில் இயல்மொழி ஆய்வுக்கான (Natural Language Processing) நிரல்கள், கருவிகள் மற்றும் தரவுகள் GitHub களஞ்சியத்தைப் பராமரிக்கிறார்.\nஎந்த ஒரு ஆய்வுப் பயணத்திலும் முதல் அடி எடுத்து வைக்கும் பொழுது மனதில் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும். புதிய இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரலாம், முன்னால் கண்டறியாத நிலவெளிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கலாம் மற்றும் சேருமிடம் எப்படியிருக்கும் என்பது மர்மமாகவே இருக்கும். எனினும் இதே காரணங்கள்தான் நாம் துணிந்து முற்பட உற்சாகமளிக்கும், நம் முயற்சியைப் பயனுடையதாக்கும்.\nஇத்தொடரில் உள்ள கட்டுரைகள் யாவையும் திறந்த மூல மென்பொருள் வழியில் செல்வது பற்றியவை. நீங்கள் மூடிய மூலம் அல்லது தனியுரிம மென்பொருளை (Proprietary Software) விட்டு விலகிச் செல்ல வழி தேடும் தனி நபராக இருந்தாலும் சரி அல்லது தொழிலில் வெற்றி பெற உதவும் செயலிகளுக்கு மாற்றாக கட்டற்ற திறந்த மூல மென���பொருட்கள் (Free Open Source Software FOSS) தேடும் நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தக் கட்டுரைகள் உங்களுக்கு திறந்த மூல உலகத்தில் கால் ஊன்றுவது எப்படி என்று காட்டும். இவற்றில் பல கட்டுரைகள் எப்படி வல்லுநர்கள் திறந்த மூல மென்பொருட்கள் பற்றி துவக்கத்தில் கண்டறிந்தார்கள் மற்றும் அதன் பின்னர் தம் வேலைவாழ்க்கையில் செழிப்பாக உள்ளனர் என்பது பற்றி. மற்றவை ஒரு குறிப்பிட்ட வேலைக்குத் தகுந்த திறந்த மூல மென்பொருள் தேர்வு செய்வது பற்றியும், ஒரு திறந்த மூலச்செயலியை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றியும் மற்றும் உங்களுடைய வட்டாரத்துக்கோ அல்லது ஊருக்கோ திறந்த மூல மென்பொருளின் திறனை அறிமுகப்படுத்தவும் தேவையான கையேடுகள்.\nஎதையும் புதிதாகத் தொடங்குவது எளிதல்ல என்பது ஞாபகம் இருக்கட்டும். ஆனால் ஒரு புத்த மதப் பழமொழியில் கூறியது போல, “போய்ச் சேர்வதை விட நன்றாகப் பயணம் செய்வதே முக்கியம்”. நீங்கள் நன்றாகத் திறந்த மூல வழியில் பயணிக்கவும், மற்றும் வரும் பல ஆண்டுகளில் தொடர்ந்து பயணம் செய்யவும் இந்தக் கட்டுரைகள் உதவும் என்று நாம் நம்புகிறோம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nDownload “திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nDownload “திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nDownload “திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nDownload “திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க\nபுத்தக எண் – 351\nநூல் வகை: கணிணி நுட்பம், கணினி அறிவியல், குனூ/லினக்ஸ் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தனசேகர் | நூல் ஆசிரியர்கள்: இரா. அசோகன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடை��்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546545", "date_download": "2021-01-16T00:40:14Z", "digest": "sha1:A6EZTFIE6LQZP2ZKIILRSDY3JIJWIGNW", "length": 10298, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "In the case of house robbery President of Karaikudi 250 pounds Lankan refugees arrested 3 people | காரைக்குடி ஜவுளி அதிபர் வீட்டில் 250 பவுன் கொள்ளை வழக்கில் இலங்கை அகதிகள் 3 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரைக்குடி ஜவுளி அதிபர் வீட்டில் 250 பவுன் கொள்ளை வழக்கில் இலங்கை அகதிகள் 3 பேர் கைது\n* தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியது அம்பலம்\n* 3 மாதத்திற்கு ஒரு முறை ஊரை மாற்றி அட்டகாசம்\nகாரைக்குடி: காரைக்குடி ஜவுளி அதிபர் வீட்டில் 250 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இலங்கை அகதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, தேர்முட்டி வீதியை சேர்ந்தவர் இளங்கோமணி. ஜவுளிக்கடை அதிபர். கடந்த மாதம் 15ம் தேதி இவரது வீட்டை உடைத்து 250 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை அடிக்கப்பட்ட வீட்டிற்கு முன்பு ஒரு கார் நின்றது, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே கொள்ளை தொடர்பாக மதுரை ஆனையூர் மற்றும் திருப்பத்தூர், தெம்மாபட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த சதீஷ், அன்புகுமார், சிவராஜன் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 பவுனுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nபோலீசார் கூறுகையில், ‘‘கைதான மூவரும் கடந்த 2006ல் ஆனையூர் மற்றும் தெம்மாபட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்துள்ளனர். அதன்பிறகு இவர்கள் சம்பந்தமான பதிவுகள் அங்கு இல்லை. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதால் 3 மாதத்துக்கு ஒரு முறை குடும்பத்துடன் வீட்டை மாற்றி வந்துள்ளனர். அவினாசி, கரூர், கோவை, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தங்கி திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவினாசியில் மட்டும் பல்வேறு வழங்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. கார், டூவீலர் உள்பட பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 15ம் தேதி காரைக்குடி வந்த இவர்கள் இளங்கோமணியின் வீடு பூட்டி இருப்பதை காலையில் பார்த்துள்ளனர். இரவு வந்து பார்த்தபோதும் பூட்டி இருந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நீடிக்கிறது’’ என்றனர்.\nதுபாய் விமானத்தில் தங்கம் கடத்தல்\nபொங்கல் விழாவை தடுத்த ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி: கும்பலுக்கு வலை\nமூதாட்டியை தாக்கி 10 சவரன், பணம் கொள்ளை\nஓசூரில் மினி டெம்போவில் கடத்தப்பட இருந்த 1.75 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.36.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதுபாயில் இருந்து கடத்தி வந்த ₹44 லட்சம் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது\nசென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த 2 பயணிகளிடம் ரூ.43.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nஅவனியாபுரத்தில் மாடுகள் அவிழ்த்துவிடுவதில் ஏற்பட��ட தகராறில் கத்திக்குத்து\nதங்கம் கடத்திய 2 பேர் கைது\n× RELATED முள்ளிவாய்க்கால் நினைவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/03/03/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-16T00:29:30Z", "digest": "sha1:HSC4VRU5STQOMYFTNFY7PWRWHG4SWIVC", "length": 69414, "nlines": 181, "source_domain": "solvanam.com", "title": "அனுமனும் உணர்வு ஆளுமையும் – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசட்டென அதிர்ந்து போனேன். “என்ன சொல்றீங்க கணேஷ் சஸ்பென்ஷன் ஆர்டரா” கொஞ்சம் மணிரத்னம் பட டயலாக் போல இருந்தாலும், அந்த நேரத்தில் அப்படி ட்விட்டர் போலவே பேசத் தோன்றியது.\nகணேஷ் மவுனமாக இருந்தார். “ஒரு நிமிசத்துல அவசரப்பட்டுட்டேன். சட்டர்ஜீயோட பேச்சு ஒரு சீண்டுதல் மாதிரி இருந்தது அப்பப் புரியல. சட்டுன்னு வார்த்தைகளைக் கொட்டினது தப்புதான். என்ன சொல்ல\nபிஸ்வாஸ் சட்டர்ஜீ, கணேஷின் பாஸ் என்பதை விட, அவரது மிக நல்ல நண்பர் என்றே சொல்லவேண்டும். பல அலுவலக அரசியல் இடர்கள் இருப்பினும், கணேஷின் அயராத உழைப்பு அவரை முதன்மை மேனேஜராக உயர்த்தி வைத்திருந்தது.\nஅப்படிப்பட்ட கணேஷுக்கு சஸ்பென்ஷன் ஆர்டர்.. அதுவும் சட்டர்ஜீயின் கையிலிருந்து\n” கணேஷ் முகத்தைத் துடைத்துக்கொண்டார். “ ரெண்டு வாரம் முன்னாடி, ’வடக்குப் பிராந்தியத்துல ஏன் ஆர்டர் கம்மியா வருதுன்னு டெல்லி ஆபீஸ்ல போய் இருந்து விசாரிச்சுட்டு ரிப்போர்ட் அனுப்பு”ன்னாரு. நானும் போனேன்.\nரெண்டுநாள் கவனித்தேன். சர்வீஸ் எஞ்சினீயர்கள் ,ரெண்டு நாள், சில நேரம் ஒருவாரம் கழிச்சுத்தான் பணிக்குப் போகிறார்கள். சேல்ஸ் எஞ்சினீயர்கள் ஊக்கமில்லாமல் அலைகிறார்கள். பண விஷயத்துல ஊழல் இருக்கு. இதுதான் நோய். சாட்டர்ஜீக்கு அறிக்கையைத் தாக்கல் செய்யணும்.அவ்வளவுதான்.”\nகணேஷ் நிறுத்தினார் “ ஆனா, நான் அதோட நிற்க விரும்பல. ரீஜனல் மேனேஜரை ஒரு உலுக்கு உலுக்கினேன். சேல்ஸ் எஞ்சினீயர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஊக்க போனஸ்ஸை அவர் தானே எடுத்துக்கொள்வதையும், சர்வீஸ் எஞ்சினீயர்களை, தனது தனிப்பட்ட சர்வீஸ் கம்பெனியில் வேலை செய்ய வைப்பதையும் ஒத்துக்கொண்டார். இதையெல்லாம் சாட்டர்ஜீயிடம் சொல்லப் போனேன்”\nகணேஷ் குனிந்து தன் உள்ளங்கைகளைப் பார்த்துக்கொண்டே தொடர்ந்தார் “ சட்டர்ஜீ பாராட்டுவார் என நினைத்தேன். அவர் “ உன் வேலை என்ன” என்றார். சட்டென கோபம் வந்தது “சார், என்னால பொறுத்துகொள்ள முடியவில்லை” என்றேன். சாட்டர்ஜீ “ ரீஜனல் மேனேஜரைக் கேட்க உனக்கு என்ன உரிமை” என்றார். சட்டென கோபம் வந்தது “சார், என்னால பொறுத்துகொள்ள முடியவில்லை” என்றேன். சாட்டர்ஜீ “ ரீஜனல் மேனேஜரைக் கேட்க உனக்கு என்ன உரிமை\nதிகைத்துப் போனேன் “ சார், நான் கம்பெனிக்கு நல்லதுதானே செஞ்சிருக்கேன்\n“அது அப்புறம், முதல்ல நான் சொன்ன வேலையைச் செஞ்சியா இது வேலையைத் தவிர்த்த குற்றம்”\nகொதித்து எழுந்தேன்“ நீங்களும் இந்த ரீஜன்ல் மேனேஜரோட உடந்தையா இருக்கீங்களோ\nகணேஷ் அமைதியாக இருந்தார். “இது கொஞ்சம் ஓவர்தான். நான் அப்படி பேசியிருக்கக்கூடாது. எப்பவும் ரொம்ப கூலா இருக்கிற நான் ஏன் அப்படிப் பேசினேன்ன்னு நான் கேட்காத நிமிடங்கள் இல்லை,சுதாகர்” அவர் கண்கள் கசிந்திருந்தன.\nஅடுத்த நாள் , வாசன் சாரின் வீட்டில் ஒரு விருந்துக்கு கணேஷையும் உடனழைத்துச் சென்றிருந்தேன். வாசன் எனது முந்திய கம்பெனியில், ஜெனரல் மேனேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். மிக மதிப்பிற்குரியவர்.\nவிருந்து முடிந்ததும், அவருடன் நானும் கணேஷும் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருந்தோம். கணேஷின் கேஸ் பற்றிப் பேச்சு வந்தது.\n“ சேட்டர்ஜீ அவசரப்பட்டுட்டார்” என்றார் வாசன். “கணேஷ்–ன் குற்றம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாதது. ஆனால், சாட்டர்ஜீ, சீனியர். அவருக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், பிறருக்கு உணர்ச்சிகளைத் தூண்டாமலும் இருக்கத் தெரிய வேண்டும். சஸ்பென்ஷன் கொஞ்சம் அதிகம்தான்”\n”சார்” என்றேன் “ கணேஷ் எப்படி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமெனச் சொல்கிறீர்கள் அவன் செய்தது சரிதானே\nவாசன் சிரித்தார் “ கணேஷ் செய்தது தவறில்லையே தவிர, சரியென்றாகாது.”\n“கொஞ்சம் யோசிச்சுப் பாரு. இவனுக்கு சாட்டர்ஜீ கொடுத்த வேலை என்ன டெல்லி ஆஃபீஸ்ல என்ன நடக்குது டெல்லி ஆஃபீஸ்ல என்ன நடக்குதுன்னு பாத்து சொல்லணும். அவ்வளவுதான். அவர் கேட்டது தகவல். அதன்மேல் எப்படி நடவடிக்கை எடுக்கணும்ங்கறது அவரோட கடமை. கணேஷுக்குத் தெரியாத சில விஷயங்கள் சாட்டர்ஜீக்குத் தெரிந்திருக்கும். திடீர்னு ஒரு ரீஜனல் மேனேஜரைத் தண்டிப்பதை விட கம்பெனியின் பொது நலனைக் கருதி அவர் வேறு முடிவுகளை எடுக்க திட்டமிட்டிரூக்கலாம்.\nகணேஷ் இதையெல்லாம் அறியாமல், தனக்குத் தெரிந்த அளவில் நேராக மோதி, ஒரு குளவிக்கூட்டைக் கலைத்து விட்டிருக்கிறான். அதன் விளைவுகள் என்னவாக இருக்குமென்பதை சாட்டர்ஜீ மட்டுமே அறிவார். அதான் சொன்னேன், கணேஷின் நல்லெண்ணம், பாதகமாக முடிய சாத்தியமிருக்கிறது. எண்ணம் தவறல்ல, இயக்கம் தவறு”\n“இருந்தாலும்.. அவன் கம்பெனியின் நலனுக்காகத்தானே செஞ்சான்\n“நாம நல்லதா நினைக்கலாம். விளைவு நல்லதா இருக்கணும்னு அவசியமில்லை. ஒரு கதை உண்டு. கடற்கரையில் நின்றுகொண்டிருந்த ஒரு யோகி, திடீர்னு புயல் வரவும், கரையில் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பாகத் தன் சக்தியால் புயலை நிறுத்தினான். ஆனால் அந்தப் புயலில் வேகமாக ஓடிக்கொண்டிருந்த ஒரு கப்பல் , திடீர்னு புயல் நின்றதும் தடுமாறிக் கவிழ்ந்து அதிலிருந்த அத்தனைபேரும் செத்துப்போனார்கள். எண்ணம் நல்லது, செயல் ஒரு கோணத்தில் நல்லது; ஆனால் பொது அளவில் பாதகமானது.”\n“இது அவனுக்கு எப்படித் தெரியும் பாவம் ,ஏதோ நல்லது செய்யப் போய்..”\n“அதுதான், கொடுக்கப்பட்ட்தை மட்டும் முதல்ல செய்திருக்கணும் என்கிறேன். அதன்பின், அதிகப்படித் தகவலை சாட்டர்ஜீக்குக் கொடுத்திருந்தால், நிலமை வேறு”\nமவுனமாக இருந்தேன் . நல்லதுக்குக் காலமில்லை. இதில் கோபப் படக்கூடாது என்பது அதிகமான எதிர்பார்ப்பு.\nவாசன் புரிந்துகொண்டவராய் தோளைத் தொட்டார் “ நீ உணர்வின் வழி யோசிக்கிறாய். கடமை வேறு , உணர்ச்சிகள் வேறு. நல்லதாகவே இருப்பினும்… தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கணேஷுக்கு இன்னும் அனுபவம் போதவில்லை. ஒரு உணர்வுத் தூண்டுதலுக்கும், அதற்கான நமது எதிர்வினைக்கும் நடுவே ஒரு…” அவர் நிறுத்தினார்.\n“இடைவெளி இருக்கிறது” என்றேன் நான். இது அவரது ஸ்பெஷல் வரிகள். அடிக்கடி சொல்லுவார்.\n“குட்’ சிரித்தார் “ ஸ்டீபன் கோவே, 7 habits of Effective People புத்தகத்தில் கோடிட்டுக் காட்டிய புகழ்பெற்ற வரிகள். இந்த இடைவெளியில் நாம் சிந்தித்து, நமது எதிர்வினையைத் தேர்வுசெய்யும் முதிர்வு வேண்டும். அது அத்தனை எளிதல்ல. உணர்ச்சிகளின் தூண்டுதல்களையும், உணர்ச்சிகளைக் கொட்டும் மனத்தையும் விலக்கி, நடுவே நின்று நிதானமாக யோசிப்பது சிறந்த மனிதக் குணம். மேனேஜர் குணமும் கூட”\nகணேஷ் இந்த உ���ர்வுத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் சாட்டர்ஜீ எனக்குக் கவலை தருகிறார். அவர் , கணேஷ் பொங்கியதற்கு நிதானமாக யோசித்துத் தன் எதிர்வினையைத் தேர்வுசெய்திருக்கவேண்டும். சஸ்பென்ஷன் ஒரு சிந்தனை சார்ந்த எதிர்வினையல்ல. “\nவாசன் தொடர்ந்தார். “ நான் ஒரு அனுமான் பக்தன் என உனக்குத் தெரியும்.. அனுமனிடமிருந்து நாம் கற்கவேண்டியது பல உண்டு. அதில் ஒன்று இந்த அறிவுபூர்வமான உணர்வு ஆளுமை, இந்த நிதானம் மிகப் புத்திசாலியான அனுமனிடம் இருந்தது.\nஅனுமன், இலங்கையில் சீதையைத் தேடுகிறான். ஒரு மாளிகையில் இராவணன் உறங்குவதைக் காண்கிறான். அனுமனுக்குக் கோபம் கொந்தளித்துக்கொண்டு வருகிறது. ”இவனையும், இங்குள்ள அரக்கர்களையும் கொன்றுவிடுகிறேன். அதன்பின் நானிருந்தால் என்ன , இல்லாவிட்டாலென்ன\nபிடித்து, வாழ்அரக்கனார் யான்கண்டும் பிழைப்பாரோ \nஅனுமனால் இதனை எளிதில் செய்திருக்க முடியும். கொதித்து ஆவேசமானவன், ஒரு கணம் நின்று நிதானிக்கிறான். ”இராமன் எனக்குக் கொடுத்திருக்கிற வேலை என்ன ’சீதை எங்க இருக்கான்னு பாத்துட்டு வா’ அவ்வளவுதான். இராவணனோட போர் செய்யவேண்டியது இராமன் வேலை” என்பது தோன்றுகிறது. ’ஒரு செயலைச் செய்யத் தொடங்கி மற்றதைச் செய்வது, உணர்வு உடையவருக்கு இழுக்கு “ என்று நினைத்து, தன் கடமையான , தேடுதலைத் தொடர்கிறான்.\n”என்றுஊக்கி, எயிறு கடித்து, இரு கரமும்பிசைந்து, எழுந்து\nநின்று, ஊக்கி,உணர்ந்து உரைப்பான் நேமியோன்பணி அன்றால்\nஒன்று ஊக்கிஒன்று இழைத்தல் உணர்வுஉடைமைக்கு உரித்து அன்றால்\nபின்தூக்கின்இதுசாலப்பிழை பயக்கும் எனப் பெயர்ந்தான்”\nநல்லா கவனி , அனுமன் சொல்கிற சொல் “ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்று –ஆல்” லட்சம் கோடி பொன்னிற்குச் சமம் இது. எடுத்த வேலையை, கவனம் சிதறாமல், செய்வதுதான் சரி. பிற வேலையைச் செய்ய முயல்வது, அந்த வேலை நல்ல எண்ணத்தினால் செய்தாலும், உணர்வு உடைமைக்கு இழுக்கு”\nஇந்த உணர்வு உடைமை என்பதைத்தான் கோவே ‘தூண்டுதலுக்கும், எதிர்வினைக்கும் நடுவே நின்று நம் எதிர்வினையைத் தேர்வுசெய்யும் மனப்பாங்கு’ என்கிறார். இந்த உணர்வு , உணர்ச்சிகளிலிருந்து வேறுபட்டது. மன முதிர்வின் அங்கம் இது. கணேஷ், சாட்டர்ஜீயைச் சந்தித்துப் பேசு.”\nகணேஷ் மெல்லத் தலையாட்டினார். ஏதோ ஒரு முடிச்சு அவருள் அவிழ்ந்தது போல் ஒரு தெளிவு அவர் முகத்தில் தெரிந்தது.\n5 Replies to “அனுமனும் உணர்வு ஆளுமையும்”\nமார்ச் 9, 2018 அன்று, 1:01 காலை மணிக்கு\n பகிர்வுக்கு நன்றி. முக்கியமான நேரங்களில் முடிவெடுக்கும் விதம் குறித்துச் சொன்னது அருமை\nமார்ச் 9, 2018 அன்று, 1:02 காலை மணிக்கு\nஎத்தனை முறை முயல வேண்டி இருக்கு ஒவ்வொரு முறையும் நேரம் ஆயிடுச்சு என்றே தகவல் ஒவ்வொரு முறையும் நேரம் ஆயிடுச்சு என்றே தகவல் 🙂 எத்தனை வேகமாக் கொடுத்தாலும்\nமார்ச் 9, 2018 அன்று, 8:49 மணி மணிக்கு\nஉணர்வு மிகுதியில் நடந்த விளைவுகளினால் ஏற்பட்ட குழப்பத்திற்கு ஏற்ற பதில்\nமார்ச் 10, 2018 அன்று, 6:51 மணி மணிக்கு\nமிக நல்ல கட்டுரை. பாடலை பிரித்து அதன் கருத்தை விளக்கிய விதம் அருமை. அந்த இடமே stimulus , response என்பதை விளக்கும் வகையில் உள்ளது.\nதேய்வழக்காக குமுதம் ஒருபக்க கதைகளில் வரும் வரிகள் வேண்டாமே. கடைசி இரு வரிகள் மிகை தேய் வழக்குகள். தலைப்பும் சற்று கூர்மையாக இருப்பது நலம்.\nநன்றி. தங்கள் தொடர்பு எண் தர இயலுமென்றால் அழைக்க விருப்பம்.\nமார்ச் 11, 2018 அன்று, 9:34 காலை மணிக்கு\nமிக்க நன்றி கீதா சாம்பசிவம், மீனா முத்து, ராஜகோபாலன் அவர்களே.\nகடைசி வரிகள் தேய்வழக்காக வருவதாகச் சொன்னதற்கு நன்றி. தூண்டுதல்களுக்கும், எதிர்வினைகளுக்குமிடையே நிற்பது மிக அதிகமான சுய பொறுப்புணர்வு. எளிதில் அதன் ஆளுமை வசப்படுவதில்லை.\nPrevious Previous post: மேலை தத்துவம் பகுத்தறிந்த கடவுள்\nNext Next post: பின்னிரவின் நிலா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவு���் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ���ூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செ��ிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் ���ுமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலக��ருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிச��்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nபேராசிரியர் சு. பசுபதி - பேட்டி\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-govt-withdraw-order-allowing-100-percent-seating-in-theatres.html", "date_download": "2021-01-15T23:51:10Z", "digest": "sha1:PZXSFGW5QNAW5ZNWTDVARHXSEQ7RXSWO", "length": 9725, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TN govt withdraw order allowing 100 percent seating in theatres | Tamil Nadu News", "raw_content": "\nதியேட்டர்களில் 100% அனுமதி ‘ரத்து’.. அதற்கு பதிலாக ‘இதை’ பண்ணிக்கொள்ளலாம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் அனுமதி அளிப்பதற்கான உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 4ம் தேதி தலைமை செயலாளர் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு, ஆதரவும் ஒருசேர எழுந்தது. இந்த நிலையில் தியேட்டரில் 100% அனுமதி வழங்கியதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த பிரபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா கட்டுக்குள் வந்தாலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தடுப்பு மருந்து வரும் வரை பொறுமையாகவும், குழந்தைகளை போல மெல்ல அடியெடுத்து வைக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nமேலும் கல்வி நிலையங்கள் திறக்க அனுமதிக்காத நிலையில் திரையரங்குகளில் மட்டும் 100 சதவீத அனுமதி என்பது நல்லதல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு வழங்கிய அனுமதியை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அதற்கு பதிலாக திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nVideo : \"ஆத்தி, இப்டி ஒரு 'ஃபீல்டிங்' எல்லாம் சத்தியமா பாத்ததே இல்ல...\" ஆச்சரியத்தில் உறைந்து நின்ற ரசிகர்கள்\n'சிகெரட், தண்ணி எந்த பழக்கமும் இல்ல...' 'தினம் வொர்க் அவுட் பண்ணுவார்...' அப்படி இருந்தும் மாரடைப்பு ஏன் வந்தது... - கங்குலிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்...\n'.. மீண்டும் ஃபார்முக்கு வந்த ‘வீரர்’.. கோலி, சச்சினின் சாதனையும் முறியடிப்பு\n'அடுத்த மூன்று மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை'... 'சென்னையின் நிலவரம் என்ன'... வானிலை மையம் தகவல்\n\"'மேட்ச்' பரபரப்பா போயிட்டுருக்கு... அதுக்கு நடுவுல இப்டியா பண்றது...\" 'இந்திய' வீரர்களை நோண்டிய 'மார்னஸ்'... ஸ்டம்ப் மைக்கில் பதிவான 'ஆடியோ'\n'திருமண உதவி திட்டம்'...'ஏழை பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ3 லட்சம் நிதியுதவி'\nதிரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிரான வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. தமிழக அரசுக்கு நீதிபதிகள் சர��ாரி கேள்வி\nஇணையம் மூலம்... சட்ட விரோதமாக பார்ப்பவர்களுக்கு செம்ம செக்.. மாஸ்டர் திரைப்படம் விவகாரத்தில்... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n‘பொதுச்சுகாதார விதிகளில் சமரசம் கிடையாது’.. தியேட்டரில் 100% அனுமதி விவகாரம்.. அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ முக்கிய தகவல்..\n‘100% அனுமதி திரும்ப பெறப்பட்டால் அவர் படம் மட்டும்தான் வெளியிடப்படும்’.. திருப்பூர் சுப்பிரமணியம் பரபரப்பு தகவல்..\nவெடிக்கும் ‘தியேட்டர்’ விவகாரம்.. எதன் அடிப்படையில் 100% அனுமதி வழங்கப்பட்டது..\n'மாஸ்டர்' படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்.. அவசர அவசரமாக தமிழக அரசுக்கு... மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்.. அவசர அவசரமாக தமிழக அரசுக்கு... மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்\n.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்.. 'இது' எல்லாம் கண்டிப்பா பின்பற்றணும்\n'10ம் தேதி தியேட்டர்கள் திறப்பு என தகவல்'... 'என்னென்ன நிபந்தனைகள்'... இந்த படங்கள் தான் முதலில் ஓடும்\n‘அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்’.. ‘ஆனா இதெல்லாம் ஃபாலோ பண்ணனும்’.. ‘ஆனா இதெல்லாம் ஃபாலோ பண்ணனும்’ - மத்திய அரசு.\nதமிழகத்தில் ‘தியேட்டர்கள்’ எப்போது திறக்கப்படும்.. அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/athikalaiyil-um-anbai/", "date_download": "2021-01-15T23:26:58Z", "digest": "sha1:GVRN4JIU6RQ7GDKOL6AXZMKODCO6LPFB", "length": 4426, "nlines": 167, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Athikalaiyil Um Anbai Lyrics - அதிகாலையில் உம் அன்பை பாடுவேன் - English & Tamil Christian Songs .in", "raw_content": "\nAthikalaiyil Um Anbai - அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்\nஅதிகாலையில் உம் அன்பை பாடுவேன்\nஅந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2)\nஎன் தேவனே உம் கிருபை பெரிதையா\nஉம் கைகளில் என்னை வரைந்தீரையா\nஎன்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா\nபாவங்கள் பலகோடி நான் செய்தேனே\nதடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனே\nஉம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால்\nஉம் உயிரை எனக்கென தந்தீரே (2)\nபாவத்தில் வாழ்ந்த என்னை மீட் டீரே\nபுதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரே\nஎன்னை உம் அன்பால் அணைத்தீரே (2)\nAlfa Omega Devan - அல்ஃபா ஒமேகா தேவன் நீரே\nUm Anbe Pothum - உம் அன்பே போதும் என் தேவா\nIne Nanum - இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே\nPonnaana Neram Neer - பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்\nEn Vinnapathai - என் விண்ணப்பத்தை கேட்டீரையா\nUmmodu Naan Irunthaal - உம்மோடு நான் இருந்தால்\nThaai Pola Thetri - தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி\nYesuvae Unga Kirubaiyae - இயேசுவே உங்க கிருபையே\nEn Vazhkaiyai - என் வாழ்க்கையை உமக்காகவே\nUm Siththam Niraivera - உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர்\nDaevanalae Kudada - தேவனாலே கூடாத காரியம்\nDevakumara Devakumara - தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க\nUm Azhagaana Kangal - உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-01-16T00:02:16Z", "digest": "sha1:B3CGLU3KGMJHZHJAD7SB7DXZKOMI3JFO", "length": 16414, "nlines": 145, "source_domain": "thetimestamil.com", "title": "மார்காஜி பூஜை: திருப்பவாய், திருவம்பவாய் பாடல்கள் 14 | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 14", "raw_content": "சனிக்கிழமை, ஜனவரி 16 2021\nஉங்கள் பாட்டி ஏன் காலிஸ்தானியை பஞ்சாபிக்கு பயன்படுத்தினார் என்று ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று ஹர்சிம்ரத் கவுர் பாடல் கூறினார் | ஹர்சிம்ரத் கூறினார் – ராகுல் விவசாயிகள் மீது முதலை கண்ணீர் விடக்கூடாது, இந்திராவும் பஞ்சாபிய காலிஸ்தானி என்று அழைப்பார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி\n2021 சூப்பர் செடான் புதிய வெளிப்புற மற்றும் உள்துறை அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nநடிகை ராக்கி குல்சார் இன்று எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள், பார்ப்பதன் மூலம் நீங்கள் அடையாளம் காண முடியாது\nதரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பின் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விமானம் மலேசியா விமான நிலையத்தில் நீதிமன்ற வழக்கு மீது பறிமுதல் செய்யப்பட்டது | மலேசியாவில் கைப்பற்றப்பட்ட பயணிகள் நிறைந்த அரசாங்கத்தால் இயங்கும் விமானம், குத்தகை பணத்தை செலுத்தாதது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nடிஜிபி மீது நிதீஷ் கடுமையாக சாடினார், கூறினார்- நாங்கள் உங்களிடம் பேசச் சொன்னோம், பின்னர் நீங்கள் தொலைபேசியை எடுக்கவில்லை, வீடியோவைப் பாருங்கள்\nIND Vs AUS: மீண்டும் சிராஜ் மற்றும் சுந்தர் இந்திய வீரர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்\nமாருதி கார்களை வாங்க ஆன்லைன் நிதி வசதியை அறிமுகப்படுத்துகிறது, எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்\nலக்கி அலி பாடுவது ஓ சனம் வைரஸ் செல்கிறது வீடியோ காண்க\nHome/un categorized/மார்காஜி பூஜை: திருப்பவாய், திருவம்பவாய் பாடல்கள் 14 | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 14\nமார்காஜி பூஜை: திருப்பவாய், திருவம்பவாய் பாடல்கள் 14 | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 14\nஅன்று டிசம்பர் 31, 2019 செவ்வாய்க்கிழமை 12:27 அன்று [IST]\nசிவப்பு நீரின் நெகிழ் வாயைப் பாருங்கள்\nஅவர் அவர்களின் கோவிலுக்குச் செல்கிறார்\nமுன் நம்மைத் தூக்கும் குரல் நம்மிடம் பேசுகிறது\nநங்கை எழுந்து திரும்பி வருகிறார்\nஉங்கள் தோட்டத்தில் உள்ள சிவப்பு பூவையும், ஆம்பேல் பூவின் பூவையும் நன்றாகப் பாருங்கள். முனிவர், வெள்ளை குங்குமப்பூ பற்களுடன், இரத்தம் தோய்ந்த ஒன்றைப் பாடுவதற்காக கோவிலுக்குச் செல்கிறார். நான் உன்னை எழுப்புவேன் என்று சொன்னாய். வெட்கமில்லாத நாக்கு\nஎல்லோருக்கும் முன்னால் எழுந்து எங்களை எழுப்பி எல்லோரையும் எழுப்பச் சொன்ன நன்காய் என்ற ஆயர் பெண் நானாடே சொல்லுங்கள் தோழர்களே. எங்களை சீக்கிரம் எழுப்புவதாக பெருமை பேசும் பெண் உங்கள் வாக்குறுதியை மறந்ததற்காக வெட்கப்படுங்கள் உங்கள் வாக்குறுதியை மறந்ததற்காக வெட்கப்படுங்கள்\nஉங்கள் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டக் குளத்தில் சிவப்பு பூக்கள் பூக்கின்றன. அம்பல் பூக்கள் அவரது குதிகால் மீது விழுந்தன. குங்குமப்பூ அணிந்த பிக்குகள் தேவாலயத்தின் அறைகளுக்குச் சென்று சடங்குகளைப் பாடுகிறார்கள். ஆனால், பெண்ணே கால்பிங் சக்கரம், அகலமான கரங்களைக் கொண்ட வலிமைமிக்க கரடி மற்றும் அகன்ற கண்களைக் கொண்ட தாமரை ஆகியவற்றைப் பாட நீங்கள் இன்னும் உயரவில்லை கால்பிங் சக்கரம், அகலமான கரங்களைக் கொண்ட வலிமைமிக்க கரடி மற்றும் அகன்ற கண்களைக் கொண்ட தாமரை ஆகியவற்றைப் பாட நீங்கள் இன்னும் உயரவில்லை எழுந்திரு\nதர்பாடி ஒரு திறமையான சூழல்\nஅடீல் ரெம்பவாய், ஒரு கால் மொழிபெயர்ப்பாளர்.\nஅவர் காதணிகளை அணிந்தார், தங்க அங்கிகள் அணிந்து, மாலையை அணிந்திருந்தார், மற்றும் வண்டு மாலையைச் சுற்றிக் கொண்டு, குளிர்ந்த நீரில் மூழ்கி, முட்களின் முட்களைப் பாராட்டினார். வளையல்கள் நிறைந்த உமதேவியின் கையின் கட்டைவிரலைப் பாடுவோம்\nஇறைவனுக்காக நோன்பு நோற்கும் பெண்கள்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD புது���ெல்லி: கொரோனா வைரஸ் என உறுதிசெய்யப்பட்ட பலியானவரை டெல்லி போலீஸ் கொரோனர் வில்லுபுரம் மாவட்ட போலீசார் கண்டுபிடித்தனர்\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nஅதே முகம் .. ஒரே முடி .. அதே சிகை அலங்காரம் .. ராகுல் .. அதற்குள் ராஜீவ் காந்தி ஆனார் | ராகுல் காந்திஸ் புதிய தூக்கும் புகைப்படம் சமூக வலைப்பின்னல்களில் வைரலாகிறது\nதிருப்பப்பாய் திருப்பள்ளி எழுச்சி பாடல் 29 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 29\nசென்னையில் சித்திரவதை. கொரோனரின் மருத்துவர் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க கற்களை வீசி மக்கள் தாக்கினர் | மருத்துவரைத் தாக்கிய 20 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்\nபூட்டுதல் செயலிழக்கிறது .. “ஊரடங்கு உத்தரவு வரும்போது, ​​ஊருக்குச் செல்லுங்கள்” வலுவான தொழிலாளர்கள் .. என்ன நடந்தது | coroanvirus: ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே ஒரு பாந்த்ரா நிலையம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகிரீடத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. இது இனத்திற்கு ஆபத்து. | அருகிலுள்ள அழிவு, அந்தமான் பழங்குடியினர் கொரோனா வைரஸை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்\nஉங்கள் பாட்டி ஏன் காலிஸ்தானியை பஞ்சாபிக்கு பயன்படுத்தினார் என்று ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று ஹர்சிம்ரத் கவுர் பாடல் கூறினார் | ஹர்சிம்ரத் கூறினார் – ராகுல் விவசாயிகள் மீது முதலை கண்ணீர் விடக்கூடாது, இந்திராவும் பஞ்சாபிய காலிஸ்தானி என்று அழைப்பார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி\n2021 சூப்பர் செடான் புதிய வெளிப்புற மற்றும் உள்துறை அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nநடிகை ராக்கி குல்சார் இன்று எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள், பார்ப்பதன் மூலம் நீங்கள் அடையாளம் காண முடியாது\nதரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பின் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/nps-scheme-details-in-tamil/", "date_download": "2021-01-16T00:29:30Z", "digest": "sha1:4YXJGWHE3PNSHXRL3MZ63EWQKGFX44WS", "length": 19890, "nlines": 131, "source_domain": "www.pothunalam.com", "title": "அனைவருக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்..! மாதம் 500 முதலீடு செய்தால் 11,39,663 கிடைக்கும்..!", "raw_content": "\nஅனைவருக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்.. மாதம் 500 முதலீடு செய்தால் 11,39,663 கிடைக்கும்..\nஇந்திய அரசின் அனைவருக்கும் ஓய்வூதிய திட்டம்..\n (NPS Scheme Details in Tamil) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் திட்டம் பற்றி தங்களுக்கு தெரியுமா.. இந்த திட்டத்தை பற்றி தெரியாதவர்களுக்கு தான் இந்த பதிவு… தேசிய ஓய்வூதியத் திட்டம் இதனை ஆங்கிலத்தில் National Pension Scheme என்று சொல்வார்கள். இந்த திட்டம் PFRDA திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. பொதுவாக அரசாங்கத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் தான் அரசு ஓய்வூதியம் பெற முடியும். மற்றபடி தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு அரசின் ஓய்வூதியம் பெற முடியாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பென்ஷன் இல்லாதபட்சத்தில் நமது இந்திய அரசாங்கம் இந்த தேசிய ஓய்வூதியம் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தாங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் இந்த திட்டத்தில் பயன்பெற இயலும்.\nசரி இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனடையலாம், இந்த (NPS Scheme Details in Tamil) திட்டத்தில் எப்படி நாம் முதலீடு செய்யலாம், இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.\nஅஞ்சல் துறையின் PPF Scheme.. ரூ.1000 முதலீடு செய்தால் வட்டி ரூ.1,45,455/- கிடைக்கும்..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nதேசிய ஓய்வூதியம் திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம்\nஇந்தியக் குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.\nவெளிநாட்டுகளில் வாழ்கின்ற இந்தியர்களும் (NRI) இந்த திட்டத்தில் இணையலாம்.\n18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைவருமே இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.\nஇந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைபவர்கள் கட்டாயம் தங்களுடைய நாமினியாக ஒருவரை நியமிக்க வேண்டும்.\nதேசிய ஓய்வூதியம் திட்டத்தில் TIER-1 மற்றும் TIER-2 என இரண்டு வகை கணக்குகள் உள்ளது. அவற்றில் ஒரு சந்தாதாரர் தங்களுடைய நாமினியாக மூன்று நபர்களை நியமித்து கொள்ளலாம்.\nஇந்த திட்டத்தில் இணைந்தவுடன் தங்களுக��கு ஒரு PRAN நம்பர் ஒன்று தருவார்கள். அதனை ஓய்வூதிய கணக்கு எண் என்று சொல்வார்கள். இந்த 12 digit நம்பர் தான் தாங்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள (Identification) எண்ணாகும். இந்த கணக்கில் ஏற்கனவே நியமித்த நாமினியை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் இந்த PRAN எண்களை பெற்றவுடன் மாற்றிக் கொள்ளலாம்.\nNPS scheme in tamil – தேசிய ஓய்வூதியம் திட்டத்தில் இணைய தேவைப்படும் ஆவணங்கள்:-\nஇந்த திட்டத்தில் இணைய ஆதார் அட்டை, பான் கார்ட், ரேஷன் கார்ட் அல்லது ஒட்டர் ஐடி இவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை தேவைப்படும். அதன் பிறகு முகவரி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் தேவைப்படும்.\nNPS scheme in tamil – இத்திட்டத்தில் வரி சேமிப்பு உள்ளதா\nமுதலீட்டாளர்கள் இந்த National Pension Scheme திட்டத்தில் ரூபாய் 1,50,000/- வரை முதலீடு செய்யும்பொழுது 80 C-கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.\nஅதேபோல் பிரிவு 80 CCDIB-யின் கீழ் கூடுதலாக ரூபாய் 50,000/- முதலீட்டிற்கு வரி விலக்கு பெறமுடியும்.\nவரி விலக்குடன் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த NPS திட்டத்தில் இணைந்து முதலீடு செய்யலாம்.\nTIER-1 திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:-\n1 அரசாங்கத்தில் வேலை செய்பவராக இருந்தால் 10% Basic Salary + DA (daily allowance) இரண்டையும் சேர்த்து முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். தாங்கள் PAY செய்யும் 10% முதலீடுகளுடன், அரசாங்கமும் தனது பங்குக்கு இதே போல் 10% கட்டணத்தை செலுத்தும்.\n2 தாங்கள் தனியார் துறைகளில் பணிபுரிபவராக இருந்தால் தங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது அதாவது NPS அல்லது EPS என இரண்டு வகையான வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்பெறலாம். இவற்றிலும் 10% Basic Salary + DA (daily allowance) தங்களுடைய முதலீட்டினை செலுத்த வேண்டியதாக இருக்க வேண்டும். தாங்கள் PAY செய்யும் 10% முதலீடுகளுடன், தங்களுடைய நிறுவனமும் தனது பங்குக்கு இதே போல் 10% கட்டணத்தை செலுத்தும்.\n3 இந்த TIER 1 திட்டம் பொறுத்தவரை ஓய்வுக்காலத்திற்கு பின் தான் இக்கணக்கிலிருந்து சேமிப்பாளர்களின் பணத்தைத் திரும்பப் பெறமுடியம். இருப்பினும் தேசிய ஓய்வூதியத் திட்டம் விதி முறைகளுக்கு உட்பட்டு வெளியரும் பொழுது மட்டுமே தாங்கள் முதலீடு செய்த தொகையினை திரும்ப பெற இயலும்.\n4 இந்த TIER 1 திட்டத்தில் தாங்கள் முதலீடு செய்வதாக இருந்தால் ஒரு நிதியாண்டிற்��ு குறைந்தபட்ச தொகையாக ரூபாய் 500/-யினை மாதம் மாதம் செலுத்த வேண்டும். வருடத்திற்கு 6000 முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு முதலீடு செய்யாவிட்டால் இந்த ஓய்வூதிய கணக்கு முடங்கிவிடும்.\n5 மீண்டும் இந்த கணக்கினை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்தால், தாங்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் சிறிய அளவிலான அபராத தொகையினை செலுத்தினால் மீண்டும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.\nTIER-2 திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:-\nஇந்த திட்டத்தில் கணக்கு துவங்கினால் முதலீட்டாளர்கள் தங்களுடைய வசதிக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யவும் அதனை திரும்ப பெறவும் முடியும்.\nமுதலீட்டாளர்கள் TIER 1-யில் ஓய்வூதியம் கணக்கு திறந்திருந்தால் மட்டுமே அடுத்து TIER 2 யில் கணக்கு தொடங்க முடியும்.\nஇவையான கணக்கில் ஒரு நிதி ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2,000/- ரூபாயினை முதலீடு செய்யலாம்.\nஇந்திய தபால் துறையின் டைம் டெபாசிட் திட்டம்.. 1 லட்சம் டெபாசிட்டுக்கு வட்டி ரூ.39,406 கிடைக்கும்..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நமக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்\nஉதாரணத்திற்கு ஒருவர் 30 வயதில் இருந்து மாதம் மாதம் 500 ரூபாய் சேமிக்கிறார் என்று வைத்து கொள்ளலாம். ஒரு வருடத்துக்கு 500 X 12 = 6,000/- செலுத்த வேண்டியதாக இருக்கும்.\nஅவருடைய ஓய்வுக்காலம் 60 வயது. எனவே அவர் 30 ஆண்டுகள் வரை ஆண்டுதோறும் 6,000/- ரூபாய் முதலீடு செய்யும்பொழுது அவர்களுக்கு முதிர்வு காலத்தில் 6,000 X 30=1,80,000 சேர்த்திருக்கும். இவர் எதிர்பார்க்கும் வருமானம் 10% அளிக்கும்பொழுது. இவர்களுக்கு 11,39,663 கிடைக்கும் தொகை ஆகும்.\nஇந்த தொகையை அவருடைய 60 வயதில் முழுமையாக பெறமுடியாது.. இந்த தொகையில் 60% தொகையினை அவருடைய 60 வயதில் பெற முடியும். மீதமுள்ள 40% தொகையினை மாதம் மாதம் அவர்களுக்கு பென்ஷன் தொகையாக வழங்கப்படும்.\nஇதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil\nஇந்திய அரசின் அனைவருக்கும் ஓய்வூதிய திட்டம்\nமத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2021..\nநாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்\nPongal Wishes 2021 | தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 2021\nஅரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி\nநரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்..\nஉடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க..\nSiru thozhil – இயற்கை குளியல் சோப்பு தயாரிக்கும் முறை..\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2021..\nநாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..\nPongal Wishes 2021 | தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 2021\nSuyatholil – துணி சோப்பு தயாரிக்கும் முறை..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/10920/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-01-16T00:39:51Z", "digest": "sha1:L63K2VTW7GP6IT67YRMLIX4PVIMTS3YW", "length": 6187, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்ய பிடியாணை உத்தரவு - Tamilwin.LK Sri Lanka அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்ய பிடியாணை உத்தரவு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஅர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்ய பிடியாணை உத்தரவு\nமுன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅர்ஜுன் மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாகவே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2021-01-16T00:09:53Z", "digest": "sha1:ARC7K4QIXVCDLYSMCCPWHKWGJQWFCEIR", "length": 13417, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் எத்தனிப்பு தோல்வியைத் தழுவினால் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார் | CTR24 புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் எத்தனிப்பு தோல்வியைத் தழுவினால் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார் – CTR24", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nபுதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் எத்தனிப்பு தோல்வியைத் தழுவினால் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார்\nபுதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் எத்தனிப்பு தோல்வியைத் தழுவினால் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஎனினும், புதிய அரசியல் அமைப்பினை முயற்சி தொ��ர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் வரைக்கும் தான் அதில் முழுமையாக ஈடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nதன்னுடைய நம்பிக்கையானது வழிநடத்தல் குழுவின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எனவும், இடைக்கால அறிக்கை வெளிவரவேண்டும் என்பதே எதிர்பார்பாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசியல் அமைப்பு உரிய தருணத்தில் வரும் என்று தாம் நம்புவதாகவும், பிரதமர் மற்றும் அரச தலைவரின் கருத்துகளை வைத்து கணிப்புக்களை மேற்கொள்ள முடியாது எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.\nகடந்த ஒக்டோபர் சதிப் புரட்சிக் காலத்தைப் பார்த்தால், மீண்டும் அரசு மாற்றப்படும் என்று எவரும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, ஆனால, அது மாற்றப்பட்டமை நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுதியஅரசமைப்பை இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும், தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அடுத்த நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்றலாம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தோல்வி காணும் பட்சத்தில் தான் அரசியலில் இருந்து விலகுவேன் என்று மற்றுமொரு நேர்காணலில் சுமந்திரன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postபௌத்தமயமாக்கலையும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்துமாறு .... Next Postகனடாவின் சுகாதாரச் சட்டங்களை அனைத்து மாகாணங்களும் பின்பற்ற வேண்டியதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nபுதிய வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு\nஒன்ராரியோவில் இணைவழி கற்கைகள் தொடரும்\nமுகநூல் தமிழின உணர்வை அடக்க முயல்கிறது\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://esma-conference.org/ta/ultra-slim-review", "date_download": "2021-01-15T23:54:26Z", "digest": "sha1:ZR2JWMPBZQYXH6LYSZNYEUJFIDERBGFD", "length": 38024, "nlines": 127, "source_domain": "esma-conference.org", "title": "Ultra Slim ஆய்வு: ஏற்கனவே சில நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா?", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்Chiropodyகூட்டு பாதுகாப்புசுகாதாரமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்ககடவுட் சீரம்\n வெற்றிகரமான அனுபவங்களைப் பற்றிய அக்கறையான அறிக்கை\nசமீபத்தில் பொதுவில் வெளியான பல அறிக்கைகளை நாம் நம்பினால், பல ஆர்வலர்கள் Ultra Slim மூலம் எடை குறைக்க நிர்வகிக்கிறார்கள். எனவே, இந்த பிரீமியம் தயாரிப்பு தொடர்ந்து அறியப்படுகிறது என்று ஆச்சரியம் இல்லை. நீங்கள் நிச்சயமாக எடை இழக்க வேண்டும் அவளுடைய தோற்றத்தில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்களா\nநிச்சயமாக பல வலைத்தளங்கள் தயாரிப்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கின்றன. தயாரிப்பு உண்மையி���் எடை குறைக்க உதவும், மற்றும் நீங்கள் எங்கள் ஆய்வு காணலாம் சரியாக என்ன.\nநீங்கள் குறைந்த கிலோகிராம் இருந்தால் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்\nஉங்களுடைய உள்ளார்ந்த தேவைகளை ஆராயவும், இந்த கேள்வியை மெதுவாக மீண்டும் கேட்கவும். நீங்கள் சரியான பதிலைப் பார்ப்பீர்கள்: ஆம், நிச்சயமாக\nமற்றும் விஷயம், நீங்கள் அதிக எடை என்று எனக்கு தெரியும். இப்போது அது அதிக எடையை நீக்க எப்போதும் சிறந்த வழி கண்டுபிடிக்க \"மட்டுமே\" ஆகிறது.\nஇறுதியாக மீண்டும் உங்கள் அன்பான ஆடைகளை வைத்து - நீங்கள் புதிய கூந்தல் மிகவும் புதுப்பாணியான என்று உணர்ந்து, அது என்ன கணக்கிடுகிறது. மூலம்:\nநீங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவீர்கள், மேலும் நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.\nஇத்தகைய பிரச்சனைகள் \"உண்ணாவிரதம்\" என்று நீங்கள் அறிந்திருக்கலாம், அதேபோல் நீங்கள் மிகுந்த கசப்புணர்வைக் காணக்கூடிய மிகப்பெரிய பதட்டமாக இருக்கலாம்.\nநீங்கள் விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்ட முறையுடன் உணர்வுபூர்வமாக எடை இழக்க விரும்பினால், Ultra Slim சந்தேகத்திற்கிடமின்றி நீங்கள் எப்பொழுதும் எப்பொழுதும் கனவு கண்டிருப்பதைப் பெறுவதற்கான சரியான தீர்வாக உள்ளது.\nUltra Slim க்கான ஒரே நம்பகமான மூலம் என்பது அதிகாரப்பூர்வ கடை மட்டுமே.\nபொருட்கள் மிகவும் முக்கியம் என்றாலும், அவை வெற்றிக்கு முக்கியம் இல்லை. உங்கள் விருப்பம் வளரும், முதல் மாற்றங்கள் நடந்தபின் உங்கள் உள்நோக்கம் அதிகரிக்கும்.\nஇந்த ஊக்கமூட்டும் உந்துதல் கனவுகள் மூலம் நிறைவேறும். நீங்கள் அதை ஒட்டிக்கொண்டிருக்கும் வரை இது, உங்கள் கனவு உடல் கொண்டு.\nஇதன் விளைவாக, நாம் கூறுகிறோம்: அவரது அதிர்ஷ்டம் முயற்சி அனைத்து காயம் இல்லை.\nUltra Slim பற்றி அடிப்படை தகவல்கள்\nUltra Slim நோக்கம் எப்போதுமே எடையைக் குறைப்பதாகும். வாங்குபவர்கள் தயாரிப்புகளை அவ்வப்போது மற்றும் நிரந்தரமாக பயன்படுத்துகின்றனர் - விரும்பிய முடிவுகளையும், பல்வேறு தனிப்பட்ட விளைவுகளையும் பொறுத்து. ஆண்கள் மற்றும் பெண்களைப் பொருத்தமாக மதிப்பிடுவது Ultra Slim ஸ்லிமில் வெற்றிகளைப் பற்றி பேசுகிறது. நீங்கள் அதை webshop அதை வாங்க முன் தெரிந்தும் மதிப்பு என்ன\nஇது நிச்சயமாக கூறப்படும்: முற்றிலும் இயற்கைப் பொருட்களின் அடிப்படையிலான ஒரு தயாரிப்பு ஆகும், இது ஒரு தயக்கமின்��ி பயன்படுத்தக்கூடியது.\nஇந்த துறையில் பரந்த அறிவு தயாரிப்பாளரால் வழங்கப்படலாம். உங்கள் குறிக்கோளை உணராமல் இருப்பதற்கு அந்த அறிவை நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஒரு Zotrim ஒப்பீட்டையும் கவனியுங்கள்.\nUltra Slim மூலம் இந்த நிறுவனம் எடை இழப்பு நோக்கத்திற்காக மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்டது.\nUltra Slim டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிக்கச் செய்யப்படுகிறது, இது ஒரு சிறப்பு தயாரிப்பு ஆகும். போட்டியிடும் பொருட்கள் பெரும்பாலும் எல்லா பிரச்சனையுமே ஒரு சஞ்சீவி என்று அழைக்கப்படுகின்றன. இது ஒரு மிகப்பெரிய சவால் மற்றும் நிச்சயமாக அரிதாகவே வேலை செய்கிறது. துரதிருஷ்டவசமான இறுதி விளைவாக, பயனுள்ள பொருட்கள் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன அல்லது பயன்படுத்தப்படுவதில்லை, இதனால் நேரத்தை வீணடிக்க பயன்படுகிறது.\nஅதிகாரப்பூர்வ இ-ஷாப்பில் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து Ultra Slim பெறப்படுகிறது, இது இலவசமாகவும் தெளிவாகவும் உள்ளது.\nUltra Slim ஒரு வாடிக்கையாளராக உங்களுக்கு பொருத்தமானதா\nஒரு சிறந்த கேள்வி தீர்மானிக்கப்படுகிறது:\nUltra Slim யாருக்கு பொருத்தமானது\nUltra Slim எடுத்து எடை இழப்பு ஒரு படி மேலே செல்ல ஆசை அனைத்து பயனர்கள் எடுத்து உத்தரவாதம். அது உண்மைதான்.\nஆனால் அவர்கள் வெறுமனே Ultra Slim எடுக்க முடியும் என்று நினைக்கவில்லை மற்றும் அந்த இடத்தில் எந்த நோய்கள் மறைந்துவிடும் என்று. உங்களை நேரத்தை கொடுங்கள். இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.\nமுக்கியமான மாற்றங்கள் மெதுவாக இருப்பதால் நீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும்.\nUltra Slim வேகம் Zielverwriklichung. இன்னும், நீங்கள் உங்கள் வேலையை செய்ய வேண்டும்.\nஎனவே, நீங்கள் குறைந்த உடல் கொழுப்பு சதவீதம் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் மட்டும் Ultra Slim பெற வேண்டும், நீங்கள் அதை நோக்கமாக பயன்படுத்த வேண்டும். சரியான முடிவுகளை நீங்கள் உறுதிப்படுத்தி இருக்கலாம். நீங்கள் அதை செய்ய வளர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nUltra Slim பயன்படுத்துவதற்கு பல விஷயங்கள் உள்ளன:\nகுறிப்பாக, Ultra Slim பயன்படுத்தி எண்ணற்ற நன்மைகள் கொள்முதல் ஒரு பெரிய முடிவை என்று கவலை இல்லை அறை விட்டு:\nஅபாயகரமான மற்றும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்பட வேண்டும்\nUltra Slim சாதாரண மருந்து அல்ல, எனவே செரிமானம் மற்றும் குறைந்த பக்க விளை��ுகள்\nயாரும் உங்கள் பிரச்சனையை அறிந்துகொள்கிறார்கள், எனவே யாராவது சொல்லுவதற்கு தடையாக இருப்பதில்லை\nமருத்துவ ஆலோசனையோடும் இணையத்தில் எளிதில் சிக்கலாமலோ சிகிச்சைக்கு உத்தரவிடப்படலாம் என்பதால் மருத்துவரிடம் இருந்து அவர்களுக்கு எந்த மருத்துவ பயிற்சியும் தேவையில்லை\nஎடை இழப்பு பற்றி நீங்கள் பேசுகிறீர்களா இல்லை இது இனி ஒரு சந்தர்ப்பம் அல்ல, நீங்களும் இந்த தீர்வை பெறும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது\nUltra Slim தனிப்பட்ட விளைவுகள்\nதனிப்பட்ட பொருட்களின் கலவையை மிகவும் நன்றாக பொருத்துவதால், உற்பத்தியின் மிகச் சிறந்த விளைவு துல்லியமாக அடையப்பட்டது.\nஅது நம் உயிரினத்தின் மிகவும் தனித்துவமான கட்டுமானத்திலிருந்து இலாபம் ஈட்டுகிறது, இதன்மூலம் அது செயல்படும் மிகச் செயல்படும் வழிமுறைகளை பயன்படுத்துகிறது.\nமனித உயிரினம் உண்மையில் அதன் எடையைக் குறைப்பதற்கான உபகரணங்களைக் கொண்டுள்ளது, மேலும் இவை அனைத்தும் இந்த செயல்முறைகளைப் பெறுவதைப் பற்றியதாகும்.\nதயாரிப்பாளரின் பொது இருப்பைப் பொறுத்தவரை, பின்வரும் விளைவுகள் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளன:\nமுழுமையான ஒரு வசதியான, நீடித்த உணர்வு\nஅதில் சத்துள்ள எடை இழப்பை ஊக்குவிக்கும் சத்தான பொருட்கள் உள்ளன.\nநீங்கள் அதிக கொழுப்பை எரிக்கிறீர்கள், அதனால்தான் உங்கள் அதிகப்படியான கிலோவை இன்னும் குறைக்கிறீர்கள்\nஇனிமேல் உணவு உண்ண மாட்டீர்கள், ஆகையால் நீங்கள் எல்லாரும் சிறிது நேரம் ஆசைப்படுவீர்கள், பழைய பழக்கங்களுக்கு திரும்பிவிடாதபடி அவர்களுடைய எல்லா பொறுமையையும் செலவிடுவார்கள்.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Ultra Slim -ஐ இங்கே வாங்கவும்.\nமுக்கிய கவனம் உங்கள் எடை இழப்பு எனவே. Ultra Slim முடிந்தவரை எளிதாக எடை இழப்பு செய்கிறது என்று மிகவும் முக்கியமானது. பல கிலோகிராம் குறைவான கொழுப்பு வரை குறைவதிலிருந்து தரவு - ஒரு சில வாரங்களில் அல்லது மாதங்களில் - அடிக்கடி கேட்கப்படுகிறது.\nஇந்த வழியில், தயாரிப்பு வெளிப்படையாக தெரியலாம் - ஆனால் அவசியம் இல்லை. விளைவுகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பது உங்களுக்குத் தெளிவாக இருக்க வேண்டும், இதன் விளைவாக மென்மையான அல்லது வலிமையானதாக இருக்கலாம்.\nபின்வருபவை உட்பொருட்களின் ஒரு கண்ணோட்டம்\nUltra Slim நி���ூபிக்கப்பட்ட கலவையின் அடிப்படையில் ஒரு சில முக்கிய கூறுகள் உள்ளன :, &.\nUltra Slim நடைமுறை சோதனைக்கான முன்நிபந்தனை, உற்பத்தியாளர் இரண்டு நன்கு அறியப்பட்ட கூறுகளை ஒரு அடித்தளமாக பயன்படுத்துகிறார்:\nஆயினும்கூட, தனித்தனி பாகங்களின் அதிக அளவு உட்செலுத்துகிறது. சில மருந்துகள் இழக்கப்படும் ஒரு புள்ளி.\nமுதலில் இது எடை இழப்புக்கு வரும்போது ஒரு பிட் பொருத்தமற்றதாக இருக்கிறது, ஆனால் இந்த அங்கத்தின் அறிவின் தற்போதைய நிலையில் நீங்கள் பார்த்தால், நீங்கள் மிகவும் உறுதியான முடிவுகளை காண்பீர்கள்.\nUltra Slim பதப்படுத்தப்பட்ட பொருட்களின் என் முந்தைய தோற்றம் என்ன\nபொருள் இல்லாமல், அது திடீரென்று உற்பத்தி கலவை உடல் அமைப்பு பாதிக்கும் என்று தெளிவாக தெரிகிறது.\nநீங்கள் தற்போது Ultra Slim பக்க விளைவுகளையும் கொண்டிருக்கிறீர்களா\nUltra Slim உயர் தர பொருட்கள் ஆதரிக்கும் பயனுள்ள செயல்முறைகளை உருவாக்குகிறது. Miracle ஒப்பிடும்போது இது சுவாரஸ்யமாக இருக்கிறது\nசந்தையில் நூற்றுக்கணக்கான பிற பொருட்கள் போலல்லாமல், Ultra Slim மனித உடலுடன் தொடர்பு கொள்கிறார். இது கிட்டத்தட்ட எந்த பக்க விளைவுகளையும் நிரூபிக்கிறது.\nபயன்பாட்டிற்கு சாதாரணமாக தோன்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொண்டால், அது கேட்கப்பட்டது.\n உடற்கூறியல் மாற்றங்கள் வெளிப்படையானவை. இது தொடக்கத்தில் ஒரு கீழ்நோக்கி போயிருக்கும், ஆனால் ஒரு புதிய உடல் உணர்வு மட்டுமே - இது சில நேரம் கழித்து பரவலாக உள்ளது.\nவெவ்வேறு பயனர்களால் பொருட்கள் மூலம் பகிரப்படவில்லை ...\nஎன்ன Ultra Slim மற்றும் அது என்ன எதிராக பேசுகிறது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nUltra Slim வலது உட்கொள்ளல்\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாமே வெளிப்படையானது: நிறுவனத்தின் ஆலோசனை எப்போதுமே முக்கியம்.\nமுற்றிலும் unconcerned தங்கியிருக்க, பொருள் அனைத்தையும் மறந்து மற்றும் பொறுமையாக நீங்கள் Ultra Slim என்று நாள் காத்திருக்க. உற்பத்தியாளர் தெளிவாக கூறுவது, வேலைக்கு அல்லது உங்கள் சொந்த வீட்டிலிருந்தோ, அதில் உள்ள கட்டுரையைப் பயன்படுத்துவது உங்களுக்கு கடினமாக இருப்பதாகத் தெரியவில்லை.\nUltra Slim பயன்பாடு மூலம் கணிசமான எடை குறைப்பு கொண்ட பயனர்கள் பல மகிழ்ச்சியான சுருக்கங்கள் உள்ளன.\nசிகிச்சையின் பயன்பாடும், அளவு மற்றும் கால அளவைப் பற்றிய அனைத்து தகவல்களும், அதே போல் நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டிய எல்லாவற்றையும் உள்ளடக்கியதுடன், உலகளாவிய வலையில் கூட பார்க்க முடியும்.\nநாங்கள் ஏற்கனவே மேம்பாடுகளை பார்க்க வேண்டுமா\nமறுபடியும், தயாரிப்பு முதல் பயன்பாட்டிற்குப் பிறகு கவனிக்கப்படுகிறது, ஏற்கனவே சில மாதங்களுக்குள், தயாரிப்பாளருக்கு ஏற்ப சிறிய முன்னேற்றம் அடைய முடியும்.\nசோதனைகளில், நுகர்வோர் பெரும்பாலும் தயாரிப்புக்கு ஒரு கடுமையான விளைவைக் கொடுத்தனர், இது ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடித்தது. நீண்ட கால பயன்பாட்டினால், இந்த முடிவுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன, இதன் விளைவாக பயன்பாட்டின் முடிந்த பின்னரும் விளைவுகள் நிரந்தரமாக இருக்கும்.\nசில வருடங்களுக்குப் பிறகு கூட உண்ணும் உணவைப் பற்றி மட்டுமே நல்ல விஷயங்களைத் தேட வேண்டும்\nஎனவே, சான்றுகள் மிக உயர்ந்த தரத்தை கொடுக்கும் ஒரு நல்ல யோசனை அல்ல. வாடிக்கையாளரை பொறுத்து, முடிவுகள் தோன்றும் முன் சிறிது நேரம் எடுக்கும்.\nUltra Slim விளைவு உண்மையில் வலுவானது, எனவே நீங்கள் நிகர மற்ற ஆண்கள் முடிவுகளை மற்றும் முடிவுகளை பார்க்க வேண்டும் துரதிருஷ்டவசமாக, அவர்கள் மிகவும் விலையுயர்ந்த மற்றும் பொதுவாக மருந்துகள் மட்டுமே, பொருள் மீது சில மருத்துவ சோதனைகளை உள்ளன.\nஅனைத்து தனிப்பட்ட அனுபவங்களையும், ஆய்வக பகுப்பாய்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளையும் மதிப்பாய்வு செய்வதன் மூலம், Ultra Slim நடைமுறையில் எவ்வாறு பயனுள்ளதாக Ultra Slim என்பதை நான் தெரிவிக்க முடிந்தது:\nகேள்விக்குரிய தயாரிப்புடன் மிகப்பெரிய வெற்றி\nஇந்த தனிநபர்களின் குறிக்கோள் கருத்துக்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் விளைவாக, எனினும், மிகவும் உற்சாகம் மற்றும் நான் பெரும்பான்மை முடிவில் - எனவே உங்கள் நபர் - மாற்றத்தக்க.\nபரந்த மக்கள் பின்வரும் மாற்றங்களை பதிவு செய்கின்றனர்:\nசாய்ந்து, புதிய வாழ்க்கைத் தரத்தை கண்டுபிடி\nஒரு உணவு திட்டத்தின் போக்கில் எடை இழப்பு நிலை மிகுந்த சகிப்புத்தன்மைக்கு தேவைப்படுகிறது.\n> உண்மையான மற்றும் மலிவான Ultra Slim -ஐக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் <\nநிச்சயமாக, ஏராளமான மக்கள் சில சமயங்களில் கைவிட்டுவிடுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் தங்கள் தனிப்பட்ட இலக்குகளை அடைய முடியாது.\nஇன்னமும் தயாரிப்பு கிடைப்பது பற்றி ஏன் நினைக்கிறீர்கள்\nமக்கள் உங்களை குற்றம் சாட்டுவதோடு, \"பவுண்டுகளை குறைக்கும்போது விதிகளை நீங்கள் பின்பற்றவில்லை\" என்ற அறிக்கையையும் செய்ய முடியாது.\nஅநாவசியமற்ற அடுத்துவரும் சாத்தியக்கூறுகள் இயலாதவை. இந்த நோக்கு பல்வேறு நன்கு திட்டமிடப்பட்ட வாடிக்கையாளர் கருத்துக்களை ஆய்வு செய்வதோடு, இந்த தயாரிப்பின் ஒரு சிறந்த கலவையாகும்.\nஅதற்கு எதிராக என்ன பேசுகிறீர்கள் உங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் முதலீடு செய்ய ஒரு சிறிய தொகைக்கு உங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் முதலீடு செய்ய ஒரு சிறிய தொகைக்கு நன்றாக, கொழுப்பு குறைக்க நீங்கள் பணத்தை மதிப்பு இல்லை என்றால், அதை செய்ய வேண்டாம்.\nமீண்டும் உணவை மறுபடியும் மறுபடியும் செய்து விடாதீர்கள், ஒவ்வொரு கணமும் கவர்ச்சியான ஆசை உருவத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.\nUltra Slim பயன்பாட்டிற்கு எதிராகப் பேசுவதற்கு முற்றிலும் ஒன்றும் இல்லை என்பதால், நீங்கள் நிச்சயமாக நடப்பு சேமிப்புகளில் ஒன்றை நாட வேண்டும்.\nஎங்கள் முடிவு: வெறும் ஏஜெண்டுக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள்.\nஇதன் விளைவாக, நீங்கள் மருந்திலிருந்து வெளியேற்றப்பட்ட மருந்து அல்லது சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்படுவதற்கு இடமளிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுவீர்கள். இது இயற்கையான செயலில் உள்ள பொருட்களுடன் ஏஜெண்டுகளின் பகுதியில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nநாங்கள் கூறுகிறோம்: பரிந்துரைக்கப்பட்ட மூலத்தில் தயாரிப்பு கிடைக்கும் மற்றும் Ultra Slim விலையுயர்ந்த மற்றும் சட்டபூர்வமாக வாங்க முடியும் போது அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் பார்க்க. இது Lives போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை தெளிவாக வேறுபடுத்துகிறது.\n முழுமையாக செயல்முறை மூலம் செல்ல போதுமான நீங்கள் தொடர்ந்து இருக்கிறீர்களா நீ உன்னுடைய விடாமுயற்சியை சந்தேகிக்கிற வரை நீயே துன்பத்தை உன்னால் இழந்துவிடுவாய், எனினும், நீ உன்னைக் கடித்துக்கொள்வதற்கு ஏராளமான டிரைவைக் கொண்டிருக்கிறாய், குறிப்பாக Ultra Slim பெறுவாய்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன்னர் ஒரு முக்கியமான விளக்கம் ஆரம்பிக்க வேண்டும்:\nநான் மறுபடியும் சொல்ல வேண்டும்: எனக்கு வழங்கப்பட்ட விநியோகத்திலிருந்து பிர���்தியேகமாக தீர்வு கிடைக்கும். ஒரு சக ஊழியர், ஏனெனில் நான் அவரை அறிவுறுத்தப்படுவதன் மூலம் அவரை பரிந்துரைத்தேன், ஒரு மற்ற அனைத்து வழங்குநர்கள் இருந்து ஒரு ஒற்றை தயாரிப்பு கிடைத்தது கற்பனை. அவர் எப்படி இருந்தார் என்று பார்க்க விரும்பவில்லை.\nஉற்பத்தியை வாங்கும் போது செயல்திறன் மிக்க நுணுக்கங்கள், ஆபத்தான கூறுகள் மற்றும் விலையுயர்ந்த விற்பனை விலைகளைத் தவிர்க்கும் பொருட்டு, எங்கள் பட்டியலில் இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதைப் பரிசீலித்துள்ள தற்போதைய தயாரிப்பு வரம்பை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க முடியும். இணையத்தில் வழங்கப்படாத அங்கீகாரமற்ற ஆதாரங்களின் உற்பத்தியைப் பெற்றுக்கொள்வதால், இது ஒரு சிறந்த மாற்று அல்ல. தீர்வுக்கு முயற்சி செய்ய முடிவு செய்த பின், சிறந்த விலை, ஆபத்து-இல்லாத மற்றும் அநாமதேய உத்தரவுகளை பெறுவதற்காக, சரியான இணைப்பைப் பெறுவதற்காக நாங்கள் இணைக்கின்ற மூலத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஇதற்காக நீங்கள் சரிபார்க்கப்படாத மற்றும் பாதுகாப்பான ஆதாரங்களுடன் தயக்கமின்றி பணிபுரிய வேண்டும்.\nசேமிப்பு மிக பெரியதாக இருப்பதால், தேவையற்ற வரம்புகளைக் காப்பாற்றுவதால், இது மிகப்பெரிய சாத்தியமான அளவைப் பெறுவதற்கு செலுத்துகிறது. இந்த அணுகுமுறை இந்த வகையின் அனைத்து கட்டுரைகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது, நீண்ட சிகிச்சையானது மிகப் பெரிய வெற்றிக்கு உறுதியளிக்கிறது.\nUltra Slim க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nUltra Slim க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/10683/?lang=ta", "date_download": "2021-01-16T00:03:19Z", "digest": "sha1:244NNAH2TE7CN6K4OS6R6GOSYFTKKYBU", "length": 3447, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் ஷேர் ஆட்டோ மற்றும் கார் சேவை துவக்கம் | இன்மதி", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் ஷேர் ஆட்டோ மற்றும் கார் சேவை துவக்கம்\nForums › Inmathi › News › சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் ஷேர் ஆட்டோ மற்றும் கார் சேவை துவக்கம்\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவன���் இன்று முதல் சோதனை முறையில் கார் மற்றும் ஷேர் ஆட்டோ முறையை துவங்குகிறது. இந்த சேவையானது காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை வழங்கப்படும்.\nஆறு மாதத்திற்கு சோதனை முறையில் நடத்தப்படும் ஷேர் ஆட்டோ திட்டமானது, அசோக் நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, செயின்ட்.தாமஸ் மவுண்ட், நந்தனம், அண்ணா நகர் உள்ளிட்ட எட்டு ரயில் நிலையங்களிலிருந்து செயல்படுத்தப்படும். அதுபோன்றே, கார் சேவை அண்ணா நகர் கிழக்கு, கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படுகிறது\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/04/Mahabharatha-Anusasana-Parva-Section-51.html", "date_download": "2021-01-16T00:18:28Z", "digest": "sha1:YYIALO5QXXO4IFBNKLL3DXL4HFYOM6NG", "length": 50191, "nlines": 124, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மீன்களும் மீனவரும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 51", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 51\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 51)\nபதிவின் சுருக்கம் : சியவனருக்கான விலையைச் சொன்ன நஹுஷன்; பசுவின் பெருமை; மீனவர்களிடம் இருந்து பசுவைப் பெற்றுக் கொண்ட சியவனர்; சொர்த்தையடைந்த மீன்களும், மீனவர்களும்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"மன்னன் நஹுஷன், சியவனர் அடைந்த நிலையைக் கேட்டு தன் அமைச்சர்கள் மற்றும் புரோகிதரின் துணையுடன் அந்த இடத்திற்கு விரைவாகச் சென்றான்.(1) முறையாகத் தன்னைத் தூய்மை செய்து கொண்ட அந்த மன்னன் தன் கரங்களைக் கூப்பிக் குவிந்த கவனத்துடன் உயர் ஆன்ம சியவனரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.(2) அப்போது மன்னனின் புரோகிதர், ஓ ஏகாதிபதி, வாய்மை நோன்பு நோற்றவரும், உயர் ஆன்மா கொண்டவரும், (காந்தியிலும், சக்தியிலும்) தேவர்களுக்கே ஒப்பானவருமான அந்த முனிவரை உரிய சடங்குகளுடன் வழிபட்டார்.(3)\n மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, \"உமக்கு ஏற்புடையவகையில் நான் செய்ய வேண்டிய செயலென்ன ஓ புனிதமானவரே, செய்வதற்குக் கடினமான செயலாக இருந்தாலும், உமது ஆணையின் பேரில் என்னால் நிறைவேற்ற முடியாத செயலேதும் கிடையாது\" என்றான்.(4)\nசியவனர், \"மீன் பிடித்து வாழும் இம்மனிதர்கள் தங்கள் உழைப்பால் முற்றிலும் களைப்படைந்திருக்கின்றனர். இந்த மீன்களுடன் சேர்த்து எனக்குமான விலையை நீ இவர்களுக்குக் கொடுப்பாயாக\" என்றார்.(5)\nநஹுஷன், \"இந்தப் புனிதமானவர் ஆணையிட்டபடியே இவரை விலைக்கு வாங்க என் புரோகிதர் இந்த நிஷாதர்களிடம் ஓராயிரம் நாணயங்களை {ஓராயிரம் பொன்னை} விலையாகக் கொடுக்கட்டும்\" என்றான்.(6)\nசியவனர், \"ஓராயிரம் நாணயங்கள் {ஓராயிரம் பொன்} என் விலையாக முடியாது. கேள்வி உன் விவேகத்தைச் சார்ந்தது. அஃது என்னவாக இருக்க வேண்டும் என்பதை உன் புத்தியில் தீர்மானித்து ஒரு நல்ல விலையைக் கொடுப்பாயாக[1]\" என்றார்.(7)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"தன் விலையைத் தான் சொல்லலாகாது. அதை உலகம் சிலாகிக்காது. எனக்கு ஆத்மஸ்துதியைச் செய்யவும் இஷ்டமில்லை. ஆதலால், ஆயிரம் பொன்னுக்குத் தகுதியுள்ளவனல்லேனென்பதை மட்டும் நான் சொல்வேன்அல்லது, நீ என்ன நினைக்கிறாய் எனக்குச் சரியான விலையைக் கொடு; உன் புத்தியினால் நிச்சயம் செய்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஓ எனக்குச் சரியான விலையைக் கொடு; உன் புத்தியினால் நிச்சயம் செய்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஓ மன்னா, ஆயிரம் நாணயங்களைவிட நான் மதிப்புமிக்கவன். நீ என்ன நினைக்கிறாய் மன்னா, ஆயிரம் நாணயங்களைவிட நான் மதிப்புமிக்கவன். நீ என்ன நினைக்கிறாய் என்ன விலை கொடுப்பது சரியாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க உன் புத்தியைப் பயன்படுத்துவாயாக\" என்றிருக்கிறது.\n கல்விமானான பிராமணரே, இந்த நிஷாதர்களிடம் நூறாயிரம் நாணயங்கள் கொடுக்கப்படட்டும். ஓ புனிதமானவரே, இஃது உமது விலையாகுமா புனிதமானவரே, இஃது உமது விலையாகுமா அல்லது வேறு வகையில் நினைக்கிறீரா அல்லது வேறு வகையில் நினைக்கிறீரா\n ஏகாதிபதிகளில் சிறந்தவனே, நூறாயிரம் நாணயங்களால் என்னை விலைக்கு வாங்கக் கூடாது. இவர்களுக்குச் சரியான விலையைக் கொடுப்பாயாக. நீ உன் அமைச்சர்களுடன் ஆலோசிப்பாயாக\" என்றார்.(9)\nநஹுஷன், \" இந்த நிஷாதர்களிடம் ஒரு கோடி நாணயங்களை என் புரோகிதர் கொடுக்கட்டும். இதுவும் உமது விலையாகாது என்றால், மேலும் அதிகம் அவர்களுக்குக் கொடுக்கப்படட்டும்\" என்றான்.(10)\n மன்னா, ஒரு கோடி நாணயங்களாலோ, அதற்கு மேலோ கொடுத்து விலைக்கு வாங்க நான் தக��ந்தவனன்று. எது முறையானதோ, சரியானதோ அந்த விலை இவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். நீ பிராமணர்களுடன் ஆலோசிப்பாயாக\" என்றார்.(11)\nநஹுஷன், \"என் நாட்டில் பாதி, அல்லது மொத்த நாடும் இந்த நிஷாதர்களுக்குக் கொடுக்கப்படட்டும். அஃது உமது விலையாகலாம் என நான் நினைக்கிறேன். எனினும், ஓ மறுபிறப்பாளரே, நீர் என்ன நினைக்கிறீர் மறுபிறப்பாளரே, நீர் என்ன நினைக்கிறீர்\n மன்னா, நான் உன்னுடைய நாட்டில் பாதியையோ, முழு நாட்டையோ விலையாகக் கொள்ளத் தகுந்தவனல்ல. இந்த மனிதர்களுக்குக் கொடுக்கத்தகுந்த சரியான விலை கொடுக்கப்பட வேண்டும். நீ முனிவர்களுடன் ஆலோசிப்பாயாக\" என்றார்\".(13)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"அந்தப் பெரும் முனிவரின் இந்தச் சொற்களைக் கேட்டு நஹுஷன் பெரும் துன்பத்தால் பீடிக்கப்பட்டான். அவன் தன் அமைச்சர்கள் மற்றும் புரோகிதருடன் சேர்ந்து இக்காரியம் குறித்து ஆலோசிக்கத் தொடங்கினான்.(14) அப்போது அங்கே, கனி மற்றும் கிழங்குகளை உண்டு காட்டில் வாழ்பவரும், ஒரு பசுவுக்குப் பிறந்தவருமான ஒரு தவசியானவர் மன்னன் நஹுஷனிடம் வந்தார்.(15)\n மன்னா, அந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர் அந்த ஏகாதிபதியிடம், \"நான் விரைவில் உன்னை நிறைவடையச் செய்கிறேன். இம்முனிவரும் நிறைவடைவார்.(16) கேலிக்காகக் கூட நான் பொய் பேசியவனல்ல, எனும் போது வேறு சந்தர்ப்பங்களைக் குறித்துச் சொல்ல வேண்டுமா நான் சொல்வதை நீ தயங்காமல் செய்ய வேண்டும்\" என்றார்.(17)\n சிறப்புமிக்கவரே, பிருகு குலத்தைச் சேர்ந்த இந்தப் பெரும் முனிவருக்கான விலை என்ன என்பதைச் சொல்வீராக. இந்தப் பயங்கர நிலையில் இருந்து என்னையும், என் நாட்டையும், என் குலத்தையும் காப்பீராக.(18) புனிதரான சியவனர் கோபமடைந்தால் மூவுலகங்களை அழித்துவிடுவார் எனும்போது, தவங்களில்லாதவனும், கர வலிமையை மட்டுமே சார்ந்திருப்பவனும், வேறொன்றுமில்லாதவனுமான என்னைக் குறித்துச் சொல்ல வேண்டுமா(19) ஓ பெரும் முனிவரே, எங்கள் அமைச்சர்கள் மற்றும் எங்கள் புரோகிதருடன் சேர்த்து அடியற்ற கடலில் வீழ்ந்து விட்ட எங்களுக்குத் தெப்பமாவீராக. இந்த முனிவருக்கான விலை என்ன என்பதைத் தீர்மானிப்பீராக\" என்று கேட்டான்\".(20)\nபீஷ்மர், \"பசுவுக்குப் பிறந்தவரும், பெருஞ்சக்தியுடன் கூடியவருமான அந்தத் தவசி நஹுஷனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அந்த ஏகாதிபதியையும், அவனது அமைச்சர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இவ்வாறு பேசினார்:(28) \"ஓ மன்னா, பிராமணர்கள் நான்கு வகையினரில் முதன்மையானவர்களாவர். எனினும் அவர்களுக்கு விலையேதும் நிர்ணயிக்க முடியாது. பசுக்களும் மதிப்பில்லாதவையே. எனவே, ஓ மன்னா, பிராமணர்கள் நான்கு வகையினரில் முதன்மையானவர்களாவர். எனினும் அவர்களுக்கு விலையேதும் நிர்ணயிக்க முடியாது. பசுக்களும் மதிப்பில்லாதவையே. எனவே, ஓமனிதர்களின் தலைவா, அந்த முனிவரின் விலையாக நீ ஒரு பசுவைக் கருதுவாயாக\" என்றார்.(22)\n மன்னா, அந்தப் பெரும் முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நஹுஷன், தன் புரோகிதர் மற்றும் அமைச்சர்கள் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியால் நிறைந்தான்.(23) கடும் நோன்புகளைக் கொண்டவரும், பிருகுவின் மகனுமான சியவனரின் முன்பு சென்ற அவன், ஓ ஏகாதிபதி, தன்னால் இயன்றதில் சிறந்த முறையில் அவரை நிறைவடையச் செய்யும் வகையில் அவரிடம் இவ்வாறு பேசினான்.(24)\n மறுபிறப்பாள முனிவரே, எழுவீராக, ஓ பிருகுவின் மகனே, எழுவீராக, ஒரு பசுவை உமக்கான விலையாகக் கொண்டு நீர் விலைக்கு வாங்கப்பட்டீர். ஓ பிருகுவின் மகனே, எழுவீராக, ஒரு பசுவை உமக்கான விலையாகக் கொண்டு நீர் விலைக்கு வாங்கப்பட்டீர். ஓ அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவரே. இதுவே உமது விலை என நான் நினைக்கிறேன்\" என்றான்.(25)\n மன்னர்களின் மன்னா, இதோ எழப் போகிறேன். ஓ பாவமற்றவனே, நீ முறையாகவே என்னை விலைக்கு வாங்கியிருக்கிறாய். ஓ பாவமற்றவனே, நீ முறையாகவே என்னை விலைக்கு வாங்கியிருக்கிறாய். ஓ மங்கா மகிமை கொண்டவனே, பசுவுக்கு நிகராக வேறு எந்தச் செல்வத்தையும் நான் காணவில்லை.(26) பசுவைக் குறித்துப் பேசுவது, அவற்றைக் குறித்துப் பிறர் பேசுவதைக் கேட்பது, பசுக்களைக் கொடையளிப்பது, பசுக்களைப் பார்ப்பது ஆகியவை மிக மெச்சத்தகுந்தவையும், உயர்மங்கலமானவையும், பாவம் போக்குபவையுமான செயல்களாகும்.(27) பசுக்களே செழிப்பின் வேராக எப்போதும் இருக்கின்றன. பசுக்களில் குற்றமேதும் கிடையாது. ஹவிஸ்-ன் வடிவில் தேவர்களுக்குச் சிறந்த உணவை எப்போதும் அளிப்பவை பசுக்களே.(28) ஸ்வாஹா மற்றும் வஷட் என்ற புனித மந்திரங்கள் எப்போதும் பசுக்களிலேயே நிறுவப்பட்டுள்ளன. அவையே வேள்வியின் வாயாக இருக்கின்றன.(29) அவை பலத்தைக் கொடுக்கக் கூடிய சிறந்த அமுதத்த��� விளைவிக்கின்றன. அனைத்து உலகங்களின் வழிபாட்டையும் ஏற்றுக் கொள்ளும் அவை அமுதத்தின் ஊற்றுக்கண்ணாகக் கருதப்படுகின்றன(30). உண்மையில் பசுக்கள், உயர்ந்த சக்தியாகவும், அனைத்த உயிரினங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளிப்பவையாகவும் கருதப்படுகின்றன.(31) எந்த நாட்டில் பசுக்கள், தங்கள் உரிமையாளர்களால் நிறுவப்பட்டு, அச்சமில்லாமல் அழகில் ஒளிர்கின்றனவோ, அந்த நாட்டின் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன.(32) சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் படிக்கட்டுக்களாகப் பசுக்களே இருக்கின்றன. பசுக்கள் சொர்க்கத்திலேயே புகழப்படுகின்றன. பசுக்கள் ஒவ்வொரு விருப்பத்தையும் கொடுக்க வல்லவர்களும், அனைத்தையும் கொடுக்கவல்லவர்களுமான தேவிகளாக இருக்கின்றன. இவ்வளவு உயர்வானவையாகவும், மேன்மையானவையாகவும் இவ்வுலகில் வேறெதுவும் கிடையாது\" என்றார்\".(33)\n பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பசுக்களின் மகிமை மற்றும் மேன்மை குறித்து நானும் இதையே உனக்குச் சொல்கிறேன். பசுக்கள் தொடர்புடைய புண்ணியங்களில் ஒரு பகுதியைச் சொல்வதற்கு மட்டுமே நான் தகுந்தவன் ஆவேன். இக்காரியம் குறித்து முழுமையும் சொல்லும் தகுதி எனக்கில்லை.(34)\n தவசியே, நீர் எங்களைக் கண்டீர், எங்களிடம் பேசவும் செய்தீர். நல்லோருடன் நட்பு கொள்வது ஏழே சொற்களை மட்டுமே சார்ந்ததாகும் எனச் சொல்லப்படுகிறது.(35) சுடர்மிக்க வேள்வி நெருப்பு, அதன் மேல் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகள் அனைத்தையும் உண்ணும். அற ஆன்மாவையும், பெரும் சக்தியையும் கொண்ட நீர், மனிதர்களுக்கு மத்தியில் சுடர்மிக்க நெருப்பின் சக்தியுடன் இருக்கிறீர்.(36) ஓ பெரும் கல்விமானே, நாங்கள் உம்மை அமைதிப்படுத்துகிறோம். நாங்கள் உம்மிடம் சரண் அடைகிறோம். எங்களுக்கு அருள் செய்ய, எங்களிடம் இருந்து இந்தப் பசுவை எடுத்துக் கொள்வீராக\" என்றனர்.(37)\nசியவனர், \"வறியவர், அல்லது துயரில் வீழ்ந்த ஒருவரின் கண், ஒரு தவசியின் கண், அல்லது கடும் நஞ்சுமிக்க ஒரு பாம்பின் கண் ஆகியன, காற்றின் உதவியுடன் சுடர்விடுவதும், வைக்கோல் பொதியை எரிப்பதுமான நெருப்பைப் போல ஒரு மனிதனை அவனது வேர்வரை எரித்துவிடும் சக்தி கொண்டவையாகும்.(38) நீங்கள் எனக்கு அளிக்க விரும்பும் பசுவை நான் ஏற்றுக் கொள்கிறேன். மீனவர்களே, ஒவ்வொரு பாவத்தில் இருந்தும் விடுபட்ட���, உங்கள் வலைகளில் பிடிபட்டிருக்கும் இந்த மீன்களுடன் சேர்த்து, எந்தத் தாமதமும் இல்லாமல் சொர்க்கத்திற்குச் செல்வீர்களாக\" என்றார்\".(39)\nபீஷ்மர் தொடர்ந்தார், \"இதன்பிறகு, தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அந்தப் பெரும் முனிவருடைய சக்தியின் விளைவால், அவர் சொன்ன அந்தச் சொற்களின் மதிப்பால், அந்த மீனவர்களும், அந்த மீன்களும், சொர்க்கத்திற்குச் சென்றனர்.(40) ஓ பாரதக் குலத்தின் தலைவா, மன்னன் நஹுஷன், மீனவர்களும் அந்த மீன்களும் சொர்க்கத்திற்கு உயர்வதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்.(41) பிறகு பசுவிடம் பிறந்த முனிவரும், பிருகு குல சியவனரும் என அந்த இரு முனிவர்களும் மன்னன் நஹுஷனுக்குப் பல வரங்களை அளித்து அவனை மகிழ்வித்தனர்.(42)\n பாரதர்களில் சிறந்தவனே, பெரும் சக்தியைக் கொண்டவனும், பூமி அனைத்தின் தலைவனுமான மன்னன் நஹுஷன் மகிழ்ச்சியால் நிறைந்து, \"போதும்\" என்று சொன்னான்.(43) தேவர்களின் தலைவனான இரண்டாம் இந்திரனைப் போல இருந்த அவன், தன்னறத்தை உறுதி செய்ய அந்த வரங்களை ஏற்றுக் கொண்டான். முனிவர்கள் வரமளித்ததும் மகிழ்ச்சியால் நிறந்த அம்மன்னன் அவ்விருவரையும் பெரும் மதிப்புடன் வழிபட்டான்.(44) சியவனரைப் பொறுத்தவரையில், அவரது நோன்பு முடிந்ததால் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார். பசுவில் பிறந்தவரும், பெரும் சக்தியைக் கொண்டவருமான முனிவரும் தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(45) ஓ ஏகாதிபதி, நிஷாதர்கள் அனைவரும், அவர்கள் பிடித்த மீன்களும் சொர்க்கத்திற்கு உயர்ந்தன. மன்னன் நஹுஷனும், மதிப்புமிக்க வரங்களை அடைந்து தன் நகரத்திற்குள் நுழைந்தான்.(46) ஓ ஏகாதிபதி, நிஷாதர்கள் அனைவரும், அவர்கள் பிடித்த மீன்களும் சொர்க்கத்திற்கு உயர்ந்தன. மன்னன் நஹுஷனும், மதிப்புமிக்க வரங்களை அடைந்து தன் நகரத்திற்குள் நுழைந்தான்.(46) ஓ மகனே, இவ்வாறே நீ கேட்ட அனைத்தையும் குறித்து உனக்கு நான் சொல்லிவிட்டன். ஓ மகனே, இவ்வாறே நீ கேட்ட அனைத்தையும் குறித்து உனக்கு நான் சொல்லிவிட்டன். ஓ யுதிஷ்டிரா, பிறரைப் பார்ப்பதாலும், அவர்களுடன் வாழ்வதாலும் உண்டாகும் பாசத்தையும், பசுக்களின் உயர்ந்த அருளையும், உண்மை அறத்தை உறுதி செய்வது போன்ற காரியங்களைக் குறித்து நான் உன்னுடன் உரையாடினேன். ஓ யுதிஷ்டிரா, பிறரைப் பார்ப்பதாலும், அவர்களுடன் வாழ்வதாலும் உண்டாகும் பாசத்தையும், பசுக்களின் உயர்ந்த அருளையும், உண்மை அறத்தை உறுதி செய்வது போன்ற காரியங்களைக் குறித்து நான் உன்னுடன் உரையாடினேன். ஓ வீரா, உன் நெஞ்சில் இன்னும் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வாயாக\" {என்றார் பீஷ்மர்}.(47,48)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 51ல் உள்ள சுலோகங்கள் : 48\nஆங்கிலத்தில் | In English\nLabels: அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், சியவனர், நகுஷன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்��ன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் து��்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/9317/793cb2f8970b7d7de281dea58d818547", "date_download": "2021-01-16T00:12:34Z", "digest": "sha1:UZCINKXC5PZQYG53CQDDJGBBTTDHMYNL", "length": 17108, "nlines": 227, "source_domain": "nermai.net", "title": "பேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல்: உச்ச நீதிமன்றம் உத்தரவு #peraivazhan #news #makkal #cbs #world || Nermai.net", "raw_content": "\nபற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்\nபொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.\nமக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.\nபிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்\n''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு\nடிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\n\"மனஉளைச்சலில் இளையராஜா\" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து\nமுதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா\nஅம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்\nவேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை\nசுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி\nஅடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் \nபேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசின் எதிர்ப்பை மீறி பேரறிவாளனுக்குக் கூடுதலாக ஒரு வாரம் பரோலை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி தொடர்ந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nபின்னர், பிரதான கோரிக்கை தொடர்பான வழக்கை இறுதி விசாரணைக்காக ஜனவரி 19-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனிடையே பேரறிவாளன் தரப்பில், மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள மேலும் 90 நாட்கள் பரோலை நீட்டிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனு, தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக அரசுத் தரப்பில், 'இரண்டு வருட காலத்துக்கு 30 நாட்கள் பரோல் வழங்க அனுமதி உள்ளது. ஆனால், பேரறிவாளனுக்கு நவம்பர் 9 முதல் வழங்கப்பட்டுள்ள பரோலையும் சேர்த்து அவருக்கு 51 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், பேரறிவாளன் 25 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் 200 கி.மீ. தூரத்தில் சென்னையில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது' என்று தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர், 'பேரறிவாளனுக்கு சிறுநீரகத்தில் 25% அடைப்பு உள்ளது. அதற்கு சிகிச்சை பெற 4 வாரமாவது பரோல் தேவைப்படுகிறது. எனவே, குறைந்தது 4 வாரத்துக்காவது பரோலை நீட்டிக்க வேண்டும்' எனக் கோரினார்.\nஅதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பேரறிவாளனுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பரலோடு கூடுதலாக ஒரு வாரத்துக்குப் பரோலை நீட்டித்து வழங்கினர். மேலும், பரோலை நீட்டிப்பது இதுதான் கடைசி முறை என்றும், இதற்கு மேல் நீட்டிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஅதேபோல, அருகில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பேரறிவாளனுக்கு உத்தரவிட்டனர்.\nஇந்த உத்தரவால் பேரறிவாளனின் பரோல் டிசம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.\nபிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்\n''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு\nடிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\n\"மனஉளைச்சலில் இளையராஜா\" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து\nமுதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா\nஅம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்\nவேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை\nசுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்கா சென்றவுடன் இந்தியாவை கேலி செய்யும் காரணம் இதுதான்\nமுதல்வரை மாற்றுவோம் என சொல்லாதது வரை, சுமுகம் தான்...\nதிருநங்கை கதாபாத்திரத்��ில் நடித்ததற்காக காளிதாஸ் ஜெயராமுக்கு கிடைத்த பாராட்டு\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/buy-used-tractors/massey-ferguson/massey-ferguson-241-di-maha-shakti-18208/", "date_download": "2021-01-15T23:45:51Z", "digest": "sha1:RPQTZMFC3IVR7RHE6FWFA4YBSKCAHGCW", "length": 19388, "nlines": 168, "source_domain": "tractorguru.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 241 DI MAHA SHAKTI டிராக்டர், 21018, 241 DI MAHA SHAKTI விற்பனைக்கு செகண்ட் ஹேண்ட் டிராக்டர்", "raw_content": "\nவீடு பயன்படுத்திய டிராக்டர்கள் மாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள் 241 DI MAHA SHAKTI\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI MAHA SHAKTI\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nsettings மாஸ்ஸி பெர்குசன் 241 DI MAHA SHAKTI கண்ணோட்டம்\nsettingsமாஸ்ஸி பெர்குசன் 241 DI MAHA SHAKTI விவரக்குறிப்பு\nRTO இல்லை. ந / அ\nடயர் கான்டிடான்ஸ் 76-100% (மிகவும் நன்று)\nஇயந்திர நிபந்தனைகள் 76-100% (மிகவும் நன்று)\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி no\nஇரண்டாவது கை வாங்க மாஸ்ஸி பெர்குசன் 241 DI MAHA SHAKTI @ ரூ. 270000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டில் வாங்கிய ஆண்டு 2009, பாக்பத், உத்தரபிரதேசம். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nlocation_on கான்பூர் நகர், உத்தரபிரதேசம்\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல். டிராக்டர் குரு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளார். விற்பனையாளர்கள் / தரக���்கள் வழங்கிய தகவல்களுக்கோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்கோ டிராக்டர் குரு பொறுப்பு அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் குருவைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI MAHA SHAKTI\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமஹிந்திரா 275 DI TU ஸ்வராஜ் 744 ஸ்வராஜ் 855 பார்ம் ட்ராக் 60 ஸ்வராஜ் 735 ஜான் டீரெ 5310 பார்ம் ட்ராக் 45 நியூ ஹாலந்து எக்செல் 4710\nமஹிந்திரா டிராக்டர் சோனாலிகா டிராக்டர் ஜான் டீரெ டிராக்டர் ஸ்வராஜ் டிராக்டர் குபோடா டிராக்டர் பார்ம் ட்ராக் டிராக்டர் பவர்டிராக் டிராக்டர் ஐச்சர் டிராக்டர்\nபிரபலமான பயன்படுத்திய டிராக்டர் பிராண்டுகள்\nமஹிந்திரா பயன்படுத்திய டிராக்டர் சோனாலிகா பயன்படுத்திய டிராக்டர் ஜான் டீரெ பயன்படுத்திய டிராக்டர் ஸ்வராஜ் பயன்படுத்திய டிராக்டர் குபோடா பயன்படுத்திய டிராக்டர் பார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர் பவர்டிராக் பயன்படுத்திய டிராக்டர் ஐச்சர் பயன்படுத்திய டிராக்டர்\nபுதிய டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் பயன்படுத்திய டிராக்டர்கள் டிராக்டர்களை ஒப்பிடுக சாலை விலையில்\nஎங்களை பற்றி தொழில எங்களை தொடர்பு கொள்ள தனியுரிமைக் கொள்கை எங்களுடன் விளம்பரம் செய்யுங்கள்\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/blog-post_36.html", "date_download": "2021-01-15T23:05:03Z", "digest": "sha1:H3JOL3AMWMDWIC2D6TNSV5DX3ER55KP5", "length": 5051, "nlines": 28, "source_domain": "www.flashnews.lk", "title": "ஆப��்தாக மாறியுள்ள மினுவாங்கொட கொரோனா கொத்தணி தொடர்பில் வெளியான புதிய தகவல்", "raw_content": "\nஆபத்தாக மாறியுள்ள மினுவாங்கொட கொரோனா கொத்தணி தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமினுவாங்கொட பிரென்டிக்ஸ் கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறிகள் ஏற்படவில்லை சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறிகளும் காணப்படவில்லை என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. பீசீஆர் பரிசோதனைகளின் ஊடாகவே இவர்களுக்கு கொரோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 103 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅதற்கமைய, மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் இருவரும் அவர்களுடன் தொடர்பை பேணிய 101 நபர்களுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் பிரன்டிக்ஸ் தொழிற்சாலையுடன் தொடர்புடைய 1,186 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணி காரணமாக நாடு முழுவதும் கொரோனா ரைவஸ் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு கலை உலகம் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/blog-post_69.html", "date_download": "2021-01-15T23:14:22Z", "digest": "sha1:IQ7RM3POVNTJXSRI3Q6JCTZWIAMF6XTY", "length": 5963, "nlines": 31, "source_domain": "www.flashnews.lk", "title": "பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் ஆலோசனைகள்", "raw_content": "\nபரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் ஆலோசனைகள்\nஎதிர்வரும் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்கள் அவர்களுக்கான பரீட்��ை இலக்கத்தை சீருடையின் வலது புறத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பரீட்சாத்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇம்முறை பரீட்சைக்கு முதல் முறையாக பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். பரீட்சாத்திகளை அழைத்து வரும் பெற்றோர் பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.\nஇடைவேளை நேரத்திலும் இவர்களின் பெற்றோருக்கு பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. இது தொடர்பான மேலதிக விபரங்களை 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.\nஇதேவேளை இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொது தாராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்காகவும் விடேச அலோசனைகளை வழங்கியுள்ளது.\nஇதற்கு அமைவாக இந்த பரீட்சை ஆரம்பமாகவுள்ள தினத்தன்று காலை 7.30 மணியளவில் அனைத்து பரீட்சாத்திகளும் பரீட்சை மத்திய நிலையத்திற்கு சமுகமளிக்க வேண்டும். பரீட்சை எதிர்வரும் திங்கட் கிழமை 12 ஆம் திகதி காலை 8.30 க்கு ஆரம்பமாகவுள்ளது\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு கலை உலகம் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/thalapathy-vijay-birthday/", "date_download": "2021-01-16T00:19:00Z", "digest": "sha1:4CJTAHCDVLULNONPSP3AP6JM2DS6KQVF", "length": 6279, "nlines": 139, "source_domain": "www.tamilstar.com", "title": "வரவிருக்கும் தன் பிறந்தநாளுக்கு தளபதி விஜய் ரசிகர்களிடம் வேண்டுக்கோள்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம���மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவரவிருக்கும் தன் பிறந்தநாளுக்கு தளபதி விஜய் ரசிகர்களிடம் வேண்டுக்கோள்\nவரவிருக்கும் தன் பிறந்தநாளுக்கு தளபதி விஜய் ரசிகர்களிடம் வேண்டுக்கோள்\nதளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் மாஸ்டர் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.\nஇப்படம் கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் விஜய் தன் வரவிருக்கும் தன் பிறந்தநாளுக்கு ஒரு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.\nஇதில் கொரொனா காரணமாக தன் பிறந்தநாளை இந்த வருடம் ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என கூறியுள்ளார்.\nஅதோடு ரசிகர்கள் எல்லோரும் பாதுக்காப்பாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nஆனால், விஜய் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் காமென் டிபி, ட்ரெண்டிங் என தயாராகிவிட்டனர்.\nஅதோடு மாஸ்டர் டீசரை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.\nகிராமத்தில் வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா. இவரது பராமரிப்பாளர் சிம்பு. பாரதிராஜாவின் பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்கள்...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகருப்பங்காட்டு வலசு திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/massey-ferguson-1035-di-26893/31221/", "date_download": "2021-01-15T23:43:06Z", "digest": "sha1:QXCRGV3UU5GVKPU7ZSJ2VVFI4IFE746Q", "length": 27264, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 1035 DI டிராக்டர், 2017 மாதிரி (டி.ஜே.என்31221) விற்பனைக்கு டோங்க், ராஜஸ்தான் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நில���் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nவிற்பனையாளர் பெயர் Shankar Chodhary\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 1035 DI @ ரூ 4,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2017, டோங்க் ராஜஸ்தான் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா யுவோ 475 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nஜான் டீரெ 5042 C\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 4045 E\nசோனாலிகா DI 32 RX\nகெலிப்புச் சிற்றெண் DI-450 NG\nபார்ம் ட்ராக் Atom 26\nமஹிந்திரா 475 DI எக்ஸ்பி பிளஸ்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3035 E\n*பயன்படுத்தப்பட்ட டிர���க்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20584", "date_download": "2021-01-15T23:26:18Z", "digest": "sha1:VAKEFO2DH24YNVVSGHKLH2QPZJ4ONJ6E", "length": 21556, "nlines": 223, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 09:11\nமறைவு 18:18 மறைவு 21:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகல்லூரிகளில் சேர்க்கை (4): சென்னை முஹம்மத் சதக் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 643 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇளநிலை பட்டப் படிப்புகளுக்கு - பல்வேறு கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், சேர்க்கை பெற இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான விபரங்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-\nமே 16 அன்று பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின. அதனை தொடர்ந்து, பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற துவங்கியுள்ளன.\nஏறத்தாழ அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, 10 தினங்கள் வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவித்துள்ளன.\nஅந்த வரிசையில், சென்னை சோளிங்கநல்லூரில் உள்ள முஹம்மது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (Mohamed Sathak College of Arts and Science, Chennai) என்னென்ன இளநிலை படிப்புகள் உள்ளன என்ற விபரமும், எவ்வாறு விண்ணப்பம் செய்வது என்ற விபரமும் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கல்லூரிக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் வழிமுறை இல்லை. விண்ணப்பங்களை - கல்லூரியின் கீழ்க்காணும் அலுவலகங்களில் பெறலாம்:\nவிண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி தினம்: மே 26, 2018\n[ம��்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகல்லூரிகளில் சேர்க்கை (11): சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (10): சென்னை பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (9): சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மத் செய்யத் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (8): திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (7): பாளையங்கேோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nநாளிதழ்களில் இன்று: 20-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/5/2018) [Views - 434; Comments - 0]\nரமழான் 1439: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (19/5/2018) [Views - 644; Comments - 0]\nகல்லூரிகளில் சேர்க்கை (6): திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (5): சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (3): சென்னை லயோலா கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (2): சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் சமுதாயம் வாரியாக இட ஒதுக்கீடு சமுதாயம் வாரியாக இட ஒதுக்கீடு முற்றிலும் இலவச கல்வி\nகல்லூரிகளில் சேர்க்கை (1): சென்னை புதுக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதெப்படி “நடப்பது என்ன\nநாளிதழ்களில் இன்று: 19-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/5/2018) [Views - 415; Comments - 0]\n இன்று காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nNIRF தரவரிசைப் பட்டியல் (2): எந்த கலை / அறிவியல் கல்லூரிகளில் சேரலாம் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல்\n“மக்களைப் படிப்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன்” காயல்பட்டினத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு” காயல்பட்டினத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு\nNIRF தரவரிசைப் பட்டியல் (1): எந்த பொறியியல் கல்லூரிகளில் சேரலாம் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல்\nRTE தொடர் (9): விண்ணப்பிக்க மே 18 இறுதி நாள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/category&path=59_185", "date_download": "2021-01-16T00:06:30Z", "digest": "sha1:ZVVOKF3K2SSIXGO67I45OWZWL4SZDHZB", "length": 11978, "nlines": 326, "source_domain": "salamathbooks.com", "title": "ஆய்வு", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீ���ர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nA.Abdul Hadi - நீதியரசர் A, அப்துல் ஹாதி\nDr.Maris Pukail - டாக்டர் மாரிஸ் புகைல்\nAkilaththai Arainthu Allahvai Arivathu Eppadi - அகிலத்தை ஆராய்ந்து அல்லாஹ்வை அறிவது எப்படி\n அவனது தன்மைகள் வேறு யாருக்கேனும் உண்டா\nAllahvin Arpputha Padaippukal - அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள்\nAllahvin Kootray Al Quran - அல்லாஹ்வின் கூற்றே அல் குர்ஆன்\nAllahvin Kootray Al Quran - அல்லாஹ்வின் கூற்றே அல் குர்ஆன்..\nArul Marai Quranum Ariviyal Kandu Pidippukalum - அருள் மறை குர்ஆனும் அறிவியல் கண்டுபிடிப்புகளும்\nQuranum Vaaniyalum - குர்ஆனும் வானியலும்\nVingnana Oliyil Baibilum Quran - குர்ஆன் ஒளியில் பைபிலும் குர்ஆனும்\nVingnana Oliyil Baibilum Quran - குர்ஆன் ஒளியில் பைபிலும் குர்ஆனும்..\nAkilaththai Arainthu Allahvai Arivathu Eppadi - அகிலத்தை ஆராய்ந்து அல்லாஹ்வை அறிவது எப்படி\nAllahvin Arpputha Padaippukal - அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள்\nAllahvin Kootray Al Quran - அல்லாஹ்வின் கூற்றே அல் குர்ஆன்\nArul Marai Quranum Ariviyal Kandu Pidippukalum - அருள் மறை குர்ஆனும் அறிவியல் கண்டுபிடிப்புகளும்\nQuranum Vaaniyalum - குர்ஆனும் வானியலும்\nVingnana Oliyil Baibilum Quran - குர்ஆன் ஒளியில் பைபிலும் குர்ஆனும்\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-15T23:39:51Z", "digest": "sha1:D7B4WUAOXVBSL5CEIZES6CM5GDWVZTWV", "length": 15396, "nlines": 201, "source_domain": "www.yaavarum.com", "title": "அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள் - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nHome சினிமா அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள்\nஅதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள்\nஅதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள் – யாழன் ஆதி\nகணிப்பின் புள்ளிகளைத் தாண்டிச் சுழலும் ஒரு படைப்பின் இயங்குதளத்தை அதன் கர்த்தாவே உணராத வேறொரு கோணத்தையும் வேறொரு வடிவத்தையும் பார்வையாளருக்கோ வாசகருக்கோ உணர்த்துவதும் அவரை படைப்பின் இன்னொரு பங்குதாரராக மாற்றி அதை அவருக்கானதாக்கிக் கொடுத்துவிடுவதோ எளிதில் நிகழ்ந்து விடுவதில்லை. ஆனால் இலக்கியங்களிலும் ஓவியங்களிலும் அப்படிப்பட்ட ஆளுமைகள் தொடர்கிறார்கள். அவர்களின் மூலம் கலைத் தன்னுடைய மாய எதார்த்தங்களை அடைந்து அவர்களிடமிருந்துப் பிரிந்து ஒரு பறவைக் குஞ்சைப் போல பல இடங்களை அடைந்து இறுதியில் தனக்கான ஓரிடத்தை அவை பெற்றுவிடுகின்றன.\nமனித வலிகளையும் அவர்களின் அகம் சார்ந்த இச்சைகளையும் அவர்களின் அறம் கூடிய கனமான வாழ்வின் உன்னதங்களையும் ஒரு நொடியில் உறைய வைக்கும் ஆற்றல் கலையின் அடர்ந்த தன்மைக்கும் அதன் இருண்மைக்கும் உண்டு. இருண்மையை வேண்டுமென்றே உருவாக்காமல் அது உருவாகும் தருணத்திற்காய் காத்திருந்து அதில் தன்னிலைகளையும் சமூக நிலைகளையும் குழைத்து உருவாக்கப்படும் எழுத்துப் பிரதியோ ஓவியமோ காலத்தின் மாறுதல்களோடே மாறுதல்களை அடைந்து அது தன் ஒளியை வீசுவதாகவே இருக்கிறது என்பது எப்போதும் கலையின் இயங்கியலில் சாத்தியமான ஒன்றாகத்தான் இருக்கிறது. அத்தகைய சாத்திய கலை வடிவங்கள் சிறுபத்திரிக்கைச் சார்ந்தோ அல்லது சிறுக்குழுக்களாக இயங்கியோ வளர்கின்றன. உருவாக்கப்படுகின்றன. அவை புறச்சூழலை நோக்கி வருகையில் மீள் உருவாக்கங்களும் மீட்டெடுத்தலும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. அப்படி ஒரு கலை வடிவத்தை இன்றைய சிறுபத்திரிகைகள் பல வற்றில் ஓவியங்களை வரைந்துகொண்டிருக்கும் ஞானப்பிரகாசம் ஸ்தபதி காண முடிகிறது.\nஞானப்பிரகாசம் ஸ்தபதி தன் ஓவியங்களில் பயன்படுத்துகிற இருளும் ஒளியும் மிகவும் நேர்த்தியான ஒரு சிற்பியின் தன்மையில் வெளிப்படுகிறது. அதனால் அவரின் கருப்பு வெள்ளை ஓவியங்கள் பல சிற்பத்தன்மையை வீசுகின்றனவாக இருக்கின்றன. கலையில் புதுமரபாக அது வாய்த்திருக்கிறது.\nஅவர் பயன்படுத்தும் கோடுகள் எல்லாம் அவற்றின் புதிய அவதாரமாக அவரால் அதிகற்பனையில் சொல்ல முடிகிறது. உலகின் எல்லாப் பொருட்களும் இயற்கையாக மனிதப் பயன்பாட்டிற்குத்தான் என்னும் படைப்பின் ஆதாரத் தத்துவம் அல்லது இயற்கையின் மூலம் என்பது ஞானப்பிரகாசம் ஸ்தபதி பல ஓவியங்களில் உணர முடிகிறது. எந்த உருவங்களை அவர் தன் ஓவியப் பிரதியில் வரைந்தாலும் அது எங்காவது மனிதருடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கிறது என்பது என்னுடைய அவதானம்.\nமனிதர்கள் அற்ற கலையின் பயன் எதுவுமில்லை. மனிதர்களின் பிரதிபலிப்பாக ஞானப்பிரகாசம் ஸ்தபதி உருவாக்கும் ஒவியங்கள் சொல்லப்படும் கருத்துகளுக்கானது மட்டுமல்ல அதையும் தாண்டி அந்த ஓவியங்கள் பேசப்படுவனாக இருக்கின்றன. சமீப காலங்களில் வெளிவந்திருக்கிற அவரின் ஓவியங்களைக் காணுகையில் கவிதைக்களுக்கானதும் கதைகளுக்கானதும் என்றில்லாமல் அது தன்னியல்பாக இன்னொரு பரிமாணத்தில் இயங்குகின்ற ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன.\nஅவரின் வாழ்வுப் புரிதலும் வாழ்க்கையின் மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அவநம்பிக்கை சக மனிதனை அவர் பார்க்கும் பார்வை அதிலிருந்து அவருக்குக் கிடைக்கும் தரிசனங்கள் இவற்றைக் குழைத்து அவர் ஒரு கவிதைக்காய் வரையும் ஓவியம் கவிதையைத் தாண்டி பல சிந்தனைகளைத் தூண்டுகின்றனவாக இருக்கின்றன.\nஅவரின் கோட்டோவியங்கள் எல்லாம் மெல்லியதும் தடிமனானதுமானக் கோடுகளால் ஆனவை. அவற்றின் வேறுபாடு, அவற்றிற்கிடையே அவர் வைக்கும் இடைவெளி ஆகியவை ஓவியத்தின் இன்னொரு பரிமாணத்தை அடைவதற்கு ஏதுவானதாக இருக்கிறது.\nகோட்டோவியங்களை அவர் உருவாக்கும் பாணியை அவர் கண்டடைந்து உள்ளார் என்பதை அவரின் ஓவியங்களிலிருந்து அறியலாம். நிழலிருந்து வெளிச்சத்திற்கும் வெளிச்சத்திலிருந்து நிழலுக்கும் ஊடு பாவும் ஒரு தாவல் நிலையில் அவருடைய கோட்டோவியங்கள் அமைந்திருக்கும். சமீபத்தில் அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் எழுத்தாளுமைகளின் கோட்டோவியங்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன.\nநவீன உருவங்களை உருவாக்குவதில் கூட அவருக்கென தனி வழியை அவரால் அடைய முடிந்திருக்கிறது என்பது ஞானப்பிரகாசம் ஸ்தபதி இருண்மைகளாலும் ஒளிர்மைகளாலும் அதீதம் காட்டும் ஓவியக்கலைஞன் என்பதாகும்.\nPrevious articleதீ உறங்கும் காடு – வாசகப் பார்வை\nநினைவோ ஒரு பறவை – 5 / எஸ். பாலசந்தர்\nநினைவோ ஒரு பறவை – 4 / ஏ. சி திருலோகசந்தர். M.A\nநினைவோ ஒரு பறவை – 3\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு\nசெந்நிற மரணத்தின் களியாட்டு – எட்கர் ஆலன் போ\n“நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/3804-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81.html?shared=email&msg=fail", "date_download": "2021-01-16T00:12:46Z", "digest": "sha1:3EHRRISE3IKK3XF2EXREAYPRJNEYRCH3", "length": 20540, "nlines": 178, "source_domain": "dailytamilnews.in", "title": "திரைபடங்கள் வெளி வருவது மகிழ்ச்சி.. – Daily Tamil News", "raw_content": "\nதிரைபடங்கள் வெளி வருவது மகிழ்ச்சி..\nதிரைபடங்கள் வெளி வருவது மகிழ்ச்சி..\nநீண்ட மாதங்களுக்கு பிறகு திரையரங்கில் திரைப்படங்கள் வெளிவருவது மகிழ்ச்சி – நடிகர் சூரி:\nகரோனா பெருந்தொற்றின் காரணமாக நீண்ட மாதங்களுக்கு பிறகு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகர் சூரி பேட்டி.\nநடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது. இதனை அடுத்து மதுரை செல்லூரில் உள்ள திரையரங்கில் இன்று காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை நடிகர் சூரி திரையரங்கில் அமர்ந்து ரசித்தார்.\nபிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கரோனா காலத்தில் அனைத்து துறைகளுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரைப்படத் துறையும் திரையரங்குகள் மட்டும் விதிவிலக்கல்ல. இன்று வெளியான விஜய் மற்றும் சிம்பு திரைப்படங்கள் மூலமாக திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருகை தந்திருப்பது ஆரோக்கியமான விஷயம்.\nஅதே சமயத்தில் கரோனா குறித்து தமிழக அரசு வலியுறுத்தி வருகின்ற நடைமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ரசிகர்களும் மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை\nஇராஜபாளையம் தனியார் தங்கும் விடுதியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை 3 பேர் உயிரிழப்பு\nவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குருவையாராஜா தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன ராஜா (வயது 65 )பல ஆண்டுகளுக்கு முன்பே கோயம்புத்தூர் பகுதியில் நிரந்தரமாக குடியேறியுள்ளார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார் கொரோனா காலத்தில் கோயம்புத்தூரில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்\nஇந்த நிலையில் நேற்று இராஜபாளையத்தில் குருபையா ராஜா தெருவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு ஜனார்ந்தன ராஜா இவரது மனைவி கலாவதி (வயது 45 )இவரது மகன் சித்தார்த் (17வயது )இவர்கள் 3 பேரும் உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் இராஜபாளையம் மருத்துவமனை ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்\nஇதில் 3 பேரும் விஷம் அருந்தியது விடுதி ஊழியர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து மூன்று பேரையும் காப்பாற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர் சிறுவன் சித்தார்த் விடுதியிலே உயிரிழந்ததுள்ளது தெரிய வந்துள்ளது ஜனார்த்தனா மற்றும் இவரது மனைவி கலாவதி இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கலாவதி உயிரிழந்தார் ஜனார்த்தன ராஜா இராஜபாளையம் அரசு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் மூன்று பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nராஜபாளையம் பகுதியில் உறவினர்கள் இருக்கும் நிலையில் இவர்கள் ஏன் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபாலமேடு ஜல்லிக்கட்டு: முதல் பரிசு காரும் காங்கேயம் பசுக்களும்.\nபாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரருக்கு காரும் காளைகளுக்கு காங்கேயம் பசுமாடு பரிசாக வழங்கப்படும் என விழா கமிட்டி அறிவித்துள்ளது.\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளது பாலமேடு. இந்த கிராமத்தின் மஞ்சமலை ஆற்றுத் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. காலை 8 மணிக்குத் துவங்கி மாலை 4 மணி வரை 8 சுற்றுக்களாக வீரர்களும் காளைகளும் களமிறங்குகின்றனர். இதுவரை 651 வீரர்களும் 800 காளைகளும் பங்கேற்கத் தயார் நிலையில் உள்ளனர்.\nஒவ்வொரு சுற்றும் ஒரு மணி நேரம் என வரையறுக்கப்ட்டு தலா 75 வீரர்கள் களமிறங்குகின்றனர். போட்டியில் பங்கு பெறும் வீரர்கள், காளை உரிமையாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் அறிக்கையைப் பொறுத்து, வீரர்கள் மற்றும் காளை மாட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கும்.\nகாயம்படும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பணியில் இருப்பர். அவர்களை உடனடியாக அழைத்துச் செல்ல 10 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. காயம்படும் காளைகளை அழைத்துச் செல்ல 2 கால்நடை ஆம்புலன்���்களும் தயார் நிலையில் உள்ளன.\nவீரர்களுக்கு போக்குவரத்து போலீசார் முன்னிலையில் மது போதை பரிசோதனை, செய்யப்பட்டு, இரத்த அழுத்தம் சீராக உள்ளதா எனவும் , உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா எனவும் சோதனை செய்த பின்னரே வீரர்களுக்கு வரிசை எண்கள் கொண்ட டீ-சர்ட் அணிந்து ஜல்லிக்கட்டு களத்திற்குள் அனுமதிக்கப்பட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு போட்டிகள் தொடங்கும்.\nபோட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக களம் காணும் வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளுக்கு எல்.இ.டி.டி வி , பிரிட்ஜ், தங்கக்காசு, இருசக்கர வாகனங்கள், கட்டில். மெத்தை, சைக்கிள் போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் வெற்றி பெற்று அதிக காளை மாடுகளை பிடிக்கும் வீரருக்கு முதல் பரிசாக வேகன் – ஆர் – காரும் சிறப்பாக விளையாடும் காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக காங்கேயம் பசுமாடும் பரிசாக வழங்கப்பட உள்ளன.\nபாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் தென்மண்டல ஐ.ஜி. முருகன், தலைமையில், டிஐஜி ராஜேந்திரன், 3 எஸ்பிக்கள், 7 ADSPக்கள், 32 DSPக்கள், 65 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nமதுரை மாவட்ட காவல்துறை பாலமேடு ஜல்லிக்கட்டை முகநூல், யூ டுயூப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலை செய்கிறது.\nமதுரை அருகே தென்பழஞ்சியில் பொங்கல் விழாவில் பங்கேற்று சகஜமாக நாற்காலியில் அமர்ந்து உணவறிந்தனராம், ராகுல் காந்தி எம்.பி.\nமலையின் பின்னணியில் ஷாலு ஷம்மு வெளியிட்ட ஃபோட்டோ ரொம்ப பெரிசு தான்.. கலாய்க்கும் நெட்டீசன்ஸ்\nநீண்ட மாதங்களுக்கு பிறகு திரையரங்கில் படங்கள் வெளியாவது மகிழ்ச்சி: நடிகர் சூரி\nகாதலனுடன் இருந்த அந்தரங்க காட்சிகள் வெளியீடு: பிரபல நடிகையால் திரையுலகில் பரபரப்பு\nஇணையத்தில் கசிந்த மாஸ்டர் படம்\nகருப்பு ஆடையில் கவர்ச்சி கடை விரித்த பிந்துமாதவி\nஜன.15: தமிழகத்தில் 621 பேருக்கு கொரோனா; 5 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஜன.15: தமிழகத்தில் 621 பேருக்கு கொரோனா; 5 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nகாதலன் வெளியிட்ட அந்தரங்க புகைப்படம் அதிர்ச்சியில் 16 வயது சிறுமி தீயிட்டு தற்கொலை\nஅந்த பெண்ணின் 17 வயதான காதலன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த போட்டோக்களை அந்த பகுதியில் இருக்கும் பலரிடம் காண்பித்துள்ளார். காதலன் வெளியிட்ட அந்தரங்க புகைப்படம்\nமோடி ஒரு சாதாரண மனிதர் அல்ல.. தலைவர்: கமல்ஹாசன்\nபிரதமர் மோடிக்கு அவர் வெளிப்படையாக புகழாரம் சூட்டியே, இந்தப் பேட்டியில் பேசினார். மோடி ஒரு சாதாரண மனிதர் அல்ல.. தலைவர்: கமல்ஹாசன் முதலில் தினசரி தமிழ் தளத்தில்… [...]\nகுளிக்க சென்ற இளைஞர் வழுக்கி விழுந்து மரணம்\nபொதுமக்கள் வந்து தண்ணீருக்கடியில் இருந்து அஜய்யை இழுத்து பாறை மீது போட்டுள்ளனர் குளிக்க சென்ற இளைஞர் வழுக்கி விழுந்து மரணம் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]\nஇந்தியா முழுதுமுள்ள இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும்: மோடி\nஇந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் இந்தியா முழுதுமுள்ள இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும்: மோடி முதலில் தினசரி தமிழ் தளத்தில்… [...]\nமாட்டுப் பொங்கல் சிறப்பு: கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்\nஅண்ணாமலையார் கோயிலில் இன்று திருவூடல் உத்ஸவம்\nசுபாஷிதம்: நேரமில்லை என்பதற்காக… இதை விடலாமா\nகோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.\nவீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..\nமதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…\nபாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972544", "date_download": "2021-01-16T00:22:42Z", "digest": "sha1:B6NHSB5SZMPGOSKCHQGTREQXGCB3VULU", "length": 8404, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "2 மாதமாக சம்பளம் இல்லை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம��� மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2 மாதமாக சம்பளம் இல்லை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவில், டிச.5 : பி.எஸ்.என்.எல். நிரந்தர ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கப்படாமல் இருக்கும் இரண்டு மாத சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாடு முழுவதும் நேற்று பி.எஸ்.என்.எல். அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அசோசியேசன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பி.எஸ்.என்.எல். சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் லெட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆறுமுகம், செல்வராஜ், ஊழியர்கள் சங்கம் சார்பில் ராஜூ, ராஜேந்திரன், அச்சுதானந்த் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nஇரணியல் அருகே அடுத்தடுத்து ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு\nநாளை பொங்கல் கொண்டாட்டம் குமரி முழுவதும் 800 போலீஸ் பாதுகாப்பு சுற்றுலா தலங்களுக்கு வர தடை\nகுமரி முழுவதும் கனமழை நீடிப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநாகர்கோவிலில் பெற்றோர், அண்ணனை கத்தியால் குத்திவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்ெகாலை செய்த வாலிபர் மீது கொலை முயற்சி வழக்கு\nகூடுதல் வாக்கு எண்ணிக்கை மையம் கோணம் பொறியியல் கல்லூரியில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடல்\nகொரோனா , பறவை காய்ச்சல் பீதிக்கு இடையே குமரியில் டெங்கு காய்ச்சலும் பரவுகிறது கொசு தொல்லை அதிகரிப்பு\nநாகர்கோவிலில் பரபரப்பு பெற்றோர், அண்ணனை கத்தியால் குத்தி விட்டு மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை சொத்துக்காக கொல்ல பார்ப்பதாக புகார் அளித்தவர்\nநாகர்கோவிலில் கறிக்கோழி கிலோ ₹91க்கு விற்பனை பறவைகாய்ச்சல் பீதியால் நுகர்வு குறைவு\nசுசீந்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது\n× RELATED ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2020/05/23/21/tik-tok-video-compliation", "date_download": "2021-01-15T23:26:47Z", "digest": "sha1:JJ2I6GBL2VKHCXKW3UZ2BZYNZXW5BZB4", "length": 7320, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:லாக் டவுன்: வீட்டை வெறுத்து சிலர், வீடு தேடி சிலர்!", "raw_content": "\nவெள்ளி, 15 ஜன 2021\nலாக் டவுன்: வீட்டை வெறுத்து சிலர், வீடு தேடி சிலர்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு தேடி இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாம் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய் இருக்கிறோம்.\nவேலைக்கு செல்ல முடியாமல், அன்றாட உணவுக்குக் கூட பணம் ஈட்ட வழியில்லாமல் பலரும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எப்போது வீட்டை விட்டு வெளியே வருவது எப்போது வீதியில் இறங்கி நடப்பது எப்போது வீதியில் இறங்கி நடப்பது எப்போது நல்ல காற்றை சுவாசிப்பது எப்போது நல்ல காற்றை சுவாசிப்பது என்று பலரும் பலரும் ஏங்கி வருகின்றனர்.\nவீட்டை விட்டு வெளியே வந்தாலே போதும் என்று சிலர் காத்துக் கொண்டிருக்க, நம்மைப் போன்ற சில மக்கள் தங்கள் வீடுகளைத் தேடி பல நாட்களாக சாலைகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று எவ்வித பாதுகாப்பும் இன்றி உச்சி வெயிலில் பல நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் தங்கள் வீடுகளைத் தேடி தார் சாலைகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.\nஒரே நேரத்தில் இரு வேறு பட்ட மக்கள், இரு வேறு விதமான வாழ்க்கை. அவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை கார்ட்டூன் வீடியோ மூலம் விளக்கி டிக் டாக்கில் பதிவேற்றியுள்ளனர்.\nவீட்டில் இருக்கும் நபர் படுக்கையில் உறங்க, சிறு குழந்தையை நெஞ்சில் சாய வைத்து மனைவியுடன் சாலை ஓரத்தில் படுத்திருக்கிறார் அப்பாவி தொழிலாளி. உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வீட்டிலேயே சிலர் உடற்பயிற்சி செய்யும் போது, இங்கே இவர்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.\nலாக் டவுனில் பொழுதைப் போக்க விதவிதமாக உணவை சமைத்து, அதனைப் பெருமையாக ஃபோட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் யாரோ தானம் செய்த உணவையும், பிஸ்கெட்களையும் உண்டு அடுத்த பல மணி நேரம் நடப்பதற்கான சக்தியை வீட்டை நோக்கி நடக்கும் மக்கள் தேடி வருகிறார்கள்.\nஇங்கே மிச்சமான உணவு பொருட்கள் குப்பையில் கொட்டப்படும் போது, அங்கே சிலர் பசி மிகுதியால் குப்பைக்குள் உணவைத் தேட வேண்டிய இழிநிலைக்கு சென்றுள்ளனர். இங்கே வெயில் சுட்டெரிக்கிறது என்று ஏசியின் குளிரை மேலும் குறைக்க, அங்கே சாலை ஓரத்தில் மிச்சமிருக்கும் மரத்தின் அடியில் சற்று இளைப்பாற மக்கள் வருகின்றனர்.\nஇங்கே மக்கள் வீட்டில் குளிக்க, அங்கே அவர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இன்டர்நெட் சரியாக கனெக்ட் ஆகவில்லையே என்று இங்கே மக்கள் வருத்தப்பட, அங்கே கையில் இருந்த மொத்த காசு தீர்ந்து விட்டதே என்று மக்கள் கண்ணீர் விடுகின்றனர்.\nஎன்ன செய்வது என்று தெரியாமல் படுத்தும், டிவி பார்த்தும், டிக் டாக் செய்தும் சிலர் நேரத்தைக் கழிக்கும் போதும் எல்லாம் அங்கே மக்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.\nஇந்த வீடியோ டிக் டாக்கில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. வைரஸ் குறித்த பயத்தை விட வீட்டை அடைய வேண்டும் என்ற ஏக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலை கண்கலங்க வைக்கிறது.\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/womens-cricket/", "date_download": "2021-01-16T00:44:00Z", "digest": "sha1:J2CZ4QIRC7GQVJ35EUPKPCRAEUR2PI2P", "length": 3037, "nlines": 84, "source_domain": "puthiyamugam.com", "title": "womens cricket Archives - Puthiyamugam", "raw_content": "\nசச்சினின் 30 வருட சாதனையை முறியடித்துள்ளார் ஷஃபாலி வர்மா….\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nதன்னம்பிக்கை கொள்ளுமா தமிழ் சினிமா\nஜல்லிக்கட்டு போட்டியைப் பார்த்து வரும் ராகுல் காந்தி எம்.பி.\nதமிழர் திருநாளுக���கும் சங்கிகளுக்கும் என்ன சம்பந்தம்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saneeswaratemple.com/ta/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2021-01-15T23:03:13Z", "digest": "sha1:62BI5MT57KRHRA4OTYEZQ4FL656LDQMV", "length": 31230, "nlines": 213, "source_domain": "saneeswaratemple.com", "title": "திருநல்லர், சனேஸ்வரர் கோயில் - Saneeswara Temple", "raw_content": "\nகோயில்கள், தென்னிந்தியா சனீஸ்வரர் கோயில்கள்\nதிருநள்ளாறு, தர்பாரண்யேஸ்வரர் கோயில் என்னும் பாடல்பெற்ற தென்னாட்டு சிவத்தலமானது சனி தோஷ நிவர்த்தி அளிக்க வல்லது. லட்சக்கணக்கானோர் வருகை தரும் இத்திருநள்ளாறு திருக்கோயிலில் சனி பகவானுக்குச் சிறப்பு ஆராதனை வரும் நிகழவிருக்கிறது. இதைக் காணும் பக்தர்களுக்குக் கூடுதல் நன்மை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.\nநிடத நாட்டு மன்னன் நளன், நள பாகம் என்று தனது சமையலின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் விற்பனன். விதர்ப நாட்டு மன்னன் வீரசேனன் மகளான தமயந்தியை மணந்தார். இந்தப் பேரழகியை மணக்கத் தேவர்களும் விரும்பினர். அவள் நளனை மணந்ததால் தேவர்களில் ஒருவனான சனி பகவான் கடுங்கோபம் கொண்டார்.\nநாலதீர்த்தம் திருநல்லர், சனேஸ்வரர் கோயில்\nநளன் ஏதேனும் குற்றம் செய்தால் அவனை வாட்டி வதைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் பன்னிரண்டு ஆண்டு காலம் முயன்றான். ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், அதன் பிறகு ஒரு நாள், நளன் தன் கால்களைக் கழுவும்பொழுது, அவனது பின்னங்காலில் நீர் படவில்லை. இதனையே குற்றமாகக் கருதி அவனைப் பீடித்தது சனி.\nநளனின் சந்தோஷ வாழ்க்கை தொலைந்தது. மனைவியைப் பிரிந்தான். ஓடி ஒளிந்து வாழும் நிலைகூட ஏற்பட்டது. பிறகு துன்பங்கள் தீர்ந்து நாடாளத் தொடங்கினான் நளன். மழை விட்டும் தூவானம் விடாது என்பதற்கு ஏற்ப, சனியால் பட்ட துன்பங்கள் தொடரத்தான் செய்தன.\nநுழைவு வாயில் திருநல்லர், சானீஸ்வரன் கோயில்\nஇவற்றையும் போக்கிக்கொள்ள நாரதரின் அறிவுரைப்படி நளன் தீர்த்த யாத்திரைக்குச் சென்றான். அவனை வழியில் கண்ட பரத்வாஜ முனிவர் சனி தோஷம் நீங்க திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சிவனை வழிபடுமாறு அறிவுறுத்தினார். அதன்படி அத்திருக்கோயிலுக்குள் நளன் செல்ல, ஈஸ்வரனைக் கண்டு அஞ்சி, அவனைத் தொடர முடியாத சனி பகவான் வெளியில் நின்றார். இந்நிகழ்வு இங்கு மட்டுமே நடந்தது. இன்றும் அப்படியே நின்ற வண்ணமே காட்சி அளிக்கிறார் சனி பகவான். இவரைத் தரிசித்து பின்னர் சிவ பெருமானைத் தரிசித்தால் சனி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.\nராஜகோபுரம் திருநல்லர், சானீஸ்வரர் கோயில்\nதிருஞான சம்பந்தர் பாடிய திருப்பதிகம்\nஇத்திருக்கோயிலில் உள்ள மரகத லிங்கத்துக்கு உச்சி கால அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகப் பாலையும் பிரசாதமாகத் தரப்படும் வாழைப் பழத்தையும் உண்டால் மகப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருஞான சம்பந்தர் இயற்றிய பச்சைத் திருப்பதிகம் இத்திருத்தலத்தைக் குறிக்கும் பாடலாகும். அம்பாள் திருநாமத்தைக் குறிக்கும் போகமார்த்த பூண்முலையாள் திருப்பதிகமும் அம்பாளைச் சிறப்பித்துக் கூறுகிறது.\nஇத்திருத்தலத்தில் சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகிறார். திருமால், பிரம்மன், இந்திரன், திசைப் பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர்கூட இவனது அருள் கிடைத்து உய்த்தனர் என்கிறது இத்திருத்தல வரலாறு.\nசனி தரிசனம் செய்யும்போது, பக்கவாட்டில் நின்றே வணங்க வேண்டும். அவரது நேர் பார்வைக்கு ஆளாதல் கூடாது என்பதற்கு, ராவணன் குறித்த கதை ஒன்று உண்டு. மகா பலசாலியான ராவணன் நவகிரக நாயகர்களை வென்று அவர்களைப் படிபோல் வரிசையாகப் படுக்கவைத்து, ஒவ்வொரு நாளும் அவர்கள் முதுகில் கால் பதித்து சிம்மாசனம் ஏறுவானாம்.\nராஜகோபுரம் திருநல்லர், சானீஸ்வரர் கோயில்\nநவகிரகங்களில் ஒருவரான சனி பகவான் மட்டும் ராவணனிடம் தன்னை மல்லாக்கப் போட்டு தன் நெஞ்சை மிதித்து செல்லுமாறு கேட்டுக்கொண்டாராம். அதுவே ராவணனுக்குப் பெருமை என்றும் நம்பவைத்தாராம். அவ்வாறே ராவணன் செய்ய, அப்போது அவனை நேர் பார்வை பார்த்தது சனி. இந்தப் பார்வை பட்ட தோஷம் ராவணன் சீதையைக் கடத்தினான். பின்னர், காகுத்தன் கையால் மாண்டான் என்பது கதை தரும் கருத்து.\nசனி பகவானுக்கு ‘மந்தன்’, ‘சனைச்சரன்’ என்னும் பெயர்களுண்டு. சனைச்சரன் என்பதே ‘சனீஸ்வரன்’ என்றாயிற்று. சிவனுக்கும் இவருக்கும் மட்டுமே ஈஸ்வர பட்டம் உண்டு. ஒருகால் நொண்டியாகவும் ஒரு கண்ணும் மட்டுமே கொண்��வர் இவர். காக்கையை வாகனமாகக் கொண்டவர். நான்கு கைகளைக் கொண்டவர். இவருடைய மனைவியின் பெயர் ஜேஷ்டா தேவி.\nஒவ்வொரு ஜாதகத்திலும் ஆயுள்காரனாக விளங்கும் இவர், கொடுத்தால் தடுப்பார் யாருமில்லை என்பதால் இவரை வள்ளல் பிரான் என்பது சாலப் பொருந்தும்.\nதிருநள்ளாறு சிறப்பு ஆராதனை தர்பாரண்யேஸ்வரர் கோயில் திருநள்ளாறு கோயில் திருஞான சம்பந்தர்…\nதிருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறை\nமுதலில் நளதீர்த்தம் சென்று, குளத்தை வலமாக பிரதட்சணம் செய்து குளத்தில் நடுவில் இருக்கும், நளன், தமயந்தி குழந்தைகள் சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று 9 முறை மூழ்கி எழ வேண்டும். பின், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும்.\nகோயிலுக்குள் உள்ள சுவர்ண கணபதியை வணங்கி, சுப்ரமணியர் சந்நிதியை தரிசனம் செய்தபின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை யும், பின் தியாகேசரையும் தரிசிக்க வேண்டும் வலமாக வந்து, அம்மன் சந்நிதியை தரிசிக்க வேண்டும். கடைசியாக சனிபகவான் சந்நிதி வந்து வழிபட வேண்டும். பின்னர் பெரிய பிரகாரத்தை வலம் வர வேண்டும். அவரவர்க ளுடைய வசிக்கும் சக்திக்கும் ஏற்றபடி சனிபக வானுக்கு அர்ச்சனை, அபிஷேகம், ஹோமம், தர்ப்பணம், ரட்சை தானம், பிரீதி நவ நமஸ்கா ரம், நவ பிரதட்சணம் செய்யலாம்.\nஎல்லாநாளும் சனீஸ்வரரை வணங்கலாம் திருநள்ளாறு க்ஷேத்ரம் சனிபகவானுடன், தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளை யும் கொண்டது. இங்கு சனிக்கிழமை மட்டும் தான் வழிபட வேண்டும் என்று சிலர் தவறாக வழிகாட்டுகின்றனர். இதனால் பக்தர்கள் கால்கடுக்க நின்று, சில நிமிடம் மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது.\nராகுகாலத்தில் ராகுவை வழிபடுவதைப் போன்றே சனிபகவானை, சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதன்படி ஞாயிறு காலை 10-11, மாலை 5-6, திங்கள் காலை 7-8, செவ்வாய் பகல் 11-12, இரவு 6-7, புதன் காலை 8-9, வியாழன் பகல் 12-1, இரவு 7-8, வெள்ளி காலை 9-10, மாலை 4-5, சனிக்கிழமை காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, ஆக இந்த வார நாள் நேரங்களிலும் சனிபகவானை வழிபட்டு அவரின் பரிபூரண அருளைப் பெறலாம்.\nசனிக்கிழமைதோறும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினமும் இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். இதனை நமது வசதிக்கேற்ப 9, 48, 108 வாரங்கள் என பின்பற்றலாம். தேங்காய் முறியில் நல்ணெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டும்,\nஅல்லது எள் தீபம் (தில தீபம்) ஏற்றலாம். சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலவஸ்திரம், வடை மாலை சாத்தலாம். எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அர்ச்சகர், அந்தணர் ஏழைகளு க்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும். சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம், அபிஷேக ஆராதனை மண்டல பூஜை செய்யலாம்.\nஎள்ளை சுத்தம் செய்து வறுத்த வெல்லம், ஏலக்காய் பொடியுடன் இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும் சனிபக வானுக்கும் படைத்து வினியோகிக்கலாம். ஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகிய தேவதைக ளை ஆராதனை செய்யலாம். அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அல்லது சனிபகவானின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியில் அர்ச்ச னை செய்யலாம் எல்லா நாளும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.\nராஜா சுவாமிநாத குருக்கள், திருநள்ளாறு கோயில் தலைமை அர்ச்சகர்\nதுலாமுக்கு பெயர்வதால் என்ன நிலை: இந்தமுறை சனிபகவான், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். துலாம் சனிக்கு உச்சவீடு. எனவே, அதிக ஆற்றலோடு திகழ்வார். எனவே, இந்தக்காலத்தில் ஏழரை, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி( அஷ்டமத்து சனியில் பாதி கஷ்டத்தைக் கொடுக்கும் நிலை) ஜீவனச்சனி(பணி, தொழிலில் சிரமம்) ஆகியவற்றை அனுபவிக்க இருப்பவர்கள் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்.\nசனிதோஷம் விலக வழி: சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் கோயில்களில் வன்னிமரம் வைக்க ஏற்பாடு செய்யலாம். மேலும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சனீஸ்வரருக்கு நீலநிற வஸ்திரம் அணிவிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக இருப்பவர் களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ( தஞ்சாவூர்), குச்சனூர்(தேனி) ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம்.\nஏழரைச் சனி ஒருவரது வாழ்வில் பொதுவாக மூன்று முறை வரும். அதாவது இரண்டறை ஆண்டுக���் அவர் ஒருவரது வாழ்வில் சஞ்சரிப்பார். அதில் முதல் முறை வருவதை மங்கு சனி, இரண்டாவதை பொங்கு சனி, மூன்றாவதை மாரகம் எனப்படும் மரணச்சனி என்பர். எனவே, இரண்டாம் முறையாக சனிப்பெயர்ச்சியை அனுபவிக்க இருப்பவர்கள் அதிக கவலைப்படத் தேவையில்லை. சிலருக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோக முன்னேற்றம், வீடு கட்டுதல் போன்ற நீண்டநாள் கனவுகள் இந்தக் கால கட்டத்தில் நடைபெற வாய்ப்புண்டு. மற்றவர்களுக்கு, அவரவர் சுயஜாதகத்தில், தசாபுத்தியின் அடிப்படையில் சிரமங்கள் குறையும்.\nசனிப்பெயர்ச்சி பலனடையும் ராசிகள்: ரிஷபம், சிம்மம், தனுசு\nசுமாரான பலன்பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், மகரம், கும்பம்\nபரிகார ராசிகள்: கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம்\nஏழரைச்சனி யாருக்கு: கன்னி – கடைசி இரண்டரை ஆண்டுகள், பாதச்சனி, வாக்குச்சனி\nதுலாம் – இரண்டாம் கட்டம் ஜென்மச்சனி\nவிருச்சிகம்- ஏழரை ஆரம்பம், விரயச்சனி\nஅஷ்டமச்சனி யாரைத் தாக்கும்: மீனம்- இதுஏழரைச்சனிக்கு நிகராகவோ, அதற்கு அதிகமாகவோ கஷ்டம் தரும் எனச் சொல்லப்படுவதுண்டு.\nசனி தோஷம் விலக்கும் பாடல்: அஷ்டமச்சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியினால் (மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ராசியினர்) இந்த சனிப்பெயர்ச்சியால், எதிர்பாராத இடர்ப்பாடுகளை சந்திக்க நேரும். அதில் இருந்து இறையருளால் தப்பிக்க படிக்க வேண்டிய பதிகம் இது.\n1. போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்\nபாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,\nஆகம் ஆர்த்த தோலுடையன், கோவண ஆடையின்மேல்\nநாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே\n2. தோடுடைய காதுடையன், தோலுடையன், தொலையாப்\nபீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்\nஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த\nநாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே\n3. ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்\nபால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த\nமான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை\nநால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே\n4. புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே\nமல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,\nபல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,\nநல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே\n5. ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்\nஆறுதாங்கும் சென்னிமேல் ஓ���் ஆடு அரவம்சூடி\nநீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை\nநாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே\n6. திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்\nஎங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,\nதங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்\nநங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே\n7. வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர,\nஅஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,\nசெஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே\nநஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே\n8. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்\nசுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்\nபட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,\nநட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே\n9. உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி\nஅண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்\nஎண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்\nநண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே\n10. மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்\nபேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,\nமூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே\nநாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே\n11. தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,\nநண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல\nபண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்\nஉண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே\n3 மிடத்தில் சனி தரும் பலன்\nசனி 2 வது இடம் – பெண் ஜாதகம்\n2 ம்மிடத்தில் சனி தரும் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/17824/hyderabad-veg-biryani-in-tamil.html", "date_download": "2021-01-16T00:06:09Z", "digest": "sha1:D2GELGYOCXUCVBPXZ5QHTWZ634ENGNE6", "length": 8342, "nlines": 251, "source_domain": "www.awesomecuisine.com", "title": "ஹைதராபாத் வெஜ் பிரியாணி - Hyderabad Veg Biryani Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil ஹைதராபாத் வெஜ் பிரியாணி\nபல்வேறு காய்கறிகள் உடன் ஒரு ருசியான மற்றும் சுவையான ஹைதெராபாத் வெஜ் பிரியாணி.\nபாசுமதி அரிசி – ஒரு கப்\nதயிர் – முக்கால் கப்\nஇஞ்சி, பூண்டு விழுது – அரை டேபிள்ஸ்பூன்\nஎலுமிச்சை பழம் சாறு – அரை டேபிள்ஸ்பூன்\nவெங்காயம் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கியது)\nகேரட், உருளைகிழங்கு, நுக்கள் கலவை – அரை கப்\nநெய் – ஒரு டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்\nபச்சை மிளகாய் – மூன்ற���\nசின்ன வெங்காயம் – ஐந்து\nகொத்தமல்லி – ஒரு கைப்பிடி\nபுதினா – ஒரு கைப்பிடி\nஅனைத்தையும் விழுதாக அரைத்து கொள்ளவும்.\nகுக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கேரட், உருளைகிழங்கு, நுக்கள் போட்டு வதக்கவும்.\nபின், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.\nபிறகு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.\nபாசுமதி அரிசி, தயிர், உப்பு, தண்ணீர் ஒன்றரை கப் ஊற்றி மூடி ஒரு விசில் வந்தவுடன் இறக்கி எலுமிச்சை பழம் சாறு மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/page/4/", "date_download": "2021-01-16T00:45:54Z", "digest": "sha1:K34HCG3H6H6HOGFNX7FX7UY6PNARW7DT", "length": 15109, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்தில் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 4", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகத்தில் குறைவான அளவிலேயே கொரோனா பரிசோதனை: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nசென்னை: தமிழகத்தில் குறைவான அளவிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். தேசிய சராசரியை விட…\nகொரோனா பாதிப்பு : தமிழகத்தில் பலி 5-ஆக உயா்வு\nசென்னை: சென்னையை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு…\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற 6 பேர் குணமடைந்தாக தகவல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…\nதமிழகத்தில் தீவிர கண்காணிப்பில் 10 மாவட்டங்கள்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nசென்னை: தம���ழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 40- லிருந்து 41 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா…\nதமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக தனிமைபடுத்தப்பட்டவர்களில் பட்டியல் வெளியீடு….\nசென்னை: மாவட்ட வாரியாகத் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.பட்டியலைப் பார்க்கும் போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும்…\nதமிழகத்தில் உள்ள கட்சி சொத்துகள் இந்த மாதத்தில் ஒழுங்குபடுத்துப்படும்: விஜய் இந்தர் சிங்கிளா\nசென்னை: பஞ்சாப் கல்வி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சொத்துகளை பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் விஜய் இந்தர்…\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 66 சதவிகிதம் குறைவு\nசென்னை, வழக்கத்தைவிட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 66 சதவிகிதிம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறி…\nபுதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்றும் மழை….\nஅந்தமான், அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால் தமிழகத்தில் இன்ற பரவலாக மழை பெய்யும் என்று…\nசென்னை, புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம்…\nதமிழகத்தில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட்: ரிசர்வ் வங்கி\nசென்னை: தமிழகத்தில் 2 நாட்களில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது….\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 621 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதமிழகத்தில் இன்று கொரோனா 621 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,29,573 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nநாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: ��துரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…\nசென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா…\nகொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு…\nபீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி…\nஇந்தியாவில் இன்று 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,28,508 ஆக உயர்ந்து 1,51,954 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,677…\nஉலக அளவில் கொரோனாவால் மர்ணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,819 ஆகி இதுவரை 20,01,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nடிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்\nபோலி பணிவாய்ப்பு தகவல் – நன்றாக ஏமாந்த என்டிடிவி மூத்த ஊடகவியலாளர்\nஐஎஸ்எல் கால்பந்து – கோவா அணிக்கு 5வது வெற்றி\nஇந்திய அணி காயங்களுக்கு விடைகாண வேண்டும்: கில்கிறிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20585", "date_download": "2021-01-15T22:55:09Z", "digest": "sha1:S4IVIECWAHL6G2J4DU2WRNKBDBFTC5Y4", "length": 21566, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 09:11\nமறைவு 18:18 மறைவு 21:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகல்லூரிகளில் சேர்க்கை (5): சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1265 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்து��்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇளநிலை பட்டப் படிப்புகளுக்கு - பல்வேறு கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், சேர்க்கை பெற இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான விபரங்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-\nமே 16 அன்று பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின. அதனை தொடர்ந்து, பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற துவங்கியுள்ளன.\nஅந்த வரிசையில், சென்னை தாம்பரத்தில் உள்ள (சென்னை கிருஸ்துவ கல்லூரியில் (Madras Christian College, Chennai) என்னென்ன இளநிலை படிப்புகள் உள்ளன என்ற விபரமும், விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரியும் இணைக்கப்பட்டுள்ளது.\n// நீங்கள் சேர விரும்பும் ஒவ்வொரு இளநிலை படிப்புக்கும், தனித்தனியாக இணையதளத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கவேண்டும்\n// விண்ணப்பம் கட்டணத்தை இணையதளம் வழியாக செலுத்தவேண்டும்\nசென்னை நகரில் பழமையான மற்றும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்று சென்னை கிருஸ்துவ கல்லூரி. 1837 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கல்லூரி, தேசிய தரவரிசை பட்டியலில் (NIRF) 10வது இடத்தில உள்ளது.\nவிண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி தினம்: ஜூலை 31, 2018\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகல்லூரிகளில் சேர்க்கை (12): சென்னை எத்திராஜ் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (11): சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (10): சென்னை பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (9): சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மத் செய்யத் கல்லூரியில் உள்ள இளநி��ை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (8): திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (7): பாளையங்கேோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nநாளிதழ்களில் இன்று: 20-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/5/2018) [Views - 434; Comments - 0]\nரமழான் 1439: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (19/5/2018) [Views - 644; Comments - 0]\nகல்லூரிகளில் சேர்க்கை (6): திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (4): சென்னை முஹம்மத் சதக் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (3): சென்னை லயோலா கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (2): சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் சமுதாயம் வாரியாக இட ஒதுக்கீடு சமுதாயம் வாரியாக இட ஒதுக்கீடு முற்றிலும் இலவச கல்வி\nகல்லூரிகளில் சேர்க்கை (1): சென்னை புதுக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதெப்படி “நடப்பது என்ன\nநாளிதழ்களில் இன்று: 19-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/5/2018) [Views - 415; Comments - 0]\n இன்று காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nNIRF தரவரிசைப் பட்டியல் (2): எந்த கலை / அறிவியல் கல்லூரிகளில் சேரலாம் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல்\n“மக்களைப் படிப்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன்” காயல்பட்டினத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு” காயல்பட்டினத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு\nNIRF தரவரிசைப் பட்டியல் (1): எந்த பொறியியல் கல்லூரிகளில் சேரலாம் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி ���ாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973887", "date_download": "2021-01-16T00:18:47Z", "digest": "sha1:OVCDZHBFIZ3PVKQVXW4M6PVKV3X2SNH6", "length": 8576, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "நோயாளிகள், டாக்டர்கள் திணறல் பேரையூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநோயாளிகள், டாக்டர்கள் திணறல் பேரையூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nபேரையூர், டிச. 11: பேரையூர் பேரூராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் வணிக நிறுவனங்களில் பயன்படுவதாக வந்த தகவலையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் வைரக்கண்ணு தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.அதில் பேரைய���ர் உசிலம்பட்டி சாலை, பட்டையத்துமுக்கு, மறவர்சாவடி, மார்க்கெட், மற்றும் பஜார்களில் சோதனை செய்யப்பட்டது. அதில் பேரையூர் காளீஸ்வரி நகரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கேரிபை, பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், மேலும் ஹோட்டல்கள், பலசரக்கு கடை மற்றும் சில்லரை வியாபாரிகள் கடைகளில் சோதனை செய்ததில் கேரிபை, தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4,800 அபராதம் விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று அனைத்து பகுதிகளிலிலும் சோதனை செய்ததில் ரூ.14 ஆயிரத்து 800 அபராதம் வசூல் செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது வணிக நிறுவனங்கள் உரிமையாளர்களிடம் செயல் அலுவலர் வைரக்கண்ணு கூறும்போது, ‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இது சம்மந்தமாக பலமுறை எச்சரித்து அபராதம் விதித்தும் உள்ளோம். மேலும் இந்த நிலை தொடர்ந்தால் கடை உரிமம் ரத்து செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். சோதனையின்போது கிராம நிர்வாக அலுவலர் முத்துக்காளை, பேரூராட்சி அலுவலர்கள், மற்றும் பணியாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nவில்லாபுரத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா\nசெக்கானூரணி வரும் ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nலோன் வாங்கி தருவதாக மோசடி.\nபால் வேன் மோதி வாலிபர் பலி\nஜெனகை மாரியம்மன் கோயிலில் முகூர்த்தக் கால் நடும் விழா\n× RELATED கொரோனா நோயாளிகள் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/thanthi/", "date_download": "2021-01-16T00:04:32Z", "digest": "sha1:27ZPQAC6R6TUGF2MOW4WLCMWZ23M4QZX", "length": 2980, "nlines": 84, "source_domain": "puthiyamugam.com", "title": "thanthi Archives - Puthiyamugam", "raw_content": "\nமதிகெட்ட நாயும், பன்றியோடு சேர்ந்த தந்தியும்\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nதன்னம்பிக்கை கொள்ளுமா தமிழ் சினிமா\nஜல்லிக்கட்டு போட்டியைப் பார்த்து வரும் ராகுல் காந்தி எம்.பி.\nதமிழர் திருநாளுக்கும் சங்கிகளுக்கும் என்ன சம்பந்தம��\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/ponmagal-vandhal-on-tamilrockers-san-297379.html", "date_download": "2021-01-15T23:37:34Z", "digest": "sha1:J2LWO4X2BPVSMTVYLO44NVCOKVHTHN3Z", "length": 10834, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ் ராக்கர்ஸில் வெளியான பொன்மகள் வந்தாள் Ponmagal Vandhal on tamilrockers– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nசில மணி நேரங்களில்... அதுவும் அதே துல்லிய தரத்தில்... தமிழ் ராக்கர்ஸில் வெளியான பொன்மகள் வந்தாள்\nPonmagal Vandhal | பொன்மகள் வந்தாள் OTT தளத்தில் வெளியான அடுத்த சில மணிநேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இந்தப் படம் வெளியானது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி எனப்படும் குறிப்பிட்ட மொபைல் அப்ளிகேஷன்களில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nஇதனையும் மீறி பொன்மகள் வந்தாள் திரைப்படம் நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது. ஆனால் திரைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில், மொபைல் அப்ளிகேஷனில் வெளியான அதே தரத்தில் வெளிவந்தது.\nபடிக்க: பொன்மகள் வந்தாள் - படம் எப்படி\nவழக்கமாக திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது திரையில் இருந்து மொபைலில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளே இந்த இணையதளத்தில் வெளியிடப்படும் இதனால் திரைப்படத்தை துல்லியமாக பார்க்கும் வசதி ரசிகர்களுக்கு கிடைக்காது. ஆனால் இணையதளத்தில் திரைப்படங்கள் வெளியிடப்படும் பொழுது அனுமதிபெற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அப்ளிகேஷனில் என்ன தரத்தில் வெளியிடப்படுகிறதோ, அதே தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் வெளியிடப்படுவது ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nமேலும், திரைப்படத்தை திரையரங்குகளில் இருந்து மொபைலில் பதிவு செய்தாலும், அதனை எந்த திரையரங்கில் பதிவு செய்தது என கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப வசதி இருந்து வரும் சூழலில், ஓடிடி தளங்க��ில் வெளியிடப்படும் திரைப்படங்களை அவ்வாறு கண்டுபிடிக்கும் வசதியும் இல்லாதது திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nகாவல்துறையின் தடையை மீறி ஜோராக நடைபெற்ற சேவல் சண்டை..\nபொங்கல் பண்டிகை : உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை\nதமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதடுப்பூசி போடும் பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nமக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nசில மணி நேரங்களில்... அதுவும் அதே துல்லிய தரத்தில்... தமிழ் ராக்கர்ஸில் வெளியான பொன்மகள் வந்தாள்\nஇந்தியில் ரீமேக்காகும் விஜயின் மாஸ்டர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\n‘சிகப்பு ரோஜாக்கள்’படத்தை ரீமேக் செய்ய விரும்பும் பிரபல இளம் இயக்குனர்\nதீபிகா படுகோன் முதல் ஆலியா பட் வரை பொது இடத்தில் கண்கலங்கிய பிரபலங்கள்\nஇரண்டு நாட்களிலே இத்தனை கோடி வசூலா \nவெள்ளை சேலை கட்டி பொங்கல் விழா... ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி... விவசாயிகள் வேதனை\nஇந்தியில் ரீமேக்காகும் விஜயின் மாஸ்டர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/rahul-gandhi-files-nomination-in-amethi-sa-138051.html", "date_download": "2021-01-16T00:54:46Z", "digest": "sha1:QMZUMV6SUINBEGM3TJS7SSWXFVXGRES6", "length": 9417, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "Rahul Gandhi Files Nomination in Amethi– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார்.\nஊர்வலமாக சென்ற ராகுல் காந்தி\nமக்களவை தேர்தலில் வயநாடு மற்றும் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.\nமக்களவை தேர்��லில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.\nகடந்த 4-ம் தேதி வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று அமேதி தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.\nதாய் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் மனுத்தாக்கலின் போது உடனிருந்தனர்.\nமனுத்தாக்கலுக்கு முன்னதாக திறந்த வாகனத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, வதேரா மற்றும் அவர்களின் மகன், மகள் ஆகியோர் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார்.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகாவல்துறையின் தடையை மீறி ஜோராக நடைபெற்ற சேவல் சண்டை..\nபொங்கல் பண்டிகை : உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை\nதடுப்பூசி போடும் பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nமக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி... விவசாயிகள் வேதனை\n15 வயது சிறுமி, 5 மாத கர்ப்பமாக இருந்த அவலம்... டெல்லியில் அதிரவைத்த பாலியல் வன்புணர்வு சம்பவம்\nகட்டாயப்படுத்தி பாலின மாற்று சிகிச்சை: பெண்ணாக மாற்றப்பட்ட 13 வயது சிறுவனை மாதக்கணக்கில் பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்\nபடிப்பை கைவிடாமல் குடும்பத்துக்காக ஆட்டோ ஓட்டும் 21 வயது இளம்பெண்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nவெள்ளை சேலை கட்டி பொங்கல் விழா... ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் ���ோடி\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி... விவசாயிகள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-2/", "date_download": "2021-01-15T23:33:01Z", "digest": "sha1:DQN24P54YDT77TDG7A62BMEQPRKTQX5A", "length": 13427, "nlines": 332, "source_domain": "www.tntj.net", "title": "ஆவூர் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்ஆவூர் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nஆவூர் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் 07.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் ஹபீப்ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார், கிளை து. தலைவர் முஸ்தபா மற்றும் கிளை து.செயலாளர் ஜாபிர் முன்னிலை வகித்தனர். கிளை பொருளாளர் சகோ:இர்ஷாத் அலி அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பிலும் கிளை செயலாளர் முபாரக் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.\nநிகழ்ச்சியின் இறுதியாக ஜாகிர் ஹுசைன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.\nபொதக்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான தர்பியா முகாம்\nமேலக்காவேரியில் நடைபெற்ற வாராந்திர பெண்கள் பயான் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20586", "date_download": "2021-01-16T00:25:37Z", "digest": "sha1:6O2XJQKPPG2XJVJDOUNMO4LN4CQMMCFX", "length": 23477, "nlines": 234, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 09:11\nமறைவு 18:18 மறைவு 21:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை ���ணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகல்லூரிகளில் சேர்க்கை (6): திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 965 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇளநிலை பட்டப் படிப்புகளுக்கு - பல்வேறு கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், சேர்க்கை பெற இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான விபரங்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-\nமே 16 அன்று பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின. அதனை தொடர்ந்து, பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற துவங்கியுள்ளன.\nஏறத்தாழ அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, 10 தினங்கள் வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவித்துள்ளன.\nஅந்த வரிசையில், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் (Jamal Mohamed College, Trichy) என்னென்ன இளநிலை படிப்புகள் உள்ளன என்ற விபரமும், எவ்வாறு விண்ணப்பம் செய்வது என்ற விபரமும் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கல்லூரிக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் வழிமுறை இல்லை. விண்ணப்பங்களை - கல்லூரியின் கீழ்க்காணும் அலுவலகத்தில் பெறலாம்.:\nஇணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, கல்லூரியின் முகவரிக்கு அனுப்பலாம்.\n--- பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நகல்\n--- ஜாதி சான்றிதழ் நகல்\n--- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்\nஅரசு உதவி பெரும் படிப்புகளுக்கான விண்ணப்ப கட்டணம்\n--- நேரடியாக விண்ணப்பம் அனுப்பினால் = Rs.50\n--- தபால் மூலம் விண்ணப்பம் அனுப்பினால் = Rs.80\nசுயஉதவி பிரிவு படி��்புகளுக்கான விண்ணப்ப கட்டணம்\n--- நேரடியாக விண்ணப்பம் அனுப்பினால் = Rs.100\n--- தபால் மூலம் விண்ணப்பம் அனுப்பினால் = Rs.130\nவிண்ணப்ப கட்டணத்தை - வரைவு காசோலையாக (in favour of Principal, Jamal Mohamed College, payable at Tiruchirapalli) இணைத்து - விண்ணப்பத்துடன் அனுப்பவேண்டும்.\n1951 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கல்லூரி, தேசிய தரவரிசை பட்டியலில் (NIRF) 83வது இடத்தில உள்ளது.\nவிண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி தினம்: மே 26, 2018\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகல்லூரிகளில் சேர்க்கை (13): கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதிர் மகளிர் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (12): சென்னை எத்திராஜ் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (11): சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (10): சென்னை பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (9): சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மத் செய்யத் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (8): திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (7): பாளையங்கேோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nநாளிதழ்களில் இன்று: 20-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/5/2018) [Views - 434; Comments - 0]\nரமழான் 1439: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (19/5/2018) [Views - 644; Comments - 0]\nகல்லூரிகளில் சேர்க்கை (5): சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (4): ���ென்னை முஹம்மத் சதக் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (3): சென்னை லயோலா கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் இணைய வழியில் விண்ணப்பிப்பதெப்படி\nகல்லூரிகளில் சேர்க்கை (2): சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள இளநிலை படிப்புகள் சமுதாயம் வாரியாக இட ஒதுக்கீடு சமுதாயம் வாரியாக இட ஒதுக்கீடு முற்றிலும் இலவச கல்வி\nகல்லூரிகளில் சேர்க்கை (1): சென்னை புதுக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதெப்படி “நடப்பது என்ன\nநாளிதழ்களில் இன்று: 19-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/5/2018) [Views - 415; Comments - 0]\n இன்று காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nNIRF தரவரிசைப் பட்டியல் (2): எந்த கலை / அறிவியல் கல்லூரிகளில் சேரலாம் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல்\n“மக்களைப் படிப்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன்” காயல்பட்டினத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு” காயல்பட்டினத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2021-01-15T23:45:16Z", "digest": "sha1:FE2LLWTMQZ6BOC4UKYG4DBZY3RPGGTYT", "length": 5484, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "கருவேல |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி நடுவில் துளை செய்து வல���யுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து சுத்தமான துணியினால் கட்டிவிடவேண்டும். ......[Read More…]\nDecember,19,14, —\t—\tஇருமல், கண்வலி குணமாக, கண்வலி குணமாகும், கருவேல, கருவேலன் பட்டை, கருவேலம் பிசினை, வயிற்றுப்போக்கு குணமாக, வெட்டுக் காயப் புண் ஆறி குணமாக, வெட்டுக்காயப் புண் ஆறி குணமாக\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/02/?m=0", "date_download": "2021-01-15T23:07:35Z", "digest": "sha1:XETOBZFBMLSWGCVGAILTB7R2IITZJNOE", "length": 174122, "nlines": 707, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: February 2010", "raw_content": "\nசொன்னது சுரேகா.. 25 comments:\nவகை அன்பு, தமிழ்மண நட்சத்திரம்\nபுதுக்கோட்டையைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால், வாழ்ந்து கெட்ட ஊர் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைப்பெயர்களுடன் சதுரமாக, ராஜ வீதிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைப்பெயர்களுடன் சதுரமாக, ராஜ வீதிகள் அதன் உள்ளே பழைய அரண்மனை மற்றும் கோவில் அதன் உள்ளே பழைய அரண்மனை மற்றும் கோவில் ஒவ்வொரு ராஜவீதிப்பக்கமும், 4 தொடர் வீதிகள். ஒவ்வொரு வீதியும் ஒன்றையொன்று சந்திக்குமாறு அமைந்த தெருக்கள். அந்தக்காலத்திலேயே கழிவுநீர் வாய்க்கால் வசதி மிகச்சிறப்பாக மன்னராட்சி நடந்த பகுதி இப்போது நாடாளுமன்றத்தொகுதி அந்தஸ்து கூட இல்லாமல் தடுமாறுகிறது. இங்கே மீதி விபரங்கள்\nமற்றபடி கலைகளில் ஆர்வமும், ஆச்சர்ய மனிதர்களும் நிறைந்த அற்புதமான ஊர் வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்ட மிகச்சில இந்திய நகரங்களில்\nஇங்கு பார்ப்பதற்கும் பழகுவதற்கும் ஏராளமான அற்புத நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த நகரத்தையும், மாவட்டமும் சார்ந்த நமது புதுகைத்தென்றல், அப்துல்லா, புதுகைச்சாரல், பாண்டியன், தெக்கிக்காட்டான், சுந்தரவடிவேல் போன்ற பதிவுலக நண்பர்களும் அடக்கம்\nநேர்மையைப் பிரதிபலிக்கும் நாமக்கல் கலெக்டர் திரு.சகாயம் அவர்கள் ,மகசேசே விருது வாங்கியிருக்கும் அடையாறு கேன்ஸர் இன்ஸ்ட்டிட்யூட்டின் டாக்டர் சாந்தா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர்கள்.\nபி.யு.சின்னப்பா, ஜெமினி, ஏவிஎம் ராஜன், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என இன்னும் புதுக்கோட்டையின் பிரபலமானவர்களைப்பற்றி இணையம் நிறையச்சொல்லும்.\nநட்சத்திரவாரத்தை மனதில் கொண்டு நான் எடுத்த புகைப்படங்கள் சில..\n. எம் ஜி ஆர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்று\nபுதிய அரண்மனை. இங்குதான் இப்போது அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கலெக்டர் அலுவலகம் இதற்குப்பின்னால்....\nசொன்னது சுரேகா.. 10 comments:\nவகை ஊர், தமிழ்மண நட்சத்திரம்\nஊர்களும் மனிதர்களும் என்னைச்செதுக்கியவர்களென்றால்...அது மிகையில்லை. கடல்கடந்த ஒரு தேசத்தில், அதன் கலாச்சாரம், மொழி, உணவுவகைகள் என்று எதுவுமே தெரியாமல் நான் போய் இறங்கிய ஊர்தான் யான்பு அல் சினைய்யா. சௌதி அரேபியாவின் மிகச்சிறந்த கடற்கரை நகரங்களில் இதுவும் ஒன்று.\nசௌதி அரேபியாவின் பல கடற்கரை நகரங்கள் அரபிக்கடலில் அமைந்திருந்தாலும்..யான்பு என்ற அந்த நகரம் செங்கடல் ஓரத்தில் அமைந்திருக்கிறது. அதாவது தேசத்தின் மேற்கு எல்லையில்.. ஊருக்குக்கிளம்பும் முன்னால், சௌதியைப்பற்றி பல்வேறு வதந்திகளை சுற்றியுள்ளவர்கள் கிளப்பியிருந்தாலும், ஊர்களும், மனிதர்களும் தரும் போதையில் நான் ஆட்பட்டிருந்ததால், அவர்கள் சொல்லியவற்றை காதில் வாங்காமல், மனதை வெள்ளைக்காகிதமாய் வைத்துக்கொண்டு , எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் சென்று இறங்கினேன்.\nஅதற்கு பங்கம் வைக்காமல், ஒரு அழகான, சக மனிதர்களை மதிக்கும், உழைப்பை நம்புபவர்களுக்கு உயர்வளிக்கும், கட்டுப்பாடான வாழ்க்கையை வலியுறுத்தும், ஒழுங்கைக் கடைபிடிக்கும்,கடவுளை நம்பும் ஒரு அற்புத தேசம் என்னை வரவேற்றது.\nசௌதி அரேபிய மன்னராட்சி, இரண்டு நகரங்களை தொழில் வளர்ச்சிக்கென்றே நிறுவியிருக்கிறது. அவை ஜுபைல் மற்றும் யான்பு..அப்படி 1970களின் இறுதியில் நிர்மானிக்கப்பட்ட யான்புவில்தான் நான் குடியேறினேன். யான்பு அல் பஹார் என்பது நகரத்தின் பெயர். அதாவது கடற்கரையிலுள்ள யான்பு அல்லது துறைமுக யான்பு அங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் மதினா செல்லும் சாலையில் கட்டமைக்கப்பட்ட நகரத்தின் பெயர்தான் யான்பு அல் சினைய்யா அங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் மதினா செல்லும் சாலையில் கட்டமைக்கப்பட்ட நகரத்தின் பெயர்தான் யான்பு அல் சினைய்யா\nசாலைகளும், கட்டிடங்களும் எனக்கு பிரமிப்பூட்டின. இப்படி ஒழுங்காக இருக்கமுடியுமா என்று ஏங்க வைத்தன. யான்புவிலிருந்து கிளம்பும் சாலையில் மனித நடமாட்டமே இல்லாத பகுதிகளிலும், சாலை முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது. யான்பு அல்சினைய்யா. இரண்டு பெரிய பகுதிகளை உள்ளடக்கியது. Yanbu Light Industries Park, Yanbu Industrial College. LIP யில்தான் அனைத்து தொழிற்சாலைகளும், இதில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமும், கடல்நீரைக்குடிநீராக்கும் நிறுவனமும் அமெரிக்க நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை இங்குதான் உள்ளது. மணல் மாபியா என்று தூத்துக்குடி பக்கம் டாட்டாவுக்கும், இன்னொரு .....ராஜன் (பெயர் நினைவில்லை) என்பவருக்கும் முட்டிக்கொண்டு பிரச்னையானதே , அந்த டைட்டானியம் டை ஆக்ஸைடுதான்\n இந்தியா,இலங்கை , வங்கதேசம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மக்கள்தான் அதிகம். அதிலும் பெரும்பான்மையானவர்கள் தன் குடும்பத்தை விட்டுவிட்டு தனியாளாக வந்து வேலைபார்க்கும் ஆண்கள்தான். சொற்ப அளவிலான பெண்கள் தாதிகளாகவும், வீட்டு வேலைக்கும் வந்திறங்கியிருப்பார்கள்.\nஅவர்கள் தேசத்திலும், ஆண்டாண்டு காலம் வாழ்ந்தவர்களை ஒதுக்கிவிட்டு, வந்தேறிகள் ஆட்சிசெய்யும் ஒரு அவல நிலை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது பெரிய அளவில் வெளிவரவில்லை. காரணம், மன்னராட்சி..சுமுகமாக, மக்களுக்கு எல்லாம் கிடைக்கும் வண்ணம் நடந்துகொண்டிருப்பது.ஆதி அரேபியர்களை பதூ.. என்று அழைப்பார்கள். அவர்கள் பெரும்பான்மையாக விவசாயம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒட்டகம் வளர்த்துக்கொண்டிருப்பார்கள்.\nமக்களைப்பொறுத்தவரை, வெளிநாட்டவரைப் புக���்வதும் இல்லை . இகழ்வதும் இல்லை. சமமாகத்தான் பாவிக்கிறார்கள். நம் ஆட்கள் செய்யும் சேட்டைதான் அவர்களை கோபப்பட வைத்துவிடுகிறது.\nமக்கள் அனைவரும், சட்டதிட்டத்துக்கு கட்டுப்பட்டுவிடுவார்கள். ஆளில்லா சாலையில் கூட சிக்னலை மீறும் சௌதிக்கள் மிகக்குறைவு. எல்லா விஷயங்களிலும் ஒரு ஒழுங்கை இங்குதான் நான் கற்றுக்கொண்டேன். வேலை செய்யும் நேரம் காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிக்கு முடிந்ததும் இங்குதான்.\nபெரிய அதிகாரிகளை நேரடியாகப் பெயர்சொல்லி அழைக்கலாம். தவறில்லை என்று கற்றுக்கொண்டதும் இங்குதான். (நமக்குத்தான் சார்..சார்.. என்றே கூப்பிட்டுப்பழகிவிடுகிறது)\nஅதிவேகமாகக் கார் ஓட்டி முன்னூறு கிலோமீட்டர் தூரத்தை இரண்டு மணிநேரத்தில் கடந்ததும் இங்குதான்\nயான்புவில்தான் நான், பில்லியர்ட்ஸ் ஆடக்கற்றுக்கொண்டேன். செஸ்ஸில் பல உயரங்களை எட்டினேன். பிலிப்பினோ மாஸ்டர் திரு. மெலிட்டன் டெலா க்ரூஸிடம் கராத்தே கற்றுக்கொண்டேன்.\nநிறைய வாசித்தேன். அதைவிட நிறைய நிறைய படம் பார்த்தேன். நிறைய நண்பர்களைப்பெற்றேன். மலையாளம், உருது, அரேபிய மொழிகளும், வங்காள , பிலிப்பினோ மொழிகளில் கொஞ்சமும் கற்றுக்கொண்டேன்.\nவிடுமுறையில், கெய்ரோ, அலெக்ஸாண்ட்ரியா என்று எகிப்திய நகரங்களைச் சுற்றிவந்தேன். கெய்ரோ விமான நிலையத்தில் நடந்த நிகழ்வு ஒன்று....இன்று நான் தொடர்ந்து குருதிக்கொடை கொடுப்பதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்தது.(அது இன்னொரு சமயம்..)\nஎன் வாழ்வின் 3 ஆண்டுகளைக் கழித்த இந்த நகரம், என் வாழ்வின் 10 ஆண்டுகளுக்கான அனுபவத்தை அள்ளித்தந்தது.\nபொதுவாக சௌதிக்கள் ஆழ்ந்து சிந்திப்பதில்லை என்று ஒரு எண்ணமுண்டு. சில நேரங்களில் அது உண்மையென்பதை நானே கண்டிருக்கிறேன். அப்படி ஒருமுறை முட்டாள்தனம் செய்த ஒரு சௌதி நண்பனிடம் பேசிக்கொண்டே காரில் சென்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் கேட்டேன்.\nஏண்டா..நீங்க கொஞ்சம் மந்தமாவே இருக்கீங்க சில சமயங்களில் அடி முட்டாளா இருக்கீங்க\nநாங்க முட்டாளா இல்லைன்னா, உங்களை இங்க வந்து வேலை பாக்க வர விட்டிருப்போமா\nசொன்னது சுரேகா.. 20 comments:\nவகை அனுபவம், ஊர், தமிழ்மண நட்சத்திரம்\nஎன் பட்டியலில் உள்ள ஊர்களைப்பற்றி நட்சத்திர வாரம் தாண்டியும் எழுதலாம் போலிருக்கிறது. :)\nஎன் வாழ்வில் கல்லூரி ஆண்டுகளைக்கழித்��� ஊர். அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தாலுக்கா தலைமையகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தாலுக்கா தலைமையகம் (இந்த ஊர் மட்டும் நான் போகும்போதே தாலுக்கா) சிறிதாகத்தெரியும் பெரிய ஊர்\nகாரைக்குடியிலிருந்து ஒரு சாலையும், புதுக்கோட்டையிலிருந்து மற்றொன்றும் வந்து செக்போஸ்டில் சந்தித்து வி.எஸ் தியேட்டர் , எம் ஜி ஆர் சிலை வழியாக ஊருக்குள் போகும்.\nஅடுத்த சாலை ஆவுடையார்கோவிலிலிருந்து வந்து கோட்டை வழியாக எம் ஜி ஆர் சிலை வரும். அது இரண்டும் சேர்ந்து கட்டுமாவடியிலிருந்து வரும் சாலையோடு சேர்ந்துகொண்டு ஊருக்குள் பஸ்ஸ்டாண்ட் நோக்கி பயணிக்கும். மற்றபடி எதிர்த்திசையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலைகளும் பேருந்து நிலையத்தில் முட்டும்.\n அந்தக்கோட்டையின் ஒரு பகுதியில் உயரத்தில் ஒரே ஒரு சிற்பம் இருக்கும். அதுவும் படு அடல்ட்ஸ் ஒன்லி ஐட்டம் வெளியூரிலிருந்து நம்மைப்பார்க்க வரும் நண்பர்களிடத்தில் அதைக்காட்டி டெம்ப்ட் ஆக்குவதில் அலாதி மகிழ்ச்சி\nவாணி தியேட்டர் - காலைக்காட்சிகளும், டிவி டெக்கெடுத்துப்பார்த்த படங்களும், நண்பர்களின் காதல்களும், பல்வேறு மோதல்களும் என சூப்பராகப்போன வாழ்க்கை அது வாழ்க்கை பற்றிய பயத்துடன் படித்ததால், ஆழமாக ஆட்டம் போட முடியவில்லை. ஆனாலும் எங்கள் ரூமில் இரண்டு பேருக்கு வாடகை கொடுத்துவிட்டு தினமும் பத்து பேர் நெருக்கியடித்துத்தூங்கிய சுகம்...ஆஹா..\nபாண்டியன், முருகேஷ்குமார், அப்துல்லா, கருணாநிதி, பார்த்திபன், எழிலரசு, ரெங்கராஜன்,பேரின்பநாதன்...என ஒரு ஜமா இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியலை இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியலை எழிலரசு மட்டும் இன்னும் தொடர்பில் இருக்கிறான்.\nஎங்களுக்கு ஒரு சீனியர் இருந்தார். அமைதியாக இருப்பார். தஞ்சாவூர்க்காரர் என்பார்கள். கவிதைகளெல்லாம் எழுதுவார். ராகிங் பண்ணமாட்டார். ஜூனியர்களைப்பார்த்து சினேகமாகச்சிரிப்பார்.\nபல ஆண்டுகளுக்குப்பிறகு அவரை ஊடகத்திலும், அவர் கவிதைகளைப்பாடலாகவும் பார்த்தேன். அவர்....கவிஞர் யுகபாரதி\nசொன்னது சுரேகா.. 14 comments:\nவகை ஊர், தமிழ்மண நட்சத்திரம்\nதிருநெல்வேலி மாவட்டத்தில், என் ஞாபக அடுக்குகளில் ஈரம் சேர்த்துவை���்திருக்கும் ஊர் என் சிறுவயது அனுபவங்களில் நான் பார்த்த மிகப்பெரிய ஊர்.\nநான் பிறந்தது அங்குதான். திருநெல்வேலி சாலையில், முனிசிபல் ஆபீஸுக்கு பின்னால் அபிஷேகபுரம் தெரு தெருவின் இருமருங்கிலும் நேர் எதிர் வீடுகள். தெருவின் கடைசியில் ஒரு பெரிய பிள்ளையார். தெருவின் இருமருங்கிலும் நேர் எதிர் வீடுகள். தெருவின் கடைசியில் ஒரு பெரிய பிள்ளையார். சிறிய கோவில். தெருவுக்குப்பின்னால் தாமிரபரணி. ஒவ்வொருவீட்டுக்கும் ஒரு படித்துறை\nஅங்கு அப்போது பரதன், பாக்கியலெட்சுமி, வாஹினி என மூன்று தியேட்டர்களில் லீவுக்குச்செல்லும் ஒரு மாதமும் திரையிடும் அனைத்துப்படங்களையும் பார்த்திருக்கிறேன். நினைச்சா குற்றாலத்துக்கு நண்பர்களுடன் நடந்தோ, சைக்கிளிலோ சென்று ஆட்டம் போட்டுவிட்டு நல்லபிள்ளையாக மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவது.\nஅதைவிட்டால், சன்னதித்தெருவில் ஒரு மாடியில் இருந்த அரசு நூலகத்தில் சென்று கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா, முத்தாரம், யுனெஸ்கோ கூரியர் என்று பலவகைப் புத்தகங்களைப் படித்துவிட்டு வருவது\nதென்காசியில்தான் நான் ரம்மி விளையாடக்கற்றுக்கொண்டேன். அப்புறம் ட்ரேட் என்றொரு விளையாட்டு கிரிக்கெட் ஆடக்கற்றுக்கொண்டதும், அதன் சட்டதிட்டங்கள் தெரிந்ததும் அங்குதான் கிரிக்கெட் ஆடக்கற்றுக்கொண்டதும், அதன் சட்டதிட்டங்கள் தெரிந்ததும் அங்குதான் இரவானால் ஐஸ்பாய் அல்லது செஸ் இரவானால் ஐஸ்பாய் அல்லது செஸ் விளையாட்டுக்காக ஓவர் டைம் பார்த்த நாட்கள் அவை விளையாட்டுக்காக ஓவர் டைம் பார்த்த நாட்கள் அவை கனவெல்லாம், கிரிக்கெட் ஸ்டெம்ப்பை செஸ் போர்டில் ஊன்றி கட்டம் கட்டமாகத் தாவி ரன் எடுப்பது போலெல்லாம் வரும்\nஅந்தத்தெருவில், நான் விளையாடாத வீட்டு வாசலோ, பந்து பொறுக்காத சாக்கடையோ, முட்டியில் ரத்தம் வரவைக்காத கருங்கல்லோ இல்லை குரங்குகளின் ராஜ்ஜியம் மிகுந்த ஊர். ஒரு நாள் அம்மா உப்புமா கிண்டிவைத்துவிட்டு , தெருவில் விளையாடிய என்னைக்கூப்பிட வர, நாங்கள் வீட்டுக்குள் நுழையும்போது, சுட்டாலும் பரவாயில்லை என்று முழு உப்புமா பாத்திரத்தையும் தூக்கிக்கொண்டு ஒரு குரங்கார் நின்று கொண்டிருந்தார். நாங்கள் அவரை விரட்ட, மேலே ஏறி நிதானமாக, என்னை பார்க்கவைத்துக்கொண்டே எல்லா உப்புமாவையும் தின்று முடித்தார். அந்த உப்புமா இன்னும் ஏக்க லிஸ்ட்டிலேயே இருக்கிறது. (அடுத்த ஜென்மத்துல நான் குரங்கா பிறந்து அதுக்கிட்டேருந்து உப்புமாவைப் பிடுங்கித்திங்கலை.. குரங்குகளின் ராஜ்ஜியம் மிகுந்த ஊர். ஒரு நாள் அம்மா உப்புமா கிண்டிவைத்துவிட்டு , தெருவில் விளையாடிய என்னைக்கூப்பிட வர, நாங்கள் வீட்டுக்குள் நுழையும்போது, சுட்டாலும் பரவாயில்லை என்று முழு உப்புமா பாத்திரத்தையும் தூக்கிக்கொண்டு ஒரு குரங்கார் நின்று கொண்டிருந்தார். நாங்கள் அவரை விரட்ட, மேலே ஏறி நிதானமாக, என்னை பார்க்கவைத்துக்கொண்டே எல்லா உப்புமாவையும் தின்று முடித்தார். அந்த உப்புமா இன்னும் ஏக்க லிஸ்ட்டிலேயே இருக்கிறது. (அடுத்த ஜென்மத்துல நான் குரங்கா பிறந்து அதுக்கிட்டேருந்து உப்புமாவைப் பிடுங்கித்திங்கலை..\nஎன் வாழ்க்கையில் மிகப்பெரிய பாவம் செய்த ஊரும் அதுதான்\nஅடுத்தவர் நலன்மேல் அக்கறை வரவைத்த ஊரும் அதுதான்\nசொன்னது சுரேகா.. 17 comments:\nவகை கொசுவத்தி, தமிழ்மண நட்சத்திரம்\nநம்ம மொத்த வாழ்நாள், சராசரியா 80 ஆண்டுகள்ன்னு வச்சுக்கிட்டா தூங்குறதில் சுமார் 30 ஆண்டுகள் போயிடும் மீதமிருக்கும் 50 ஆண்டுகளில் நம்ப வேலை நேரமா சுமார் 15 ஆண்டுகள் போயிடும். அப்புறம் குளிக்க, சாப்பிட, சொந்த வேலைகள் பார்க்கன்னு தனித்தனியா கணக்குப்போட்டுக்கிட்டே வந்தா ஒவ்வொண்ணும் ஒரு கணிசமான இடத்தைப்பிடிச்சுக்கும். இந்த பட்டியலில்\nமொத்த வாழ்நாளில் 3 ஆண்டுகளைப்பிடிச்சுக்கிற ஒரு தேவையில்லாத விஷயம் இருக்குன்னு புள்ளிவிபர அறிஞர்கள் கண்டுபிடிச்சுருக்காங்க அது எது தெரியுமா நாம் ஏதாவது ஒரு பொருளை இடம் மாத்தி வச்சுட்டு தேடுறதுக்கு செலவழிக்கும் நேரம்தான்\nமொத்த வாழ்நாளில் 3 ஆண்டுகளை நம்முடைய ஒரு தவறுக்காக செலவழிக்கும் நேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம் ஆனா அதை நாம் ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளிட்டுப் போயிடுறோம்.\n ஒரு பொருளின் தேவையும் , தேவையின்மையும் நமக்கு முதலில் தெரியலை ஜப்பானிய தொழில் நேர்த்தி ஒண்ணு இருக்கு அதுக்கு 5எஸ் ன்னு பேரு\nசெய்ரி..செய்ட்டன்...செய்சோ..செய்கெட்ஸு...மற்றும் சிட்சுகே ஆகிய ஐந்துதான் அது இதில் முதல் இரண்டு விஷயங்களைத்தான் நாம் இப்ப பாக்கப்போறோம்.\n இதுதான் ரொம்ப முக்கியமான அம்சம். நாம் எங்காவது வெளியூர் போயிட்டு வந்தா அந்த பஸ் அல்லது ரயில் ��ிக்கெட் இன்னபிற காகிதங்களை அப்படியே வைப்போம். அதேபோல் பல்தேய்க்கும் பேஸ்டிலிருந்து, முக க்ரீம் வரை எல்லாப்பொருட்களின் அட்டைப்பெட்டியையும் அங்கங்கே போட்டு வைத்திருப்போம். ஒரு கட்டத்தில் தேவையில்லாத பொருட்கள் நிறைஞ்சு போய் தேவையான பொருட்களை தேட வச்சுடும்.ஒரு பொருள் வாங்கினா அதன் ரசீதை ஓரிடத்தில் பத்திரப்படுத்தாமல் அப்படியே போட்டுட்டு, அந்தப்பொருள் ரிப்பேரானா அதற்கான வாரண்ட்டிக்காக நாம் அந்த ரசீதைத்தேடும்போது வீடே அமளி துமளியாகும். ஒரு காலகட்டத்தில் நாம் தேடவேண்டிய பொருளின் அடையாளம் கூட மறந்து போயிருக்கும்.\nஇப்படித்தான் மொக்கச்சாமி ஒரு கடைக்கு டிவி வாங்கபோனார். உள்ளே நுழைஞ்சதும் இடதுபுறம் பார்த்துட்டு...இந்த டிவி என்ன விலை ன்னார் . உடனே கடைக்காரர்..உங்க பேர் என்னன்னார். நம்ம ஆளும் பேரைச்சொன்னார். உடனே மொக்கைச்சாமிக்கு டி வி விக்கிறதில்லைன்னார் கடைக்காரர். ன்னார் . உடனே கடைக்காரர்..உங்க பேர் என்னன்னார். நம்ம ஆளும் பேரைச்சொன்னார். உடனே மொக்கைச்சாமிக்கு டி வி விக்கிறதில்லைன்னார் கடைக்காரர். அடுத்தநாள் யாரும் கண்டுபிடிக்கமுடியாத மாறுவேஷத்தில் போனார் மொக்கைச்சாமி. போய் அந்த டிவி என்ன விலை அடுத்தநாள் யாரும் கண்டுபிடிக்கமுடியாத மாறுவேஷத்தில் போனார் மொக்கைச்சாமி. போய் அந்த டிவி என்ன விலை ன்னார். மறுவிநாடி கடைக்காரர்...யோவ் மொக்கச்சாமி உனக்கு டிவி விக்கிறதில்லை போய்ட்டு வா ன்னார். மறுவிநாடி கடைக்காரர்...யோவ் மொக்கச்சாமி உனக்கு டிவி விக்கிறதில்லை போய்ட்டு வா ன்னார். மொக்கச்சாமியும் விடலை..ஒருவாரம் கழிச்சு சுத்தமா மொட்டை அடிச்சுக்கிட்டு பக்காவா தன்னை மாத்திக்கிட்டு கடைக்குள்ள போய் இந்த டிவி என்ன விலை ன்னார். மொக்கச்சாமியும் விடலை..ஒருவாரம் கழிச்சு சுத்தமா மொட்டை அடிச்சுக்கிட்டு பக்காவா தன்னை மாத்திக்கிட்டு கடைக்குள்ள போய் இந்த டிவி என்ன விலை ன்னார். கடைக்காரருக்கு வந்ததே கோபம்.. ன்னார். கடைக்காரருக்கு வந்ததே கோபம்.. என்ன மொக்கச்சாமி எத்தனை தடவை சொன்னாலும் கேக்கமாட்டேங்குற உனக்கு டி வி விக்கிறதா இல்லைன்னார். மொக்கச்சாமிக்கு ஒரே ஆச்சர்யமா போச்சு உனக்கு டி வி விக்கிறதா இல்லைன்னார். மொக்கச்சாமிக்கு ஒரே ஆச்சர்யமா போச்சு அய்யா கடைக்காரரே..எனக்கு நீங்க டி வி விக்க���ே வேண்டாம். ஆனா எப்படி பொசுக்குன்னு நாந்தான் வந்துருக்கேன்னு கண்டுபிடிச்சீங்கன்னு கேட்டாரு அய்யா கடைக்காரரே..எனக்கு நீங்க டி வி விக்கவே வேண்டாம். ஆனா எப்படி பொசுக்குன்னு நாந்தான் வந்துருக்கேன்னு கண்டுபிடிச்சீங்கன்னு கேட்டாரு கடைக்காரர் சொன்னாரு உன்னைத்தவிர வேற எந்த முட்டாளும் இத்தனை தடவை மைக்ரோ வேவ் ஓவனைப்பாத்து டிவி ன்னு நினைச்சு விலை கேட்டதில்லை...ஒரு பொருளை அடையாளமே கண்டுபிடிக்க முடியாத உனக்கெதுக்கு டி.வி ன்னார் இப்படி இருந்தா அப்புறம் எப்படி விளங்கும்\nநமக்கு பொருட்களை அடையாளம் வச்சு இனங்கண்டு ஒரு ஒழுங்கா வைக்க பெரிய பயிற்சியெல்லாம் தேவையில்லை. தினசரி அதை ஒரு நடவடிக்கையா செஞ்சுக்கிட்டிருந்தாலே போதும். ஜப்பானிய 5எஸ் இதைத்தான் சொல்லுது\nசெய்ட்டன்னா — தேவையானவற்றை ஒழுங்கு படுத்துங்கிறதுதான் அடுத்தது \nதேவையில்லாததை கழிச்சுக்கட்டிட்டாலே தேவையானதை சுலபமா ஒழுங்குபடுத்திடலாம். எது தேவையில்லாததுங்கிறதுதான் பெரிய கேள்வி.. இதுக்கு ப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலு சொல்லும் பதில்தான் நல்லா இருக்கும். நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான் ன்னுவார். கடந்த 6 மாதமாக எந்தப்பொருளை பயன்படுத்தலைன்னு பாருங்க ன்னுவார். கடந்த 6 மாதமாக எந்தப்பொருளை பயன்படுத்தலைன்னு பாருங்க அது கட்டாயம் தேவையில்லாத பொருள்தான். அதுக்காக நான் சொன்னேன்னு கடந்த இரண்டு ஆண்டுகளா தொடாத உங்க வீட்டுப்பத்திரத்தை எடுத்து வீசிடாதீங்க\nவீட்டை , அலுவலகத்தை ஒழுங்கா வச்சுக்குறது ஒரு கலை நாம ஒரு பொருளை கவனமில்லாம போட்டுவிட்டு தேடும்போதுதான், ஆஹா.. நாம ஒரு பொருளை கவனமில்லாம போட்டுவிட்டு தேடும்போதுதான், ஆஹா.. அதை ஒழுங்கா வச்சிருக்கலாமோன்னு தோணும். மேலும்\nநாளைலேருந்து மிகச்சரியா வச்சுக்கணும்னு திட்டம்போடுவோம். ஆனா அடுத்த நாளும் அதே பொருளைத்தேடுவோம். இப்படி தினசரி பைக் சாவி தேடும் வீடுகள் நம் நாடு முழுதும் இருக்கு\nதேவையானவற்றை ஒழுங்குபடுத்த, அலுவலகம் மாதிரியே வீட்டிலும் கோப்புகளைப்பயன்படுத்தலாம். எல்லாப்பொருட்களுக்கும் அடையாளப்பெயர் ஒட்டி வைக்கலாம். வீட்டில் உள்ள சின்னவர்களையும்\nஅப்படியே பழக்கலாம். வீடா மியூசியமான்னு கேட்கப்படும் கேள்விக்கு ஒரு பதில் இருக்கு மியூசியம்... பார்வைக்கு\nஇந்த ஒழுங���கின் வெற்றி என்னவா இருக்கணும்னா.. வீட்டிலோ, அலுவலகத்திலோ எந்த ஒரு பொருளையும் அடுத்த பத்துவினாடிகளுக்குள் கையில் எடுக்க வைக்கணும். தளராமல் இதைச்செய்து\nவெற்றியும் அடுத்த பத்துவிநாடிகளுக்குள் உங்களை அடைய என் உளமாரந்த வாழ்த்துக்கள் \nசொன்னது சுரேகா.. 10 comments:\nவகை தத்துவம் மாதிரி, தமிழ்மண நட்சத்திரம்\nஅய்யனார் கம்மாவின் லெமன் ட்ரீ நிழலில் ஒரு டைரிக்குறிப்பு\nஒரு சிறுகதைத்தொகுதியிலோ, ஒரு மாத, வாரப்பத்திரிக்கையிலோ புரட்டிக்கொண்டே வரும்போது ஒரு கதையைப்படிக்கிறோம். அது மிகவும் சுவையாக இருக்கிறது. உடனே அந்த எழுத்தாளர் யார் என்று பார்ப்போம். அவரைப்பற்றி நண்பர்களிடம் கேட்போம். அவர்களுக்கும் அவரைப்பற்றித்தெரிந்திருந்தால், அவர் எழுதிய மற்ற கதைகளைப்பற்றி தெரியவரும். அவற்றைத்தேடிப் படிக்க ஆரம்பிப்போம்.\nபின்னர் அவர் எந்தப்புத்தகத்தில் எழுதினாலும், எதைப்புத்தகமாக எழுதினாலும் விரும்பி வாங்குவோம். அவரது படைப்புகளின் நடையைப்பற்றி சிலாகிப்போம். அவரை ஒரு நாள் சந்தித்து அவரது படைப்புகளைப்பற்றி பாராட்டியும் , கொஞ்சமாக விமர்சித்தும் பேசவேண்டும் என்று திட்டமிட்டு, அதே போல் ஒரு நாள் அவரைச் சந்தித்து, சிந்தித்ததில் பாதியளவாவது அவரிடம் பேசிவிட்டு, அந்த\nஎழுத்தாளரை நேரில் சந்தித்தேன் என்று நண்பர்களிடம் கூறுவோம். பின்னர் (அவருக்கோ, நமக்கோ) பிடித்திருந்தால் அந்தச் சந்திப்பு நட்பாகத்தொடரும். இதுதான் பொதுவாக எல்லா வாசகர்களுக்கும் நடப்பது\nபதிவுலகில் அது அப்படியே வேறு கோணம் முதலில் ஒரு பதிவைப்படித்து, அது பிடித்ததால், அந்தப்பதிவருடன் நட்புக்கொண்டு, அந்த அன்பின் வெளிப்பாடாய் அவரது படைப்புகள் எந்த அச்சு ஊடகத்தில் வந்தாலும் வாழ்த்துத்தெரிவித்து மகிழ்வோம். அதுவே இன்னும் கொஞ்சம் உயர்ந்து, அவர் ஒரு படைப்பை நூலாக வெளியிடுகிறார் என்றால், அதற்கு சக பதிவராக, நண்பராக எல்லா ஊக்கங்களும்\nகொடுத்து, அந்தப் படைப்பை உலகறியச்செய்வோம். அதனால் அவர்கள் சுமாரான படைப்புகளைத் தந்துவிடவும் முடியாது.அப்படி ஒரு நட்புச்சாரலில் பூத்த மனோரஞ்சிதப்பூக்கள்தான் இந்தப் புத்தகங்கள்\nநண்பர்கள் நிறையப்பேர் அலசியிருந்தாலும்...என்னிடமுள்ள நகல்கள் சொன்னவற்றை... இதோ\nநர்சிம்மின் அய்யனார் கம்மாவில் ஒரு கலவையான உணர்ச்��ித்தாண்டவம் ஆடியிருக்கிறார்.\nதலைப்புக்கதையின் கடைசி இரு வரிகள் - நெடுஞ்சாலைத்திருப்பத்தில் திடீரென வரும் தண்ணீர் லாரி\nதாயுமானவன் - //சுடுகாட்டுக்குத் தெலுகு வார்த்தைக்கு எங்கே போவேன் என்று கண்களில் வழிந்த நீரைத்துடைத்துக்கொண்டே ..நாக்கை வெளியே நீட்டி இறந்ததுபோல் காட்டி, புதைப்பதற்கு என்று செய்கையில்....// அழுதேவிட்டேன் அய்யா\nதிகட்டத்திகட்டக் காதலி - காதலில் இவ்வளவு திறமையாக வெல்லமுடிவது வரம் எஸ் எம் எஸ் ரகசியங்கள் நிறைய வெளிவந்திருக்கிறது.\nசெம்பட்டைக்கிழவி - // முக்கியமாய், வாட்சு கட்டிக்கொண்டிருக்கும் கையை உடலைவிட்டு சற்றுத்தள்ளி வைத்துக்கொண்டும் நடக்கும் அன்றாட மக்கள் // காட்சிப்படுத்தினால் சிரிப்பு வரவழைக்கும், அவர் கவனம் தெரிகிறது.\nஞாபகமாய் ஒரு உதவி - யாருக்கெல்லாம் இப்படி வாக்குக்கொடுத்தோம் , அவர்கள் என்ன ஆனார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.\nம'ரணம்' - // கார்த்திக் கிளினிக். சற்று சுத்தமாக இருந்தது. சத்தமாகவும் தான் // வார்த்தை விளையாட்டு அழகு\nசந்தர்ப்பவதம் - // திலீப் எப்படி இருப்பான் என்று ஒரு பாரா வர்ணிப்பதைவிட ஏதாவது ஒரு டிவி சீரியலில் ஒரே ஒரு மனைவியுடன் மட்டும் வாழும் ஏதாவது ஒரு கதாநாயகனை நினைத்துக்கொள்ளுங்கள் // - என்னா ஒரு லந்து கொஞ்சம் சுஜாதாவும், நிறைய நர்சிம்மும் வந்துபோகிறார்கள்.\nதலைவர்கள் - சூழல் சித்தரிப்பும், தயாரிப்பும் செய்து கலக்கியிருக்கிறார்.\nமனக்குரங்கு , தொடரும் முடிவுகள், மாநரகம், வெத்தலப்பொட்டி என வெவ்வேறு களங்களில் கிராமம், நகரம் என்று வாழ்ந்து பார்க்க வைத்திருக்கிறார்.\nஇதில் நான் எதிர்பார்த்து..இல்லாமல் போன கதை ஒன்றுண்டு.. மோட்டிவ் இல்லாமல் கொல்லும் மோட்டிவ் கொண்ட கொலைக் கதை ஆ.வியில் வந்தது. ஏன் பாஸ் விட்டுட்டீங்க\nபொதுவாக இந்தக்கதைகளில் ஒரு சில வர்ணனைகள் அந்த காட்சியை ஒரு திரையில் ஓடவிட்டுக்காட்டுகின்றன. ஒரு சில வார்த்தை விளையாட்டுகளான வசனங்கள் அவரது இயல்பான நகையுணர்வை மீட்டுகின்றன. எல்லாவிதமான கதைகளிலும் தன்னால் களம் அமைக்கமுடியும் என்று நிரூபித்திருக்கிறார். 'நறுக்' என்ற நர்சிம்..\nஅய்யனார் கம்மாவில் நிழல் தருவதற்காக ஒதுங்கியதுதான் இந்த சங்கர் நாராயணின் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்\nகாமத்தை கொல்ல நினைத்தாலே அது இ���்னும் பல்கிப்பெருகும் என்பதுதான் உண்மை அதுபாட்டுக்கும் கெடந்துட்டுப்போகுது கழுதை என்றோ, அதுவும் மகிழ்வான தருணங்களைத்தரும் ஒரு உணர்வே என்றோ மதித்தோமென்றால், அதுவும் சும்மா இருக்கும் அதுபாட்டுக்கும் கெடந்துட்டுப்போகுது கழுதை என்றோ, அதுவும் மகிழ்வான தருணங்களைத்தரும் ஒரு உணர்வே என்றோ மதித்தோமென்றால், அதுவும் சும்மா இருக்கும்\nஎனக்குத்தெரிந்த ஒரு அன்பான இயக்குநர் எழுதிய கவிதையின் சாரம் இது...\nயாருடைய காமம், எங்கு விதைக்கப்படுகிறது. எங்கு அறுக்கப்படுகிறது என்று சில கதைகளில் சங்கர் நாராயண் கதாபாத்திரங்கள் மூலமாக விளாசியிருக்கிறார். முத்தத்தில் ஆரம்பித்து ,தலைப்புக்கதை வரையில் பல இடங்களில் பெண்ணும் , மதுவும் கதாபாத்திரங்களுக்கு போதையளிக்கிறார்கள். சில இடங்களில் போதனை அளிக்கிறார்கள்.\n ராஜியை ஒரு நாள் வீட்டுக்கு அழைச்சு மனைவி கையால தலைவாழை இலைபோட்டு சாப்பாடு போடணும் ஜி\n - அதிர்ச்சியாகவும், கோபமாகவும், படித்தவர்கள் உணர்ந்தாலும், சமூக ஆர்வலனாகவும் , குடும்பநல ஆலோசகனாகவும் இருக்கும் எனக்கு நன்றாகத் தெரியும். இன்று இது பல்கிப்பெருகியிருக்கிறது. இந்துஸ்தான் லீவர் உயரதிகாரியின் மனைவிக்கு இண்டேன் கேஸ் சிலிண்டர் பாய் போதும் கடைசிவரிகள் யதார்த்த சிந்தனையின் வீச்சு\nதலைப்புக்கதையில் சொல்லப்படும் பாடல்களை சும்மா எழுதியிருக்க வாய்ப்பில்லை. தன் திறன் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார்.\n சாமியாரின் மனநிலைக்கு யார் காரணம் இதைத்தான் ஓஷோ சொல்றாரு\nமாம்பழ வாசனையின் தீவிரம் ஒரு ரகமென்றால், நண்டின் , கணவன் மனைவி அன்பு ' நான் அவனில்லை' என்று ஆசிரியரைக் கத்த வைத்திருக்கிறது.\nமொத்தத்தில் கேபிள் சங்கர் என்று உலகத்தாரால் அறியப்படும், வருங்கால சூப்பர் ஹிட் திரைப்பட இயக்குநர் திரு. சங்கர் நாராயணின் லெமன் ட்ரீயில் வீசிய எல்லா வாசனைகளும் வாழ்க்கை பொதுவாக எல்லோருக்கும் கொடுத்திருப்பதுதான். சிலருக்கு நுகர மட்டும் விருப்பம் சிலருக்கு நுகர மட்டும் விருப்பம் சிலருக்கு நுகர்ந்ததை மறுக்க\nஇப்படியாக நான் எழுதுவதே டைரிக்குறிப்புதான்....என்னுள் நட்பாகத்தோன்றி நானாகவே மாறிவிட்ட பரிசலின் தொகுப்பை முதலில் படித்த கர்வம் எனக்கு ஏறியிருப்பதால்..அனைவரும் அத��்கான என் பார்வையை...புத்தகம் வாங்கி முன்னுரையில் படியுங்களேன்....நான் எப்படி எழுதினாலும்..என்னை நானே வாழ்த்திக்கொள்வதுபோல் தோன்றும். அப்படித்தானே பரிசல்\nஒரே ஒரு திருத்தம் அதில் :\n//ஒவ்வொரு கதையிலும் தன் பரிமாணத்தையும், வாசிப்பின் ஆழத்தையும் நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர். தனிமை-கொலை-தற்கொலை , தலைப்பே கவிதையாக இருக்க, தனிமை இரு மனிதர்களை எப்படி முடிவெடுக்க வைக்கிறது என்று அழகுபடக்கூறியிருக்கிறார். இந்தக்கதையில்..\n'தாமரை மலர்வதை யாராவது வீடியோ எடுத்திருக்கிறார்களா அப்படியே எடுத்திருந்தாலும் மெ து வா க அது மலர்வதில் என்ன சுவாரஸ்யமிருக்கும் அப்படியே எடுத்திருந்தாலும் மெ து வா க அது மலர்வதில் என்ன சுவாரஸ்யமிருக்கும் ' என்று ஒரு இடம் வருகிறது. சில விஷயங்களை எழுத்தில் கொண்டுவரமுடியாது என்ற எண்ணத்தை உடைத்திருக்கிறது இந்த 'மெ து வா க ' என்ற வார்த்தை ' என்று ஒரு இடம் வருகிறது. சில விஷயங்களை எழுத்தில் கொண்டுவரமுடியாது என்ற எண்ணத்தை உடைத்திருக்கிறது இந்த 'மெ து வா க ' என்ற வார்த்தை இதைப்படிக்கும்போதே தாமரை மலர்வதை நாம் மெதுவாக உணரலாம். வார்த்தைகளில் காட்சியமைக்கும் திறன் மிகவும் அற்புதம் இதைப்படிக்கும்போதே தாமரை மலர்வதை நாம் மெதுவாக உணரலாம். வார்த்தைகளில் காட்சியமைக்கும் திறன் மிகவும் அற்புதம்\nஇந்த வரிகளில் ...மெ து வா க என்பது மெதுவாக என்று அச்சிடப்பட்டுவிட்டது. அதனால் நான் சொன்னதன் அர்த்தம் புரியாமல் போகலாம். பிழை பொறுத்து படித்துச்சொல்லுங்கள்\nசொன்னது சுரேகா.. 24 comments:\nவகை அன்பு, தமிழ்மண நட்சத்திரம், நடப்பு, விமர்சனம்\n நண்பர் ஒருவர் அழைப்பு விடுத்தார்.\nஅப்ப மாலை ஒரு நிகழ்ச்சி இருக்கு வரமுடியுமா பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஒரு தன்னம்பிக்கை நிகழ்ச்சி வழங்கணும்\nதினசரி அப்பா, அம்மாவுக்கிடையில் சண்டை அதைப்பார்த்தே வளர்ந்தார்கள் அந்த ஐந்து குழந்தைகளும் அதைப்பார்த்தே வளர்ந்தார்கள் அந்த ஐந்து குழந்தைகளும் ஒரு நாள் சண்டை முற்றி, இனிமேல் உன்னோடு வாழ்வதில்லை என்று முடிவெடுத்து அவர்கள் விவாகரத்தும் செய்துகொண்டார்கள். அப்பாவிடம் மூன்று குழந்தைகள், அம்மாவிடம் இரண்டு குழந்தைகள் என குழந்தைகள் பிரிக்கப்பட...\nஅம்மா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென்று தன்னிடம் இருக்கும் இரண்டு ஆண்பிள்ளைகளையும் ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டு கண்காணாமல் சென்றுவிட்டார். அந்த இருவரில் மூத்தவனுக்கு வயது நான்கு, இளையவனுக்கு வயது ஒன்று தன்னுடன் இருக்கும் ஒரே சொந்தம் தம்பிதானென்று இவனுக்குத்தெரியும். ஆனால் தம்பிக்கு அதுவும் தெரியாது. அந்தச்சிறு பிள்ளையை எப்படித்தூக்குவது என்றுகூடத்தெரியாமல், எல்லா சொந்தங்களும் இருந்தும், அனாதை வாழ்வை ஏற்கத்தொடங்கியிருக்கிறார்கள் அந்தச்சிறுவர்கள்.\nஎப்படியோ பாடுபட்டு வளர்ந்து, ஒரு நிலையில் தான் தம்பியை நன்கு வளர்க்க வேண்டுமென்று நினைத்து வேலைக்குச்செல்கிறான் மூத்தவன். அது ஒரு எடுபிடி வேலை ஒரு நாள் அந்த ஊர் தியேட்டரில் வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள் என்று தகவல் வர, அங்கிருந்த போலீஸ்காரர்களும், தியேட்டர் முதலாளியும் 'அனாதைதானே செத்தாலும் குற்றமில்லை' என்று வெடிகுண்டு இருப்பதைக்கண்டுபிடிக்க இவனைப்பயன்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல் 'தீ' என்று எழுதியிருக்கும் வாளியில் வெடிகுண்டு உண்மையிலேயே இருந்திருக்கிறது. அதை இவன் கண்டுபிடித்துத் தூக்கிப்போடும்போது வெடித்து, வீசப்பட்டு நினைவிழந்து போயிருக்கிறான்.\nஇவன் நிலை பார்த்த ஒரு பாட்டி இவனைத்தூக்கிச்சென்று சிகிச்சை அளித்து, இவன் எழும்போது மூன்று மாதங்கள் ஓடிப்போய்விட்டன. தான் வளர்த்த தம்பி எங்கிருக்கிறான் என்பதும் தெரியாமல், சூனியமான வாழ்க்கையில் சிரமப்பட்டு வேலைகள் பார்த்து, பல ஆண்டுகள் கழித்து, தன் குடும்பத்தினர் அப்பா, அம்மா, அண்ணன்கள், தம்பி என ஒவ்வொருவராய்க் கண்டுபிடித்திருக்கிறான். அவர்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கும்போது, இவன் மட்டும் அன்றாடங்காய்ச்சியாய் ஆகிப்போனான். இவனைப்பார்த்த மகிழ்ச்சியில், குடும்பத்தினர் சேர்ந்து இருக்க வற்புறுத்தியபோது சொன்னான்\n'எல்லாம் இருந்த என்னையே அனாதையாக்கி அழகுபாத்தீங்களே யாருமே இல்லாத எத்தனையோ பிள்ளைங்க உண்மையிலேயே எவ்வளவு கதறிக்கிட்டிருக்கும் யாருமே இல்லாத எத்தனையோ பிள்ளைங்க உண்மையிலேயே எவ்வளவு கதறிக்கிட்டிருக்கும் நான் அவுங்களுக்கு சொந்தமாப் போறேன். என்னைய விட்டுருங்க நான் அவுங்களுக்கு சொந்தமாப் போறேன். என்னைய விட்டுருங்க இந்த எண்ணம் வரவைச்ச கடவுளுக்கும், அனாதை இல்லத்தில் சேத்த அம்மாவுக்கும் நன்றி இந்த எண்ணம் வரவைச்ச கடவுளுக்கும், அனாதை இல்லத்தில் சேத்த அம்மாவுக்கும் நன்றி' என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.\nஅன்று மாலை நாங்கள் சென்ற இடம் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் அரசு ஐடிஐ இருக்கும் பகுதிக்கு எதிரில் உள்ள ஒரு வாடகை வீடு அதன் பெயர் 'சாராள் இல்லம்'.\n அவர்தான் மேலே சொன்ன வாழ்க்கைக்கு உரியவர்\n நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் எண்ணவைத்த கொடுமையான வாழ்க்கைகள்\nடைசனும், அவர் மனைவி -அவரைப்போலவே வாழ்வில் சிரமப்பட்ட ஈழத்துப்பெண் - வளர்மதியும் சேர்ந்து இந்த இல்லத்தை நடத்துகிறார்கள். குழந்தைகள் பல்வேறு வகுப்புகளில், பல்வேறு அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தன் பிள்ளைகளாகவே வளர்க்கிறார்கள் இந்தத்தம்பதியினர் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிப்போய் இருக்கிறார்கள். வருமானம் எதுவும் கிடையாது. நன்கொடைகள் திரட்டவும் வழியில்லை. தினம் தினம் யாராவது தரும் சிறு தொகைகளை வைத்து மிகமிகச்சிரமப்பட்டு ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகம், பேனாக்கள் வாங்கக்கூட கடன் சொல்லித்தான் ஓட்டவேண்டியிருக்கிறது என்று கண்ணீர் உகுக்கிறார். முகூர்த்த நாட்களில் பல இடங்களிலிருந்து உணவுகள் அளவுக்கு மிஞ்சி வந்துவிடுகின்றன. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் என்ன செய்வதென்று தெரியவில்லை என்று மறுகுகிறார். அவருக்கு என்னால் இயன்ற உதவிகளைச்செய்துவருகிறேன்.\nநான் சொன்னவுடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிப்பொறுப்பாளர் திரு.நடராஜன் (சுப்ரா என அறியப்பட்டவர்) அவர்கள் உதவிகள் செய்திருக்கிறார்.\nநம் பதிவர் சமூகத்தால் முடியாதது எதுவும் இல்லை.என் நோக்கமெல்லாம்...நாம் ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளவேண்டும். நம்மால் ஆன கல்வி, உணவு , உடை உதவிகளைச்செய்யவேண்டும். இது நம் நிலைக்கும் மிகச்சிறு தொகையாகத்தான் இருக்கும். இதை நாம் கூட்டாகவும் செய்யலாம். இரண்டு,மூன்று பதிவர்கள் சேர்ந்து ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம். ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவை கொடுத்துவிட்டால், ஒரு குழந்தை தன் வாழ்வை உங்கள் பெயரால் வாழும். வாருங்கள் வடம் பிடிப்போம்.\nசொன்னது சுரேகா.. 22 comments:\nவ��ை அவலம், தமிழ்மண நட்சத்திரம், நடப்பு\nஇலுப்பூர் பள்ளியில் என்னால் முடிந்தவரை படித்து இரண்டாவது அல்லது முதல் ரேங்க் எடுத்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருக்கும்போது, ( ஆமாம்ப்பா ரொம்ப நல்லவன்ன் னு ஓட்டப்புடாது எனக்கு முதல் ரேங்க் குடுக்குறாங்கன்னா, கூட இருந்த பயபுள்ளைக எந்த லட்சணத்துல படிச்சிருக்குனு பாருங்க ) எனக்கு அறிமுகமான நண்பன் சந்திரன். கெச்சலாக என்னைப்போலவே கொஞ்சம் டகால்ட்டி பேர்வழியாக இருந்ததால் ஒட்டிக்கொண்டோம்.\nஇருவரும், சேர்ந்தே திரிவோம். பள்ளி நாட்களில் வீட்டிலிருந்து தூக்குச்சட்டியில் சாப்பாடு கொண்டுவந்துவிடுவேன். அவன் வீடு அருகில் இருந்தாலும், எனக்காக அவனும் சோறு கட்டிக்கொண்டு வருவான். நல்ல பேச்சாளன். மதிய உணவு சாப்பிட்டுவிட்டு இருவரும் ஊர்க்கடைசியில் உள்ள ஊரணிக்கு சென்று சரி ஆட்டம் போட்டுவிட்டுபள்ளிக்குத் திரும்புவோம். சட்டையை மட்டும் கழட்டிவிட்டு குளிப்பதால்,டவுசர் ஈரம் நடந்து வரும்போதே காய்ந்துவிடும்.\nஅவர்களுக்கு பெரிய கல்லுப்பட்டறை இருந்தது. அங்கு சென்று அவன் முதலாளியாக நடந்துகொள்வதிலும், சின்ன முதலாளியின் நண்பனாக நான் நடந்துகொள்வதிலும் அல்ப சந்தோஷம் இருந்தது. அவனிடம்தான் செயற்கை வைரம் பட்டைதீட்டும் ரவை, உருட்டு, அரக்கு, குச்சி, போன்றவற்றின் மகத்துவத்தை அறிந்துகொண்டேன்.\nஅவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான். அவன் எங்களைவிட இரண்டு வகுப்பு பெரியவன். பெயர் சூரியன். அவன் ஒருநாள் பள்ளிக்கு வந்துவிட்டு, பையை வைத்துவிட்டு எங்கோ ஊர் சுற்றப்போய்விட்டான். அதை ஒரு வீட்டுத்தகராறில் சந்திரன் அவன் அப்பாவிடம் போட்டுக்கொடுத்துவிட்டான். அண்ணனுக்கு சரியான மாத்து\nஅன்று சுதந்திர தினம். காலையில் கொடியேற்றி , சிறு கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்துவிட்டு, நேரம் பார்த்தால் மணி 10. அப்போது சூரியன் அண்ணன், எங்களைப்பார்த்து,\n 'கை கொடுக்கும் கை 'காலைக்காட்சி போவோமா\n\" - இது சந்திரன்\n அவன் எப்பேர்ப்பட்டவன்னு எனக்குத்தான் தெரியும்\n நீ பாட்டுக்கும் பேசிக்கிட்டே போற நான் எந்த பிரச்னையும் பண்ணலை நான் எந்த பிரச்னையும் பண்ணலை ரஜினி படமாச்சே வரீங்களான்னு கேட்டேன். - இது சூரியன்.\nரஜினி என்ற தீனியை மாட்டிய தூண்டிலில், (என் தூண்டுதலில்) மீன்கள் வசமாகச் சிக்கிக்கொண்டது.\nசரி வர��ம் என்றேன் நான்\nகவுண்ட்டரில் டிக்கெட் வாங்கி, மூவரும் அருகருகே அமர்ந்தோம். ஓரத்து கருப்புத்திரைகளெல்லாம் இழுத்துவிட்டவுடன்... சூரியன்,\n' டேய் வயிறு வலிக்குது\nபடம் பார்க்கும் ஆர்வத்தில் ...ம்...ம்.. போய்ட்டு வாங்க என்றோம்.\nபடம் போட ஆரம்பித்து, ரஜினியைப்பார்த்து நாங்கள் லயித்திருந்த நேர்த்தில், ஓரத்து திரை விலக்க,\nவாசலில் சூரியன் அண்ணனுடன் அவர்கள் அம்மா\nசூரியன் அண்ணன் ஒரு நக்கல் சிரிப்புடன், சந்தோஷம் வாங்க....\n' என்று சொல்லிக்கொண்டே அழாமல் இருந்தான் சந்திரன். எனக்கு அழுகை பீறிட்டு வந்தது. படத்தை பாதியில் விட்டுவிட்டுப்போகிறோமே என்று\nஇப்போது சூரியன் ஒரு பிரபல தொழிலதிபர்\nசந்திரன் ஒரு பிரபல அரசியல்வாதி\nசொன்னது சுரேகா.. 17 comments:\nவகை கொசுவத்தி, தமிழ்மண நட்சத்திரம்\nபுதுக்கோட்டையிலிருந்து 29 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஊர் இதுவும் நான் பள்ளிப்பருவத்தில் பார்த்த ஊர் இதுவும் நான் பள்ளிப்பருவத்தில் பார்த்த ஊர் அப்போது தேர்வுநிலை பேரூராட்சி. இப்போது தாலுக்கா அப்போது தேர்வுநிலை பேரூராட்சி. இப்போது தாலுக்கா (என்னமோ நம்ப வந்துட்டுப்போனாலே தாலுக்காவாக்கிடுறாங்க (என்னமோ நம்ப வந்துட்டுப்போனாலே தாலுக்காவாக்கிடுறாங்க\nபுதுக்கோட்டை, அன்னவாசல் வழியே ஊருக்குள் நுழையும்போது அரசு மருத்துவமனை, வலதுபுறம் அரசு மேல்நிலைப்பள்ளி, பின்னர் கடைவீதி. அதைத்தாண்டி இரண்டு ' ட ' வளைவுகளுக்குப்பிறகு நேரே சென்றால் விராலிமலை செல்லும் சாலையில் சிறிய பேருந்து நிலையம். அதன் பின்புறம் மிக நீளமான உடமான் குளம். பேருந்துநிலையம் தாண்டி கொஞ்சதூரம் சென்றால் ஊரின் கடைசி ஏரியாவான கோட்டைத்தெரு. அதை அடுத்து பிடாரி அம்மன் கோவில். அப்படியே சாலை மேடேறி விராலிமலை நோக்கிச் சென்றுவிடும்.\nஇலுப்பூரில் பள்ளிப்படிப்பு 3ம் வகுப்பிலிருந்து 6ம் வகுப்பு வரை... அந்த நான்கு ஆண்டுகளும் மிகச்சிறந்த படிமங்களை ஞாபக அடுக்குகளில் விட்டுச்சென்றிருக்கின்றன. ஏனெனில் எனக்கு நூலகம் அறிமுகமானது அப்போதுதான்.\nஊரின் மிக முக்கியத்தொழில் செயற்கை வைரம் பட்டை தீட்டுவது... 80களில் இலுப்பூர் இந்தத்தொழிலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. என் பல நண்பர்கள் பள்ளி முடிந்ததும் கல் உருட்டச் செல்கிறேன் என்பார்கள். பகலில் வீதிகளில் சென்றால் டக்சட���், டக்சடக் என்ற உருட்டு எந்திரத்தின் சத்தமும் , இடையிடையே கீச்ச்ச்ச் என்ற கல்லை சாணையில் வைக்கும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். அவர்களது பொழுது போக்கே ரேடியோவும், டேப் ரிக்கார்டரில் ஒலிச்சித்திரமும் கேட்பதுதான். 'விதி' திரைப்படத்தின் அனைத்து வசனங்களும் இன்று கேட்டாலும் எனக்கு அத்துப்படி. அவ்வளவு முறை அதை விடுமுறை நாட்களில் கல்லுப்பட்டறைகளில் அமர்ந்து கேட்டிருக்கிறேன்.\nநாங்கள் இருந்தது ஊர்க்கடைசியிலுள்ள கோட்டைத்தெருவில்..எந்த ஊர் செல்வதானாலும் வாசலில் ஓடிவந்து பஸ் ஏறலாம். எதிர் சாரியில் ஒரு மளிகைக்கடையும், டீக்கடையும் மட்டும்தான். எங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு அற்புதமான பள்ளி உண்டு. (ஏன்னா அது நான் படிச்ச பள்ளி ஹி..ஹி) ஆர்.சி. நடுநிலைப்பள்ளி. அந்தப்பள்ளியின் மதர் சுப்பீரியரிலிருந்து எல்லா சிஸ்டரும் அன்பொழுகப் பாடம் நடத்துவார்கள். கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளி ஹி..ஹி) ஆர்.சி. நடுநிலைப்பள்ளி. அந்தப்பள்ளியின் மதர் சுப்பீரியரிலிருந்து எல்லா சிஸ்டரும் அன்பொழுகப் பாடம் நடத்துவார்கள். கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளி படிப்பிலும் நற்பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தது. நல்லொழுக்கப்பாடம் (Moral Studies) என்ற பாடமும் அதனடிப்படையில் மதிப்பெண்களும் வழங்கும் வழக்கம் அந்தப்பள்ளியில் இருந்தது. இப்பெல்லாம் அது இருக்கா படிப்பிலும் நற்பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தது. நல்லொழுக்கப்பாடம் (Moral Studies) என்ற பாடமும் அதனடிப்படையில் மதிப்பெண்களும் வழங்கும் வழக்கம் அந்தப்பள்ளியில் இருந்தது. இப்பெல்லாம் அது இருக்கா\nஅங்குதான் நான் மேடைப்பேச்சு பழகினேன். சந்தியாகு டீச்சர், ரத்னாபாய் டீச்சர், கஸ்தூரி டீச்சர், மங்களா டீச்சர், டெய்ஸி சிஸ்டர், மரியம் சிஸ்டர் என்று பல அன்பான ஆசிரியைகள், எங்களுக்கு அழகாக மேக்கப் போட்டு, அந்தக்காலகட்டத்திலேயே மிகவும் சரியாக உடைகளைத்தேர்வு செய்து பல நாடகங்களை கர்ம சிரத்தையாக எங்களை வைத்து அரங்கேற்றுவார்கள். ஓதேல்லோ, ஷைலாக் என ஆங்கிலத்தில் பேசிய நாடகங்களும், சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன், கோலியாத், என தமிழில் பேசிய நாடகங்களும், பாடப்புத்தகத்தை மீறி கற்றுக்கொள்ள வெளியில் நிறைய இருக்கிறது என்ற படிப்பினையை எனக்கு வழங்கின. இந்த டீச்சர்களில் ஒருவருக்கு திருமணம் ஆன அன்று உலகமே இடிந்து விழுந்ததுபோல் உணர்ந்தேன். கொஞ்சம் வெய்ட் பண்ணியிருந்தா நாம் கல்யாணம் பண்ணியிருக்கலாமே என்று மறுகினேன்.\nஎன் அம்மாவுக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு ஊருக்குப்போனவுடன் அவர்கள் செய்யும் முதல் செயல் அந்த ஊரின் நூலகத்தில் உறுப்பினராவதுதான். அப்படித்தான் அங்கும் ஆனார்கள். அவர்கள் எடுக்கச்சொல்லும் புத்தகத்தை கொண்டுவந்து தரும் பணியில் நான்\nஅப்படி எடுக்கச்செல்லும்போது சின்னச்சின்ன சிறுவர் பத்திரிகைக்களைப்படிக்கும் பழக்கம், பின்னர் அம்மா படிக்கும் ஆனந்தவிகடன், கல்கண்டு, குங்குமம், தாய் என வளர்ந்து லஷ்மி, சிவசங்கரி,அனுராதா ரமணன், தி.ஜானகிராமன், ஜாவர், சாவி, கல்கி, சுஜாதா, பாலகுமாரன்,என படர்ந்தது. பின்னர் படமில்லாத பத்திரிக்கைகளும் கவர ஆரம்பித்தன.\nமஞ்சரி, குண்டூசி, அமுதசுரபி போன்றவற்றில் வெளிவரும் புரிந்தும் புரியாமலிருந்த கதைகளை வலியப்படித்த வயது அது பின்னர் எனக்கும் சேர்த்து புத்தகம் எடுக்க ஆரம்பித்தேன். இது நடக்கும்போது நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எந்த உள்நோக்கமுமில்லாத தாகம் இருந்தது. வாசிக்கும் எல்லைகள் விரிந்துகொண்டே சென்றன.\nஅந்த விதை, பத்தாம் வகுப்பு படிக்கும்போது,திருட்டுத்தனமாக கிரைம் நாவல், நாவல் லீடர், உங்கள் ஜூனியர் ஆகிவற்றை ஐம்பது பைசாவுக்கு பழைய புத்தகமாக, வாங்கிப்படித்துவிட்டு தூக்கிப்போடும் வரைக்கும் விருட்சமானது. அப்படித்தூக்கிப்போட்ட நாவல்களை வைத்தே ஒரு லெண்டிங் லைப்ரேரி வச்சுப்பொழச்சிருக்கலாம்.\nஅங்குதான் எனக்கு ஒரு நண்பன் கிடைத்தான். கூடவே அவன் வில்லத்தனமிக்க அண்ணனும்...என்ன ஆச்சுன்னா....\nசொன்னது சுரேகா.. 21 comments:\nவகை அனுபவம், அன்பு, தமிழ்மண நட்சத்திரம்\nபுதுக்கோட்டையில் எனக்குத்தெரிந்த நண்பரின் நண்பர் கூப்பிட்டு, நான் சொல்லும் முகவரிக்கு வாருங்கள். கொஞ்சம் கம்ப்யூட்டர் வேலை இருக்கிறது என்றார். நானும் என் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த வீட்டுக்குப்போனபின், பிரமித்துப்போனேன். அந்த வீடு முழுவதும் புத்தகங்கள் வரிசைக்கிரமமாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு ஒரு நூலகம்போல் இருந்தது. அப்புறம்தான் உறைத்தது.\n தமிழகத்தின் தனிச்சிறப்பு மிக்க தனியார் நூலகம். புதுக்கோட்டையின் பெருமைகளில் முக்கியமானது இன்றைய தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும் வந்துபோகும் கோவில் அந்த நூலகம் எங்கள் பகுதியில்தான் இருக்கிறது என்று எனக்குத்தெரியும். ஆனால் அப்புறம் போய்க்கொள்ளலாம் என்று மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டேன். ( அதற்காக இன்றும் வருந்திக்கொண்டிருக்கிறேன் ). ஆனால் இப்போது நான் ஞானாலயாவின் செல்லப்பிள்ளை அந்த நூலகம் எங்கள் பகுதியில்தான் இருக்கிறது என்று எனக்குத்தெரியும். ஆனால் அப்புறம் போய்க்கொள்ளலாம் என்று மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டேன். ( அதற்காக இன்றும் வருந்திக்கொண்டிருக்கிறேன் ). ஆனால் இப்போது நான் ஞானாலயாவின் செல்லப்பிள்ளை\nஅதன் நிறுவனர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் டோரதி கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர் பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்தவர். திருமதி டோரதி அவர்கள் கல்லூரி முதல்வராய் இருந்தவர். இருவரும் பணி ஓய்வு பெற்றுவிட்டு ஞானாலயாவை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள்.\nதிரு,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உடலாலும், அறிவாலும், உள்ளத்தாலும்அளவிடமுடியா உயரமானவர் மனிதர்களை நேசிப்பவர். நேர்மையை சுவாசிப்பவர். ஒரு செய்தியின் அடி ஆழம்வரை சென்று அலசுபவர் மனிதர்களை நேசிப்பவர். நேர்மையை சுவாசிப்பவர். ஒரு செய்தியின் அடி ஆழம்வரை சென்று அலசுபவர் அங்கு வரும் ஆர்வலர்களுக்கு முகம் கோணாமல் விபரங்களை அள்ளித்தருபவர். அவர் விளக்கம் சொல்லாமல் ஒரு புத்தகத்தை படிப்பது உப்பில்லாப்பண்டம் உண்பதைப்போல அங்கு வரும் ஆர்வலர்களுக்கு முகம் கோணாமல் விபரங்களை அள்ளித்தருபவர். அவர் விளக்கம் சொல்லாமல் ஒரு புத்தகத்தை படிப்பது உப்பில்லாப்பண்டம் உண்பதைப்போல அவர் ஒரு நூலகர் அல்ல. அவர் ஒரு நூலகர் அல்ல. நல்ல வாசகர் நீங்கள் எந்த தமிழ்ப்புத்தகம் தேடிக்கொண்டிருந்தாலும் இங்கு இருக்கும் சாத்தியம் அதிகம் மேலும் அதைப்பற்றிய பின்னணித் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.\nதிருமதி.டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அன்பான தாய் மற்றும் அறிவுசால் ஆசான் கணவரின் எல்லாச்செயல்களிலும் துணை நின்று ஒரு நல்ல ஆலோசகராகவும் திகழ்பவர் கணவரின் எல்லாச்செயல்களிலும் துணை நின்று ஒரு நல்ல ஆலோசகராகவும் திகழ்பவர் மிகவும் அற்புதமாகச் சமைப்பார். (நம்மல்லாம் பட��க்க போகச்சொன்னா தின்னுப்புட்டு வர்ற கூட்டம் மிகவும் அற்புதமாகச் சமைப்பார். (நம்மல்லாம் படிக்க போகச்சொன்னா தின்னுப்புட்டு வர்ற கூட்டம் என்ன பண்றது அவர் எழுதி பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nஇவர்கள் இருவரும் மலேசியாவிலும், ஐரோப்பாவிலும் கௌரவப்படுத்தப்பட்டு, விருதுகள் பெற்றிருக்கிறார்கள். ஆனால் நம் மத்திய, மாநில அரசுகளோ...ம்ஹூம்.. \nஇங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. தமிழில் அரிய நூல்கள் அனைத்தும் இருக்கின்றன. நான் ஒரு எழுத்தாளர் பற்றியோ, படைப்புகள் பற்றியோ தெரிந்துகொள்ள விரும்பினால், அடுத்து போய் விழும் இடம் அதுதான். இங்கு எல்லா சிற்றிதழ்களும் ஆரம்பம் முதல் உள்ளன. இன்றும் வந்துகொண்டிருக்கின்றன. வட அமெரிக்க FETNA வின் தென்றல் இதழைக்கூட நான் படித்திருக்கிறேன்.டெல்லியிலிருந்து வெளிவரும் வடக்கு வாசல் இங்கு வருகிறது.பல நாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி மாணவர்கள் வந்து செல்கிறார்கள்.\nஇந்த அறிவுப்பெட்டகத்துக்கு ஒரு மாதம் அந்துருண்டை வாங்கவே அவர்களுக்கு ஒரு தொகை செலவாகிறது. மேலும் இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கணிணி மயமாக்குவதும், புத்தகங்கள் அனைத்தையும் மின்புத்தகமாக மாற்றுவதும், அதை இணைய நூலகமாக்கி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வைப்பதும் காலத்தின் கட்டாயம். . இவர்கள் இன்றுவரை தங்கள் சொந்த ஓய்வூதியத்தையும், சேமிப்பையும் வைத்தே நூலகத்தை பராமரித்து வருகிறார்கள். ஆர்வலர்கள் நிறைய புத்தகங்களைத் தந்து குவிக்கிறார்கள். ஆனால் பொருளுதவிக்காக இப்போதுதான் மத்திய, மாநில அரசுகளிடம் திட்ட முன்வரைவு வைக்கப்பட்டுள்ளது.\nநாம் ஏதாவது இந்த நூலகத்துக்குச்செய்யவேண்டும்.\nஏதாவது ஒரு நல்ல நோக்கத்தோடோ, பாராட்டவோ, அவரைத்தொடர்பு கொள்ள விரும்பினால்.. +91 99656 33140\nசொன்னது சுரேகா.. 45 comments:\nவகை தமிழ்மண நட்சத்திரம், நடப்பு, பாராட்டு\nஎனக்கு ஏன் இந்த தண்டனை\nசுக்ரீவ ராசா ரொம்ப கவலையா இருக்காரு அவரு சம்சாரம் அவுக அண்ணன் வூட்டுலயே இருந்துக்கிச்சாம்.\nஅதுவும் தெரியலை..மொத்தத்துல ராசா ரொம்ப கவலையோடவே திரியிறாரு\nசரி..சரி..நீ இருக்குற வாழத்தாருல கொஞ்சத்தை எடுத்து தின்னுப்புட்டு போ..தோலை வாசல்லயே போட்டுறாத.. புள்ள வழுக்கி வுழுந்துட்டான்.\nநான் ஏதாவது ரோசனைல இருந்திருப்பேன்.நீயாவது எடுத்து ��ீசியிருக்கலாமுல்ல. சரி நம்ம சோட்டான் எங்க போனான். \nஅதான் பத்து வயசுக்கு மேல உள்ள புள்ளைங்களுக்கெல்லாம் சண்ட கத்துத் தராகளாமுல்ல அதான் போயிருக்கான். ஒங்க ராசா பொண்டாட்டிய மீக்க, ஏம்புள்ளய சண்டைக்கு அனுப்ப வேண்டியிருக்கு\nசரி..சரி பாத்து போ..வாலை மிதிச்சுப்புடாத\nஒதுங்கி ஒக்காராம..பாதைல ஒக்காந்துக்கிட்டு அளும்பு பண்றியா\nஇப்புடி பாசமான பொஞ்சாதிக்காக என்னவேணும்னாலும் பண்ணலாம்டீ\nஅது சரி..எனக்காக நீ என்னவேணும்னாலும் பண்ணலாம். ஒரு கூட்டத்தையே சங்கடப்படுத்தினா நல்லா இல்லைல்ல\nஏய்..இப்ப என்ன சொல்ல வர்ற\nஇல்ல...நம்ம சுக்ரீவ ராசா..பொஞ்சாதிய காப்பாத்த அந்த வாலி ராசாவோட சண்ட போட ஒங்களையெல்லாம் தயார்ப்படுத்துறாரேன்னுதான் பயமா இருக்கு\nஅதுக்கு என்ன பண்றது..நாம எந்தப்பக்கம் இருக்கோமோ, அந்தப்பக்கம் நியாயம் இருக்கறதா நெனச்சுக்க வேண்டியதுதான்.\nசரி. பாத்து பத்தரமா போய்ட்டு வா என்னிக்கு சண்டைன்னு சொல்லு நான் சின்னப்புள்ளய கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ள வேற எடத்துல போய் உக்காந்துக்குறேன்.\nவூட்டவுட்டு கெளம்பி பக்கத்து மரத்துல இருந்த சொம்பானோட காட்டுக்குள்ள மத்த ஆளுகளையும் பாத்து கூப்புட்டுக்கிட்டே போனோம்.நாங்க எல்லாரும் கவலையோடவே ராசா ஒளிஞ்சிருக்கிற எடத்துக்கு போனோம். எதுத்தாப்புல அனுமாரு சந்தோசமா , வாலே இல்லாத லச்சணமா இருந்த ரெண்டு ஆளுகளோட பேசிக்கிட்டு வந்தாரு. ஒருத்தரு கையில பெரிய வில்ல வச்சிருந்தாரு. இன்னொருத்தரு அவரு தம்பி போல.. ரெண்டுபேரும் மூஞ்சிய உம் முன்னு வச்சிக்கிட்டு அனுமாருக்கிட்ட என்னமோ பதில் சொல்லிக்கிட்டு வந்தாக.. பாவம் அவுகளுக்கு என்ன கவலயோ\nஇன்னிக்கு ரெண்டு மனுசங்க நம்ம காட்டுக்கு வந்தாக\nஅவுங்கள்ல ஒருத்தர் பேரு ராமனாம். பெரிய வில் வித்தைக்காரராம்.\nஇன்னொருத்தர் லச்சுமணனாம். அவரும் பெரிய வீரராம்.\nஅவுங்களால நமக்கு ஒரு விடிவு காலம் பொறக்கப்போவுது\nஎன்ன விடிவுகாலம்.. நமக்கெல்லாம் வூடு கட்டி குடுக்கப்போறாராமா\n அத வுட நல்ல விசயம்\nஅந்த ராமரு..வாலி மகாராசாவை கொல்லப்போறாராம். \n எங்க நீங்கள்லாம் புத்திகெட்டு அந்த வாலி ராசாவோட சண்டைக்கு போய் தோத்து...இல்ல உனக்கு எதாவது ஆகி..நான், புள்ளைகள்லாம் திண்டாடிப்போயிருவோமோன்னு நெனச்சேன்.\nஅதெல்லாம் திட்டம் தீட்டிட்டாங்க.. அந்�� வெவரமெல்லாம் மேல் அதிகாரிகளுக்கே தெரியல.. நான் ஒரு சாதாரண சிப்பாய்\n யோவ்..நீ பாட்டுக்கும் காட்டு வேலை பாத்துக்கிட்டிருந்த மொத வாட்டி நடந்த சண்டைல எல்லா சிப்பாய் கூட்டத்தையும் சாகக்குடுத்துட்டு ராசா ஆளெடுத்ததுல இப்பத்தானே சிப்பாயா ஆகியிருக்க மொத வாட்டி நடந்த சண்டைல எல்லா சிப்பாய் கூட்டத்தையும் சாகக்குடுத்துட்டு ராசா ஆளெடுத்ததுல இப்பத்தானே சிப்பாயா ஆகியிருக்க\n நீ ஏன் ரொம்ப கவலைப்படுற\n உன்னய வெளில அனுப்பிட்டு , சின்னப்புள்ளய வயித்துல கட்டிக்கிட்டு , அடுத்து என்ன நடக்குமோன்னு திக்கு திக்குன்னு நானுல்ல அலையுறேன்.\n நான் என்ன பண்றது சொல்லு இனிமே சண்டை வராதுன்னு நினைக்கிறேன். சந்தோஷமா தூங்கு.\nஅடுத்த நாளே அந்த நல்ல சேதி வந்துருச்சு ராமரு எங்கயோ மறைஞ்சு நின்னு சுக்ரீவ ராசா குடுத்த சமிக்ஞை மூலமா வாலி ராசாவை கொன்னுட்டாராம். எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசம். எந்த ஒரு போரும் இல்லாம, ஒரேடியா வேலை முடிஞ்சு போச்சேன்னு ராமரு எங்கயோ மறைஞ்சு நின்னு சுக்ரீவ ராசா குடுத்த சமிக்ஞை மூலமா வாலி ராசாவை கொன்னுட்டாராம். எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசம். எந்த ஒரு போரும் இல்லாம, ஒரேடியா வேலை முடிஞ்சு போச்சேன்னு அன்னிக்கு எல்லாருக்கும் நெறைய வாழத்தாரு..தேங்கா, பழங்க ன்னு சுக்ரீவ ராசா வாரி எறைச்சாரு.\n உன் நல்ல மனசுக்கு ஒரு கொறையும் இல்லாம, எல்லாம் சுமுகமா முடிஞ்சிருச்சு\nஎல்லாம் அந்த நல்ல மனுசன் ராமன் பண்ணுன வேலை உங்க எல்லாராலயும் சாதிக்க முடியாதத ஒத்த ஆளா சாதிச்சிருக்காரு. உங்க எல்லாராலயும் சாதிக்க முடியாதத ஒத்த ஆளா சாதிச்சிருக்காரு. நம்ம சுக்ரீவ ராசா பொண்டாட்டிய காப்பாத்தறதுக்குன்னே வந்திருக்காரு போல\nஅடுத்த நாள் அந்த இடி மாதிரி சேதிய அந்த சொம்பான் பய வந்து சொன்னான். அந்த ராமரோட பொண்டாட்டிய ராவணனன்னு ஒரு அசுர ராசா தூக்கிட்டு போய்ட்டானாம். அந்த அம்மாவ மீக்க எல்லாரும் படையெடுத்து போவணுமாம். அதுவும் இந்த காட்டுல இல்லயாம். வேற ஏதோ லங்காபுரியாம். ரொம்ப தூரம் தள்ளி இருக்காம். எனக்கு பக்குன்னு இருந்துச்சு. என்னடா இது இப்பதான் சண்டை சச்சரவு இல்லாம பண்ணினாரேன்னு சந்தோசமா புள்ளக்குட்டிகளோட இருக்கலாமுன்னு நெனச்சோம். இப்புடி ஒரு சோதனையா\nஅவக்கிட்ட போய் சொல்றதுக்குள்ள...அளுது தீத்துப்புட்டா\n சின���ன சண்டயாத்தான் இருக்கும். சீக்கிரம் திரும்பி வந்துரலாம். காட்டை சுக்ரீவ ராசாவுக்கு மீட்டுக்குடுக்கறதா ராமரு ஒத்துக்கிட்டதே நம்ம ஆளுக அவருக்காக லங்காபுரிக்கு சண்டைக்கு வருவோம்னுட்டுதானாம். அது முன்னாடியே அனுமாரு பேசி முடிச்சிட்டாராம்.\n எனக்கு ராமரோட நாயமே புரியல அவரு மனுசருதானே. ராவண ராசாவை பல தடவ தொம்சம் பண்ணின வாலி ராசாவையே ஒத்த ஆளா கொன்னவரால..அவரு பொண்டாட்டிய மீக்க முடியலயா\n அவுகள்ட்ட இந்த மூஞ்சியையும் வாலையும் வச்சுக்கிட்டு எப்புடி நீங்கள்லாம் சண்ட போடப்போறீக யோவ் ஒனக்கு எதாவது ஆச்சு, நானும் புள்ளைங்களும் அடுத்த நிமிசம் செத்துருவோம் ஆமா\n நாம எந்த பாவமும் செய்யல..அப்பறம் ஏன் கவலப்படுற\nஅதான்ய்யா கேக்குறேன். நாம எந்த பாவமும் செய்யல அப்புறம் ஏன்யா நம்மள சுத்தி சுத்தி அடுத்தவன் பொண்டாட்டிய காப்பாத்த இழுத்து வுடுறாங்க\n எனக்கும் ஓன் நியாயம் புரியுது இருந்தாலும் நாம ராச உத்தரவுக்கு கட்டுப்பட்டுத்தானே ஆவணும்.\nஅன்னிக்கு அவள சமாதானப்படுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு ஒரு வழியா போருக்கு கெளம்பியாச்சு ஒரு வழியா போருக்கு கெளம்பியாச்சு எல்லாரையும் வரிசையா நடக்க வுட்டாங்க எல்லாரையும் வரிசையா நடக்க வுட்டாங்க கடல்ல கல்லெல்லாம் அடுக்கி பாலமா மாத்தி அந்த லங்காபுரி தீவ போய் சேர்றதுக்குள்ள அசந்து போச்சு கடல்ல கல்லெல்லாம் அடுக்கி பாலமா மாத்தி அந்த லங்காபுரி தீவ போய் சேர்றதுக்குள்ள அசந்து போச்சு\nஎதிரி ஒவ்வொருத்தனும் மலை மாதிரி இருக்கான். அவனுங்களை கொல்லணும்கிற நெனப்ப விட எப்பிடியாவது இவனுங்ககிட்ட தப்பிக்கணுமேன்னுதான் தோணுச்சு நானும் ஒரு வழியா ரெண்டு நாள ஓட்டிட்டேன். அன்னிக்கு சண்டை கொஞ்சம் உக்கிரமா இருந்துச்சு. ஒரு அரக்கனை அடிக்க ஓடினேன். அவன் கையில வச்சிருந்த ஆயுதத்த இதுவரைக்கும் நான் பாத்ததே இல்ல நானும் ஒரு வழியா ரெண்டு நாள ஓட்டிட்டேன். அன்னிக்கு சண்டை கொஞ்சம் உக்கிரமா இருந்துச்சு. ஒரு அரக்கனை அடிக்க ஓடினேன். அவன் கையில வச்சிருந்த ஆயுதத்த இதுவரைக்கும் நான் பாத்ததே இல்ல என்ன நோக்கி ஓடி வந்தான். நான் தப்பிக்க நெனக்கிறதுக்குள்ள வயித்துல நல்லா குத்திக்கீறிட்டான். அப்புறமா என் வாலைப்புடிச்சு தூக்கி என்னைய தரையில அடிச்சுப்புட்டான். தலை ரொம்ப வலிச்சுத��. தொட்டுப்பாத்தேன் ஈரமா இருந்தது. ரத்தம்..வயித்துலேருந்து கொடல் வெளில வந்துருச்சு என்ன நோக்கி ஓடி வந்தான். நான் தப்பிக்க நெனக்கிறதுக்குள்ள வயித்துல நல்லா குத்திக்கீறிட்டான். அப்புறமா என் வாலைப்புடிச்சு தூக்கி என்னைய தரையில அடிச்சுப்புட்டான். தலை ரொம்ப வலிச்சுது. தொட்டுப்பாத்தேன் ஈரமா இருந்தது. ரத்தம்..வயித்துலேருந்து கொடல் வெளில வந்துருச்சு எல்லாம் மங்கலா தெரிய ஆரம்பிச்சது எல்லாம் மங்கலா தெரிய ஆரம்பிச்சது\n உன்னிச்சு கேட்டேன்..'இன்று போய் நாளை வா' கண்ணெல்லாம் இருட்டிருச்சு...அனேகமா செத்துருவேன்னுதான் நெனக்கிறேன்.ஐய்யோ.. கண்ணெல்லாம் இருட்டிருச்சு...அனேகமா செத்துருவேன்னுதான் நெனக்கிறேன்.ஐய்யோ.. என் பொண்டாட்டி ,புள்ளைங்க கதி\n நீங்க பாட்டுக்கும் கையில கிடைச்ச ராவணராசாவை வுட்டுப்புட்டு...நாளைக்கு வரச்சொல்றீஙக. நாளைக்கு இன்னும் என் கூட்டாளிக எத்தனை பேரு சாவப்போறாங்களோ..உங்களுக்கு உங்க நியாயம் நிக்கணும்..ஆனா,\nநான் என்ன தப்பு செஞ்சேன்\nடிஸ்கி : நட்சத்திர வாரத்தில் மினிமம் ஒருஅட்வைஸ் பதிவு, ஒரு மீள்பதிவு போடணுமாம். இவற்றை மீறி... 2008ல் படிச்சவுங்க லூஸுல வுட்றுங்க இவற்றை மீறி... 2008ல் படிச்சவுங்க லூஸுல வுட்றுங்க\nசொன்னது சுரேகா.. 21 comments:\nவகை கதை, தமிழ்மண நட்சத்திரம், மீள்பதிவு\nகறம்பக்குடி டி இ எல் சி தொடக்கப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ரேடியோவில், காலை 11.40க்கு கல்வி ஒலிபரப்பில் ஒவ்வொரு வகுப்புக்கும் பாடம் எடுப்பார்கள். அந்தப்பாடத்தை , அந்தந்த வகுப்புக்கு போட்டுக்காட்டுவதில், எங்கள் தலைமை ஆசிரியருக்கு அலாதி விருப்பம். அந்த கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சி இன்றுவரை ரேடியோவில் வந்துகொண்டிருக்கிறது. யார் கேட்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் நானே பலமுறை அந்த ஆளில்லாத கடையில் டீ ஆத்தியிருக்கிறேன்.\nரேடியோ இருந்தது தலைமை ஆசிரியர் அறையில். அது ஒரு மரப்பெட்டிபோல் இருக்கும் வால்வு ரேடியோ தலைமை ஆசிரியர் அறை வாசலில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்திருப்பார்கள். எந்த வகுப்புக்கு ரேடியோவில் பாடம் வருகிறதோ, அந்த வகுப்பு 11:30 மணிக்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப்பின்னால் அமர வேண்டும். அவர்களில் ஒரு பெரிய மாணவன் தான் சட்டாம்பிள்ளை.\nரேடியோ மெதுவாக தன் முனகலை ஆரம்பித்து...கனைத்து.. ' ஆல் இண்டியா ரேடியோ' என்று ஆரம்பிக்கும்போது நாங்கள் ஹோ வென்று கூச்சல் போட்டு எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம். என்னமோ எங்களுக்காகவே ரேடியோவுக்குள் ஒரு ஆள் இருந்துகொண்டு பாடம் நடத்துவதாக நினைப்பு\nஇப்படியாக, ஒருநாள் எங்கள் வகுப்புக்கான கல்வி ஒலிபரப்பு அறிவிக்கப்பட்டது. எங்கள் வகுப்பிலிருந்து வரிசையாகச் சென்று ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப்பின்னால் அமர்ந்தோம். பேசாம அஞ்சாம் வகுப்புப்பையனா பொறந்திருக்கலாம். டெய்லி ரேடியோ முன்னாடி உக்காரும் சான்ஸ் கிடைக்குது என்கிறபடியாக நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.அன்று எங்களுக்கெல்லாம் சட்டாம்பிள்ளையாக தலைமை ஆசிரியரே வந்திருந்தார். ஆள்காட்டி விரலை வாய்க்குக்குறுக்கே வைத்துக்காட்டிக்கொண்டே இருந்தார். அவர் சொன்னதுபோலவே செய்துகொண்டே உதடுகளை மூடிக்கொண்டு நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அதில் இரண்டு பேர்,\nநம்மள மாதிரி இல்லாம குள்ள மனுசங்க இருக்காங்களாம். அவுகளை வாத்தியர் வேலைக்குச் சேத்துப்புட்டு - பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா நம்மள விட குள்ளமா இருக்குறதால நம்மளையெல்லாம் அவுகளால அடக்க முடியாதுன்னு - ரேடியோக்குள்ள அனுப்பிருவாகளாம். அவுங்கதான் நமக்கு பாடம் எடுக்குறாங்க - எங்க அப்பத்தா சொன்னுச்சு\n அடேயப்பா...நம்ம கிளாஸுலேயே நீதான்டா வெவரமான ஆளு\nஇது என்ன பெரிய விசயம்.. போனவாட்டி இங்க வந்திருந்தோமுல்ல... அப்ப அந்த வலை மாதிரி இருக்குற துணில ஒரு ஓட்டை இருக்குல்ல... ரேடியாக்குள்ளேருந்து அந்த வாத்தியாரு நம்மள்ல யார் யாரு பேசுறாங்கன்னு பாக்குறதை நான் பாத்தேன். அப்படியே பயந்துட்டேன். அதுலேருந்து நான் பேசுறதே இல்லை ரேடியாக்குள்ளேருந்து அந்த வாத்தியாரு நம்மள்ல யார் யாரு பேசுறாங்கன்னு பாக்குறதை நான் பாத்தேன். அப்படியே பயந்துட்டேன். அதுலேருந்து நான் பேசுறதே இல்லை என்று வாயில் விரல் வைத்து பேசிக்கொண்டிருந்தான்\nஇந்த சம்பாஷணை போய்க்கொண்டிருக்கும்போதே....மேசையின் மீதிருந்த ரேடியோ பேச ஆரம்பித்தது. \"ஆல் இண்டியா ரேடியோ.....\"\nஅனைவரும் விரைப்பானோம். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் உயரம். அதில் ஒருவன் கொஞ்சம் மிதமிஞ்சிய உயரம். மொத்தத்தில் இரண்டாம் வகுப்பு கோஷ்டி எ���்லாருமே அவர்களைவிட குள்ளம்தான். ஆக.. மெதுவாக உட்கார்ந்திருந்த எங்களில் சிறு சலசலப்பு தோன்றி, எங்களில் சிலர் முட்டிக்கால் போட்டுக்கொண்டு ரேடியோவைப்பார்க்க ஆரம்பித்தோம்.\nஅப்போதுதான் ரேடியோவுக்குள் வாத்தியார் இருப்பதாகச்சொன்னவன், தலைமை ஆசிரியரைப்பார்த்து கத்தினான்.\n ரொம்ப நேரமா பாத்துக்கிட்டிருக்கேன். முன்னாடி இருக்குறவன் ரேடியாவை மறைக்கிறான் சார். என்னால பாடத்தை கவனிக்கவே முடியலை உள்ள இருக்குற வாத்தியாரு என்னைப்பத்தி என்ன நினைப்பாரு உள்ள இருக்குற வாத்தியாரு என்னைப்பத்தி என்ன நினைப்பாரு\nதலைமை ஆசிரியரும் ஓடி வந்தார். அவனுக்கு முன்னால் இருப்பவனை குச்சியால் அடித்துக்கொண்டே கேள்வியின் அபத்தம் புரியாமல் சொன்னார்.\nஇப்படித்தாங்க நானெல்லாம் ரேடியா பாத்து வளந்தேன்.\nசொன்னது சுரேகா.. 32 comments:\nவகை அனுபவம், சிரிப்பு, தமிழ்மண நட்சத்திரம்\nபுதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கும் தேர்வுநிலைப்பேரூராட்சியாக இருந்து, இப்போது தாலுகா தலைமையிடமாக மாறியிருக்கிறது.\nபுதுக்கோட்டையிலிருந்து செல்லும் சாலையில் ஊருக்குள் நுழையும்போதே பெரியாறு (காவிரியின் ஏகப்பட்ட கிளை நதிகளில் இதுவும் ஒன்று இப்போது வெறும் மணலாறு) பாலத்தைக்கடந்தால்,இன்னும்\n அதற்குப்பிறகு ஊரின் காவல் தெய்வம் முத்துக்கருப்பையா கோவில் இதில் பரம்பரைப்பூசாரிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டு இரண்டாவது முத்துக்கருப்பையாவை உருவாக்கி, அவருக்கும் கோவில் இதில் பரம்பரைப்பூசாரிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டு இரண்டாவது முத்துக்கருப்பையாவை உருவாக்கி, அவருக்கும் கோவில்\nஇந்த இருகோயில்களுக்கும் பின்னால் 16ம் நூற்றாண்டு சிவன் கோவில் அதற்கு எதிரில் உள்ள குளத்துக்கு சிவன் குளம் என்று பெயர் இருந்திருந்தால் அது நியாயம். ஆனால் அதன் பெயர் கருப்பர் குளம்.\nபுதுக்கோட்டை சாலை இன்னும் நீளும்போது வரிசையாக ரேஷன் கடை, கால்நடை மருத்துவமனை, பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், அதற்கு எதிரில் யூனியன் ஆபீஸ் க்வார்ட்டர்ஸ் அதற்குப்பின்னால் தெருக்கள் என, ஊர் ஆரம்பிக்கும். அந்த யூனியன் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தருகில்தான் எங்கள் வீடு இருந்தது.\nஊரின் மையப்பகுதியாக இருக்கும் அந்த நான்கு ரோடு சந்தி���்பிற்கு அரசாங்கம் என்ன பெயர் வைத்திருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் இன்றுவரை அதன் பெயர் - சீனிகடை முக்கம் புதுக்கோட்டையிலிருந்து ஒரு சாலை ஊருக்குள் செல்லும். பட்டுக்கோட்டையிலிருந்து திருவோணம் வழியே ஒரு சாலை , புதுக்கோட்டை சாலையை இந்த சீனிகடை முக்கில்தான் சந்திக்கும். பட்டுக்கோட்டையிலிருந்து இடையாத்தி வழியாக இன்னொரு சாலையும் இந்த முக்கில்தான் சந்திக்கும். இவை மூன்றும் சேர்ந்து நான்காவது திசையில் பேருந்து நிலையம் நோக்கி பயணிக்கும்.\nஊர்க்கடைசியில் பேருந்து நிலையம். அதன் எதிரிலேயே காவல் நிலையம். அதன் அருகிலேயே அரசினர் மேல்நிலைப்பள்ளி. பள்ளிக்கு மிகப்பெரிய விளையாட்டு மைதானம் சீனிகடை முக்கம்தான் மாலை வேளைகளில் மக்கள் சங்கமிக்கும் இடம். ஊரின் ஒரே தியேட்டரான முருகனில் என்ன படம் ஓடுகிறதென்பதை சீனிகடை முக்கத்திலுள்ள மிகப்பெரிய போஸ்டர் சொல்லும். கோட்டைப்பட்டினத்தார் கடை, முல்லை மெஸ் , முருகன் டீஸ்டால், வேலு மிக்ஸர் கடை , தனுஷ்கோடி கடை என பல்வேறு கடைகள் சீனிகடை முக்கம்தான் மாலை வேளைகளில் மக்கள் சங்கமிக்கும் இடம். ஊரின் ஒரே தியேட்டரான முருகனில் என்ன படம் ஓடுகிறதென்பதை சீனிகடை முக்கத்திலுள்ள மிகப்பெரிய போஸ்டர் சொல்லும். கோட்டைப்பட்டினத்தார் கடை, முல்லை மெஸ் , முருகன் டீஸ்டால், வேலு மிக்ஸர் கடை , தனுஷ்கோடி கடை என பல்வேறு கடைகள் நெய்வேலி கிராமத்தின் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், தெக்கிக்காடு இருக்கிறது. அந்தப்பகுதிக்காரர்தான் நம்ம தெக்கிக்காட்டான் அவர்கள் நெய்வேலி கிராமத்தின் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், தெக்கிக்காடு இருக்கிறது. அந்தப்பகுதிக்காரர்தான் நம்ம தெக்கிக்காட்டான் அவர்கள் பிறகு நமது தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சுந்தரவடிவேலும் இந்த ஊர்தானுங்க\nஊருக்குள் பல்வேறு லேண்ட் மார்க்குகள் இருக்கின்றன. 1980 களிலேயே ஊருக்குள் த.சு.லூ.தி (தமிழ்நாடு சுவிசேஷ லூத்திரன் திருச்சபை - TELC) பள்ளி செயல்பட்டு வந்தது. அந்தப்பகுதியிலேயே வள்ளுவர் திடல். பெரிய பேச்சரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் இங்குதான் நடக்கும். அதற்குப்பின்னால் பங்களா குளம் பிறகு ஒரு அரசாங்கத் தொடக்கப்பள்ளி. ஆனால் அதை சிறப்பாக நடத்திய ஆசிரியர் திரு.செங்கமலம் என்பவரது பெயரால் செங்கமலம் ஸ்கூல் என்றே வழங்கப்பட்டு வந்தது.\nசின்ன வயதில் ' செங்கமலம் சிரிக்கிது டிஇஎல்சி அழுவுது'\nஅந்த ஊரில்தான் TELC பள்ளியின், முதல் வகுப்பில் என்னை சேர்த்துவிட்டார்கள். அப்போது பெற்றோர் கலியாப்பட்டியிலேயே இருந்தனர். நானும், என் அத்தை மகனும் தாத்தா, பாட்டியுடன் இருந்தோம்.\nஅந்தப்பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும்போதுதான் அது நடந்தது.\nசொன்னது சுரேகா.. 35 comments:\nவகை அனுபவம், தமிழ்மண நட்சத்திரம்\nநண்பர்கள் வட்டத்தின் ஆரத்தை அதிகப்படுத்தி அதன் சுற்றளவைப் பெரிதாக்குவதில் பதிவுலகை விட மிகச்சிறந்த அமைப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.\nஆனால், அத்தகைய நட்பு தரும் பதிவுலகில் நாம் எந்த அளவுக்கு நன்மையை விதைத்திருக்கிறோம் என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது. மாபெரும் பதிவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துக்கொள்வதும், ஒரு காலகட்டத்தில் அயர்ச்சியால் பதிவே எழுதாமல் இருப்பதும் நடந்தேறி வருகிறது.\nஇதற்கு என்ன காரணமென்று பார்த்தால், ஏதோவொரு சர்ச்சை அவர்களது எழுத்தை முடக்கியிருக்கும். அல்லது இன்னொரு சர்ச்சையின் விளைவு அவர்களுக்கு ஆயாசத்தை ஏற்படுத்தி , நமக்கும் இது நடக்கலாம் என்ற பயம் கிளம்பியிருக்கும்.\nஅதைவிட மேலாக, இதை எழுதினால்..இவருக்குப்பிடிக்காது. அதை எழுதினால், அவருக்குப்பிடிக்காது என்று - எந்த எழுத்தால் நட்பு வளர்ந்ததோ - அந்த எழுத்தை நசுக்க வேண்டியிருக்கும்.\nதொடர்பில்லாமல் பத்துப்பதிவுகளை எடுத்துப்பார்த்தால், குறைந்தபட்சம் ஆறு பதிவுகள் ஏதாவதொன்றின் எதிர்வினையாக அமைந்துவிடுகிறது. அது ஒன்றும் தவறில்லை. எதிர்வினைகள் தொடர்கதையாக மாறி அந்தச்சங்கிலி இறுகி சம்பந்தப்பட்டவர்களின் நட்புச்சங்கிலியை அறுக்கும்வரை\nவலையுலகின் மிகப்பிரபலமான, இன்று நாம் எழுதும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஆதாரமாக இருந்த, இருக்கும் ஒரு தளத்துக்கு நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் ஒரு அன்பான பதிவரை சமீபத்தில் சந்தித்தேன். ஏன் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் அப்படியே மேற்சொன்ன கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. எதிர்வினைகள் அதிகமாகிவிட்டன என்றார்.\nஉண்மைதான். நீங்கள் ஒரு விஷயத்தைப்பார்க்கிறீர்கள். உங்கள் கோணத்தில் பதிக்கிறீர்கள். அது மற்றொரு நண்பருக்கு தவறாகப்படுகிறதென்றால், உங்களுக்கு பின்னூட்டமிடலாம். அல்லது தன் மாற்றுக்கருத்தை தனது தளத்தில் தாராளமாகப்பதியலாம். அத்துடன் அது நின்றுவிட்டால், எதிர்வினைகள் தொடர்ச்சியாகி, வன்மம் வளர்ந்து, அந்தப்பதிவர் எதிரியாகவே பாதிக்கப்பட்டு, பதிவுலகில் நுழைவதே ஒரு வருத்தமான விஷயமாய் ஆகாது.\nஆனால், விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று முன்னவரும், அந்த விளக்கத்தை உடைக்கிறேன் என்று பின்னவரும் கச்சை கட்டிக்கொண்டு இறங்கும்போது நட்பு தன் பலத்தை இழந்து, விளக்கங்களும், தர்க்கங்களும் கோலோச்ச ஆரம்பிக்கின்றன. பின்னர் இந்தப்பக்கம் நாலுபேர் , அந்தப்பக்கம் நாலுபேர். அதற்குப்பிறகு பதிவுலகம், தன் கையில் தயாராக வைத்திருக்கும் பெயிண்ட் டப்பாவிலிருந்து ஒவ்வொரு தரப்பிற்கும் தகுந்த வண்ணங்களை அடித்து அனுப்பிவிடுகிறது.ஆக..எதிர்வினைகளின் தொடக்கம் விளக்கம் சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.\nநம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை\nநம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை\nஅழகான சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு, வெற்றி பெறுவோம்.\nசொன்னது சுரேகா.. 45 comments:\nவகை தத்துவம் மாதிரி, தமிழ்மண நட்சத்திரம்\nகலியாப்பட்டியிலிருந்து தினசரி மலையடிப்பட்டிக்கு பள்ளி செல்லும் நான் ஏதாவது கற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்று நினைத்தேனா.. வீட்டுக்கு வந்தவுடன் என்னடா சொல்லிக்குடுத்தார்கள் என்று வீட்டில் கேட்கும் கேள்விக்கு பயந்தேனா.. என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு அந்த ஆசிரியரின் மீது கடுப்பு அதிகரித்துக்கொண்டே இருந்திருக்கவேண்டும். ஏனெனில் அவர் எனக்கென்று எதுவுமே சொல்லிக்கொடுக்கவில்லை. ஒரே கைவீசம்மா கைவீசு, நிலா நிலா ஓடிவாவும், ஒரு சிங்கம் நாலு மாடு கதையும் எனக்கு அலுப்புத்தட்டியிருக்கவேண்டும். அவரைப்பொறுத்தவரைக்கும் நான் லிஸ்ட்டிலேயே வராத பையன். ச்சும்மானாச்சுக்கும் பள்ளி வந்து செல்பவன். முக்கியமாக கிராம சேவக் மகன் அவர் கொடுத்த மரியாதை, சக மாணவர்களிடத்திலிருந்தும் எனக்குக்கிட்டிய மமதையில் நான் திரிந்துகொண்டிருந்தேன்.\nஇப்படியாகப்பட்ட காலத்தில்தான், அந்த நாளில் பள்ளிக்கு Inspection என்ற பெயரில் ஒரு அதிகாரி வந்தார். அவரும் எல்லோரிடத்திலும் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார���. என்னிடத்தில் என்ன கேட்டார் என்று நினைவில்லை. ஆனால் நான் சொன்ன பதில்தான் இங்கே முக்கியம்..\n இந்த வாத்தியார் தினமும் வரார். நல்லா தூங்குறார். பாட்டுக்கேக்குறார். குறட்டை விடுறார். ஆனா எந்தப்பாடமும் எனக்கு சொல்லித்தரமாட்டேங்குறார் ' என்று குற்றப்பத்திரிக்கையை குள்ளநரித்தனமாக வாசிக்க, அதற்குப்பிறகு நடந்ததை இன்று வரை என் பெற்றோர் சொல்கிறார்கள்.\nஅன்றே அவர் என்னைப்பற்றி விசாரிக்க, சக மாணவர்கள் விபரம் சொல்ல... அன்று மாலை நான் ஒன்றுமே நடவாதது போல் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும்போது , ஒரு பையில் பிஸ்கெட் , பழங்கள் வாங்கிக்கொண்டு அந்த அதிகாரி வீட்டுக்கே வந்துவிட்டார். அப்போதுதான் அப்பாவும் வீட்டுக்கு வர, எனக்கு உதற.. அவர் என்னைப்பற்றி மிகவும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார்.\n பையன் ரொம்ப போல்டா பேசுறான். ஸ்கூல்ல ஆசிரியரைப்பத்தி தைரியமா புகார் சொன்னான். இப்படித்தான் சார் இருக்கணும். ஏன்னா, எல்லா இடங்களிலும் வாத்தியாரே பசங்களை Inspectionக்கு தயாரா வச்சிருப்பாங்க இப்படியே வளருங்க\nஅடுத்த அரைமணி நேரத்தில், பாதிக்கப்பட்ட ஆசிரியரும் வீட்டுக்கு வந்து ' ஹி..ஹி.. பையன் ரொம்ப தைரியமா இருக்கான் சார். இருந்தாலும் என்னைப்பத்தி, டி இ ஓ க்கிட்ட தப்பா சொல்லிட்டாப்புல. இப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்போறாங்கன்னே தெரியலை.. பையன் இப்படித்தான் ஏதாவது சொல்லுவான்னு டி இ ஓக்கிட்ட கொஞ்சம் சொல்லுங்க சார் பையன் இப்படித்தான் ஏதாவது சொல்லுவான்னு டி இ ஓக்கிட்ட கொஞ்சம் சொல்லுங்க சார்\nஅப்பா அவர் சாப்பிட பிஸ்கட் கொடுத்துக்கொண்டே சொன்னார். இந்தாங்க பிஸ்கட் சாப்பிடுங்க டி இ ஓ குடுத்தது டி இ ஓ குடுத்தது இனிமே நீங்க கொஞ்சம் நல்லா, வேலையை மட்டும் பாருங்க இனிமே நீங்க கொஞ்சம் நல்லா, வேலையை மட்டும் பாருங்க பையன் ஒண்ணும் தப்பா சொல்லியிருக்க மாட்டான். \nஇப்படி...இன்றுவரை என்மேல் நம்பிக்கை வைத்திருக்கும் அப்பாவுக்கு... நன்றி..\nசொன்னது சுரேகா.. 16 comments:\nவகை அனுபவம், அன்பு, தமிழ்மண நட்சத்திரம்\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு அருகில் கிள்ளுக்கோட்டை எனும் ஊருக்குச் செல்லும் சாலையின் உள்ளே 2 கிலோமீட்டரில் உள்ள மிக மிகச் சிறிய கிராமம்.\nகலியாப்பட்டி ஒரு ஒற்றைச்சாலை கிராமம். மெயின் ரோட்டிலிருந்து வரும் கிளைச்சாலை நேரே சென்று ஊர்க்கோடியில் உள்ள நல்லாண்டவர் கோயிலில் போய் முடியும். அந்தச்சாலையின் இருபக்கமும் வீடுகள் கொண்டதுதான் ஊர் இடையில் சிறு சிறு தெருக்கள். ஊர்ப்பெரியவர், வண்டியோட்டிகள் ,பூசாரி, பயமுறுத்திக் கிழவி என பரந்த மனம் கொண்ட மனிதர்களால் நிறைந்த கிராமம்..\nஎன் அப்பா ஒரு கிராம நல அலுவலர் அவருக்கு வாடகைக்குத் தருவதற்கு அங்கு வீடு இல்லை. ஆகவே ஊர்ப்பெரியவர் தன் களத்துமேட்டில் சிறிது இடம் கொடுக்க.. அப்பாவே செங்கலும் செம்மண்ணும் வாங்கிக்கொடுக்க..மாரியய்யா என்ற அந்த அன்பு அண்ணன் விறுவிறுவென்று கட்டிய அந்தக் கூரைக் கோட்டைதான் எங்கள் வீடு அவருக்கு வாடகைக்குத் தருவதற்கு அங்கு வீடு இல்லை. ஆகவே ஊர்ப்பெரியவர் தன் களத்துமேட்டில் சிறிது இடம் கொடுக்க.. அப்பாவே செங்கலும் செம்மண்ணும் வாங்கிக்கொடுக்க..மாரியய்யா என்ற அந்த அன்பு அண்ணன் விறுவிறுவென்று கட்டிய அந்தக் கூரைக் கோட்டைதான் எங்கள் வீடு வீட்டில் ஒரே ஒரு பெரிய அறை வீட்டில் ஒரே ஒரு பெரிய அறை ( 10க்கு 15 இருக்கலாம்) வாசலில் கல்லுக்கால் ஊன்றி அதே அளவு வராண்டா... ( 10க்கு 15 இருக்கலாம்) வாசலில் கல்லுக்கால் ஊன்றி அதே அளவு வராண்டா... வாசல் தரைக்கு செம்மண்ணும் , சாணிக்கரைசலும்தான் flooring.. வாசல் தரைக்கு செம்மண்ணும் , சாணிக்கரைசலும்தான் flooring.. உள்ளே கொஞ்சம் தரமாக சிமெண்ட் தரை உள்ளே கொஞ்சம் தரமாக சிமெண்ட் தரை வாசலில் களத்துமேட்டுக்கு வரும் மாடுகள் குடிக்க ஒரு கழுநீர்த்தொட்டி.. வாசலில் களத்துமேட்டுக்கு வரும் மாடுகள் குடிக்க ஒரு கழுநீர்த்தொட்டி.. கருவை மரங்களும், கம்மாக்கரையும் நிறைந்த ஊரில்..ரசிக்கிறோம் என்றே தெரியாமல் இயற்கையை ரசித்த வயது அது கருவை மரங்களும், கம்மாக்கரையும் நிறைந்த ஊரில்..ரசிக்கிறோம் என்றே தெரியாமல் இயற்கையை ரசித்த வயது அது\n எங்கள் வீட்டு வெங்காயக்கூடையில் அழகாகச்சுருட்டிக்கொண்டு படுத்திருந்த நல்ல பாம்பு என் தங்கையின் தூளியின் கயிற்றில் இறங்க எத்தனித்து , தூளி ஆட்டிக்கொண்டிருந்த லச்சுமி அக்கா மேல் விழுந்த ஓலைப்பாம்பு என.. இன்றும் பாம்புகள் மேல் பெரிய வெறுப்பு ஏற்படா வண்ணம் சகஜமாகப்பழகின. :)\nநாங்கள் சரியாகச்சாப்பிடவில்லையென்றால், அம்மாவால் பயமுறுத்தப்பயன்படும் பயமுறுத்திக்கிழவியை இன்று நினைத்தாலும் டர்ராகும். ஆனால் அவள் மகள் ஏதோவொரு காரணத்த��ல் அரளி குடித்து இறந்தபோது..அவள் கதறியதைப்பார்த்த பின்தான் அவளும் மனுஷிதானோ என்று எண்ணத்தோன்றியது.\nஅங்கு பல வீட்டில் நல்லைய்யா என்ற பெயர் சகஜம். ஏனெனில் நல்லாண்டவர்தான் காவல்தெய்வம். அந்தக்கோவில் திருவிழாவில் கொடுக்கப்படும் பாதாம் இலையில் வைத்துத்தரும் சர்க்கரைப்பொங்கல் வாசனை இன்னும் போகவில்லை.\nஎனக்கு அங்கு ஒரு நண்பன் இருந்தான். ஊர்ப்பெரியவர் மகன் ஆனால் படுபாவி. அவனுக்கு என் அப்பா பெயர் அதனால் சத்தம்போட்டுக்கூப்பிடவோ, திட்டவோ முடியாது. அது எனக்குமட்டும் தர்மசங்கடம் இல்லை. அந்த ஊர்க்காரர்களுக்கும்தான்.. அதனால் சத்தம்போட்டுக்கூப்பிடவோ, திட்டவோ முடியாது. அது எனக்குமட்டும் தர்மசங்கடம் இல்லை. அந்த ஊர்க்காரர்களுக்கும்தான்.. ஆக..அவனுக்கு ஊரே சேர்ந்து 'தம்பி ' என்று பெயர் வைத்தது. அவனோடுதான் சுற்றுவேன். அப்போதே புரிந்தும் புரியாமலும் பல தகிடுதித்தங்களை பழகிக்கொடுத்த குரு அவன்\nஅருகிலிருக்கும் மலையடிப்பட்டியில் ஒரு தொடக்கப்பள்ளி. அதில் அட்டெண்டென்ஸில் பெயரே சேர்க்காமல் நான்கு வயதில் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள். (அந்த அளவுக்கு வீட்டில் ரவுசு \nபள்ளிக்கு எப்போதும் நடந்து செல்லவேண்டும். இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். மெயின்ரோட்டுக்கு வந்துவிட்டால், தொற்றிக்கொள்ள மாட்டுவண்டி கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி. அப்பா வாங்கிக்கொடுத்த இண்டாலியம் பெட்டியில் 'டப டப' என தட்டிக்கொண்டே மாட்டுவண்டிக்காரரிடம் ஏதாவது பேசிச்செல்வதும், அதன் பின்பக்கம் நீட்டிக்கொண்டிருக்கும் குறுக்குக்கட்டையில் தொங்கிக்கொண்டே அதனுடன் நகர்வதும் ஆஹா...அனுபவிக்கணும் பாஸ்\nஅது ஒற்றை ஆசிரியர் கொண்ட பள்ளி..முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை அவர்தான் கிளாஸ் எடுப்பார். அவர் எடுக்கும் வகுப்பையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருப்போம். வெகு நாட்களில் அவர் வந்து, வேட்டியின் நுனியை முறுக்கி..மூக்கில் விட்டு ' ஹச் ' எனத்தும்மிவிட்டு... ஒரு குச்சியை விட்டு காது குடைந்து கொண்டே தூங்குவார். அல்லது கையில் வைத்திருக்கும் பாக்கெட் ரேடியோவில் ஏதோ ஒன்று கேட்டுக்கொண்டிருப்பார். இப்படியாகப் போய்க்கொண்டிருந்த அவரது இன்பமயமான வாழ்க்கையில் நான் இழுத்துவிட்ட சிக்கல் ஒன்று....\n(தொடரும் போடாம சுரேகா பதிவான்னு க��க்குறாங்கப்பா\nசொன்னது சுரேகா.. 21 comments:\nவகை அனுபவம், ஊர், தமிழ்மண நட்சத்திரம்\nநீங்கள் எது எழுதினாலும் முகப்பில் வரும்.\nகொஞ்சம் அதிகமாக பதிவர்களின் கவனம் பெறும்.\nஉங்கள் எழுத்தின் பிம்பம் பெரிதாகவோ சிறிதாகவோ ஆகும்.\nஇப்படி படிப்படியான காரணங்களுடன் தமிழ்மண நட்சத்திர வாய்ப்பு\nநண்பர்களும், நலம்விரும்பிகளும், இமாலய திறமைசாலிகளும், பரந்துபட்ட வாசிப்பு தாகம் மிக்கவர்களும் நிறைந்த சபையில் ஒரு ஓரமாகக் கைகட்டி நிற்கும் எனக்கு திடீரென்று மேடையில் தோன்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஏற்படும் உதறலுடன் தான் இதை அணுகுகிறேன்.\nசில விஷயங்களை எழுதவேண்டும் என நினைப்பேன்.\nஇல்லை..இதை தமிழ்மண நட்சத்திர வாரத்தில் எழுதிக்கொள்ளலாம் என சேர்த்துவைப்பேன்.\n( ஒரு அசட்டு நம்பிக்கைதான்....என்னையும் நட்சத்திரமாக்கிடுவாங்கன்னு\nஎழுதத்தூண்டிய இயற்கைக்கும், சமூகத்துக்கும், நட்புக்கும், தமிழ்மணத்துக்கும் நன்றியுடன்....\nஉறுமீனுக்காக வாடி நின்றிருந்து... எழுத நினைத்த பதிவுகளை எழுதுகிறேன்.\n சட்டியில இருக்குறதுதான் வரும் :) )\nஒரு முன்னோட்டமாக.. இந்தவாரம் வரப்போகும் பதிவுகள் \nஉங்கள் அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்\nசொன்னது சுரேகா.. 54 comments:\nவகை தமிழ்மண நட்சத்திரம், நன்றி\nடிஸ்கி: இது நான் நேற்று ஒரு பிரபலமான கோவிலில் எடுத்த புகைப்படம்.\nஅந்தப் பாட்டியின் முகத்தை மறைக்கலாமென்று பார்த்தேன். ஆனால்\nசெய்யவில்லை.இதைப்பார்த்து யாரவது அவள் சந்ததியிடம் சொல்லி, இனியாவது அவளை இயல்பான பெண்ணாக ஆக்குவார்கள் என்ற நப்பாசையுடன்...\nசொன்னது சுரேகா.. 21 comments:\nவகை அவலம், கவிதை, நடப்பு\nகொஞ்ச நாளைக்கு முன்னாடி கதையா அரைச்ச மாவை,\nசொன்னது சுரேகா.. 14 comments:\nஎனக்கு பல வித மகிழ்ச்சிகள்\nநண்பர்கள் இருவரின் புத்தகங்கள் 'காதலர் தினமன்று' ரிலீஸ்\nமற்ற விபரங்களுக்கு....இங்கே போய் கட்டாயம் பாருங்க\nபுத்தக ஆசிரியர்கள் பரிசல் மற்றும் கேபிளுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்\nபரிசலுக்கும்..கேபிளுக்கும் எல்லோரும் வாழ்த்துச்சொல்லும் நேரம்\nகூட்டம் போடாம வரிசையா வந்து வாழ்த்திட்டுப்போங்க\nசொன்னது சுரேகா.. 11 comments:\nவகை அன்பு, நடப்பு, பாராட்டு\nஅய்யனார் கம்மாவின் லெமன் ட்ரீ நிழலில் ஒரு டைரிக்கு...\nஎனக்கு ஏன் இந்த தண்டனை\nநேர்முக்கியத் தேர்வு தொ��ர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973888", "date_download": "2021-01-16T00:14:13Z", "digest": "sha1:EGVYQNYGNELE56VDMU7VJXNO6BW7VIXB", "length": 6092, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சேடபட்டி அருகே 50 மதுப்பாட்டில்கள் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசேடபட்டி அருகே 50 மதுப்பாட்டில்கள் பறிமுதல்\nபேரையூர், டிச. 11: சேடப்பட்டி அருகே 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகேயுள்ளது அழகுரெட்டிபட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த துரைச்சாமி மகன் ஜெயராமன் (60) இவர் விற்பனைக்காக சட்ட விரோதமாக 50 மதுப்பாட்டில்கள் வைத்திருந்துள்ளார். அந்த வழியாக சேடபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கண்டுபிடித்து ஜெயராமனை கைது செய்து, அவரிடமிருந்த மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.\nவில்லாபுரத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா\nசெக்கானூரணி வரும் ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nலோன் வாங்கி தருவதாக மோசடி.\nபால் வேன் மோதி வாலிபர் பலி\nஜெனகை மாரியம்மன் கோயிலில் முகூர்த்தக் கால் நடும் விழா\n× RELATED திருப்புத்தூர் அருகே 75 மதுபாட்டில்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://penpoint.in/education/surya-released-a-video-on-neet/", "date_download": "2021-01-16T00:13:13Z", "digest": "sha1:ODVNHXRHILCC62KZGSRNU7V7L3QMLWH7", "length": 8863, "nlines": 123, "source_domain": "penpoint.in", "title": "நீட் தேர்வு: நாம நினைச்சா இதை மாத்திடலாம்: சூர்யா வெளியிட்ட வீடியோ - Pen Point", "raw_content": "\nநீட் தேர்வு: நாம நினைச்சா இதை மாத்திடலாம்: சூர்யா வெளியிட்ட வீடியோ\nநடிகரும் கல்வியியல் செயல்பாட்டாளருமான சூர்யா நீட் விவகாரம் தொடர்பாக காட்டமான அறிககி ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய உள்ளதாக நீதிபதி ஒருவர் பரிந்துரை கடிதம் எழுதினார்.\nஇந்நிலையில், சூர்யாவுக்கு ஆதரவுக்குரல்கள் அதிக்ரித்து வருகின்றன. நீட் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது என்பதை வலியுறுத்தும் விதமாக நடிகர் சூர்யா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஒன்றிணைவோம்… மாணவர்களோடு துணை நிற்போம்…#AgaramCovidEduFund pic.twitter.com/ZTIZN5rQCA\nதிமுக பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் யார் யார்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து எந்த விபரமும் இல்லை: கைவிரித்த அமைச்சர்\nகல்லூரி மாணவர்களுக்கு தேர்வு ரத்து:முதல்வர் அறிவிப்பு\nசீமான் | ஜூலை 26 போரா�� நாம் தமிழர் அழைப்பு\nசிவாஜிக்கு பிறகு எஸ்.பி.பி.க்குதான் அரச மரியாதை\n'நீட்' தேர்வு மையத்தை மாற்றும் வசதி, 15ம் தேதி வரை…\nஇளமை கால புகைப்படத்தை வெளியிட்ட ரத்தன் டாடா\nசூர்யா மீது நடவடிக்கைக் கூடாது\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா\nபாகிஸ்தான் வெளியிட்ட அரசியல் வரைபடம்: இந்தியா கண்டனம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/story/penn/37cnc7nb", "date_download": "2021-01-15T23:27:12Z", "digest": "sha1:SGT5SFGOCTLSOJPX7VPGAGDBHSJKJYZR", "length": 9412, "nlines": 236, "source_domain": "storymirror.com", "title": "பெண் | Tamil Drama Story | anuradha nazeer", "raw_content": "\nஜான்சி பெயருக்கேற்ற வீரமுள்ள சாகசங்கள் செய்து பார்ப்பதில் பெருமை அடைபவர்.\nஒருமுறை தன் தோழிகளுடன் அவள் ஊருக்கு அருகிலுள்ளஒரு வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றாள்.\nஅவள் பெற்றோர்கள் எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை .\nஎது வந்தாலும் நான் பார்த்துக் கொள்வேன் என்று வீர வசனம்.\nகாட்டுக்குச் சென்ற சிறிது நேரத்தில்சில முரட்டு கும்பல் வந்து அவளை பலாத்காரம் செய்ய முற்பட்டது.\nஅவல் அஞ்சவே இல்லை. ஒரு மரக்கட்டையை எடுத்து சுழற்றினாள்.\nஆனால் ஜான்சி பெயருக்கேற்ற வீரத்துடன் அனைவரையும் அடித்து நொறுக்கி தூள் கிளப்பினார்.\nதப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்த முரட்டு கும்பல் ஓடி விட்டது.\nஅந்த செய்தி பத்திரிகைகள் எல்லாம்வந்து அவளை பாராட்டினர்.\nதமிழ்நாட்டில் இப்படியும் ஒரு பெண்.\nஇயல்பு வாழ்க்கையில் நம்முடைய ஒவ்வொரு இலக்கும் நாம் எடுக்கும் ஒரு சபதம்தான்.\nநான் ஒரு மனிதன், என் உள்ளுணர்வு என்னை இரக்க முள்ளவனாக\nஆபிரகாம் கனிவானவர், நேர்மையானவர். அவர் தனது மூத்த சகோதரரை நம்பினார்\nகதை வகுப்பறையில் ஆரம்பிக்கிறது. மதிப்பெண் வாசிக்கத் தொடங்குகிறார் ஆசிரியர். வகுப்பு ஐந்தாக இருந்தது.\nஇந்தச் சமயம் திடீரென மென்மையான குளிர்ந்த காற்று பஸ்ஸினுள் ஊடுருவிப் புகுந்து பிரயாணிகளை\nஒரு நாளைக்கு மும்மடங்கு லாபம் சம்பாதித்தார்\nமொபைல் விடாது ஒலிக்கவே எடுத்த லிசி அதிர்ந்தாள்\nஅரக்கன் கூர்மையான கூக்குரலைக் கூறி மறைந்தான்\nபின்னர் குடும்பத்துடன் ஊட்டி சென்ற போட்டோக்கள் மீண்டும் அவன் நினைவுகளை கிளறியது\nகோடரி உடைந்து வெட்டியவனின் தலையில் தெறித்து அவன் மண்டை பிளந்து ரத்தம் கொட்டி கதறியபடியே\nமாதம் பிறந்தவுடனே என் சம்பளத்தை உங்கள் கணக்கிற்கு மாற்ற சொல்லி விடுகிறீர்கள். என்னிடம்\nஅவர் என்னிடம் \"சார்... ஏதோ புக்கிங் மிஸ்டேக் போல தெரியுது. நீங்க எதுக்கும் டிடிஈ கிட்ட\nபகலெல்லாம் அசிங்கமாகவும் இரவு மட்டும் மிகவும் அழகாய் இருப்பாய் என்று நல்ல தேவதைகள்\nதினமும் இவன் வாசலருகில் காத்துக் கிடப்பதும், அவள் இவனைப் பார்த்து புன்னைகைப்பதுமாய் நாட\nஅவளுடைய முகச்சுழிப்பு திடீரென அவனுக்கு ஆறாம் வகுப்பில் படித்த ஸ்வாதியை நினைவில் கொண்டுவ\nபாட்டி சுத்தம் செய்த கத்தரிக்காய்களை சிறுதுண்டுகளாக வெட்டிக்கொண்டே\nஅடுத்த நாள் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டனர். நான் உன்னை ஒன்று கேட்கவா என்றான்\nஎனக்கு வாழ்வில் பெரிதாக தேடுதல் ஒன்றும் கிடையாது. என்னால் அறிவியல் போன்ற விஷயங்களை\nஇன்று நினைத்துப் பார்த்தோமேயானால், எல்லாமே நகைச்சுவை தான்.\nபடித்த படிப்பிற்கான வேலைகள் கிடைத்தும், பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற பசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralnewstamil.com/?p=5548", "date_download": "2021-01-16T00:51:50Z", "digest": "sha1:B7RB7OUUP56IOSIOWBAWFZDGB2R5QVKJ", "length": 6814, "nlines": 47, "source_domain": "viralnewstamil.com", "title": "கணவராக இருந்தாலும் ஒரு நாயம் வேண்டாமா? அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட ராஜா ராணி சீரியல் நடிகை! – Tamil Viral News", "raw_content": "\nகணவராக இருந்தாலும் ஒரு நாயம் வேண்டாமா அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட ராஜா ராணி சீரியல் நடிகை\nகணவராக இருந்தாலும் ஒரு நாயம் வேண்டாமா அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட ராஜா ராணி சீரியல் நடிகை\nNovember 27, 2020 umaLeave a Comment on கணவராக இருந்தாலும் ஒரு நாயம் வேண்டாமா அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட ராஜா ராணி சீரியல் நடிகை\nதன் கணவருடன் நெருக்கமாக லிப் லாக் முத்தம் கொடுத்த ராஜா ராணி சீரியல் நடிகையின் சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.\nபிரபல விஜய் தொலைக்காட்சியில் வெற்றியடைந்த சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. அந்த முதல் வெற்றியினை தொடர்ந்து அந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.\nராஜா ராணி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகையில் ஒருவர் நிஹகரிகா. இவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோகளை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளார்.\nஇந்நிலையில், நடிகை நிஹகரிகா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட லிப் லாக் முத்தக்காட்சியை தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளைப்புள்ளார். அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் பெண்ணாக மாறிய ஸ்ரீதேவி மகளுடன் மீனா எடுத்த அழகிய புகைப்படம் யாரும் பார்த்திடாதா புகைப்படம் இதோ\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு தங்கையாகவும் அப்பாவி பெண்ணாகவும் நடிச்ச பொண்ணா இது\nபிகினி உடையில் இளசுகளை-சூடாக்கிய . நடிகை ஸ்வேதா மேனன் \nஎப்போதும் அழுகாச்சி முகத்துடன் சீரியலில் இருக்கும் ஜாக்குலின் தற்போது புதிய மாடர்ன் உடையில் ஜொலிக்கும் புகைப்படம் இதோ\nஹீரோயின்கணக்கா இருக்கும் விஜயகுமாரின் பேத்தி\n40 வயசுலயும் சும்மா நாட்டு கட்ட மாதிரி அப்படியே இருக்கும் கிரண் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர் கொடுத்துள்ள போஸா பாருங்க..\n எவ்வளவு அழகாக தனது குழந்தை பிறந்தை பிறந்தாச்சி என்று கூறிய விராட் கோலி\n விளக்கம் அளித்த கயல் அனந்தி.. முத���் முறையாக கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எதர்த்தமாக பேசும் தீபாவின் மகன்களை பார்த்துள்ளீர்களா- இதோ அழகிய புகைப்படம் பாருங்க..\nபட வாய்ப்பிற்காக தனது முழு உடல் எடை குறைத்து நடிகை லட்சுமி மேனன்..முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவரின் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41273904", "date_download": "2021-01-16T01:19:19Z", "digest": "sha1:FER66QMPA3BG52ZKCGWP2N5SWD3YUZ4R", "length": 16966, "nlines": 106, "source_domain": "www.bbc.com", "title": "பாகிஸ்தான் `கௌரவக் கொலை’: மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட காதலர்கள் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nபாகிஸ்தான் `கௌரவக் கொலை’: மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட காதலர்கள்\nபட மூலாதாரம், AAMIR QURESHI\n\"கௌரவக் கொலை\" காரணமாக கொல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படும், பாகிஸ்தானின் பதின்ம வயது ஜோடியின் உடல்களில் உள்ள காயங்கள், அவர்கள் அதிக மின்சார பாய்ச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.\nமரணமடைந்து ஒரு மாதம் ஆன நிலையில், 15 வயதுடைய பக்த் ஜன் மற்றும் அவரது 17 வயது காதலர் ரஹ்மானின் உடலை, கராச்சியில் மருத்துவர்கள் மற்றும் நீதிபதியின் முன்பு, போலிசார் தோண்டி எடுத்துள்ளனர். உடல்களின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.\nஇந்த ஜோடி, வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும். இதையடுத்து குடும்பத்தினரும், ஜியர்கா என அழைக்கப்படும், அவர்களின் பழங்குடியின முதியவர்களும் அவர்களை கொல்ல உத்தரவிட்டதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.\nகௌரவ கொலை செய்யும் போது, காதலர்களை அதிக மின்சாரத்தை செலுத்திக் கொல்வது என்பது பாகிஸ்தானில் இதுவரை கேள்விப்படாத ஒன்று என பிபிசி இஸ்லாமாபாத் செய்தியாளர் இல்யாஸ் கான் தெரிவிக்கிறார்.\nமுடிந்தது காசினி விண்கலனின் நீண்ட பயணம்\nலண்டன் சுரங்க ரயிலில் தீவிரவாதத் தாக்குதல்\nபாலியல் ஆர்வம் குறைவது ஏன்\nகடந்த 2010 ஆம் அண்டு, இந்திய தலைநகர் டெல்லியில் இதுபோன்ற ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பான செய்தியை பிபிசி அப்போது வெளியிட்டிருந்தது.\nஇறந்த கராச்சி ஜோடிகளின் தந்தையர் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பழங்குடியின சபையின் தலைவர் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.\nஒரு நபர் அளித்த தகவல் மூலமாக, இந்த கொலை நடந்து உடல்கள் புதைக்கப்பட்டதை அறிந்ததாக, ஊடகங்களிடம், மாவட்ட தலைமை காவலர் ராவ் அன்வர் கூறியுள்ளார்.\nகைகள், மார்பு மற்றும் கால்களில் அதிக மின்சாரத்தால் தாக்கப்பட்டதன் அடையாளங்கள் உள்ளதாக கூறினார்.\n\"இரு உடல்களிலுமே சித்திரவதை மற்றும் அதிக மின்சார பாய்ச்சலுக்கான அறிகுறிகள் உள்ளன\" என்று கராச்சி சிவில் மருத்துவமனையின் காவல்துறை மருத்துவர் கரார் அகமது அப்பாஸி , டான் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் உறுதிபடுத்தியுள்ளார்.\nகௌரவ கொலைகள் என அழைக்கப்படும் கொலைகள், பாகிஸ்தானில் அதிகரித்து வருவதாகவும், குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல், ஆணை மணந்துகொள்ள முயலும் பெண்களே இதில் பெரும்பாலும் பாதிப்பிற்கு உள்ளாவதாக மனித உரிமை குழுவினர் கூறுகின்றனர்.\nபட மூலாதாரம், ZIA UR REHMAN\nகாதலர்கள் அதிக மின்சார பாய்ச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த வழக்கில் தொடர்புடையவர்கள், மொஹ்மாண்ட் பகுதியின் வடமேற்கு பகுதியை சேர்ந்த பஷ்தூன் சுஃபி பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்\nஇந்த கொலை குறித்த செய்தியை முதன்முதலில் வெளிகொண்டுவந்த `தி நியூஸ் நியூஸ்பேப்பர்` பத்திரிக்கையின் செய்தியாளர் சியா உர் ரெஹ்மான், இந்த இரு குடும்பத்தினருமே, அவர்களின் பழங்குடியின மரபின்படி ஒரு தீர்வை எட்டி இருந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.\n\"இந்த தீர்வின் கீழ், இந்த தம்பதியினர் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும், மேலும், குடும்ப மரியாதையாக, இறந்த ஆணின் குடும்பத்தில் உள்ள இரு பெண்களை, இறந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ள இரு ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது\".\n\"ஆனால், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இது குறித்து ஆதரவளிக்க ஆழைக்கப்பட்ட ஜியரா, இதை ஆதரிக்க மறுத்து, பிறருக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அந்த தம்பதியை கொல்ல உத்தரவிட்டார்\" என கூறினார்.\n`பாகிஸ்தானில் தவறுதலாக தரையிறங்கிய இந்திய போர் விமானம்'\nஅமெரிக்கா: ஹார்வி புயலுக்குப் பிறகு கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்\nபிபிசியிடம் பேசிய காவல்துறை அதிகாரி அமன் மர்வத், கைதான உறவினர்கள் \"இறந��த இருவருக்கும் போதை மருந்து அளிக்கப்பட்டு, ஒரு மெத்தையில் கட்டிவைக்கப்பட்டு, அதிக மின்சாரம் பாய்ச்சப்பட்டது\" என கூறியுள்ளனர் என்றார்.\nகடந்த ஆகஸ்டு 14ஆம் தேதி, பக்த் ஜான் அவரின் வீட்டைவிட்டு ரகசியமாக வெளியேறியதாகவும், ரஹ்மானின் வருகைக்காக காத்திருந்த அவரை, குடும்பத்தினர் சில மணி நேரத்திற்கு பின்பு அருகாமை வீட்டில் கண்டுபிடித்ததாகவும் கூறினார்.\n\"அந்த பெண் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொல்லப்பட்டுள்ளார், ஆண் அடுத்த நாள் கொல்லப்பட்டுள்ளார்\" என காவல்துறை அதிகாரி மர்வத் கூறினார்.\nபழங்குடியின சபை உறுப்பினர்களை தொடர்புகொள்ள இயலவில்லை. பெரும்பான்மையானோர் தலைமறைவாக உள்ளதாக தெரிகிறது.\nஇதுகுறித்து கருத்து தெரிவிக்க இரு குடும்பத்தை சேர்ந்த யாரும் இல்லை.\n2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015 ஆம் ஆண்டில், குடும்ப கௌரவத்தை கொச்சைப்படுத்தியதாக கருதி, உறவினர்கள் மூலமாக, கிட்டத்தட்ட 1,100 பெண்கள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாக கூறுகிறது.\nஇந்தி தினம்: தமிழகம் இப்போது எப்படிப் பார்க்கிறது\nஐ-போனின் புதிய அவதாரம் தூண்டிய சமூக ஊடக சலசலப்பு\nரோஹிஞ்சா அகதிகளுக்கு உதவிகள் கிடைக்கத் தாமதம் ஏன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nகொரோனா தடுப்பூசி போட \"Co-Win\" செயலி கட்டாயம் - எப்படி பதிவு செய்வது\nமலேசிய பிரதமரை \"சர்வாதிகாரி\" என சாடும் முன்னாள் பிரதமர் மகாதீர்\n9 மணி நேரங்களுக்கு முன்னர்\nசசிகலாவுக்கு ஆதரவாக நானா பேசினேன்\nவானில் பறக்கும் ஸ்டார்ஷிப்: சாத்தியப்படுமா ஈலோன் மஸ்க்கின் திட்டம்\nவாட்சாப்புக்கு சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா\nகொரோனா தடுப்பூசிக்கு பிரதமர் மோதி போட்ட நிபந்தனை\nகாணொளி, வாட்சாப் புதிய தனியுரிமை கொள்கை: வல்லுநர்கள் எச்சரிப்பது ஏன், கால அளவு 4,53\nஇருளில் மூழ்கிய பாகிஸ்தான்: மின்வெட்டுக்கு காரணம் என்ன\nவாட்சாப் புதிய பிரைவசி கொள்கை அப்டேட்: எச்சரிக்கும் வல்லுநர்கள்\nபெண் உரிமைக்காகப் போராடும் ஆண்களுக்கு என்ன சவால்\nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்���ட்டது\nவட கொரியா கிம் வம்ச ஆட்சி: தாத்தா, மகன், பேரன் சர்வாதிகாரப் பரம்பரை காலூன்றியது எப்படி\n\"மன்னார்குடி குடும்பம் மாஃபியாதான்\" - சசிகலா பற்றிய சர்ச்சை பேச்சுக்கு குருமூர்த்தி விளக்கம்\n2021இல் இந்தியர்கள் விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம்\nஇந்தோனீசியா சூலவேசி தீவில் 6.2 அளவில் நில நடுக்கம்: 34 பேர் பலி, சுனாமி ஏற்படுமா\nபூமி - சினிமா விமர்சனம்\nமாஸ்டர் - சினிமா விமர்சனம்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugappu.com/2018/01/blog-post_799.html", "date_download": "2021-01-15T23:02:28Z", "digest": "sha1:NSYX7YILUYCZTFKU64Z7U3YLIYQA44Q6", "length": 3672, "nlines": 38, "source_domain": "www.mugappu.com", "title": "வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இ.போ.ச. சாரதி மீது பொலிசார் தாக்குதல் - சாரதி வைத்தியசாலையில்!", "raw_content": "\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இ.போ.ச. சாரதி மீது பொலிசார் தாக்குதல் - சாரதி வைத்தியசாலையில்\nவவுனியா பேரூந்து நிலையத்தில் இன்று (04) மாலை 6.00 மணிக்கு இ.போ.ச சாரதி மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதில் குறித்த சாரதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇ.போ.ச பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதியம் இரண்டு மணிமுதல் சேவைகளை மேற்கொண்டபோதும் மாலை யாழ்;பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்து புதிய பேருந்து நிலையத்திற்குள் உள் செல்ல முயன்றபோது தனியார் பேரூந்து ஊழியர்கள் இ.போ.ச பேரூந்தை அனுமதிக்காத நிலையில் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்து சாரதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டது.\nபொலிசார் இப்பிரச்சனையில் தலையிட்டு இ.போ.ச பேருந்து சாரதி; ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியதில் குறித்த இ.போ.ச சாரதியான ஏ. எம். இர்ஸாட் வயது 30 என்பவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇளம் நடிகையிடம் எல்லைமீறி நடந்து கொண்டாரா விஜய் இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..\nஎந்தவொரு நாடும் வெளியேற முடியாது இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐ.நா\n நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/05/89_29.html", "date_download": "2021-01-15T23:30:48Z", "digest": "sha1:Y5ZQWFIIDO3AOP53CZ7WI37BZRNV3OAY", "length": 10817, "nlines": 69, "source_domain": "www.newtamilnews.com", "title": "மலையகப்பகுதியில் மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை உயிரிழந்தது. | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nமலையகப்பகுதியில் மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை உயிரிழந்தது.\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லசஷபான தோட்டத்தில் மீட்கப்பட்ட அரிய வகை மிருகங்களில் ஒன்றான கருஞ்சிறுத்தை உடவளவ வனவிலங்கு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.\nவேட்டையாட விரிக்கப்பட்டிருந்த வலையில் இந்த கருஞசிறுத்தை கடந்த 26 ஆம் திகதி சிக்கியது.\nமஸ்கெலியா பொலிசாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து இதனை மீட்டனர். சுமார் 08 வயதுடைய கருஞ்சிறுத்தை உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டாலும் காயங்கள் காரணமாக அது இன்று காலை உயிரிழந்துள்ளது.\nநுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது\nநுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் இன்று (09) பதிவானது. உயிரிழந்தவர் 69 வயதானவர் என்றும...\nமத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு\nமத்திய மாகாணத்தில் இதுவரையில் 2618 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் குறிப்பாக நுவரெலியா கண்டி மாத்தளை பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்...\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்.\nமின்னல் வேக ஹைபர்லூப் பயணம்,செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி,அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவு திட்டங்கள...\nகளத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் அரசு ஊழியர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை.\nநாட்டு சனத்தொகையில் 75 சதவீத கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவென நிலையான வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்...\n2020ஆம் ஆண்டு உயர்தர செய்முறை பரிட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது. செய்முறை பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் தங்களது பரீட்சை அனுமதி பத்திரத்தில...\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக பூட்டப்பட்டது\nகொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அ...\nஇ���ையவழி நிதி மோசடி - மூவர் கைது\nஇணைய வழி மூலமாக நிதி மோசடி செய்த நைஜீரிய நபர் உட்பட 3 பேரை நுகேகொட பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளன...\nஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா வவுனியா நகரை மீண்டும் முடக்க நடவடிக்கை\nவவுனியா நகர்ப்பகுதியில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பட்டா...\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வானார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி நடந்தது.இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.அவர் ...\nகொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 219 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா தொ...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/nayathara-google-trending", "date_download": "2021-01-15T23:28:02Z", "digest": "sha1:W2XEBPDPGAPOPQ7HVMQZWL3H3JYSCCY7", "length": 3949, "nlines": 32, "source_domain": "www.tamilspark.com", "title": "வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்டிங்கில் வரும் நயன்தாரா...!!! - TamilSpark", "raw_content": "\nவலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்டிங்கில் வரும் நயன்தாரா...\nவலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்டிங்கில் வரும் நயன்தாரா...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் சோலோ ஹீரோயினாகவே பல படங்களில் அசத்தி வருகிறார்.\nஇந்நிலையில் கோலமாவு கோகிலா வெற்றியை தொடர்ந்து இமைக்க நாடிகளும் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.\nபடத்துக்கு மிகப்பெரிய ஸ்கீரின் பிளே தான் நம்மள எங்கையுமே நகர விடல அவளோ வேகமா போய்ட்டே இருக்கு இமைக்கா நொடிகள் டைட்டில் எதுக்கு வச்சாங்கன்னு நமக்கு தெரிய வரும் போது லைட்டா கண்ணு கலங்கும்\nதற்போது கூகுளில் கடந்த வாரம் அதிகம் ட்ரெண்டிங்கில் உள்ள படம் எது என்ற தகவல் வெளி வந்துள்ளது.\nஇதில் நயன்தாராவின் இமைக்க நொடிகள் ட்ரெண்டிங்கில் இருந்ததால், ஒரு கார்ட்டூன் விடியோவுடன் கூகுள் வெளியிட்டுள்ளது.\nதலைவா நீங்க கெத்துதான்.. 2 நாளில் மாஸ்டர் படத்தின் வசூல் இத்தனை கோடியா..\nநட்டு நீங்க வேற லெவல்.. ஒரே போட்டி.. இரண்டு பெருமை.. தமிழக வீரர் நடராஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்..\nஎன்ன ரோஹித் பந்துவீச நீங்க வந்துடீங்க.. மிரளவைத்த ரோஹித் ஷர்மா.. வைரல் வீடியோ..\nஒளி பரவட்டும்.. மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்.. தேர்தல் ஆணையம் உத்தரவு..\nசேலையில் தேவதைபோல் ஜொலிக்கும் 96 பட குட்டி ஜானு.. அவரா இது..\nபந்தை எடுத்து நேரா ரோஹித் ஷர்மா மீது வீசிய ப்ரித்வி ஷா.. செம அடி.. டென்ஷனான ரோஹித் சர்மா - வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/online-tv/", "date_download": "2021-01-15T22:55:24Z", "digest": "sha1:PMNCDPAXINYLQSF2A26WCG32TSLHZTXM", "length": 3528, "nlines": 49, "source_domain": "thetamiltalkies.net", "title": "Online TV | Tamil Talkies", "raw_content": "\n‘அம்மா தியேட்டர்’ என்ன ஆனது\n24 மணி நேரத்துக்குள் 2.40 லட்சம் ஹிட்ஸ்\nதம்பிக்கு ஆதரவு திரட்டும் குஷ்பு\nவிஷாலின் ‘சண்டக்கோழி 2′ ஜுலையில் படப்பிடிப்பு து...\nபல ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தண்டித்து வருகிறது தமிழக அரசு: ச...\n அம்மாவுக்கு நோட் போட்டு அனுப்ப...\n‘பிக் பாஸ்’ ஜூலியின் பெற்றோரை உங்கள் மீம்ஸ், ட்ர...\n‘அயன்’ இரண்டாம் பாகத்தில் சூர்யாவிற்கு பதில் விக்ரம்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\n உண்மையை சொல்லி கலங்கும் அறந்தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/01/tnrd-kanyakumari-recruitment-2021-driver.html", "date_download": "2021-01-15T23:26:14Z", "digest": "sha1:W6NMEOWKYSWVRNJGHW2KQCNIIV3DP72R", "length": 8336, "nlines": 101, "source_domain": "tamil.jobnews360.com", "title": "கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர்", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை trend கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர்\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர்\nVignesh Waran 1/14/2021 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend,\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 25 காலியிடங்கள். கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnrd.gov.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பதவிகள்: Office Assistant, Record Clerk & Driver. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. TNRD-Tamil Nadu Rural Development & Panchayat Raj, Kanyakumari Recruitment 2021\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: Jeep Driver முழு விவரங்கள்\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: Record Clerk முழு விவரங்கள்\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: Office Assistant முழு விவரங்கள்\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 03-02-2021\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # trend\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/thirunallar-temple-press-release-about-sani-peyarchi-san-245693.html", "date_download": "2021-01-16T00:50:53Z", "digest": "sha1:V532T22VNRRCHEBH5EL7RZ65ALLKJTT7", "length": 10444, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "திருநள்ளாறு கோயிலில் வரும் 24-ம் தேதி சனிப்பெயர்ச்சியா? | thirunallar temple press release about sani peyarchi– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nதிருநள்ளாறு கோயிலில் வரும் 24-ம் தேதி சனிப்பெயர்ச்சியா\nஉலக புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வரும் 24-ம் தேதி சனி பெயர்ச்சி கிடையாது என்றும், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஉலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வரும் 24-ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.\nசனிபகவான் இப்போது தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. அதாவது ஜனவரி 24-ம் தேதி திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி ஏற்படுகிறது.\nஅதே நேரம் வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது. ஆனால் அது ஜனவரியிலா அல்லது டிசம்பரிலா என்பதில்தான் பெரிய குழப்பம் உள்ளது.\nதிருக்கணித பஞ்சாங்கத்தை தொடர்கிறவர்களுக்கு இந்த குழப்பம் இல்லை. ஜனவரி 24-ம் தேதிதான் சனிப்பெயர்ச்சி. அதே நேரம் வாக்கிய பஞ்சாங்கப்படி ஜாதகம் கணிப்பவர்களுக்கு டிசம்பர் 27-ம் தேதிதான் சனிப்பெயர்ச்சியாகும். ஆனால், இதை அறியாதவர்கள் திருநள்ளாறு ஆலயத்தில் சனி பெயர்ச்சி நடைபெறும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.\nஇதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருநாள்ளாறு சனிபகவான் பரிகார தலத்தில் சனிப்பெயர்ச்சி டிசம்பரில்தான் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருநள்ளாறு சனீஸ்வர் பகவான் ஆலயத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் 27.12.2020 அதிகாலை 5.22 மணிக்கு சனி பெயர்ச்சி நிகழ உள்ளது.இப்பெயர்சியில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனுஷ் ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.\nகாவல்துறையின் தடையை மீறி ஜோராக நடைபெற்ற சேவல் சண்டை..\nபொங்கல் பண்டிகை : உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை\nதமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதடுப்பூசி போடும் பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nமக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nதிருநள்ளாறு கோயிலில் வரும் 24-ம் தேதி சனிப்பெயர்ச்சியா\nMakaravilakku 2021: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனம்\nSabarimalai Makaravilakku : சபரிமலை மகரஜோதி தரிசனம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகரஜோதி தரிசனம்...\nHoroscope : உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள்... ஜனவரி 10 முதல் 16 வரை\nவெள்ளை சேலை கட்டி பொங்கல் விழா... ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி... விவசாயிகள் வேதனை\nஇந்தியில் ரீமேக்காகும் விஜயின் மாஸ்��ர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-16T00:15:00Z", "digest": "sha1:YNHEZFHTHFZHQQFJ2YKPTVFNZKPU3SGQ", "length": 3507, "nlines": 165, "source_domain": "tamilchristiansongs.org", "title": "இயேசு என் மீட்பர் Lyrics - Others Tamil & English - Tamil Christian Songs .IN", "raw_content": "\nஅன்பாலே என்னை மீட்டு இரட்சித்தார்\nஅவர் காட்டும் பாதையில் செல்வேன்\nஎனக்கெல்லாம் என் இன்ப இயேசுவே (2)\nஇயேசுவை நம்பு கிழ்ப்படிந்து பின் சொல்லு\nமெய் ஜீவ வழி வேறில்லையே\nஅவர் நாமம் பேயை வெல்லும்\nபரலோக இன்ப பாக்கியம் தரும்\nஇயேசு என் மீட்பர் Lyrics in English\nநான் மகிழ்வேன் நான் பாடுவேன்\n8. ஜெபமே ஜெபமே என் ஜெயம்\n2. ஓ என் இயேசுவின் தோட்டத்திலே\nKirubai Poorinthenai - கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே\nThen Inimaiyilum Yesuvin - தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்\nEnakku Umma Vittaa Yaarum – எனக்கு உம்ம விட்டா யாரும்\nEnakkai Jeevan Vittavarae - எனக்காய் ஜீவன் விட்டவரே\nஇயேசு என் மீட்பர் Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?l=9575&date=18/10/2012&lang=ta", "date_download": "2021-01-15T23:52:03Z", "digest": "sha1:RMGZVTLYIF7OSBR5ZUPEQJP2M4RUVF6R", "length": 20035, "nlines": 734, "source_domain": "www.drikpanchang.com", "title": "அக்டோபர் 18, 2012 தமிழ் பஞ்சாங்கம் Fairfield, Connecticut, United States ஐந்து", "raw_content": "\nநவீன தீம் கு மாறவும்\nதிருகனித அடிப்படையில் தமிழ் பஞ்சாங்கம் Fairfield, Connecticut, United States ஐந்து\nவியாழன், அக்டோபர் 18, 2012\nதிதிசதுர்த்தி upto 07:10 பி எம்\nநட்சத்திரம்அனுஷம் upto 01:49 பி எம்\nயோகம்சௌபாக்கியம் upto 09:25 பி எம்\nமுதல் கரணம்வனசை upto 08:40 ஏ எம்\nஇரண்டாவது கரணம்பத்திரை upto 07:10 பி எம்\nதவிர் கரணம்பவம் upto 05:45 ஏ எம், அக் 19\nராகுகாலம்02:00 பி எம் to 03:22 பி எம்\nகுளிகன்09:53 ஏ எம் to 11:15 ஏ எம்\nயம கண்டம்07:09 ஏ எம் to 08:31 ஏ எம்\nஅபிஜித்12:16 பி எம் to 01:00 பி எம்\nதுர்முஹுர்த்தம்10:48 ஏ எம் to 11:32 ஏ எம்\nதுர்முஹுர்த்தம்03:11 பி எம் to 03:55 பி எம்\nஅமிர்த காலம்03:43 ஏ எம், அக் 19 to 05:11 ஏ எம், அக் 19\nதியாஜ்யம்06:57 பி எம் to 08:24 பி எம்\nதமிழ் யோகம்சித்த upto 01:49 பி எம்\nஆனந்ததி யோகம்ஆனந்த upto 01:49 பி எம்\nபுரட்டாசி - ஐப்பசி 1934\nராகுகாலம்தமிழ் நாட்காட்டிதமிழ் திருவிழாக்கள்கௌரி பஞ்சாங்கம்Thiru Ganita Vs Vakyam\nநவீன தீம் கு மாறவும்\n1934 ஷாகா, கலியுகம் 5113\nபுரட்டாசி - ஐப்பசி 1934\nசங்கடஹர சதுர்த்தி, மாதாந்திர கார்த்திகை\nமகம் ஸ்ராத்த, இந்திரா ஏகாதசி\nஅந்வாதாந, சர்வ பித்ரு அமாவாசை\nஆயுத பூஜை, சவுத் சரசுவதி பூஜை, தசரா\nஅஸ்வின பௌர்ணமி விரதம், அந்வாதாந\nதமிழ் ஆனந்ததி யோகம் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/8-month-baby-loses-life-due-to-mother-illicit-affair-severe-police-investigation.html", "date_download": "2021-01-15T23:07:55Z", "digest": "sha1:YSA6FFXOOW4A2MUTA7LCAEGSCLFBXLPG", "length": 13586, "nlines": 192, "source_domain": "www.galatta.com", "title": "தாயின் கள்ளக் காதலால் உயிரிழந்ததா 8 மாத குழந்தை? போலீசார் தீவிர விசாரணை..", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nதாயின் கள்ளக் காதலால் உயிரிழந்ததா 8 மாத குழந்தை\n8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், தாயின் கள்ளக் காதல் தான் காரணமாக என்று, காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை நெசப்பாக்கம் ஜெய் பாலாஜி நகரைச் சேர்ந்த 20 வயதான கீர்த்திகாவிற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மணி என்பவருடன் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது.\nதிருமணத்திற்குப் பிறகு, மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்த அந்த தம்பதிக்கு அடுத்தடுத்து 2 குழந்தைகள் பிறந்தன.\nஅதன் தொடர்ச்சியாக, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் சண்டை அதிகரித்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், தனது இரு பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த கீர்த்திகாவுக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த 24 வயது முனியப்பன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் பழக்கமாக மாறி, இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த கள்ளக் காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.\nஇந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சிவகங்கையில் உள்ள தனது தோழி வீட்டிற்கு முனியப்பனுடன், கையில் ஒரு குழந்தையுடன் கீர்த்திகா சென்று உள்ளார். ஆனால், தனது மற்றொரு 8 மாத குழந்தை சூர்யாவை, சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தனது பாட்டியின் பாதுகாப்பில் விட்டு விட்டுச் சென்றுள்ளார்.\nஇதனையடுத்து, கடந்த 1 ஆம் தேதி, பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தை சூர்யாவுக்கு மார்பு சளி ���ள்ளதால், மருத்துவமனையில் காண்பிப்பதற்காக சென்னையில் இருந்த 8 மாத குழந்தையை, சிவகங்கைக்கு அழைத்துச் சென்று உள்ளார் தாயார் கீர்த்திகா.\nஇதனையடுத்து கடந்த 3 ஆம் தேதியன்று, திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி சிவகங்கையில் உயிரிழந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை, தனது பாட்டியிடம் கீர்த்திகா தெரிவித்துள்ளார்.\nஇதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பாட்டி, குழந்தையின் இறப்பில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால், தனது பேர குழந்தை சூர்யாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது பாட்டி வள்ளி, சென்னை எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅத்துடன், குழந்தையின் உயிரிழப்பு குறித்து தாயார் கீர்த்திகா மற்றும் அவரது காதலன் முனியப்பன், ஆகிய இருவரிடமும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n“பாலியலில் நுழைந்த மொழியியல்..” தமிழ் பெண்ணை பாலியல் துன்பறுத்தல் செய்த இந்திக்காரர்களைக் கைது செய்ய வலியுறுத்தும் தமிழ் அமைப்புகள்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் குற்றவாளி அதிமுகவில் இருந்து நீக்கம்..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது.\n17 வயது சிறுமி பிரசவத்திற்குப் பின் உயிரிழந்த வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் காதலர்கள் ஒருவன் கைது.. ஒருவன் தலைமறைவு.. இன்னும் சிலருக்கு தொடர்பு..\nகத்தி முனையில்.. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை அதே கத்தியால் குத்தி கொன்ற இளம் பெண் விடுதலை\nகொரோனா வைரஸ் இந்தியாவை வலிமையாக்கியுள்ளது- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி\n“அக்காவின் கள்ளக் காதலனுக்கு செம அடி..” குடும்பத்தினரின் எச்சரிக்கையை மீறி கள்ளக் காதல் செய்த அக்கா.. அடித்துக் கொன்ற தம்பி\nசிபி சத்யராஜின் கபடதாரி படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவு \nபிக்பாஸ் 4 : ஹவுஸ்மேட்ஸ் முன்பு ஆரியை பாராட்டிய ரியோ \nகாடன் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு \nகோப்ரா திரைப்படத்தின் டீஸர் குறித்த அறிவிப்பு \nபிக்பாஸ் 4 : பாலாஜியின் கேம் குறித்து ஆலோசித்த ரியோ மற்றும் சோம் \nசிலம்பரசனின் பத்து தல படம் பற்றிய சுவையூட்டும் தகவல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114696/", "date_download": "2021-01-15T22:56:13Z", "digest": "sha1:4BSE4SGKKB2NOBGFKQAYIYI5KG72ZVUB", "length": 66600, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-64 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு திசைதேர் வெள்ளம் ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-64\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-64\nகாரூஷநாட்டு அரசர் க்ஷேமதூர்த்தி போர்க்களத்தில் தன் படைகளை குவிப்பதில் முழுவிசையுடன் ஈடுபட்டிருந்தார். “காரூஷர் குவிக காரூஷர் கொடிக்கீழ் அமைக” என்று அவருடைய ஆணையை முழவுகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. காரூஷர்களின் தேள்முத்திரை பொறிக்கப்பட்ட கொடி அசைந்துகொண்டிருந்தது. காரூஷநாட்டு வீரர்கள் கவசங்கள் வெயிலில் ஒளிவிட ஒருவரோடொருவர் முட்டித்ததும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்து மாளவப் படை முன்னெழ உந்தியது. படைமுகப்பில் கூர்ஜரர்கள் அபிமன்யூவின் அம்புபட்டு விழுந்துகொண்டிருந்தார்கள். “நிரைகொள்க அணிகலையாதமைக” என அவர் ஆணையிட்டார்.\nஅவருக்கு எதிரே சாத்யகி வில்லுடன் நின்று போரிட அவனுக்குத் துணையாக விராடர்களின் விசைவில்லவர் அரைநிலா வடிவில் நின்றிருந்தார்கள். “எதிர்கொண்டு நில்லுங்கள்… பின்னடையாதீர்கள்” என ஆணையிட்டு அவர் காரூஷநாட்டு தேர்வில்லவரை முன்னணிக்கு அனுப்பியபடி தேரில் நின்றிருந்தார். கவசமணிந்த இரண்டு யானைகள் அவருக்குக் காவலென முன்னால் நின்றிருந்தன. அவற்றின் எடைமிக்க இரும்புக்கேடயங்களின் மேல் அம்புகள் வந்து விழும் ஒலி எல்லைக்காவல் அன்னையின் ஆலயத்தின் நூற்றுக்கணக்கான சிறிய மணிகள் ஒலிப்பதுபோல கேட்டுக்கொண்டிருந்தது.\nஅவரால் அந்த மணியோசையில் இருந்து உளம் விலக்கவே இயலவில்லை. அது காரூஷத்தின் தெற்கெல்லையில் விந்தியமலை மடிந்து மடிந்துயரும் அலைகளின் முதல் வளைவிலமைந்த பத்ரையன்னையின் ஆலயத்தின் முன் நின்றிருக்கும் உணர்வை அவருள் நிலைநிறுத்திக்கொண்டிருந்தது. போருக்கு எழுவதற்கு முன்பு அவரும் அவருடைய குலமும் அங்கே சென்று அன்னைக்கு குருதிபலி அளித்து பூசனைசெய்து மீண்டனர். அப்போது அவர் மைந்தர்கள் ஹஸ்திபதனும் சுரவீரனும் மூஷிகாதனும் உடனிருந்தார்கள். “அன்னையே, உனக்கு நிறைவு அன்னையே, உனக்கு விண்நிறைவு அன்னையே, உன் மைந்தருக்கு வெற்றி” என்று சொல்லி பூசகர் குருதித் தாலத்தை கொண்டுவந்து நீட்டினார். அதைத் தொட்டு நெற்றியிலிட்டுக்கொண்டார்கள்.\nதிரும்பும்போது அவர் ஒருசொல்லும் உரைக்கவில்லை. அவருடைய தேரிலேயே மைந்தர்களும் ஏறிக்கொண்டிருந்தனர். அவர்கள் இளமையிலேயே பத்ரையன்னையின் கதையை அறிந்திருந்தார்கள். அவர்கள் பிறப்பதற்கு முன்னரே நிகழ்ந்தது. சேதிநாட்டரசன் சிசுபாலனுக்கு அணுக்கமானவர்களாக அன்று காரூஷநாட்டினர் இருந்தனர். மகதத்தின் பேரரசன் ஜராசந்தனின் தென்னெல்லைக் காவலர்கள் என அவர்களுக்கு இடமளிக்கப்பட்டிருந்தது. ஜராசந்தனின் ஆதரவால் அவர்களின் சிற்றூர் வளர்ந்து நகராயிற்று. கோட்டையும் அங்காடியும் கொண்டு தலைநகராகி சூழ்ந்திருந்த ஊர்களை வென்று இணைத்து நாடென்று மாறியது. ஜராசந்தனின் தோழன் என்பதனால் சிசுபாலனுக்கும் அவர்கள் கட்டுப்பட்டிருந்தனர்.\nஅவர்களின் குலம் வடக்கே கங்கைக்கரையில் எங்கிருந்தோ கிளம்பியது. அங்கம், வங்கம், கலிங்கம், சுங்கம், பௌண்டரம் என்னும் ஐந்து நாடுகளின் அரசர்களின் குருதியை அளித்த விழியிலா வைதிகரான தீர்க்கதமஸின் குருதியில் பிறந்தவர்கள் அவர்கள் என்பது அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட வரலாறு. தீர்க்கதமஸ் அவருடைய முதல் மனைவி பிரத்தோஷியின் மைந்தரால் கங்கையில் ஒழுக்கப்பட்டு மகாபலர் என்னும் அரக்கர் குலத்தைச் சேர்ந்த வாலி என்னும் அரசனால் கண்டெடுக்கப்படுவதற்கு முன்பு அவர் அக்காட்டில் உறவுகொண்ட ஏழு வேடர்குலங்களில் ஒன்றிலிருந்து உருவானது அவருடைய அரசகுலம்.\nஅவர்கள் நிலம் தேடி தண்டகாரண்யம் வந்தனர். அங்கே காடழித்து நிலம்கொண்டு அவர்கள் அமைத்த அரசுகளுக்கு அரக்கர்களும் நிஷாதர்களுமே எதிரிகளாக இருந்தனர். அவர்களுடன் போரிட்டு இழந்து இழந்து கிளைவெட்டப்பட்ட மரம் குறுகியமைவதுபோல் அவர்கள் மலைச்சரிவில் சிற்றோடைக்கரையில் அமைந்திருந்த காரூஷவதி என்னும் ஊரில் ஒண்டியிருந்தனர். ஜராசந்தனின் உதவியுடன் அரக்கர்கள��யும் நிஷாதர்களையும் வென்றதும் காரூஷநாட்டு தேள்கொடியை மாளவத்தின் எல்லைவரை கொண்டுசென்று நாட்டினார் க்ஷேமதூர்த்தியின் முதற்றாதை வாகர். அண்டைநாடுகளனைத்தும் அவர்களை அஞ்சின. சூழ்ந்திருந்த காடுகளின் நடுவே அமைந்த சந்தை என்பதனால் வணிகம் செழித்து வரிச்செல்வம் பெருகியது. ஆகவே மகதத்திற்கு திறைகொடுத்தும் கருவூலம் நிறைந்திருந்தது.\nவாகரின் அரசி சூக்திதேவி காரூஷகுடிகளில் ஒன்றாகிய சீர்ஷர்களில் பிறந்தவள். நெடுங்காலமாகவே தங்கள் குலங்களுக்குள் பெண்கொள்வதே காரூஷர்களின் வழக்கம். பிற ஷத்ரிய அரசர்களிடம் பெண்கோரும் திறனிருக்கவில்லை. அரசரல்லா குடிகளிடம் பெண்கொண்டால் குடிநிலை அழியும் என அஞ்சினர். வாகர் தன் மைந்தன் தந்தவக்ரனுக்கு விசால நாட்டு அரசர் சமுத்ரசேனரின் மகள் பத்ரையை மணமுடிக்க விரும்பினார். விசால அரசு தீர்க்கதமஸின் குருதியிலெழுந்த ஷத்ரியகுடிகளில் ஒன்று என்று அங்கம், வங்கம், கலிங்கம், சுங்கம், பௌண்ட்ரம் என்னும் ஐந்து நாடுகளும் அவையேற்பு அளித்திருந்தன. கங்கையின் துணையாறான பீதவாகினியின் கரையில் அமைந்த அவர்களின் சிறுநகர் வைசாலியில் வணிகர்களின் படகுகள் நின்று செல்வதனால் நீர் வணிகம் என்றுமிருந்தது. மகத ஜராசந்தனின் வரிகொள்நிலையாக அவர்கள் மாறினார்கள். ஜராசந்தனின் மைந்தர்களில் ஒருவனுக்கு மகளை அளித்து மணவுறவு பெற்று மெல்ல செல்வமும் படைவல்லமையும் பெறத் தொடங்கியிருந்தார்கள்.\nகாரூஷநாட்டின் மணத்தூதை சமுத்ரசேனர் முதலில் விரும்பவில்லை. இளவரசி பத்ரை அழகி என்றும் ஆற்றல்கொண்டவள் என்றும் அறியப்பட்டிருந்தாள். அங்கம், வங்கம் உட்பட ஐந்து பெரிய நாடுகளில் ஏதேனும் ஒன்றின் அரசனுக்கு பட்டத்தரசியாக தன் மகளை அனுப்ப அவர் விழைந்தார். அந்த ஐந்து நாடுகளின் பட்டத்து இளவசர்களுக்கும் அவர்களுக்குள்ளேயே மகள்கொண்டு மணம்நிகழ்ந்தமையால் இரண்டாம்நிலை அரசியென அவளை அளிக்கலாமென எண்ணினார். அப்போதுதான் சேதிநாட்டிலிருந்து தமகோஷரின் மணக்கோரிக்கை வந்தது. பத்ரையை சிசுபாலனுக்கு மணமுடித்து அளிக்கவேண்டும் என்றும் அவள் சேதியின் பட்டத்தரசியாவாள் என்றும் அவர் சொன்னார். ஆனால் சேதியின் மணவுறவை வைசாலியின் குடித்தலைவர்கள் விரும்பவில்லை.\n“வைசாலி என்னும் சிறுநகர் மட்டுமே கொண்ட நாம் இன்று அரசகுடி என அறியப்படுகிறோம் என்றால் நமது குருதித்தூய்மையால்தான். யாதவக்குருதி கொண்ட சேதியுடனான உறவு நம்மை நிலையிறக்கும். அதன்பின் ஷத்ரியர் நம் குடியில் மணம்கொள்ள மாட்டார்கள்” என்றனர். “சேதியுடன் மணவுறவை மறுத்துவிடுவோம். நம் அரசியை காரூஷர் கோருகிறார்கள். அவர்களுக்கே அவளை அளிப்போம். அங்கே அவள் பட்டத்தரசியாவாள். காரூஷநாட்டு இளவரசர் தந்தவக்ரர் திறன்மிக்கவர். மகதமன்னருக்கு அணுக்கமானவர். அவர் நாடு தெற்கே தண்டகாரண்யம் முழுக்க விரிந்தெழும் வாய்ப்பு கொண்டது. சிசுபாலருக்கும் அவர்கள் அணுக்கமானவர்கள். மகதமன்னரைக் கடந்து சிசுபாலரும் ஒன்றும் செய்யமுடியாது” என்று உரைத்தார்கள்.\nஆகவே சமுத்ரசேனர் தன் மகளை தந்தவக்ரருக்கு அளிக்க ஒப்புக்கொண்டு ஓலையளித்தார். சிசுபாலனுக்கு மணமறுப்பு ஓலை அளிக்கப்பட்டது. செய்தியறிந்த சிசுபாலன் பன்னிருபேர் மட்டுமே கொண்ட சிறிய படையுடன் விசாலநாட்டுக்கு கிளம்பினான். செல்லும்வழி முழுக்க காரூஷநாட்டு தேள்கொடியை அவர்கள் ஏந்தியிருந்தனர். ஆகவே வைசாலியின் எல்லையை கடப்பதுவரை அவர்களை வரவேற்கும் நிலையிலேயே விசாலநாட்டுப் படையினர் இருந்தார்கள். காரூஷநாட்டரசரின் தூதுக்குழுவாக வந்திருப்பதாகவே காவல்மாடங்களில் சிசுபாலன் சொன்னான். நகர்முகப்பை அடைந்ததும் அந்நகரை முற்றழித்துவிடுவதாக அறைகூவினான். பன்னிருவர் மட்டும் வந்து தன்னுடன் பொருதும்படி அவன் கோரவே வைசாலியின் படைத்தலைவன் பத்மசேனன் அவனை நகர்முகப்பில் எதிர்கொண்டான். அப்போரில் பத்மசேனனைக் கொன்று அரசி பத்ரையை சிசுபாலன் கவர்ந்துசென்று மணமுடித்தான்.\nபத்ரையை மணப்பது பற்றிய கனவிலிருந்தார் தந்தவக்ரர். அவளை சிசுபாலன் கவர்ந்துசென்றதை அறிந்து சினம்கொண்டு படையுடன் சேதிமேல் எழ எண்ணினார். ஆனால் காரூஷம் அதற்கான படைத்தகுதி கொண்டது அல்ல என்று தந்தை விலக்கினார். மகதநாட்டுக்குச் சென்று ஜராசந்தனிடம் முறையிட்டனர். அவன் மணம் நிகழ்ந்துவிட்டமையால் மேலும் பேசுவதில் பொருளில்லை என அவர்களை திருப்பியனுப்பினான். நாடு திரும்பிய பின்னரும் தந்தவக்ரர் பத்ரை நினைவிலேயே இருந்தார். பித்தெழுந்தவராக காட்டில் அலைந்தார். தனித்திருந்து விழிகலுழ்ந்தார். கனவுகளில் அவளைக் கண்டு கதறியழுதார்.\nநிமித்திகர் எழுவர் கூடி களம் வரைத்து அவரு���ைய நிலையை கணித்தறிந்தனர். பத்ரையின் கன்னியுடலில் குடிகொண்ட பத்ரை என்னும் அன்னை அவளிடமிருந்து விலகி காரூஷ நாட்டுக்கு வந்து அவள்மேல் பெருங்காதல் கொண்டிருந்த தந்தவக்ரரின் உடலில் கூடியிருப்பதாக சொன்னார்கள். பத்ரையன்னைக்கு நாட்டின் எல்லைக்காட்டில் எவருமறியாத ஒரு சிற்றாலயத்தை அமைத்தனர். அங்கே பத்ரையின் அதே வடிவில் கற்சிலை ஒன்று அமைக்கப்பட்டது. வேதம் ஓதி பீடத்தில் நிறுவப்பட்ட அன்னைக்கு மலரும் நீருமிட்டு வணங்கினர். பதினெட்டு நாட்கள் தன்னந்தனிமையில் பத்ரையன்னையின் முன் அவள் முகத்தை நோக்கியபடி உண்ணாமல் உறங்காமல் நோன்பிருந்த தந்தவக்ரர் எழுந்தபோது கன்னியன்னையிடமிருந்து மீண்டிருந்தார். அதன் பின்னரே அவர் மூக குடியின் நேத்ரையை மணந்து க்ஷேமதூர்த்தியை பெற்றார்.\nபத்ரையில் வாழ்ந்த கன்னியை காரூஷநாட்டுக் காட்டுக்குள் ஆலயத்தில் நிறுவிவிட்டிருந்தமையால் பத்ரையிலிருந்து கன்னியழகுகள் அகன்றன. அவள் உடல்தளர்ந்து விழிமங்கி முதுமகளானாள் என்று காரூஷநாட்டுக் கதைகள் கூறின. அவளை சிசுபாலன் பின்னர் பொருட்படுத்தவில்லை. சேதிநாட்டின் பழைய அரண்மனை ஒன்றில் அவள் தனித்திருந்து நோயுற்று நலிந்து சொல்லவிந்து வெற்றுவிழிகொண்ட தசைப்பதுமை என்றானாள். இளைய யாதவரின் படையாழியால் சிசுபாலன் கொல்லப்பட்ட பின்னர் அவள் மீண்டும் உயிர்கொண்டு பிறிதொருத்தியானாள். உறுதியும் கசப்பும் கொண்ட அன்னைவடிவாக சேதியை ஆண்டாள்.\nஆனால் காரூஷநாட்டில் அவள் கன்னியென்றே அமைந்திருந்தாள். பத்ரையன்னைக்கு குருதிபலி அளித்து நீர்முழுக்காட்டப்பட்டது. அதன்பின் அவ்வாலயம் காரூஷநாட்டு அரசர்களின் குடித்தெய்வங்களில் ஒன்றென ஆயிற்று. தந்தவக்ரர் இறக்கையில் க்ஷேமதூர்த்தியை அருகழைத்து “நம் குடியன்னையின் பழி ஒன்று நம் கணக்கில் உள்ளது. என்றேனும் ஏதேனும் களத்தில் அன்னையின் வஞ்சம் எழும் என்று நிமித்திகர்கள் கூறினார்கள். அன்னை அதை எவ்வண்ணம் நிகர்த்த விழைகிறாள் என்று கேள். அவள் ஆணையே நம் குடியை வழிநடத்தவேண்டும்” என்றார். “போர் என ஒன்று நிகழுமென எண்ணுகிறீர்களா” என்று க்ஷேமதூர்த்தி கேட்டார். “ஜராசந்தர் கொல்லப்பட்டதுமே ஒரு போர் நிகழுமென்பது உறுதியாகிவிட்டது. அது எப்போது எங்கு எவரெவர் நடுவே என்பதுதான் வினா. அது நிகழுமென்றால் அங்கே அன்னையின் வஞ்சமும் எழவேண்டும்” என்றார். அவர் முன் வாள்தொட்டு க்ஷேமதூர்த்தி ஆணையிட்டார்.\nபோரெழுவதை ஒவ்வொருநாளும் செய்திகளின் வழியாக அறிந்துகொண்டிருந்தார். போருக்கான அழைப்புகள் இருதரப்பிலிருந்தும் வரத்தொடங்கின. “நாம் எம்முடிவை எடுப்பது, தந்தையே ஷத்ரியர்களாகிய நாம் வேதம் காக்கவே நின்றிருக்கவேண்டும் என குடிகள் எண்ணுகிறார்கள்” என்று மூத்தவனாகிய ஹஸ்திபதன் சொன்னான். “ஆம், ஆனால் நாம் அன்னையின் சொல்லை கோருவோம்” என்றார் க்ஷேமதூர்த்தி. ஆனால் ஏழு நாட்கள் அன்னைமுன் நோன்பிருந்தபோதும் அன்னை வெறியாட்டில் எழவில்லை. “அன்னைக்கு சொல் இல்லை என்றால் நாம் நம் குடியவையின் சொல்லையே ஏற்போம், தந்தையே” என்றான் ஹஸ்திபதன். “இப்போரில் ஷத்ரியர்களே வெல்வர். அஸ்தினபுரியின் படைவல்லமையும் அங்கிருக்கும் பெருவீரர்களின் திறனும் பாரதவர்ஷத்தை மும்முறை வெல்லற்குரியவை.” அவன் இளையோரும் அவ்வண்ணமே சொன்னார்கள்.\nஆனால் எட்டாம்நாள் பூசகனில் வெறியாட்டெழுந்து அன்னை ஆணையிட்டாள். “கௌரவர்களுடன் சேர்ந்துகொள்க, சிசுபாலனைக் கொன்ற இளைய யாதவர்மேல் குருதிவஞ்சம் தீர்த்து என்னை விண்ணேற்றுக” காரூஷநாட்டினர் உவகை கொண்டனர். “அன்னையின் ஆணை. அவள் துணை நம்முடன் என்றுமிருக்கும். நாம் களவெற்றி கொள்வோம். போருக்குப் பின் நம் படைத்துணைக்கு ஈடாக பெருநிலம் பெறுவோம். காரூஷம் தென்னிலத்தின் பேரரசென அமைவதற்கு அன்னையின் அருள் அமைந்துள்ளது” என்றார் மூத்த குடித்தலைவரான சக்தர். பிற குடித்தலைவர்கள் தங்கள் வில்களையும் வாள்களையும் தலைக்குமேல் ஏந்தி ஆர்ப்பரித்தனர்.\nபோருக்கான அரசர் சந்திப்புக்கு அழைப்பு வந்தபோது க்ஷேமதூர்த்தி தன் மூன்று மைந்தர்களுடன் அஸ்தினபுரிக்கு சென்றார். அங்கே அவையமர்ந்திருந்தபோது ஒன்றை உணர்ந்தார், கௌரவர்களின் படைக்கூட்டில் அவருடைய இடமென்பது மிகமிகச் சிறிது. அவருக்கு மிக இயல்பான ஷத்ரிய அவைமுறைமைகள் மட்டுமே செய்யப்பட்டன. நான்குமுறை அவர் பீஷ்மரிடம் பேசியபோதும் அவரை பீஷ்மர் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. “இங்கே நம் படைகளுக்கு என்ன இடம் இங்கு வந்திருப்பவர்கள் பேரரசர்கள். அவர்களின் படைகளும் முறையான பயிற்சிகொண்டவை. நிறைந்த கருவூலமே படையாகிறது. இவர்களின் படைக்கலங்களையும் தேர்களையும் புரவிகளையும் பார். நாம் இவர்கள்முன் காட்டுமானுடராகவே தெரிவோம்” என்றார் க்ஷேமதூர்த்தி. மைந்தர்கள் ஒன்றும் சொல்லவில்லை.\n“இங்கே போருக்குப் பின் நிலப்பகுப்பு பற்றி அரசர்கள் பேசிக்கொள்கிறார்கள். அத்தனை நிலங்களும் பகுக்கப்பட்டுவிட்டன. நமக்கான நிலத்தைப்பற்றி ஒரு சொல் எடுக்க இடையில்லை” என்றான் சுரவீரன். மூஷிகாதன் “அதைவிடக் கீழ்மை. நேற்று மதுக்கூடத்தில் பேசுகையில் மாளவரும் அவந்திநாட்டு அரசர்களும் நம் நிலத்தையும் சேர்த்தே தங்கள் நாட்டைப்பற்றி பேசுகிறார்கள்” என்றான். க்ஷேமதூர்த்தி “ஆம், இந்தப் படைக்கூட்டில் மாளவ இந்திரசேனர் மிகப்பெரிய பங்காளி. அவந்தியின் விந்தரும் அனுவிந்தரும் அவ்வாறே. அவர்களிருக்கும் இடத்தில் நாம் குறுநிலமன்னர்களாகவே திகழமுடியும்” என்றார்.\nகுழம்பிய உள்ளத்துடன் அவர்கள் காரூஷநாட்டுக்கு மீண்டார்கள். முரசறைந்து படையறிவிப்பை வெளியிட்டு பதினெட்டு நாட்களாகியும் நாநூறுபேருக்குமேல் படைதிரளவில்லை. “ஆயிரம்பேரையாவது கொண்டுசெல்லாவிட்டால் நமக்கு எவ்வகையிலும் அங்கே மதிப்பில்லை” என்றார் க்ஷேமதூர்த்தி. அந்நாட்களில் அன்னைக்கு பலிபூசனை செய்துகொண்டிருக்கையில் பூசகனில் வெறியாட்டெழுந்த அன்னை “என் மைந்தரே, சென்று பாண்டவர்களுடன் சேர்ந்துகொள்க என் மைந்தன் திருஷ்டகேது அங்கே படைக்கூட்டு கொண்டிருக்கிறான். அவனுக்கு துணைநில்லுங்கள்” என்று ஆணையிட்டாள். அன்னையின் ஆணை காரூஷர்களை குழப்பியது. சுரவீரனும் மூஷிகாதனும் “அன்னைசொல்லை தலைக்கொள்வோம். அவள் நமக்கு படைக்காப்பு” என்றனர்.\nக்ஷேமதூர்த்தி இளவரசர்களுடன் உபப்பிலாவ்யத்திற்குச் சென்று அங்கே திருஷ்டகேதுவை கண்டார். அன்னையின் ஆணையை அறிவித்தபோது அவன் புன்னகை செய்து “ஆம், அன்னையின் சொல் தலைக்கொள்ளப்படவேண்டியதே” என்றான். பாண்டவ அவையில் க்ஷேமதூர்த்தி முன்னணியில் அமரச்செய்யப்பட்டார். அவையில் அவர் சொல் எப்போதும் ஒலித்தது. ஆனால் படையெழுச்சி தொடங்கியபோது க்ஷேமதூர்த்தி நிறைவின்மையை அடைந்தார். “இங்கே அசுரர்களும் நிஷாதர்களும் கிராதர்களுமே நிறைந்துள்ளனர். இப்படையில் நம் எல்லைக்குத் தெற்கே நம்முடன் நூறாண்டுகள் போரிட்ட ஏழு அசுரகுடியினர் இடம்பெற்றுள்ளனர். இப்போரில் இவர்கள் வென்றால் அதனால் நாம் ஆற்றலிழந்தவர்களாக ஆவ��ம்” என்றார்.\nஆனால் மைந்தர்கள் அதை ஏற்கவில்லை. “நமக்கு இன்று இயல்பான துணை சேதிநாடுதான். இளைய யாதவர் வெல்லப்பட இயலாதவர் என்கிறார்கள். மெய்தான், அசுரரும் அரக்கரும் நிஷாதரும் கிராதருமே இங்கிருக்கிறார்கள். ஆனால் நம் அனைவருக்குமே பொது எதிரி மேற்கே மாளவமும் கிழக்கே விதர்ப்பமும் வடக்கே அவந்தியும்தான். அவர்கள் மூவரும் அங்கிருக்கிறார்கள். அவர்களை வென்று நாம் கொள்ளப்போகும் நிலம் நம்மனைவருக்குமே பொதுவானது” என்றான் ஹஸ்திபதன். சுரவீரனும் மூஷிகாதனும் “ஆம் தந்தையே, இங்கு நமக்குள்ள இடம் அங்கில்லை. அங்கே நம் எதிரிகளுடன் சேர்ந்தமரும் நிலைக்கு ஆளாவோம்” என்றார்கள்.\nபடைகள் உபப்பிலாவ்யத்திலிருந்து கிளம்பிய அன்று பாடிமுற்றத்தில் களம் அமைத்து பத்ரை அன்னைக்கு குருதிபலிகொடுத்து வணங்கினர். அன்னை வெறியாட்டெழுந்து “என் மைந்தரே, கௌரவர்களிடம் செல்க அங்குள்ளது உங்கள் வெற்றி. என் மைந்தன் தந்தையின் குருதிக்கு வஞ்சமிழைத்தவன். இளைய யாதவரின் குருதிகொண்டு என்னை நிறைவுசெய்க அங்குள்ளது உங்கள் வெற்றி. என் மைந்தன் தந்தையின் குருதிக்கு வஞ்சமிழைத்தவன். இளைய யாதவரின் குருதிகொண்டு என்னை நிறைவுசெய்க என் கொழுநரை விண்ணேற்றுக” என்று ஆணையிட்டாள். க்ஷேமதூர்த்தி “அன்னையின் ஆணை இம்முறை தெளிவாகவே உள்ளது. நமக்கு இதை மீற உரிமையில்லை” என்றார். ஹஸ்திபதனும் சுரவீரனும் மூஷிகாதனும் அதை மறுத்தனர். “இனி பின்னடைதலென்பது இல்லை. அன்னையின் ஆணையை நாம் காரூஷநாட்டுக்கு மீண்டபின் மீண்டுமொருமுறை உசாவலாம்” என்றனர்.\nஅவர்களுடன் க்ஷேமதூர்த்தி பூசலிட்டார். “நாம் இன்றே கிளம்பி அப்புறம் செல்வோம்… நம் நாட்டுக்கு நலன் பயப்பது அதுவே” என்றார். “தந்தையே, இங்கே நாம் வாள்தொட்டு ஆணையுரைத்திருக்கிறோம்” என்றான் ஹஸ்திபதன். “அறிவிலி… அங்கும் இங்குமாக அத்தனை அரசர்களும் நிலைமாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே பாண்டவ அவையில் நம்முடன் இருந்தவர்கள்தான் கேகய மன்னர் திருஷ்டகேதுவும் திரிகர்த்தமன்னர் சுசர்மரும் துஷார மன்னர் வீரசேனரும் வத்சநாட்டரசர் சுவாங்கதரும். அவர்களெல்லாரும் அப்பக்கம் சென்றுவிட்டார்கள். அணிமாறுதல் அரசியல். நாம் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல, நம் குடிகளின் நலனை மட்டுமே கருத்தில்கொள்பவர்கள்” என்றார்.\n“ஆம், ஆனால் அவர்களெல்லாரும் படைவஞ்சினம் எழுவதற்கு முன்னரே சென்றுவிட்டார்கள். நாம் இங்கு வாளேந்தி வஞ்சினம் உரைத்திருக்கிறோம்” என்றான் ஹஸ்திபதன். “என்னுடன் கிளம்புக இது உங்கள் தந்தையின் சொல்” என அவர்களுக்கு ஆணையிட்டார். “எங்கள் மூதாதையருக்காக நாங்கள் நிலைகொள்கிறோம். தந்தையைவிட சொல் மேன்மைகொண்டது” என்றான் ஹஸ்திபதன். “இழிமகனே, என்னை எதிர்க்கிறாயா இது உங்கள் தந்தையின் சொல்” என அவர்களுக்கு ஆணையிட்டார். “எங்கள் மூதாதையருக்காக நாங்கள் நிலைகொள்கிறோம். தந்தையைவிட சொல் மேன்மைகொண்டது” என்றான் ஹஸ்திபதன். “இழிமகனே, என்னை எதிர்க்கிறாயா என் சொல்லை மறுதலிக்கிறாயா” என்றார் க்ஷேமதூர்த்தி. “ஆம் தந்தையே, வேறு வழியில்லை” என்றான் ஹஸ்திபதன். “சொல்லுங்கள், உங்களில் என்னுடன் எவர் வரப்போகிறீர்கள்” என்று க்ஷேமதூர்த்தி கேட்டார். சுரவீரனும் மூஷிகாதனும் ஒன்றும் சொல்லவில்லை.\nஅன்றே அவர் தன் படைகளை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரியின் படைகளுடன் சென்று சேர்ந்துகொண்டார். காரூஷநாட்டுப் படைகளில் பெரும்பகுதியினர் அவருடன்தான் வந்தனர். ஏனென்றால் அரசருக்குரிய கணையாழியால் ஆணையிட அவரால் இயன்றது. அந்த ஓலைக்கு காரூஷநாட்டின் பதினாறு படைத்தலைவர்களும் கட்டுப்பட்டார்கள். அவர்கள் அஸ்தினபுரியின் படைகளை அடைந்தபோது அது குருக்ஷேத்ரம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. கௌரவ அவையில் அவரை வரவேற்ற சகுனி “மைந்தருக்கு எதிராக களம்நிற்கப் போகிறீர்கள்” என்று சொன்னார்.\nஅச்சொல்லின் உள்ளுறை புரியாமல் “அவர்கள் என் மைந்தர்கள் அல்ல. என் சொல்லை தட்டியதுமே என் எதிரிகளாகிவிட்டனர். நான் என் அன்னையின் ஆணையை ஏற்று இங்கே வந்தவன்” என்றார் க்ஷேமதூர்த்தி. துச்சாதனன் “ஆனால் இங்கிருந்து அங்கு செல்லவும் உங்கள் அன்னையல்லவா ஆணையிட்டாள்” என்றான். அவையில் எழுந்த சிரிப்பின் ஒலி க்ஷேமதூர்த்தியை கூசச் செய்தது. வந்திருக்கலாகாதோ என்னும் எண்ணம் எழுந்தது. ஆனால் துரியோதனன் “எவ்வண்ணமாயினும் என்ன” என்றான். அவையில் எழுந்த சிரிப்பின் ஒலி க்ஷேமதூர்த்தியை கூசச் செய்தது. வந்திருக்கலாகாதோ என்னும் எண்ணம் எழுந்தது. ஆனால் துரியோதனன் “எவ்வண்ணமாயினும் என்ன நம்மை நாடி வந்துவிட்டார். அவையமர்க, காரூஷரே நம்மை நாடி வந்துவிட்டார். அவையமர்க, காரூஷரே நம் வெற்றியில் மைந்தரும் வந்து இணையட்டும்” என்றான். அவர் விழிநீர் வழிய “இந்தப் பெருந்தோள்களுக்காகவும் அகன்ற உள்ளத்துக்காகவும்தான் இங்கே வந்தேன்” என்றார்.\nகாரூஷத்தின் படைகள் களத்தை அடைந்துவிட்டதை க்ஷேமதூர்த்தி கண்டார். அவர்களை எதிரிலிருந்து வந்த திருஷ்டத்யும்னனின் படைகள் ஏவிய அம்புகள் அறைந்தறைந்து வீழ்த்தின. ஒவ்வொருவர் வீழும்போதும் க்ஷேமதூர்த்தியின் உடல் மெல்லிய அதிர்வை அடைந்தது. பின்னர் அத்திசையை பார்க்கவேண்டியதில்லை என்று நோக்கை விலக்கிக்கொண்டார். ஆனால் ஓசைகளினூடாக அதையே அறிந்துகொண்டிருந்தது அவருடைய உள்ளம். அவர் ஹஸ்திபதனும் சுரவீரனும் மூஷிகாதனும் களம்பட்ட நாளை நினைத்துக்கொண்டார். மூன்றாம்நாள் போர்முடிந்து அவர் பாடிவீட்டுக்கு திரும்பும்போதுதான் படைத்தலைவன் சிருங்கதரன் அவர் அருகே வந்து அச்செய்தியை சொன்னான். முதலில் அதன் பொருள் அவர் உள்ளத்தை அடையவில்லை. அவன் மீண்டும் சொன்னான். “அரசே, நம் இளவரசர்கள் ஹஸ்திபதனும் சுரவீரனும் மூஷிகாதனும் இன்று களத்தில் விழுந்தனர்.”\n” என்று க்ஷேமதூர்த்தி நடுங்கும் குரலில் கேட்டார். “யார்” சிருங்கதரன் “நம் இளவரசர்கள் ஹஸ்திபதனும் சுரவீரனும் மூஷிகாதனும். துரியோதனரின் மைந்தர் லட்சுமணரால் கொல்லப்பட்டார்கள்.” அவர் பெருமூச்சுடன் “ஆம்” என்றார். சிருங்கதரன் “நாம் அவர்களுக்குரிய கடன்களை செய்யவேண்டும். அவர்களின் உடல்களை கோரிப்பெறலாம்” என்றான். “வேண்டாம்” சிருங்கதரன் “நம் இளவரசர்கள் ஹஸ்திபதனும் சுரவீரனும் மூஷிகாதனும். துரியோதனரின் மைந்தர் லட்சுமணரால் கொல்லப்பட்டார்கள்.” அவர் பெருமூச்சுடன் “ஆம்” என்றார். சிருங்கதரன் “நாம் அவர்களுக்குரிய கடன்களை செய்யவேண்டும். அவர்களின் உடல்களை கோரிப்பெறலாம்” என்றான். “வேண்டாம்” என்று அவர் சொன்னார். “அரசே, அதற்கு வழியும் நெறியும் உள்ளது” என்று சிருங்கதரன் சொன்னான். “வேண்டியதில்லை. அவர்கள் நம் எதிரிகள்” என்றார் க்ஷேமதூர்த்தி. செல்க என கையசைத்துவிட்டு தன் தேரை கிளப்ப ஆணையிட்டார்.\nமறுநாள் சொல்சூழவை முடிந்து கிளம்புகையில் துரியோதனன் அவர் அருகே வந்து “போரின் நிகழ்வுகளை புரிந்துகொள்க, காரூஷரே அதற்கப்பால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றான். அவர் “ஆம், அது ஊழ். வேறொன்றுமில்லை” என்றார். துரியோதனனுக்குப் பின்னால் நின்ற லட்சுமணன் அவர் அருகே வந்து “நான் தாங்கள் இங்கிருப்பதை எண்ணவில்லை, காரூஷரே. போரில் எவரென்று எண்ணமே எழுவதில்லை. அங்கிருப்போர் என் உடன்பிறந்தாரென்றாலும் உளம்கொள்வதில்லை” என்றான். “ஆம், போரில் எதிர்நிற்போர் எதிரிகளே” என்றார் க்ஷேமதூர்த்தி “நாம் வெல்வோம்… அதையே நான் இதில் காண்கிறேன்.”\nஅதன்பின் அவர் ஒருகணம்கூட அவர்களைப்பற்றி எண்ணவில்லை. இருமுறை சிருங்கதரன் அவர்களைப்பற்றி சொல்லத் தொடங்குகையில் கையமர்த்தி அவனைத் தடுத்தார். அவர்கள் தன் கனவிலெழக்கூடும் என எண்ணினார். ஒவ்வொருநாளும் படுப்பதற்கு முன் கனவில் அவர்களை காண்போம் என அச்சத்துடன் பின் எதிர்பார்ப்புடன் எண்ணிக்கொண்டார். அவர்கள் முழுமையாகவே மறைந்துவிட்டிருந்தார்கள். அப்போது களத்தில் ஏன் அவர்களின் நினைவு எழுந்தது என வியந்தார். என்றுமில்லாத அளவு களத்தில் காரூஷர் விழுந்துகொண்டிருந்தார்கள் என்பதனாலா\n“காரூஷர் பின்னடைக… அம்புகளின் தொடுஎல்லைககுப் பின்னால் யானைகளை அரணாக்கி நிலைகொள்க” என அவருடைய ஆணை ஒலித்தது. காரூஷப் படையினர் இழப்பை உணர்ந்துவிட்டிருந்தனர். இயல்பாகவே இணைந்துகொண்ட படைவீரர்கள் அல்ல அவர்கள். இயல்பாக படைக்கெழுந்தவர்கள் ஆயிரவர் மட்டுமே. எஞ்சியோர் வீட்டுக்கு இருவர் வந்தாகவேண்டுமென்னும் ஆணைக்கேற்ப படைக்கலம் எடுத்து கிளம்பியவர்கள். பெரும்பாலானவர்கள் காடுகளில் வேட்டையாடி தோலும் ஊனும் சேர்ப்பவர்கள். தேனெடுப்பவர்கள். போர் என்றால் என்னவென்று அவர்கள் முன்னர் அறிந்திருக்கவே வாய்ப்பில்லை.\nஅவர் முன் காரூஷநாட்டு வீரர்கள் இருவர் அம்புபட்டுச் சரிந்தனர். ஒருவன் அவர்களுக்கு அப்பால் நின்று நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் உடல் வலிப்புகொண்டதுபோல துள்ளியது. கண்ணுக்குத் தெரியா கையொன்றால் பற்றி முறுக்கப்பட்டதுபோல திருகிக்கொண்டது. அவன் நிலத்திலிருந்து சுண்டுபுழுவைப்போல துள்ளி துள்ளி எழுந்தான். உறுமியபடி பாய்ந்து விழுந்துகிடந்த நால்வரை ஒரே தாவலில் கடந்து அவரை நோக்கி வந்தான். அவன் பற்கள் கிட்டித்து, தாடை இறுகி, கைவிரல்கள் இழுபட்டு விறைத்திருந்தன. விலங்குபோல உறுமியபடி “நான் வந்துள்ளேன் தந்தையே, நானே வந்துள்ளேன்\nஅவன் குரலை அவர் உடனே அடையாளம் கண்டுகொண்டார். ஹஸ்திபதனுக்கே உரிய குரலிழுப்பு. “நான் வந்துள்ளேன், தந்தையே என்னுடன் இளையோரும் உள்ளனர்” என்றார் க்ஷேமதூர்த்தி “செல்க இக்கணமே கௌரவர்களைத் துறந்து மறுபக்கம் செல்க இக்கணமே கௌரவர்களைத் துறந்து மறுபக்கம் செல்க பாண்டவர்களுடன் சேர்ந்துகொள்க” என்று அவன் கூச்சலிட்டான். உதைத்து தூக்கி வீசப்பட்டவனாக தெறித்து மல்லாந்து விழுந்தான். அவன் மேல் வானிலிருந்து இரு அம்புகள் வந்து தைத்து நின்றன. அவன் உடல் நெளிந்து பின் மெல்ல தளர்ந்தது. விழிகள் உருண்டு நிலைக்க வாய்திறந்து பற்கள் வெறித்துத் தெரிந்தன.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–10\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-65\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\nதூயனின் இரு கதைகள் - கடலூர் சீனு\nவெண்முரசு - மிகுபுனைவு, காலம், இடம்\nபெருமாள் முருகன் கடிதங்கள் 10\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 2\nஇயற்கை உணவு ஒரு கடிதம்\nகடைத் தெருவின் கலைஞன், முன்னுரை\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-15T23:55:41Z", "digest": "sha1:LFUXA3XYQJBY65R7EY4VJJ6DAWPX2LEQ", "length": 12233, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "பரீக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nபரீக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது\nமறைந்த கோவாமுதல்வர் மனோகர் பரீக்கரின் உடலுக்கு பிரதமர் மோடி , ராணுவ அமைச்சர் நிர்மலா சீதா ராமன் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் நேரில்சென்று அஞ்சலி செலுத்தினர். மாலை 5.55 மணியளவில் பரீக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது.\nநீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டிருந்த மனோகர் பரீக்கர் நேற்று (17 ம் தேதி )இரவு காலமானார். நேர்மையான, எளிமையானவர் என பெயர் பெற்ற அவரதுமறைவு நாட்டுக்கு பேரிழப்பு என பலரும் தங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபரீக்கர் மறைந்த இன்று தேசிய துக்கதினமாக அறிவித்து தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.\nபரீக்கர் உடல் இன்று மாலை இறுதிச் சடங்கு செய்யப் பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழங்கிட அவரது உடல்தகனம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் பலர் கோவாவுக்கு சென்று அஞ்சலிசெலுத்தி வருகின்றனர். இன்று மதியம் பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ., தலைவர் அமித்ஷா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.\nமனோகர் பாரிக்கர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nமனோகர் பாரிக்கர் மறைவுசெய்தி மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. பொது வாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டுமக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். முதல்வர் பாரீக்கரின் அகால மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள நேர்மையான மற்றும் அனைவராலும் விரும்பப்படுகின்ற அரசியல்வாதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nமனோகர் பாரிக்கர் ஈடு இணையில்லாத தலைவர். உண்மையான தேசபக்தர். சிறந்தநிர்வாகி. அனைவராலும் பாராட்ட பெற்றவர். நாட்டிற்கு அவர் ஆற்றியபணிகள் பல தலைமுறையினரின் நினைவில் இருக்கும். அவரது மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் மோடியும்,\nதனது நோயை எதிர்த்து ஒருஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பரீக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது. கட்சி எல்லைகளை தாண்டி அவருக்கு அனைவரும் மரியாதை அளித்தனர். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலும்,\nபரீக்கர் மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான தேசபக்தரை நாடுஇழந்துள்ளது. கொள்கைக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை பாரிக்கர் அர்ப்பணித்தவர் என்றுஅமித்ஷாவும்,\nகோவா முதல்வர் பரீக்கர் மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிறந்தநபர். தேசப்பற்று மிக்கவரை நாம் இழந்துவிட்டோம். அர்ஜென்டினாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் வழியில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பரீக்கரை சந்தித்ததை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nமங்கே ராம்கர்க் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன்…\nஎளிமையான மனிதர் மனோகர் பாரிக்கர்\nஸ்ரீதேவியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதையுடன் இறுதிச்…\nமீன்பிடி படகில் இருந்தவர்கள் பற்றிய வ� ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nநடுத்தர வருவாய் பிரிவினருக்கு சலுகை\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/31-sp-1970223824/175-6552", "date_download": "2021-01-15T23:19:33Z", "digest": "sha1:WI2B7A7HIBBJY3JCAUS2CPVUDOE4GAOE", "length": 11669, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தத்துக்கொடுக்கப்பட்ட பெண் 31 வருடங்களின் பின் தாயுடன் இணைந்தார் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 16, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தத்துக்கொடுக்கப்பட்ட பெண் 31 வருடங்களின் பின் தாயுடன் இணைந்தார்\nதத்துக்கொடுக்கப்பட்ட பெண் 31 வருடங்களின் பின் தாயுடன் இணைந்தார்\nஇலங்கையில் பிறந்து 6 மாதத்தில் சுவீடன் தம்பதியருக்கு தத்துக்கொடுக்கப்பட்ட பெண்ணொருவர் 30 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளார். சுஸான் மரியா சந்திமா என்னும் பெண்ணே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார். இவர் தனது பெற்ற தாயை 31 வருடங்களுக்குப்பின் கண்டறிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\n\"இறுதியில் நான் என்னைப் பெற்ற தாயைக் கண்டறிந்துள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். இதுவே எனது இலங்கைக்கான முதல் பயணம். நான் எனது குடும்பத்தை சந்தித்துவிட்டேன். நான் இனி இலங்கைக்கு அடிக்கடி வருவேன் என்று சந்திமா தெரிவித்துள்ளார்.\nஅவருடைய தாய் சுவர்னா ஜயசிங்கவினாலும் தனது மகளை கண்ட மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை. “நான் மகளை குடும்ப நிலைமை காரணமாக கட்டாயத்தின் பேரிலே சுவீடன் தம்பதியர்களுக்கு தத்துக்கொடுத்தேன். நான் ஒருப்போதும் அவளை தத்துக்கொடுக்க விரும்பவில்லை. நான் 31 வருடங்களாக பெரும் துன்பத்துடன் இருந்தேன்.\nஇப்போதுதான் நிம்மதியாக மூச்சுவிடமுடிகிறது. எனது மூத்த பிள்ளை என்னருகில் வந்துவிட்டது. ஒருவாராலும் தாய் - மகள் என்ற உறவை பிரிக்கமுடியாது\" என்று சுவர்னா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.\nசுவர்னா மற்றும் சந்திமா இருவரும் ‘பயோ பேரன்ட்ஸ் லொகேட்’ அமைப்புக்கும் அரச வளங்கள் பிரதியமைச்சர் சரத்குணரட்னவுக்கும் ம் தங்களது நன்றியை உணரவுப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.\nபிரதியமைச்சர் சரத் குனரத்னவும் இந்தச் சந்திப்பின்போது விமானநிலையத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. பயோ பேரண்ட்ஸ் லொகேட் அமைப்பின் தலைவர் ரொஹான் ரத்ணாயக்க டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,\nஇலங்கையில் கடந்த 25 வருடங்களில் 35,000 சிறுவர்கள் தத்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇவர்களை அதிகமாக ஐரோப்பிய நாடுகளே தத்தெடுத்துள்ளனர். இவ்வாறானவர்கள் தங்களது உண்மையான பெற்றோர்களை தேடிவருகின்றனர் எனவும் அவர் கூறினார். Pix by :- Waruna Wanniarachchi\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nதாய் நாடு என்றும் தாய் நாடு தான்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் பலி\nகொரோனா தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\n512 பேர் இன்று குணமடைந்தனர்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம்; கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\nகங்கனாவை விசாரிக்க இடைக்கால தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2010-09-13-14-13-10/76-7270", "date_download": "2021-01-15T22:52:17Z", "digest": "sha1:PQTGDTBKX3RNMIHPFKES7UTLTVO2NHVI", "length": 8556, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி;மற்றொருவர் காயம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 16, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி;மற்றொருவர் காயம்\nசவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி;மற்றொருவர் காயம்\nசவூதி அரேபியாவின், தமாம் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் படுகாயமடைந்துள்ளார்.\nசம்பவத்தில், கம்பளை, ஹிஜ்ராகமையைச் சேர்ந்த எம்.இக்பால் (வயது 32) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் எனவும் கம்பளை - கண்டி வீதியைச் செர்ந்த எஸ்.எம்.பவாஸ் என்பவர் காயமடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்கள் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளான இரு வாகனங்களில் ஒன்று இவர்கள் மீது தூக்கி வீசப்பட்டமையினால் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று மேலும் கூறப்படுகின்றது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் பலி\nகொரோனா தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\n512 பேர் இன்று குணமடைந்தனர்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம்; கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\nகங்கனாவை விசாரிக்க இடைக்கால தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/music-director-gibran/", "date_download": "2021-01-15T23:10:21Z", "digest": "sha1:KNOGVQPOZKZXVMW4LZXY36IZAVLAUZW7", "length": 4808, "nlines": 67, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – music director gibran", "raw_content": "\nTag: actor vishnu vishal, actress amala paul, director ramkumar, music director gibran, Raatchashan Movie, slider, இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குநர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால், நடிகை அமலாபால், ராட்சசன் திரைப்படம்\n“கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக் குறிப்புகள் ஓடின” – இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nவிஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், சுசானே...\nநயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்திற்கு இசையமைக்கிறார் ஜிப்ரான்..\nஅறிமுக இயக்குநரான கோபி நயினாரின் இயக்கத்தில்,...\n‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தின் பாடல்கள் 6 நாடுகளில் வெளியிடப்படுகிறது..\n\"சர சர சார காத்து வீசும்போது, சார பாத்து பேசும்போது\"...\nசினிமாவில் பாடலாசிரியராக வ�� வேண்டுமா இசையமைப்பாளர் ஜிப்ரான் அழைக்கிறார். வாருங்கள்..\n‘உத்தமவில்லன்’ திரைப்படத்தின் ‘இரணியன் நாடக’ பாடல் காட்சி..\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் தயாரித்த குறும்படம் கேன்ஸ் பட விழாவில் பங்கேற்கிறது..\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பரப்பரப்பான இசை...\nதமிழ்-தெலுங்கு ரசிகர்களின் அமோக ஆதரவு – நெகிழ்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் மென்மையான சிரிப்பும்,...\nஇயக்குநர் அனு மோகனை மூன்று முறை ஏமாற்றிய நடிகர் சத்யராஜ்..\nகுழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டிருக்கும் ‘சில்லு வண்டுகள்’ திரைப்படம்\n‘பத்து தல’ படத்தில் இணைந்த கலையரசன்..\nபொங்கல் தினத்தில் வெளியான பிரபல நடிகர்களின் திரைப்படங்களின் பட்டியல்..\n“நடிகர் சிம்புவுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம்”-தயாரிப்பாளர் கவுன்சில் அதிரடி அறிவிப்பு..\n‘துக்ளக் தர்பார்’ படப் பிரச்சினை – சீமானிடம், பார்த்திபன் சமாதானப் பேச்சு..\nமாஸ்டர் – சினிமா விமர்சனம்\n‘சிதம்பரம் ரயில்வே கேட்’ திரைப்படம் ஜனவரி 28-ம் தேதி வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/12/blog-post_28.html", "date_download": "2021-01-15T22:59:38Z", "digest": "sha1:NJ3EFGJV2TTQSL3FR4ZZV766K267ZDTO", "length": 6005, "nlines": 84, "source_domain": "www.adminmedia.in", "title": "மாமல்லபுரத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி ச - ADMIN MEDIA", "raw_content": "\nமாமல்லபுரத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி ச\nDec 13, 2020 அட்மின் மீடியா\nமாமல்லபுரத்தில் உள்ள பாரம்பரிய சின்னங்களை பார்வையிட நாளை (திங்கள் கிழமை) முதல் அனுமதிக்கப்படுவதாக மாமல்லபுரம் தொழில்துறை தெரிவித்துள்ளது.\nகொரானா காரணமாக மூடபட்ட சுற்ருலா தளங்களை தொல்லியல் துறை திங்கள்கிழமை முதல் சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.\nமாமல்லபுரத்தில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். அதுவும் அனுமதி கட்டணம் நேரில் வசூல் செய்யப்பட அனுமதி இல்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரவேண்டும். வரும் போது முகக்கவசம் அணிந்து வரவேண்டும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ள்து\nபயனாளர்களின் விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது என அறிவிப்பு\nடிரெண்ட் ஆகும் சிக்னல் ஆப் : சிறப்பம்சம் என்ன முழு விவரம்\nகண்டிப்பாக படி��ுங்கள்: வாட்ஸப்பின் புதிய பிரைவசி பாலிசி, மற்றும் விதிமுறைகள் என்ன\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nவாட்ஸ் அப்பை விட டெலகிராமில் அப்படி என்ன தான் இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்\nவாட்ஸ்ப் வேணாம் அப்போ வேற என்ன பயன்படுத்தலாம் முழு விவரம்\nதமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்\nகுவைத்தில் பிரதமர், அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா \n நாயுடன் சண்டையிட்டு புறமுதுகிட்டு ஓடிய சிங்கங்கள் சிங்கங்களை ஓடவிட்ட நாய் வைரலாகும் வீடியோ\nகல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா இலவசம்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/dec/24/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3530023.html", "date_download": "2021-01-16T00:12:09Z", "digest": "sha1:RPAYQEJWHEELMROO5LMB4UZRMUSK34BU", "length": 9397, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினா் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nவன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினா் போராட்டம்\nசின்னக்கபாளையம் பேரூராட்சியில் மனு அளிக்க புதன்கிழமை பேரணியாக சென்ற பாமகவினா்.\nவன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக சாா்பில் பேரூராட்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nதாராபுரத்தை அடுத்த முலனூரில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சின்னக்கம்பாளையம், கொளத்துப்பாளையம், மூலனூா் பேரூராட்சிகள் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு பாமக மாநில த���ணைப் பொதுச் செயலாளா் அ. ரவிசந்திரன் தலைமை வகித்தாா்.\nஇதில், வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு 300க்கும் மேற்பட்டோா் கொளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் மூலனூா் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பேரணியாக சென்று பேரூராட்சி அலுவலா்களிடம் மனு அளித்தனா்.\nஅதேபோல, கன்னிவாடி, குண்டடம் ருத்ராபதி பேரூராட்சி அலுவலகங்களிலும் பாமக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.\nவெறிச்சோடிய மெரினா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு - புகைப்படங்கள்\nமண்பானைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2021/jan/14/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3543935.html", "date_download": "2021-01-15T23:29:07Z", "digest": "sha1:TSZCMY5KG4H6CXEAL7GCL6JUGD2DZILZ", "length": 11231, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொங்கல்: களைகட்டிய நாகை கடைவீதிகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nபொங்கல்: களைகட்டிய நாகை கடைவீதிகள்\nமக்கள் கூட்டத்தால் களைகட்டியிருந்த நாகை பெரிய கடை வீதி.\nபொங்கல் பண்டிகையையொட்டி, நாகை கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் புதன்கிழமை களைகட்டியிருந்தன.\nநாகை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருவதால், பொங்கல் பண்டிகை கொள்முதலுக���குக் கடைவீதிக்கு வருவோரின் எண்ணிக்கை, மிகவும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், நாகை மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் புதன்கிழமை பகலில் மழை சீற்றம் சற்றுக் குறைந்திருந்தது.\nஇதனால் பொங்கல் பண்டிகைக்கான மளிகைப் பொருள்கள், மண் சட்டி, மண் பானை, கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து, பூ, பழம், இலை போன்ற பொருள்களை வாங்குவதற்காக ஏராளமானோா் நாகை கடைவீதிகளில் புதன்கிழமை குவிந்தனா்.\n10 கரும்புகளைக் கொண்ட ஒரு கட்டு ரூ. 250 முதல் ரூ. 300 என்ற விலையிலும், ஒரு கரும்பு ரூ. 40 முதல் ரூ. 50 என்ற விலையிலும், இஞ்சிக் கொத்து மற்றும் மஞ்சள் கொத்துகள் ரூ. 20 முதல் ரூ. 40 என்ற விலையிலும் விற்பனையாகின.\nஇருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டில் கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து விற்பனை குறைவுதான் என வியாபாரிகள் தெரிவித்தனா்.\nகடந்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகைக்கு 4 நாள்களுக்கு முன்பிருந்தே கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து போன்றவற்றை பொதுமக்கள் வாங்குவா். அதனால், வியாபாரம் சிறப்பாக இருக்கும். நிகழாண்டில், தொடா் மழையால் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது என கரும்பு வியாபாரிகள் தெரிவித்தனா்.\nநாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் நாகை கடைவீதிகளில் கூடியதால், நாகை பெரிய கடைத்தெரு, நீலா கீழ வீதி, தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. மேலும் நீலா கீழ வீதி, தெற்கு வீதி பகுதிகளில் ஷோ் ஆட்டோக்களின் இயக்கத்தை போலீஸாா் நெறிப்படுத்தாததால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nவெறிச்சோடிய மெரினா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு - புகைப்படங்கள்\nமண்பானைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் ��ெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2021/jan/06/harsha-vardhan-will-hold-consultations-with-state-health-ministers-tomorrow-jan-7-3538779.html", "date_download": "2021-01-16T00:13:22Z", "digest": "sha1:MTEAHW4T7NV5EJLEDWS3YVDBXLMO6Z6Y", "length": 8402, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை(ஜன.7) ஹர்ஷ வர்தன் ஆலோசனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை(ஜன.7) ஹர்ஷ் வர்தன் ஆலோசனை\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்)\nஅனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை(வியாழக்கிழமை) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தவுள்ளார்.\nஇந்தியாவில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை அனைத்து மாநிலங்களும் கடந்த ஜனவரி 2ஆம் தேதி நடத்தப்பட்டது.\nஇந்நிலையில், இரண்டாம் கட்டமாக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 8ஆம் தேதி ஒத்திகை நடக்கவுள்ளது.\nஅதற்கு முன்பாக, அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை(வியாழக்கிழமை) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\nவெறிச்சோடிய மெரினா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு - புகைப்படங்கள்\nமண்பானைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2021/jan/06/retired-sakayam-ias-3538713.html", "date_download": "2021-01-15T23:28:07Z", "digest": "sha1:5FYAOHZFJNYIWEF527BBSMR24ZGHRPGT", "length": 9329, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சகாயம் ஐ.ஏ.எஸ். அரசுப் பணியிலிருந்து விடுவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nசகாயம் ஐ.ஏ.எஸ். அரசுப் பணியிலிருந்து விடுவிப்பு\nசகாயம் ஐ.ஏ.எஸ். அரசுப் பணியிலிருந்து விடுவிப்பு\nசென்னை: நேர்மையான அதிகாரி என்று பெயர்பெற்ற சகாயம் ஐஏஎஸ், தமிழக அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற விண்ணத்திருந்த நிலையில், அரசுப் பணியிலிருந்து விடுவிப்பதாக தமிழக அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.\nஅரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னமும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், தனது 57வது வயதில் விருப்ப ஓய்வு கேட்டு அக்டோபர் 2ஆம் தேதி தமிழக அரசிடம் அவா் கடிதம் அளித்திருந்தாா்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த உ.சகாயம், கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவியேற்றார். பின் பல மாவட்டங்களில் பணிபுரிந்த அவர், கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.\nஏற்கனவே, மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும் சகாயம், புதன்கிழமை அரசுப் பணியிலிருந்து தமிழக அரசு விடுவித்துள்ளது.\nமதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், மதுரையில் நடந்து வந்த கிரானைட் ஊழலைக் கண்டுபிடித்து அதனை வெளிக் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெறிச்சோடிய மெரினா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு - புகைப்படங்கள்\nமண்பானைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/621462-.html", "date_download": "2021-01-16T00:10:33Z", "digest": "sha1:Q6SDB4VWU5XXPXG76T73OXXUFNZYEJXI", "length": 13475, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "பாஜகவினர் மீது தாக்குதல்: எஸ்டிபிஐ பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது புகார் | - hindutamil.in", "raw_content": "சனி, ஜனவரி 16 2021\nபாஜகவினர் மீது தாக்குதல்: எஸ்டிபிஐ பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது புகார்\nமதுரை: மதுரையில் பா.ஜ.க.வினரின் வாகனங்கள் மீது கல் வீசியது தொடர்பாக எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் புறநகர் மாவட்ட பாஜக அலுவலகம் தாக்கப்பட்ட புகாரில் 2 பேரிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.\nமாநகர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஹரிகரசுதன், தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனு:\nதிருப்பாலை மந்தைத் திடலில் புறநகர் மாவட்ட பாஜக சார்பில், பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொள்ளக் கட்சியினருடன் காரில் சென்றேன். மந்தைத் திடலுக்கு செல்லும் வழியில் பள்ளி வாசல் அருகில் உள்ள சாவடி தெருவில் சென்றபோது, எஸ்டிபிஐ கட்சியின் கிளைச் செயலர் திலக் சிக்கந்தர் தலைமையில் அக்கட்சியினரும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியைச் சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோரும் உருட்டுக் கட்டைகளுடன் வந்து எனது காரை வழிமறித்து, கற்களை வீசிச் சேதப்படுத்தினர். மேலும் பின்தொடர்ந்து வந்த அவர்கள், எங்களுக்குக் கொலை மிரட்டலும் விடுத்தனர். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.\nஇதற்கிடையே மேலமடை போக்குவரத்து சிக்னல் அருகில் உள்ள புறநகர் மாவட்ட பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சிசிடிவி பதிவுகளை வைத்து, அண்ணா நகர் உதவி ஆணையர் லில்லிகிரேஸ், ஆய்வாளர் பூமிநாதன் ஆகியோர் 2 பேரைப் பிடித்து விசாரிக்கின்றனர்.\nகுமரியில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; தாமிரபரணியாற்று கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபிரச்சாரத்துக்கு வந்த கமல்ஹாசனை வரவேற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர்\nதட்சிணாயன வாசல்; உத்தராயன வாசல்\nஈரானில் கரோனா பாதிப்பு 13,18,295 ஆக அதிகரிப்பு\nமேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும்\nகடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்\nகரோனா பரிசோதனை 1.50 கோடியை தாண்டியது புதிதாக 673 பேருக்கு தொற்று முதியவர்கள்...\nஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த்பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஈரானில் கரோனா பாதிப்பு 13,18,295 ஆக அதிகரிப்பு\nகோவேக்ஸின் தடுப்பூசியைப் பயன்படுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்\nஞானதேசிகன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்\nவடகிழக்குப் பருவமழை ஜன.19-ம் தேதிக்குப் பின் முடிய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nகாப்பக குழந்தைகளுக்கு பொங்கல் பரிசு மதுரை கூடுதல் எஸ்பி வனிதா வழங்கினார்\nஜன.15-ம் தேதி இறைச்சி விற்க தடை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/157981?ref=ibctamil-recommendation", "date_download": "2021-01-15T23:11:14Z", "digest": "sha1:H533FIXNRJUC4BYCWARLNDJYMRGCSGIS", "length": 10611, "nlines": 153, "source_domain": "www.ibctamil.com", "title": "தனது சொந்த விமானத்தில் திடீரென இலங்கைக்கு வந்த பிரித்தானியாவின் முக்கிய நபர் - IBCTamil", "raw_content": "\nஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம் ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்\nஅமெரிக்க வரலாற்றில் ட்ரம்புக்கு ஏற்பட்ட பரிதாபநிலை\n“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு\nஅதிர வைக்கும் வட கொரியா\nஉலக நாடுகளையே கலங்கடித்த கொடூரத் தாக்குதல்- உயர் நீதிமன்று விடுத்துள்ள அறிவிப்பு\nநாளொன்றுக்கு 5 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 3 மாதத்தில் கொரோனா இல்லாத தேசமாகிவிடும்\nதைப்பொங்கல் தினத்தன்று அதிகாலையில் நடந்த அசம்பாவிதம்\nபிரதேச சபை பிரதி தவிசாளர் மீது மர்மக் கும்பல் வாள்வெட்டுத் தாக்குதல்\nயாழ்.பல்கலையில் இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி- தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை\nகால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட��டுள்ள அறிவிப்பு\nSouth Harrow, யாழ் இணுவில் கிழக்கு\nயாழ் நாரந்தனை வடக்கு, Whitby\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் கொக்குவில், Croydon, கோண்டாவில் கிழக்கு\nதனது சொந்த விமானத்தில் திடீரென இலங்கைக்கு வந்த பிரித்தானியாவின் முக்கிய நபர்\nபிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த நிதியாளரும் ரோத்ஸ்சைல்ட் குடும்ப உறுப்பினருமான நதானியேல் ரோத்ஸ்சைல்ட் (Nathaniel Rothschild) தனது தனியார் ஜெட் விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\nநாட்(Nat) என்று பிரபலமாக அறியப்படும் 49 வயதான இவர், பல நூற்றாண்டுகள் பழமையான ஐரோப்பிய வங்கி வம்சத்தின் வாரிசாவார்.\nசுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட நாட், நிர்வாகத் தலைவராகவும், உலகளாவிய ஒருங்கிணைந்த உற்பத்தி நிறுவனமான இங்கிலாந்து பட்டியலிடப்பட்ட வோலெக்ஸ் பி.எல்.சியின் (Volex PLC)யின் மிகப்பெரிய பங்குதாரராகவும் உள்ளார்.\nஅவர் கொழும்பில் ஒரு சில முன்னணி உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் கார்ப்பரேட் தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் வியாழக்கிழமை கொழும்பு போர்ட் சிட்டிக்கு வருவார் என்றும் குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஅதிர வைக்கும் வட கொரியா\n“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு\nஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம் ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-16T00:38:07Z", "digest": "sha1:T576RXGBNPWVEDOCA2TOOJ4MJU26ULMA", "length": 3960, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "மென்பொருள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nகார்த்திக்\t Nov 7, 2012\nநீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத் தலைவராக இருக்கலாம் அல்லது ஒரு பொறியாளராக இருக்கலாம். உங்களுக்கு உள்ள ஒரு மாபெரும் சவால் உங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பணிகளை எப்படி ஒழுங்குப்படுத்தி அவற்றை செய்வது மற்றும் அந்தந்த பணிகள் பற்றிய புதிய தகவல்களை…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/raasi-palan-dec-12-2019/", "date_download": "2021-01-15T23:55:42Z", "digest": "sha1:TMKIX65KSUJZPFSF7VHT5WUF26WEXXSH", "length": 72420, "nlines": 358, "source_domain": "www.thinatamil.com", "title": "இன்றைய ராசிபலன் - இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரன் நீடிப்பதால் மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்..! Raasi Palan Dec 12-2019 - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஅவர்களுக்கு உணவு வழங்க முடியாது… சிக்கலில் டெலிவரி சாரதி: உறுதி அளித்த பிரான்ஸ் அமைச்சர்\nகிழக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றம் ஒன்று யூத-விரோத பாகுபாட்டினை முன்னெடுத்ததாக கூறி உணவு டெலிவரி சாரதி ஒருவரை தண்டித்துள்ளது.யூதர்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் உணவகங்கள் சில அளித்த புகாரின் அடிப்படையில்,வியாழக்கிழமை அல்ஜீரிய நாட்டவர் ஒருவர் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.குறித்த நபரின் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.பிரான்சில் யூதர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்கும் உணவகங்கள் சில இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடின.இந்த நிலையில் குறிப்பிட்ட…\nமூன்றாவது பொதுமுடக்கத்தை அறிவிக்குமா பிரான்ஸ்: இன்று வெளியாகிறது முக்கிய தகவல்\nபிரான்சில் மூன்றாவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமாஎன்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ள நிலையில், அது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று மாலை 6 மணியளவில் பிரான்ஸ் அரசாங்கம் நாட்டின் கொரோனா நிலவரம் மற்றும் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்தல் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளது.இந்த வாரம் அரசு இரண்டு விடயங்களை உற்றுக் கவனிக்கிறது. ஒன்று, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப்பின் கொரோனா அதிகரித்துள்ளதா என்பது. இரண்டு, புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவல் குறித்தது.ஒருவேளை…\nஎதிர்வரும் 16ஆம் திகதி முதல் இந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள்\nஇந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந்த நிலையில் டெல்லிக்கு 2 லட்சத்து 74 ஆயிரம் தடுப்பூசிகள் முதற்கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ளது என அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.அவற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் சுகாதார தரப்பினருக்கு செலுத்தப்படவுள்ளது.மேலும் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரான்சில் நாளை முதல் ஊரடங்கு அனுமதி சான்றிதழை வெளியிட்ட அரசு: மீறினால் 3,750 யூரோ வரை அபராதம்:\nபிரான்சில் நாளை முதல் மாலை 6 மணி ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளதால், அதற்கான அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் தரவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, புதிய உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாகவும், பிரான்சில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நாளை மாலை உள்ளூர் நேரப்படி 6 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.இந்த ஊரடங்கு நடமுறையில் இருக்கும் 12 மணிநேரங்களில் (மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி…\nஇந்த பொங்கலில் இதை செய்ய மறந்திருந்தாலும் அடுத்த பொங்கலிலாவது இதை எல்லாம் செய்ய மறக்காதீர்கள்.\nதமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகின்றது. பொதுவாக எந்த ஒரு வருடமும் வருகின்ற பொங்கல் பண்டிகை தினமும் ஒரு சுபமு��ூர்த்த நாளாகவே கருதப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தினமான பொங்கல் தினத்தன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தை மாதம் முதல் தேதி பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசையை பார்த்து…\nதை மாதத்தில் இந்த பரிகாரங்கள் செய்தால் அதிகப்படியான பலன்களை நிச்சயம் பெறலாம்.\nசூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் முதல் தினம் தான் தமிழர்களின் திருநாளான தை மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது. இந்த தை மாதம் சுபகாரியங்கள் அனைத்தையுமே செய்வதற்கு ஏற்ற ஒரு மாதமாக திகழ்கிறது. ஆன்மீக ரீதியான சில செயல்களை செய்வதற்கும் மிகச்சிறந்த மாதமாக தை மாதம் திகழ்கிறது. அந்த வகையில் சுப தினங்களான பொங்கல் மற்றும் அதனை தொடர்ந்து தினங்களில் நாம் செய்ய வேண்டிய சில தாந்திரீக பரிகாரங்கள் என்ன என்பது குறித்தும்,…\nருத்ராட்சம் அணிவதற்கான விதிமுறைகள் என்னென்ன\nஇந்துமத பாரம்பரியங்களில் சிவபெருமானுக்கு மிகவும் உரித்தான ஒரு பொருளாக கருதப்படுவது ருத்ராட்சம். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கும் இமயமலைத் தொடர்களில் அதிகம் வளருகின்ற ருத்திராட்ச மரங்களில் காய்த்து, பழுக்கும் பழங்களிலிருந்து கிடைக்கின்ற விதைகள் தான் ருத்ராட்சம் எனப்படுகிறது. பொதுவாக இல்லற வாழ்விலிருந்து, துறவரம் வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் தங்கள் உடலில் மாலையாக அணிகின்ற ஒரு ஆன்மீக பொருளாக ருத்ராட்சம் விளங்குகிறது. இந்த ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்திராட்சம் முதல் 13 முக ருத்ராட்சங்கள் அதற்கு மேலான…\nபெண்கள், மன குழப்பமான நேரங்களிலும், தெளிவான முடிவை எடுக்க இந்த பொருளை கையில் வைத்துக் கொண்டாலே போதும்.\nஆண்களினால் கூட சில சமயங்களில் குழப்பமான பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை எடுக்க முடியாது. வீட்டில் இருக்கும் ஆண்கள், குழப்பமான சமயங்களில் தங்களுடைய அம்மாவிடமோ, தங்களுடைய மனைவியிடமோ, இருக்கக்கூடிய பிரச்சனையை சொல்லி, என்ன செய்யலாம் என்ற தீர்வினை கேட்பார்கள். சில பேர் தங்களுடைய பெண் குழந்தையிடம், அதாவது தன்னுடைய மகளிடம் கூட கஷ்டத்தை சொல்லி, குழப்பமான பிரச்சினைக்கு தீர்வினை கேட்டுக் கொள்வார்கள். ஏனென்றால், சிக்கலான குழப்பங்களுக்கான தெளிவினை கொடுக்கக்கூடிய சக்தி பெண்களிடம் இயல்பாகவே உள்ளது. எந்த வீட்டில் பெண்களை…\nமார்கழி மாத தேய்பிறை பிரதோஷம் சிவன் கோவிலில் இதை மட்டும் செய்தால் எல்லா கஷ்டமும் நீங்கி, சகல செல்வங்களும் கிடைக்கும் தெரியுமா\nநாளை மார்கழி மாதத்தில் வரக்கூடிய திரயோதசி திதியில், தேய்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பான பலன்களைக் கொடுக்கக் கூடியது. பிரதோஷத்தில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு, மூன்று உலகங்களையும் காப்பாற்றியதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. இந்த பிரதோஷ கால வேளையில் நாம் கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்வது என்பது பெரும் புண்ணியத்தை சேர்க்கும். சிவபெருமானுக்கு விரதமிருந்து, சிவ மந்திரங்களை இன்றைய நாள் உச்சரிப்பவர்களுக்கு செய்த பாவங்கள் எல்லாம் கரையக்கூடிய யோகம் உண்டாகும். பிரதோஷ காலத்தில் என்ன செய்யலாம்\nநடிகை காஜல் அகர்வாலுடன் இரவு பார்ட்டியில் நடிகர் விஜய்.. புகைப்படத்தை பாருங்க..\nதமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிற நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.நடிகர் விஜய்யுடன் இணைந்து பல கதாநாயகிகள் நடித்திருந்தாலும், அதில் மக்கள் மனதில் நிற்கும் திரை ஜோடி என்றால் நடிகர் விஜய் மற்றும் நடிகை காஜல் அகர்வால்.ஆம் துப்பாக்கி, ஜில்லா என இரு திரைப்படங்களில் ஜோடிகளாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்நிலையில் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் விஜய் என மூவரும் இணைந்து…\nஅனல் பறக்கும் மாஸ்டர் திரைவிமர்சனம் – MASTER Movie Review\nஓடிடி, கொரோனா தாக்கம், லீக்கான காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக...\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி சுரேஷ், எந்த தியேட்டர் தெரியுமா\nமாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் ஒரு காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முத���் காட்சி தற்போது தொடங்கியுள்ளது. ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. சரி இது ஒரு புறம் இருக்க நடிகை கீர்த்தி சென்னை வெற்றி தியேட்டரில் மாஸ்டர் படத்தை கண்டு ரசித்துள்ளார், இதோ...\nமாஸ்டர் வெளிநாட்டு ரசிகர்களின் முதல் விமர்சனம்…JD மாஸ் பண்ணிட்டாருப்பா…\nமாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் முதல் காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளன.ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. இதில் விஜய் படத்தை தன் தோலில் சுமக்கின்றார், அதோடு விஜய் சேதுபதி நல்ல பலம்.ஆனால், இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம் என்றெல்லாம் கருத்துக்கள் வருகிறது, இதோ...\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nஇந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் ராஜயோகத்தை வழங்கப்போகும் வருடத்தின் முதல் திங்கட் கிழமை இன்றைய ராசி பலன் – 4-1-2021\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன் கையாள கற்றுக் கொள்வீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி…\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nகைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம். நேரான ரேகை உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம். மேடுகள் கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி க���ண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம். ஆமை…\nஇன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார்\nஇன்றைய ராசிபலன் 02-01-2021 மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை...\nஇன்றைய ராசிபலன் 29-12-2020 இந்த இரண்டு ராசிக்காரர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க பேகிறார்களாம்\nஇன்றைய ராசிபலன் 29-12-2020 மேஷம் மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால்...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nபொங்கல் ஸ்பெஷல் : சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி….\nதமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை...\nநன்றியை மனைவியிடம் இருந்து தொடங்குங்கள்..\nஒருவருடைய யதார்த்த குணாதிசயங்களை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. அதுபோல் வெளியே ஒருவர் பழகும் விதத்தைவைத்து, வீட்டில் உள்ளவர்களிடமும் அவரது பழக்கவழக்கம் அப்படித்தான் இருக்கும் என்றும் கருதிவிட முடியாது. சிலர் வெளியே மரியாதைக்கே...\nகாதில் உள்ள அழுக்குகளை நீக்குவதிலும் இப்படியொரு ஆபத்தா ஒரு அ திர்ச்சி ரிப்போர்ட்\nகாதில் அழுக்கு சேராத மனிதர்களே இல்லை. இதற்கென்று கடையில் பட்ஸ் கிடைக்கிறது. அதைவாங்கி காதை சுத்தம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் காதில்விடுபவர்களும் இருக்கிறார்கள். ஊக்கு, கேர்பின் என இதன் பட்டியல்...\nஉடல் எடை அதிகமாகி அவதிப்படுகிறீர்களா… இந்த மூலிகைகள் அற்புதம் செய்யுமாம்\nகண்டங்கத்திரி - இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல்வலி தீரும். கண்டங்கத்திரி சமூலத்தைக் குடிநீரிட்ட��க் குடிக்க உடலின் நீரேற்றம், மூக்கு நீர் பாய்தல், இரைப்பு இவை தீரும். உடல் எடை கற்றாழை -...\nபுத்தாண்டில் புத்துணர்ச்சியை தரும் பாடல் செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம் செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம்\nகனடாவை சேர்ந்த செந்தில் குமரன் பல மறு உருவாக்க பாடலை தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட “பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.எம்ஜிஆர் அவர்களின் “ நாளை நமதே என்ற படத்தின் இடம்பெற்ற அன்பு மலர்களே” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ…\nமுயற்சிக்கு தடையாக இருக்கும் தாய்… கோபத்தில் குட்டி செய்த வேலையைப் பாருங்க\nபாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை… அது விலங்குகளுக்கும் இருக்கும் என்பதும் எங்களது பாசத்தினை யாரும் அசைக்க முடியாது என்று கூறும் அளவிற்கு இங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறி உள்ளது. குட்டிக்குரங்கு ஒன்று தனது தாயினை விட்டுவிட்டு மரத்தில் ஏறுவதுற்கு முயற்சி செய்கின்றது. இதனை அவதானித்த தாய் குரங்கு அதன் காலை பிடித்து இழுத்துள்ளது. அதற்கு குட்டிக்குரங்கு செய்த ரியாக்ஷனும், அங்கு நிகழ்ந்த பாசப் போராட்டத்தினையும் இங்கு காணொளியில் காணலாம். This is wholesome ❤️ pic.twitter.com/RxHagB2QLb…\nதேனிலவை வித்தியாசமாக கொண்டாடிய புதுமணத்தம்பதி என்ன செய்தனர் தெரியுமா\nஇந்தியாவில் திருமணம் செய்து தேனிலவு கொண்டாட வந்த தம்பதியினர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.அனுதிப் மற்றும் மனுஷா ஜோடி கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட பிந்தூர் சோமேஸ்வரா கடற்கரைக்கு சென்று, அங்கிருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.இருவரும் சேர்ந்து, மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நிரூபித்துள்ளனர். இவர்கள் சோமேஸ்வரா கடற்கரையில் தேங்கி இருந்த பிளாட்டிக் பாட்டில்கள், செருப்புகள், உணவு குப்பைகள், காகிதக் குப்பைகள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர். தேனிலவை கொண்டாடும் முன், அந்த இடத்தை…\nமெக்ஸிகோ கடற்கரையில் புதிய வகை அலகு திமிங்கலங்கள் கண்டுபிட���ப்பு..\nமெக்ஸிகோ கடற்கரையில் ஒரு அரிய வகை திமிங்கலத்தைத் தேடும் கடல் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு பதிலாக ஒரு புதிய இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.ஒரு அரிய திமிங்கலத்தைத் தேடும் ஆராய்ச்சியாளர்கள், அதற்கு பதிலாக ஒரு புதிய வகை பீக் திமிங்கலம் என்று அவர்கள் நம்புவதைக் கண்டதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.தொலைதூர மெக்ஸிகன் சான் பெனிட்டோ தீவுகளுக்கு அப்பால், நவம்பர் 17 அன்று திமிங்கலங்களின் ஒரு கூட்டத்தை சந்தித்தபோது அவர்கள் கண்டுபிடித்ததை ஆராய்ச்சியாளர்கள் முதலில் உணரவில்லை.பெர்ரின்…\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.இவர் கொல்கத்தா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nIPLலில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள்பட்டியலில் இடம் பிடித்த. நடராஜன். இந்திய அணிக்காக, தேர்வாகியிருப்பது இதுதான் முதல் முறை. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், சிறப்பாக செயல்பட்டு, தன்னிடம்...\nதொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் – டேவிட் வார்னர் # warner #nattu\nஇந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் என டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் பதிவிட்டுள்ளார்.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1...\nநடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagne\n#Nattu தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagneகான்பெர்ராவில் நடந்துவரும்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அற���விக்கப்பட்டிருந்தது.Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nHome ஜோ‌திட‌ம் இன்றைய ராசிபலன் - இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரன் நீடிப்பதால் மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை...\nஇன்றைய ராசிபலன் – இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரன் நீடிப்பதால் மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்..\nமேஷம்: தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர் உதவி கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். வெற்றி கிட்டும் நாள்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். அழகும் இளமையும் கூடும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதியபாதை தெரியும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் மற்றவரை அனுசரித்துப் போங்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். லேசாக தலை வலிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள், தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nகடகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல்கள் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால், அரவணைத்துப் போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம்.\nசிம்மம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சுற்றத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். வியாபாரத்தில், வாடிக் கையாளரின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். மாறுபட்ட அண���குமுறையால் சாதிக்கும் நாள்.\nகன்னி: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சிய டைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களில் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில், திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்து சொன்னால், கோபப்படாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள்.\nதனுசு: உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கப்பலமாக இருப்பார்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமகரம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில், சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: பழைய பிரச்னைகளுக்கு சுமுகமாக தீர்வுக் காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணப்பற்றாக் குறையால், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புது வேல�� அமையும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nPrevious articleஜெயஸ்ரீயை தீபாவளிக்கு பார்ட்டி அழைத்தது நான் தான் ஈஸ்வரின் ரகசிய உறவை அம்பலப்படுத்திய பிக் பாஸ் பிரபலம் ஈஸ்வரின் ரகசிய உறவை அம்பலப்படுத்திய பிக் பாஸ் பிரபலம் அதிர்ச்சியில் ரசிகர்கள் #jeyasri #biggboss #easwar\nNext articleநித்யானந்தா(Nithyananda) பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\nஇந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் ராஜயோகத்தை வழங்கப்போகும் வருடத்தின் முதல் திங்கட் கிழமை...\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன் கையாள கற்றுக் கொள்வீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி…\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nகைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம். நேரான ரேகை உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம். மேடுகள் கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம். ஆமை…\nஇன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார்\nஇன்றைய ராசிபலன் 02-01-2021 மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை...\nஇன்றைய ராசிபலன் 29-12-2020 இந்த இரண்டு ராசிக்காரர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க...\nஇன்றைய ராசிபலன் 29-12-2020 மேஷம் மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால்...\nஇன்றைய நாளில் சகல செல்வங்களும் வந்து சேரும் ராசியினர் யார்\nஇன்றைய ராசிபலன் 28-12-2020மேஷம் மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும்....\nஇன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார் \nஇன்றைய ராசிபலன் 27-12-2020மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில்...\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021, Rasi palan 2021 in tamil ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 - Rasi palan 2021 உங்கள் வாழ்க்கையில் எதாவது புதிய மாற்றத்தை கொண்டு...\nமீன ராசி பலன் 2021 (Meena rasi palan 2021) படி இந்த மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். பணித்துறையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும் மற்றும் வெளிநாட்டிலிருந்து நல்ல லாபம்...\nகும்ப ராசி பலன் 2021 (kumbha rasipalan 2021) படி இந்த ஆண்டு கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு பல மாற்றங்கள் கொண்டுவரக்கூடும். இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்கள் பணித்துறையில் முழு ஆதரவு கிடைக்கும்....\nஅவர்களுக்கு உணவு வழங்க முடியாது… சிக்கலில் டெலிவரி சாரதி: உறுதி அளித்த...\nமூன்றாவது பொதுமுடக்கத்தை அறிவிக்குமா பிரான்ஸ்: இன்று வெளியாகிறது முக்கிய தகவல்\nநடிகை காஜல் அகர்வாலுடன் இரவு பார்ட்டியில் நடிகர் விஜய்.. புகைப்படத்தை பாருங்க..\nஎதிர்வரும் 16ஆம் திகதி முதல் இந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள்\nபிரான்சில் நாளை முதல் ஊரடங்கு அனுமதி சான்றிதழை வெளியிட்ட அரசு:...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/thinamum-samayal-seivathatku-munnadi/", "date_download": "2021-01-16T00:02:57Z", "digest": "sha1:UYGKB33IRX2DUMP6EQSD5WF2ZC5RHXXG", "length": 75971, "nlines": 353, "source_domain": "www.thinatamil.com", "title": "தினமும் சமையல் செய்றதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு சமச்சு பாருங்க! நல்லதெல்லாம் நடக்கும். - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஅவர்களுக்கு உணவு வழங்க முடியாது… சிக்கலில் டெலிவரி சாரதி: உறுதி அளித்த பிரான்ஸ் அமைச்சர்\nகிழக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றம் ஒன்று யூத-விரோத பாகுபாட்டினை முன்னெடுத்ததாக கூறி உணவு டெலிவரி சாரதி ஒருவரை தண்டித்துள்ளது.யூதர்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் உணவகங்கள் சில அளித்த புகாரின் அடிப்படையில்,வியாழக்கிழமை அல்ஜீரிய நாட்டவர் ஒருவர் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.குறித்த நபரின் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.பிரான்சில் யூதர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்கும் உணவகங்கள் சில இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடின.இந்த நிலையில் குறிப்பிட்ட…\nமூன்றாவது பொதுமுடக்கத்தை அறிவிக்குமா பிரான்ஸ்: இன்று வெளியாகிறது முக்கிய தகவல்\nபிரான்சில் மூன்றாவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமாஎன்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ள நிலையில், அது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று மாலை 6 மணியளவில் பிரான்ஸ் அரசாங்கம் நாட்டின் கொரோனா நிலவரம் மற்றும் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்தல் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளது.இந்த வாரம் அரசு இரண்டு விடயங்களை உற்றுக் கவனிக்கிறது. ஒன்று, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப்பின் கொரோனா அதிகரித்துள்ளதா என்பது. இரண்டு, புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவல் குறித்தது.ஒருவேளை…\nஎதிர்வரும் 16ஆம் திகதி முதல் இந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள்\nஇந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஆ���ம்பமாகவுள்ளது.இந்த நிலையில் டெல்லிக்கு 2 லட்சத்து 74 ஆயிரம் தடுப்பூசிகள் முதற்கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ளது என அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.அவற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் சுகாதார தரப்பினருக்கு செலுத்தப்படவுள்ளது.மேலும் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரான்சில் நாளை முதல் ஊரடங்கு அனுமதி சான்றிதழை வெளியிட்ட அரசு: மீறினால் 3,750 யூரோ வரை அபராதம்:\nபிரான்சில் நாளை முதல் மாலை 6 மணி ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளதால், அதற்கான அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் தரவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, புதிய உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாகவும், பிரான்சில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நாளை மாலை உள்ளூர் நேரப்படி 6 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.இந்த ஊரடங்கு நடமுறையில் இருக்கும் 12 மணிநேரங்களில் (மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி…\nஇந்த பொங்கலில் இதை செய்ய மறந்திருந்தாலும் அடுத்த பொங்கலிலாவது இதை எல்லாம் செய்ய மறக்காதீர்கள்.\nதமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகின்றது. பொதுவாக எந்த ஒரு வருடமும் வருகின்ற பொங்கல் பண்டிகை தினமும் ஒரு சுபமுகூர்த்த நாளாகவே கருதப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தினமான பொங்கல் தினத்தன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தை மாதம் முதல் தேதி பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசையை பார்த்து…\nதை மாதத்தில் இந்த பரிகாரங்கள் செய்தால் அதிகப்படியான பலன்களை நிச்சயம் பெறலாம்.\nசூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் முதல் தினம் தான் தமிழர்களின் திருநாளான தை மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது. இந்த தை மாதம் சுபகாரியங்கள் அனைத்தையுமே செய்வதற்கு ஏற்ற ஒரு மாதமாக திகழ்கிறது. ஆன்மீக ரீதியான சில செயல்களை செய்வதற்கும் மிகச்சிறந்த மாதமாக தை மாதம் திகழ்கிறது. ���ந்த வகையில் சுப தினங்களான பொங்கல் மற்றும் அதனை தொடர்ந்து தினங்களில் நாம் செய்ய வேண்டிய சில தாந்திரீக பரிகாரங்கள் என்ன என்பது குறித்தும்,…\nருத்ராட்சம் அணிவதற்கான விதிமுறைகள் என்னென்ன\nஇந்துமத பாரம்பரியங்களில் சிவபெருமானுக்கு மிகவும் உரித்தான ஒரு பொருளாக கருதப்படுவது ருத்ராட்சம். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கும் இமயமலைத் தொடர்களில் அதிகம் வளருகின்ற ருத்திராட்ச மரங்களில் காய்த்து, பழுக்கும் பழங்களிலிருந்து கிடைக்கின்ற விதைகள் தான் ருத்ராட்சம் எனப்படுகிறது. பொதுவாக இல்லற வாழ்விலிருந்து, துறவரம் வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் தங்கள் உடலில் மாலையாக அணிகின்ற ஒரு ஆன்மீக பொருளாக ருத்ராட்சம் விளங்குகிறது. இந்த ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்திராட்சம் முதல் 13 முக ருத்ராட்சங்கள் அதற்கு மேலான…\nபெண்கள், மன குழப்பமான நேரங்களிலும், தெளிவான முடிவை எடுக்க இந்த பொருளை கையில் வைத்துக் கொண்டாலே போதும்.\nஆண்களினால் கூட சில சமயங்களில் குழப்பமான பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை எடுக்க முடியாது. வீட்டில் இருக்கும் ஆண்கள், குழப்பமான சமயங்களில் தங்களுடைய அம்மாவிடமோ, தங்களுடைய மனைவியிடமோ, இருக்கக்கூடிய பிரச்சனையை சொல்லி, என்ன செய்யலாம் என்ற தீர்வினை கேட்பார்கள். சில பேர் தங்களுடைய பெண் குழந்தையிடம், அதாவது தன்னுடைய மகளிடம் கூட கஷ்டத்தை சொல்லி, குழப்பமான பிரச்சினைக்கு தீர்வினை கேட்டுக் கொள்வார்கள். ஏனென்றால், சிக்கலான குழப்பங்களுக்கான தெளிவினை கொடுக்கக்கூடிய சக்தி பெண்களிடம் இயல்பாகவே உள்ளது. எந்த வீட்டில் பெண்களை…\nமார்கழி மாத தேய்பிறை பிரதோஷம் சிவன் கோவிலில் இதை மட்டும் செய்தால் எல்லா கஷ்டமும் நீங்கி, சகல செல்வங்களும் கிடைக்கும் தெரியுமா\nநாளை மார்கழி மாதத்தில் வரக்கூடிய திரயோதசி திதியில், தேய்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பான பலன்களைக் கொடுக்கக் கூடியது. பிரதோஷத்தில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு, மூன்று உலகங்களையும் காப்பாற்றியதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. இந்த பிரதோஷ கால வேளையில் நாம் கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்வது என்பது பெரும் புண்ணியத்தை சேர்க்கும். சிவபெருமானுக்கு விரதமிருந்து, சிவ மந்திரங்களை இன்றைய நாள் உச்சரிப்பவர்கள���க்கு செய்த பாவங்கள் எல்லாம் கரையக்கூடிய யோகம் உண்டாகும். பிரதோஷ காலத்தில் என்ன செய்யலாம்\nநடிகை காஜல் அகர்வாலுடன் இரவு பார்ட்டியில் நடிகர் விஜய்.. புகைப்படத்தை பாருங்க..\nதமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிற நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.நடிகர் விஜய்யுடன் இணைந்து பல கதாநாயகிகள் நடித்திருந்தாலும், அதில் மக்கள் மனதில் நிற்கும் திரை ஜோடி என்றால் நடிகர் விஜய் மற்றும் நடிகை காஜல் அகர்வால்.ஆம் துப்பாக்கி, ஜில்லா என இரு திரைப்படங்களில் ஜோடிகளாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்நிலையில் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் விஜய் என மூவரும் இணைந்து…\nஅனல் பறக்கும் மாஸ்டர் திரைவிமர்சனம் – MASTER Movie Review\nஓடிடி, கொரோனா தாக்கம், லீக்கான காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக...\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி சுரேஷ், எந்த தியேட்டர் தெரியுமா\nமாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் ஒரு காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளது. ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. சரி இது ஒரு புறம் இருக்க நடிகை கீர்த்தி சென்னை வெற்றி தியேட்டரில் மாஸ்டர் படத்தை கண்டு ரசித்துள்ளார், இதோ...\nமாஸ்டர் வெளிநாட்டு ரசிகர்களின் முதல் விமர்சனம்…JD மாஸ் பண்ணிட்டாருப்பா…\nமாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் முதல் காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளன.ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. இதில் விஜய் படத்தை தன் தோலில் சுமக்கின்றார், அதோடு விஜய் சேதுபதி நல்ல பலம்.ஆனால், இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம் என்றெல்லாம் கருத்துக்கள் வருகிறது, இதோ...\nAll1-8A-Zஎண் ஜோ��ிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nஇந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் ராஜயோகத்தை வழங்கப்போகும் வருடத்தின் முதல் திங்கட் கிழமை இன்றைய ராசி பலன் – 4-1-2021\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன் கையாள கற்றுக் கொள்வீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி…\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nகைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம். நேரான ரேகை உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம். மேடுகள் கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம். ஆமை…\nஇன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார்\nஇன்றைய ராசிபலன் 02-01-2021 மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை...\nஇன்றைய ராசிபலன் 29-12-2020 இந்த இரண்டு ராசிக்காரர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க பேகிறார்களாம்\nஇன்றைய ராசிபலன் 29-12-2020 மேஷம் மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால்...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nபொங்கல் ஸ்பெஷல் : சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி….\nதமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை...\nநன்றியை மனைவியிடம் இருந்து தொடங்குங்கள்..\nஒருவருடைய யதார்த்த குணாதிசயங்களை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. அதுபோல் வெளியே ஒருவர் பழகும் விதத்தைவைத்து, வீட்டில் உள்ளவர்களிடமும் அவரது பழக்கவழக்கம் அப்படித்தான் இருக்கும் என்றும் கருதிவிட முடியாது. சிலர் வெளியே மரியாதைக்கே...\nகாதில் உள்ள அழுக்குகளை நீக்குவதிலும் இப்படியொரு ஆபத்தா ஒரு அ திர்ச்சி ரிப்போர்ட்\nகாதில் அழுக்கு சேராத மனிதர்களே இல்லை. இதற்கென்று கடையில் பட்ஸ் கிடைக்கிறது. அதைவாங்கி காதை சுத்தம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் காதில்விடுபவர்களும் இருக்கிறார்கள். ஊக்கு, கேர்பின் என இதன் பட்டியல்...\nஉடல் எடை அதிகமாகி அவதிப்படுகிறீர்களா… இந்த மூலிகைகள் அற்புதம் செய்யுமாம்\nகண்டங்கத்திரி - இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல்வலி தீரும். கண்டங்கத்திரி சமூலத்தைக் குடிநீரிட்டுக் குடிக்க உடலின் நீரேற்றம், மூக்கு நீர் பாய்தல், இரைப்பு இவை தீரும். உடல் எடை கற்றாழை -...\nபுத்தாண்டில் புத்துணர்ச்சியை தரும் பாடல் செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம் செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம்\nகனடாவை சேர்ந்த செந்தில் குமரன் பல மறு உருவாக்க பாடலை தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட “பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.எம்ஜிஆர் அவர்களின் “ நாளை நமதே என்ற படத்தின் இடம்பெற்ற அன்பு மலர்களே” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ…\nமுயற்சிக்கு தடையாக இருக்கும் தாய்… கோபத்தில் குட்டி ��ெய்த வேலையைப் பாருங்க\nபாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை… அது விலங்குகளுக்கும் இருக்கும் என்பதும் எங்களது பாசத்தினை யாரும் அசைக்க முடியாது என்று கூறும் அளவிற்கு இங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறி உள்ளது. குட்டிக்குரங்கு ஒன்று தனது தாயினை விட்டுவிட்டு மரத்தில் ஏறுவதுற்கு முயற்சி செய்கின்றது. இதனை அவதானித்த தாய் குரங்கு அதன் காலை பிடித்து இழுத்துள்ளது. அதற்கு குட்டிக்குரங்கு செய்த ரியாக்ஷனும், அங்கு நிகழ்ந்த பாசப் போராட்டத்தினையும் இங்கு காணொளியில் காணலாம். This is wholesome ❤️ pic.twitter.com/RxHagB2QLb…\nதேனிலவை வித்தியாசமாக கொண்டாடிய புதுமணத்தம்பதி என்ன செய்தனர் தெரியுமா\nஇந்தியாவில் திருமணம் செய்து தேனிலவு கொண்டாட வந்த தம்பதியினர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.அனுதிப் மற்றும் மனுஷா ஜோடி கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட பிந்தூர் சோமேஸ்வரா கடற்கரைக்கு சென்று, அங்கிருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.இருவரும் சேர்ந்து, மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நிரூபித்துள்ளனர். இவர்கள் சோமேஸ்வரா கடற்கரையில் தேங்கி இருந்த பிளாட்டிக் பாட்டில்கள், செருப்புகள், உணவு குப்பைகள், காகிதக் குப்பைகள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர். தேனிலவை கொண்டாடும் முன், அந்த இடத்தை…\nமெக்ஸிகோ கடற்கரையில் புதிய வகை அலகு திமிங்கலங்கள் கண்டுபிடிப்பு..\nமெக்ஸிகோ கடற்கரையில் ஒரு அரிய வகை திமிங்கலத்தைத் தேடும் கடல் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு பதிலாக ஒரு புதிய இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.ஒரு அரிய திமிங்கலத்தைத் தேடும் ஆராய்ச்சியாளர்கள், அதற்கு பதிலாக ஒரு புதிய வகை பீக் திமிங்கலம் என்று அவர்கள் நம்புவதைக் கண்டதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.தொலைதூர மெக்ஸிகன் சான் பெனிட்டோ தீவுகளுக்கு அப்பால், நவம்பர் 17 அன்று திமிங்கலங்களின் ஒரு கூட்டத்தை சந்தித்தபோது அவர்கள் கண்டுபிடித்ததை ஆராய்ச்சியாளர்கள் முதலில் உணரவில்லை.பெர்ரின்…\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பாஸ்வேர்டு விஷயத்தி���் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.இவர் கொல்கத்தா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.\nஆஸ்திரேல��யா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nIPLலில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள்பட்டியலில் இடம் பிடித்த. நடராஜன். இந்திய அணிக்காக, தேர்வாகியிருப்பது இதுதான் முதல் முறை. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், சிறப்பாக செயல்பட்டு, தன்னிடம்...\nதொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் – டேவிட் வார்னர் # warner #nattu\nஇந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் என டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் பதிவிட்டுள்ளார்.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1...\nநடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagne\n#Nattu தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagneகான்பெர்ராவில் நடந்துவரும்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nHome ஆன்மீகம் தினமும் சமையல் செய்றதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு சமச்சு பாருங்க\nதினமும் சமையல் செய்றதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு சமச்சு பாருங்க\nநீங்கள் செய்யும் சமையல் ஆனது எல்லா நேரங்களிலும் சரியாக அமைந்து விடுவதில்லை. சமைக்கும் சமையல் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் அமைய முதலில் உங்கள் மனதில் நிம்மதி இருக்க வேண்டும். சிலருக்கு இரவில் நடந்த சண்டையை பற்றிய நினைவுடன் மறுநாள் காலை துவங்கும். அப்படி இருந்தால் சமையல் எப்படி ருசிக்கும் ஒவ்வொருவரும் காலையில் சமையல் செய்யும் முன் இதை செய்து வைத்து விட்டு சமைத்தால் வீட்டில் வறுமையும், கஷ்டமும் என்றும் வராது. அது என்ன ஒவ்வொருவரும் காலையில் சமையல் செய்யும் முன் இதை செய்து வைத்து விட்டு சமைத்தால் வீட்டில் வறுமையும், கஷ்டமும் என்றும் வராது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nதமிழர்கள் பழமொழியில் சமையலைப் பற்றிய இந்தப் பழமொழி அனைவரையும் சிந்திக்க வைக்கும். சமையலில் உப்பு, காரம் மட்டுமல்ல அன்பும் சேர்த்தால் தான் ருசிக்கும் என்பார்கள். சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமல்ல அதை சமைக்கின்றவர்களின் மனமும் அந்த உணவில் பிரதிபலிக்கும். அதனால் தான் எப்போதுமே எல்லோருக்கும் தன்னுடைய அம்மாவின் கைப்பக்குவத்தில் சமைத்த சமையல் தனியாக ருசி பெறுகிறது.\nசமையலறை என்பதும் பூஜை அறைக்கு நிகரான சக்தியுள்ள அறை என்றே கூறலாம். சமையலறையில் அன்னபூரணியும், அக்னி பகவானும் வாசம் செய்கிறார்கள். நிறைய பேரது வீடுகளில் சமையலறையிலேயே பூஜை அறையும் இருக்கும். தினமும் காலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது போல், உங்களுடைய சமையலறையிலும் விளக்கேற்றி வைத்து சமைப்பது மிகவும் நல்ல பலன்களை தரும் தெரியுமா\nசமையலறைக்கு என்றே தனியாக ஒரு விளக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த விளக்கிற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் கொண்டு பொட்டு வைக்க வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் அல்லது நீங்கள் பயன்படுத்தும் தீபத்திற்கு உரிய எண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்றி விட்டு அன்னபூரணியை, அக்னி பகவானை மனதார வேண்டிக்கொண்டு சமையல் வேலையை துவங்க வேண்டும்.\nஉண்மையில் இது மிக நல்ல பலனைத் தருவதை நீங்களே பார்ப்பீர்கள். சமையல் செய்வதற்கு முன் இது போல் விளக்கை ஏற்றிவிட்டு சமையல் செய்ய ஆரம்பித்தால் அந்த சமையலில் தனி ருசி இருக்கும். நீங்கள் சமையல் செய்து முடித்தபின் குளிர்வித்து விடலாம்.\nசமையலறையில் நெருப்பு போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் இந்த விளக்கை ஏற்றும் பொழுது ஜாக்கிரதையாக ஏற்ற வேண்டும். சமையலறையில் எரிவாயு இருப்பதால் விளக்கை அவற்றில் இருந்து சற்று தள்ளி வைத்து ஏற்றுவது நல்லது. தீபமேற்றுவது வடக்கு அல்லது கிழக்கு திசையில் நோக்கியபடி இருக்க வேண்டும்.\nஇப்படி அந்த அறையில் ��ிளக்கேற்றி வைத்து விட்டு சமையலை துவங்கினால் உங்களுடைய மனம் ஒருநிலைப்படும். செய்யும் சமையல் ஆனது அதீத ருசியைத் தரும். மேலும் அன்னபூரணியின் அருள் கிடைத்து என்றென்றும் வறுமை ஏற்படாத நிலை வரும். உங்கள் வீட்டில் தன தானியத்திற்கு பஞ்சம் வரவே வராது. மாதவிடாய் காலங்களில் இந்த தீபத்தை ஏற்றி விட்டு பின் சமையல் துவங்கலாம். அதில் எந்த விதமான தோஷமும் ஏற்பட போவதில்லை. மற்றபடி தாம்பத்ய தீட்டு, இறப்பு தீட்டு போன்ற விஷயங்களுக்கு பின் குளித்து விட்டு தீபம் ஏற்றி பின் சமையலை துவங்கலாம். தீபம் ஏற்றுவதற்கு 5 நிமிடம் கூட ஆகப் போவதில்லை. சில நாளைக்கு இப்படி செய்து பாருங்கள்.. நீங்களே உங்கள் வீட்டில் மாற்றங்கள் ஏற்படுவதை நிச்சயம் உணர்வீர்கள்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n கடுமையாக விமர்சித்த முக்கிய நபர் சூப்பர் சிங்கரு நீ உள்ள தான் இருக்கியா\nNext articleஇந்த வார இறுதியில் மீண்டும் மக்கள் சந்திப்பில்\nஇந்த பொங்கலில் இதை செய்ய மறந்திருந்தாலும் அடுத்த பொங்கலிலாவது இதை எல்லாம்...\nதமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகின்றது. பொதுவாக எந்த ஒரு வருடமும் வருகின்ற பொங்கல் பண்டிகை தினமும் ஒரு சுபமுகூர்த்த நாளாகவே கருதப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தினமான பொங்கல் தினத்தன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தை மாதம் முதல் தேதி பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசையை பார்த்து…\nதை மாதத்தில் இந்த பரிகாரங்கள் செய்தால் அதிகப்படியான பலன்களை நிச்சயம் பெறலாம்.\nசூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் முதல் தினம் தான் தமிழர்களின் திருநாளான தை மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது. இந்த தை மாதம் சுபகாரியங்கள் அனைத்தையுமே செய்வதற்கு ஏற்ற ஒரு மாதமாக திகழ்கிறது. ஆன்மீக ரீதியான சில செயல்களை செய்வதற்கும் மிகச்சிறந்த மாதமாக தை மாதம் திகழ்கிறது. அந்த வகையில் சுப தினங்களான பொங்கல் மற்றும் அதனை தொடர்ந்து தினங்களில் நாம் செய்ய வேண்டிய சில தாந்திரீக பரிகாரங்கள் என்ன என்பது குறித்தும்,…\nருத்ராட்சம் அணிவதற்கான விதிமுறைகள் என்னென்ன\nஇந்துமத பாரம்பரியங்களில் சிவபெருமானுக்கு மிகவும் உரித்தான ஒரு பொருளாக கருதப்படுவது ருத்ராட்சம். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கும் இமயமலைத் தொடர்களில் அதிகம் வளருகின்ற ருத்திராட்ச மரங்களில் காய்த்து, பழுக்கும் பழங்களிலிருந்து கிடைக்கின்ற விதைகள் தான் ருத்ராட்சம் எனப்படுகிறது. பொதுவாக இல்லற வாழ்விலிருந்து, துறவரம் வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் தங்கள் உடலில் மாலையாக அணிகின்ற ஒரு ஆன்மீக பொருளாக ருத்ராட்சம் விளங்குகிறது. இந்த ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்திராட்சம் முதல் 13 முக ருத்ராட்சங்கள் அதற்கு மேலான…\nபெண்கள், மன குழப்பமான நேரங்களிலும், தெளிவான முடிவை எடுக்க இந்த பொருளை...\nஆண்களினால் கூட சில சமயங்களில் குழப்பமான பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை எடுக்க முடியாது. வீட்டில் இருக்கும் ஆண்கள், குழப்பமான சமயங்களில் தங்களுடைய அம்மாவிடமோ, தங்களுடைய மனைவியிடமோ, இருக்கக்கூடிய பிரச்சனையை சொல்லி, என்ன செய்யலாம் என்ற தீர்வினை கேட்பார்கள். சில பேர் தங்களுடைய பெண் குழந்தையிடம், அதாவது தன்னுடைய மகளிடம் கூட கஷ்டத்தை சொல்லி, குழப்பமான பிரச்சினைக்கு தீர்வினை கேட்டுக் கொள்வார்கள். ஏனென்றால், சிக்கலான குழப்பங்களுக்கான தெளிவினை கொடுக்கக்கூடிய சக்தி பெண்களிடம் இயல்பாகவே உள்ளது. எந்த வீட்டில் பெண்களை…\nமார்கழி மாத தேய்பிறை பிரதோஷம் சிவன் கோவிலில் இதை மட்டும் செய்தால்...\nநாளை மார்கழி மாதத்தில் வரக்கூடிய திரயோதசி திதியில், தேய்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பான பலன்களைக் கொடுக்கக் கூடியது. பிரதோஷத்தில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு, மூன்று உலகங்களையும் காப்பாற்றியதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. இந்த பிரதோஷ கால வேளையில் நாம் கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்வது என்பது பெரும் புண்ணியத்தை சேர்க்கும். சிவபெருமானுக்கு விரதமிருந்து, சிவ மந்திரங்களை இன்றைய நாள் உச்சரிப்பவர்களுக்கு செய்த பாவங்கள் எல்லாம் கரையக்கூடிய யோகம் உண்டாகும். பிரதோஷ காலத்தில் என்ன செய்யலாம்\nபெண்கள் தங்களுடைய வீட்டில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று....\nஎன்னதான் வீட���டை பராமரிக்க ஆண்கள் உதவியாக இருந்தாலும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் முழு பொறுப்பும், அக்கறையும் பெண்களிடத்தில்தான் இருக்கு‌ம். அந்த வரிசையில் பெண்கள் தங்கள் வீட்டு பூஜை அறை, சமையல் அறை, குளியலறை, இப்படியாக எல்லா இடங்களையும் சுத்தமாகப் பராமரித்து வந்தாலும், குறிப்பாக பெண்கள் தங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் இந்த பொருட்களையும், இந்த பொருட்கள் வைக்கும் இடத்தையும் பிரத்தியேகமாக கொஞ்சம் அதிகமாக அக்கறை எடுத்து சுத்தமாக, பளபளப்பாக நிறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். அது என்ன…\n1 டம்ளர் தண்ணீரும், 1 ஸ்பூன் கல் உப்பும் இருந்தால் போதும்\nநல்லது என்று ஒன்றிருந்தால், கெட்டது என்று ஒன்று இருக்கும், இதுவே உலக நியதி. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் இரண்டு விஷயங்கள் நெகடிவ், பாசிடிவ் என்று நிச்சயமாக இருக்கும். அப்படியான வகையில் வீட்டிலும் நெகட்டிவ் எனர்ஜிகள் மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜிகள் இருக்கும். இதில் நெகட்டிவ் எனர்ஜிகள் வீட்டில் இருந்தால் வீட்டில் இருக்கும் நிம்மதி போய்விடும். கெட்ட கனவுகள், அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போதல் நடக்கும். அது போல் வீட்டில் பண வரவும் தடைபட்டு, கஷ்டம் ஏற்படும்.…\n1 கிராம் தங்கம் கூட வாங்க முடியவில்லையா\nஎல்லோருக்குமே தங்க நகை வாங்க வேண்டும் என்கிற கனவு இருக்கும். அதிகமாக ஆசைப்படா விட்டாலும் கழுத்திலும், காதிலும் தங்கத்தை போட்டு அழகு பார்க்க வேண்டும் என்கிற ஆசை குழந்தைக்காக பெற்றோருக்கும், மனைவிக்காக கணவனுக்கும் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு தங்க நகை என்பது ஆடம்பரப் பொருளாக இருக்கும். தங்க நகைக்காக செலவு செய்ய முடியாத அளவிற்கு அவர்களுடைய சூழ்நிலை இருக்கும். தங்கம் என்பதும் ஒருவகையில் மகாலட்சுமி அம்சம் தான். உங்கள் வீட்டில் தங்கம் அதிகம் சேர்வதற்கு சனிக்கிழமையில்…\nஆங்கில புத்தாண்டில் எதை செய்தால் அதிர்ஷ்டம் எதை செய்தால் துரதிருஷ்டம் ஏற்படும் எதை செய்தால் துரதிருஷ்டம் ஏற்படும்\nபுத்தாண்டன்று ஒவ்வொருவரும் புதிதாக சில விஷயங்களை கடைப்பிடிப்பதும், சில விஷயங்களை இனி செய்யக்கூடாது என்று தவிர்ப்பதும் காலம் காலமாக செய்து வரும் ஒரு வழக்கமாகும். ஒவ்வொரு புதிய ஆண்டும் பல முடிவுகளும், சில தொடக்கங்களும், மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அதிர்ஷ்ட வரமாகும். அதை எப்படி சரியாக பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த வருடத்திய மகிழ்ச்சியான தருணங்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் நாளை வரவிருக்கும் 2021-ஆம் ஆங்கில புத்தாண்டு அன்று வீட்டில் எந்த விஷயங்களை எல்லாம்…\nஅவர்களுக்கு உணவு வழங்க முடியாது… சிக்கலில் டெலிவரி சாரதி: உறுதி அளித்த...\nமூன்றாவது பொதுமுடக்கத்தை அறிவிக்குமா பிரான்ஸ்: இன்று வெளியாகிறது முக்கிய தகவல்\nநடிகை காஜல் அகர்வாலுடன் இரவு பார்ட்டியில் நடிகர் விஜய்.. புகைப்படத்தை பாருங்க..\nஎதிர்வரும் 16ஆம் திகதி முதல் இந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள்\nபிரான்சில் நாளை முதல் ஊரடங்கு அனுமதி சான்றிதழை வெளியிட்ட அரசு:...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/08/blog-post_4540.html", "date_download": "2021-01-16T00:51:58Z", "digest": "sha1:YS7WY6AGEIHBYBVKSKUOUTZE2VE5KEK4", "length": 10377, "nlines": 133, "source_domain": "www.tamilus.com", "title": "யாழ்ப்பாணத்தில்- சா்வதேச திரைப்பட விழா - Tamilus", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணத்தில்- சா்வதேச திரைப்பட விழா\nயாழ்ப்பாணத்தில்- சா்வதேச திரைப்பட விழா\nஉலக புகழ் பெற்ற திரைப்படங்களின் காட்சிப்படுத்தல் காட்சிகள் யாழ் பல்கலைகழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை (14.07.2013) இன்று காட்சிப்படுத்தப்பட்டது. இ்தில்மாணவா்கள்,ஊடக ஆசிரியா்கள்,ஆர்வலா்கள் கலந்து கொண்டு பார்வையிட்டானா்.\nஇன்று இயக்குனா் சத்யா ஜீத்ரேயின் திரைப்படமான பதர் பாஞ்சலி உள்ளிட்ட சா்வதேச திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.\nஇனி வரும் காலங்களில் இக் காட்சிப்படுத்தல் தொடா்ந்துஇடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ர���தேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nமெட்ராஸ் கபே' படத்தை தடுக்க யாருக்கும் உரிமை கிடைய...\nவெற்றிகரமான வீரராக வரலாற்றில் பதிவானார் போல்ட்\nGSC கிண்ணத்தை சுவீகரித்தது மைக்கல் அணி\nதேசிய மெய்வல்லுநர் அணி பயிற்சிக்காக வடக்கிலிருந்து...\nயாழ்ப்பாணம் வரும் ரா அதிகாரி - இதுவே மெட்ராஸ் கஃபே...\n14வது உலக தடகள போட்டிகள் - 200 மீட்டர் ஓட்டம் - உச...\nயாழில் மோட்டார் பந்தய போட்டி.\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஇலங்கையின் நதீகா லக்மாலி இறுதிப் போட்டிக்கு தகுதி.\nநடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீர் மரணம்\nதலைவா படத்திற்காக விஜய் உண்ணாவிரதம்\nகயானா அமேசன் வாரியஸ் அணியில் லசித் மலிங்க\nபகலிரவு டெஸ்ற் போட்டியில் இலங்கை அணி..\n - GSC கிண்ணத்துக்கான இறுதிப்போட்ட...\nநிபந்தனைகளின் அடிப்படையில் தலைவா படத்தை 23ம் திகதி...\nடென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் - மரியன் பர்டோலி\nமுன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் பொன்னுத்துரை கால...\nயாழ்ப்பாணத்தில்- சா்வதேச திரைப்பட விழா\nசெல்வநாயகத்தை போன்றே விக்னேஸ்வரனும் ஒரு இனவாதி- எஸ...\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் அர்ஜுன்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி\nயாழ் வீர்களுக்கு பயிற்சியளிக்கும் சுசந்திக்கா\nதேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளது\nஇலங்கை கிரிக்கெட் வீரருக்கு தொடர்பு.\nஸ்ருதியின் சம்பளம் ஒன்றரை கோடி\nதவறாக இயங்கியமை உறுதிசெய்யப்பட்டால் தொழிற்சாலை மூட...\n2,00,000 முட்டைகளை தெருவில் போட்டு உடைத்த விவசாயிகள்.\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உட��...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/videos/kgf-chapter-2-teaser", "date_download": "2021-01-15T23:30:49Z", "digest": "sha1:EUWLFMYKNES4SK2SJEMYYGDQTGIZYFEZ", "length": 2052, "nlines": 61, "source_domain": "screen4screen.com", "title": "கேஜிஎப் சேப்டர் 2 - டீசர் | Screen4screen", "raw_content": "\nகேஜிஎப் சேப்டர் 2 - டீசர்\nஹோம்பேல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், பிரஷாந்த் நீல் இயக்கத்தில், ரவி பஸ்ருர் இசையமைப்பில், யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் கேஜிஎப் சேப்டர் 2.\nPrevious Post ஈஸ்வரன் - வெள்ளி நிலவே....பாடல் வரிகள் வீடியோ Video JAN-05-2021\nNext Post சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ டிரைலர் Video JAN-08-2021\nஜனவரி 15ம் தேதியில் வெளியான படங்கள்...\nமாஸ்டர் - முதல் நாள் வசூல் 25 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n‘நாற்காலி’ படத்தின் ‘எம்ஜிஆர்’ பாடலை வெளியிடும் தமிழக முதல்வர்\nஜனவரி 14ம் தேதியில் வெளியான படங்கள்...\nஇன்று ஜனவரி 14, 2021 வெளியான படங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/new-updates-from-the-movie-valimai-starring-ajith-has-been-released/articleshow/80250143.cms", "date_download": "2021-01-16T00:16:03Z", "digest": "sha1:LMWUVVZ3YU4OVZ5MOMLLTSTFFIPMTFYK", "length": 14957, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "valimai movie: தல ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்: வலிமை படத்தின் அப்டேட்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதல ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்: வலிமை படத்தின் அப்டேட்\nஅஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.\n2019 ஆம் ஆண்டில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. எச். வினோத் இயக்கிய இத்திரைப்படத்தில் அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம் மற்றும் ஆண்ட்ரியா போன்றோர்கள் நடித்திருந்தனர்.\nநேர் கொண்ட பார்வை படம் இயக்குநர் வினோத்துக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது. ��தைத் தொடர்ந்து 'வலிமை' படத்தையும் எச். வினோத் இயக்கியுள்ளார்.\nவலிமை படத்தில் அஜித் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். போலீஸ் கேரக்டருக்காக வெயிட்டை குறைத்துள்ளாராம் அஜித். படத்தில் அவர் பெயர், அர்ஜுன் எனவும் கூறப்படுகிறது.\n'என்னை அறிந்தால் படத்தில் அப்பா - மகள், 'வேதாளம்' படத்தில் அண்ணன் - தங்கை, 'விஸ்வாசம்' படத்தில் மீண்டும் அப்பா - மகள் என ஃபேமிலி, எமோஷனல் மிக்ஸிங் ஜானர்களே செலக்ட் செய்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார் அஜித். அந்தவகையில் இந்த முறை அம்மா மகன் பாசப் பிணைப்பை கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் வினோத்.\nமாஸ்டர் படம் பார்க்க ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த இயக்குநர்\nபடத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஹூமா, புல்லட் ஓட்டும் காட்சி ஒன்றும் இடம் பெறுகிறதாம். இதற்கு முன் பைக் ஓட்டி பழக்கமில்லாத ஹூமா இதற்காகவே புல்லட் ஓட்ட கற்றுக் கொண்டிருக்கிறார். பைக் பழகியதும், மும்பை ரோடுகளில் ஓட்டியும் மகிழ்ந்திருக்கிறார் ஹூமா.\nசூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு அனுமதி கொடுக்க மறுக்கும் ஆபீசர் வேடத்தில் நடித்த கன்னட நடிகர் அச்யுத் குமார், இதில் அஜித்தின் குடும்பத்தில் ஒருவராக நடிக்கிறார்.\nநடிகர் அதர்வா நடித்த 'நூறு' படத்தின் வில்லன், ராஜ் அய்யப்பன் அஜித்தின் தம்பியாக நடிக்கிறார். இது தவிர ‘வடசென்னை பாவெல் நவகீதன், காமெடிக்கு யோகிபாபு, புகழ் என பலரும் நடிக்கிறார்கள்.\nமாஸ்டரை பார்த்துட்டு ஒத்த வார்த்தையில் விமர்சித்த சூரி\n'தீரன்' படத்தில் இந்தி, மராத்தி நடிகர்களை அறிமுகப்படுத்தியது போல, இதிலும் பல மாநில நடிகர்களை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் எச். வினோத்.\nபடத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா நடித்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் இதுவரை பிரேமதோ மீ கார்த்தி, ஆர்.எக்ஸ் 100, ஹிப்பி குணா 369, 90 எம்.எல் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் ஆர்.எக்ஸ் 100 எனும் ஆக்ஷன் + காதல் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அஜித்தின் ரசிகரான கார்த்திகேயா, தன்னுடைய ஃபேவரைட் தலயுடன் நடிக்க விரும்பி இப்படத்தில் நடித்துள்ளார. படத்திற்காக, இவர் பல மாதங்கள் டயட், ஃபிட்னஸ் கண்ட்ரோலில் இருந்து சிக்ஸ் பேக் உடற்கட்ட��� கொண்டு வந்திருக்கிறார்.\nமாஸ்டர் முன் ஈஸ்வரன் ஒரு படமே கிடையாது: தயாரிப்பாளர் காட்டம்\nஇப்போது இவர் நடிகர் அஜித்திற்கு வில்லனாக நடித்து தமிழில் அறிமுகமாக இருக்கிறார். மேலும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை டெக்னீஷியன் டீமே இப்படத்திலும் பணியாற்றி உள்ளார்கள்.\nஇப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளாராம் யுவன். இது தவிர படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதி உள்ளாராம். அப்பாடல் 'ஆலுமா டோலுமா' பாடலைப் போலவே இந்த ஆண்டின் தெறிக்கும் பாடலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஈஸ்வரன் ரிலீஸை வச்சுக்கிட்டு மாஸ்டரை பத்தி சுசீந்திரன் இப்படி சொல்லிட்டாரே அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவலிமை அப்டேட் வலிமை அஜித் தல அஜித் valimai movie Thala Ajith Ajith\nடெக் நியூஸ்இனிமே இந்த 4 ஜியோ பிளான்களும் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nஇந்து மதம்ராமா மந்திரத்தின் அற்புதம் : ஸ்ரீ ராம ஜெயம் சொன்னால் என்ன நடக்கும்\nவீட்டு மருத்துவம்அஸ்வகந்தா எண்ணெயின் நன்மைகள்\nமாத ராசி பலன்தை மாதத்தில் கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள்\nவீடு பராமரிப்புதுணியில் இருக்கும் எண்ணெய் கறைகளை உடனே நீக்கணுமா\nடெக் நியூஸ்இன்னமும் 4G போன் தான் யூஸ் பண்றீங்களா எப்போ 5G போன் வாங்கனும்\nமத்திய அரசு பணிகள்ECIL வேலைவாய்ப்பு 2021\nமதுரை18 காளைகளை அடங்கிய இன்ஜினியரிங் மாணவருக்கு கார் பரிசு... களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு\nபிக்பாஸ் தமிழ்நான் ஸ்கூல் குழந்தை இல்லை.. பாலாஜி - ஷிவானி இடையே பெரிய விரிசல்\nதமிழ்நாடுபோயஸ் கார்டனில் பால் காய்ச்சும் சசிகலா\nபிக்பாஸ் தமிழ்கேபி பற்றி உருக்கமாக பதிவிட்ட ரியோவின் மனைவி.. என்ன கூறினார் பாருங்க\nதமிழ்நாடுதமிழகத்தில் கமல்ஹாசனின் கட்சிக்கு டார்ச் லைட் ��ின்னம் ஒதுக்கீடு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA/", "date_download": "2021-01-15T23:19:50Z", "digest": "sha1:GZSD3ABXIV5LXFM6DNX4XSRZOUIVJPEM", "length": 17293, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "அமேசான் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்குகிறது, பி.என்.ஆர் நிலையையும் சரிபார்க்கவும்", "raw_content": "சனிக்கிழமை, ஜனவரி 16 2021\nஉங்கள் பாட்டி ஏன் காலிஸ்தானியை பஞ்சாபிக்கு பயன்படுத்தினார் என்று ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று ஹர்சிம்ரத் கவுர் பாடல் கூறினார் | ஹர்சிம்ரத் கூறினார் – ராகுல் விவசாயிகள் மீது முதலை கண்ணீர் விடக்கூடாது, இந்திராவும் பஞ்சாபிய காலிஸ்தானி என்று அழைப்பார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி\n2021 சூப்பர் செடான் புதிய வெளிப்புற மற்றும் உள்துறை அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nநடிகை ராக்கி குல்சார் இன்று எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள், பார்ப்பதன் மூலம் நீங்கள் அடையாளம் காண முடியாது\nதரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பின் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விமானம் மலேசியா விமான நிலையத்தில் நீதிமன்ற வழக்கு மீது பறிமுதல் செய்யப்பட்டது | மலேசியாவில் கைப்பற்றப்பட்ட பயணிகள் நிறைந்த அரசாங்கத்தால் இயங்கும் விமானம், குத்தகை பணத்தை செலுத்தாதது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nடிஜிபி மீது நிதீஷ் கடுமையாக சாடினார், கூறினார்- நாங்கள் உங்களிடம் பேசச் சொன்னோம், பின்னர் நீங்கள் தொலைபேசியை எடுக்கவில்லை, வீடியோவைப் பாருங்கள்\nIND Vs AUS: மீண்டும் சிராஜ் மற்றும் சுந்தர் இந்திய வீரர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்\nமாருதி கார்களை வாங்க ஆன்லைன் நிதி வசதியை அறிமுகப்படுத்துகிறது, எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்\nலக்கி அலி பாடுவது ஓ சனம் வைரஸ் செல்கிறது வீடியோ காண்க\nHome/Economy/அமேசான் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்குகிறது, பி.என்.ஆர் நிலையையும் சரிபா���்க்கவும்\nஅமேசான் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்குகிறது, பி.என்.ஆர் நிலையையும் சரிபார்க்கவும்\nபுது தில்லி அமேசான் இந்தியா புதன்கிழமை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுடன் (ஐ.ஆர்.சி.டி.சி) கூட்டு சேர்ந்து அதன் மேடையில் வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு வசதிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இப்போது அமேசான் பே மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அமேசான் சில காலமாக தள்ளுபடி சேவை மற்றும் கட்டண நுழைவாயில் பரிவர்த்தனை கட்டணங்கள் பற்றியும் பேசியது. இந்த அம்சம் Android மற்றும் iOS பயன்பாட்டு பயனர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.\nஅமேசான் ஒரு அறிக்கையில், ‘அறிமுக காலத்திற்கு, அமேசான்.இன் சேவை மற்றும் கட்டண நுழைவாயில் பரிவர்த்தனை கட்டணங்களை தள்ளுபடி செய்துள்ளது. இந்த அறிமுகத்தின் மூலம், அமேசான் டிராவல் மற்றொரு பயண வகையைச் சேர்த்தது, இதனால் வாடிக்கையாளர்களுக்கு விமானம், பஸ் மற்றும் ரயில் டிக்கெட்டுகளை ஒரே மேடையில் முன்பதிவு செய்ய முடியும். ‘\nஇதையும் படியுங்கள்: ஓய்வூதியம் நெருங்குகிறதா இந்த ஆபத்து இல்லாத முதலீட்டு விருப்பங்களில் முதலீடு செய்து பெரிய லாபத்தை ஈட்டவும்\nவாடிக்கையாளர்கள் தங்கள் முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் கேஷ்பேக் பெறுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய சலுகையின் மூலம், வாடிக்கையாளர்கள் இப்போது அமேசான் பயன்பாட்டில் அனைத்து ரயில்களிலும் ஒதுக்கீடு கிடைப்பது மற்றும் இருக்கை கிடைப்பது பற்றிய தகவல்களைப் பெறலாம் மற்றும் அமேசான் பே பேலன்ஸ் வாலட்டைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தலாம்.\nநிறுவனம் தனது மேடையில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் பிஎன்ஆர் நிலையையும் சரிபார்க்க முடியும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. டிக்கெட் ரத்துசெய்யப்பட்டால் அல்லது முன்பதிவு தோல்வியுற்றால், அமேசான் பே பேலன்சிலிருந்து பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக பணத்தைத் திரும்பப் பெறுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅமேசான் பே நிறுவனத்தின் இயக்குனர் விகாஸ் பன்சால் கூறுகையில், “கடந்த ஆண்டு ��ாங்கள் விமானம் மற்றும் பஸ் டிக்கெட் முன்பதிவு வசதியை அமேசானில் தொடங்கினோம். எங்கள் மேடையில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியுடன், இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பஸ், விமானம் அல்லது ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.\nஜாக்ரான் பயன்பாட்டைப் பதிவிறக்கி, வேலை உலகின் அனைத்து செய்திகளுடனும் வேலை எச்சரிக்கைகள், நகைச்சுவைகள், ஷயாரி, வானொலி மற்றும் பிற சேவைகளைப் பெறுங்கள்\n“வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.”\nREAD மெட்டல் அதிபர் சஞ்சீவ் குப்தா காமன்வெல்த் வர்த்தக வங்கியை மூடுவதற்கு, பற்றாக்குறையில் - வணிகச் செய்திகள்\n\"வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.\"\nகேஜெட்டுகள் செய்தி செய்திகள்: வோடபோன்-ஐடியா இரண்டு மலிவான திட்டங்களைக் கொண்டு வந்தது, தரவு அழைக்கும் வேடிக்கை – வோடபோன் யோசனை rs 109 மற்றும் rs 169 ப்ரீபெய்ட் திட்டங்களை 20 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் அறிமுகப்படுத்தியது\nபிளிப்கார்ட் அமேசான் தீபாவளி விற்பனை 2020 இல் சாம்சங் ஆப்பிள் தொலைபேசியில் 40000 தள்ளுபடி\nஐசிஐசிஐ வங்கியின் நான்காம் காலாண்டு லாபம் 26% அதிகரித்து ரூ .1,221 கோடியாக உள்ளது – வணிக செய்தி\nமாருதி சுசுகி புதிய காம்பாக்ட் எம்.பி.வி: இந்தியாவில் விரைவில் புதிய சுஸுகி சோலியோ கொள்ளைக்காரர் அறிமுகம், விலை மற்றும் அம்சங்களைக் காண்க\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்தியாவின் எதிர்கால சில்லறை விற்பனையில் அமேசான் நேரடி முதலீட்டைக் கொண்டுள்ளது – வணிகச் செய்திகள்\nஉங்கள் பாட்டி ஏன் காலிஸ்தானியை பஞ்சாபிக்கு பயன்படுத்தினார் என்று ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று ஹர்சிம்ரத் கவுர் பாடல் கூறினார் | ஹர்சிம்ரத் கூறினார் – ராகுல் விவசாயிகள் மீது முதலை கண்ணீர் விடக்கூடாது, இந்திராவும் பஞ்சாபிய காலிஸ்தானி என்று அழைப்பார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி\n2021 சூப்பர் செடான் புதிய வெளிப்புற மற்றும் உள்துறை அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nநடிகை ராக்கி குல்சார் இன்று எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள், பார்ப்பதன் மூலம் நீங்கள் அடையாளம் காண முடியாது\nதரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பின் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2021/jan/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-3543605.html", "date_download": "2021-01-16T00:00:40Z", "digest": "sha1:5VFQRHBNG66LVDGMO7NVHH7DRMAQ7PUX", "length": 8059, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி நடைபெற்றது.\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் புதா் மண்டிக் காணப்பட்ட நிலையில், அவற்றை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.\nஇந்நிலையில், சமூக ஆா்வலா் வளையாபதி ஸ்ரீசுயம்பு தலைமையில் தூய்மைப் பணி நடைபெற்றது. இப்பணியை அரசு மருத்துவா் விஜயா தொடங்கி வைத்தாா். இதில், சமூக ஆா்வலா்கள் ஜனிட் ஜெகன், வி.நல்லதம்பி, லெட்சுமிபாமா, பூஜை நாதன், கன்னியம்மான், கனகராஜ், மனோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nவெறிச்சோடிய மெரினா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு - புகைப்படங்கள்\nமண்பானைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2021/01/12th-kalvi-tv-videos-thadaiyum-vidaiyum.html", "date_download": "2021-01-16T00:22:03Z", "digest": "sha1:PM2UJB27WICTD7K5EBBK6WG4ZDJIYH4L", "length": 8736, "nlines": 93, "source_domain": "www.kalvinews.in", "title": "12TH BM&STATISTICS KALVI TV VIDEOS THADAIYUM VIDAIYUM 2021", "raw_content": "\nகுறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் (Tamil Nadu New Reduced Syllabus 2021 ) தான் கல்வித் தொலைகாட்சியில் ஒலிபரப்பு செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன.ஆனால் இது அதிகாரப் பூர்வ அறிவிப்பு இல்லை. குறைக்கப்பட்ட பாடத் திட்டங்கள் (Tamil Nadu New Reduced Syllabus) வெளியானவுடன் உடனடியாக இங்கே பதிவேற்றம் செய்யப்படும்.அதுவரை கீழே உள்ள கல்வி தொலைக்காட்சி Thadaiyum Vidaiyum வினா விடைகளை படியுங்கள்..பொதுத் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nதமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை - பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான குறைக்கப்பட்ட பாடங்கள் ( 12th BM& Statistics Reduced Syllabus 2021 ) வெளியிட உள்ளது.தற்போது கல்வித்தொலைகாட்சியை பார்த்தால் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.\nஎனவே, கல்வித் தொலைகாட்சியில் இருந்து ஒலிபரப்பு செய்யப்படும் பாடப் பகுதியில் இருந்து இந்த ஆண்டு பொதுத் தேர்வில் அதிக வினாக்களை எதிர் பார்க்கலாம். மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் தான் கல்வித் தொலைகாட்சியில் ஒலிபரப்பு செய்யப்படுவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.\nஎனினும் குறைக்கப்பட்ட பாடங்கள் (Tamil Nadu Reduced Syllabus ) பற்றி அதிகாரப் பூர்வமாக இன்னும் கல்வித்துறையால் வெளியிடப்படவில்லை. நமது பள்ளிக்கல்வித் துறையால் 12th BM& Statistics Reduced Syllabus 2021 வெளியிடப்பட்டவுடன் இங்கு Update செய்யப்படும். உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை பகிருங்கள்\n12th புள்ளியியல் தடையும் விடையும் VIDEOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2018/06/jurassic-world-fallen-kingdom.html", "date_download": "2021-01-16T00:14:52Z", "digest": "sha1:CXYKN7L2ZV2U776GGNFXZKEDHTMQJ44B", "length": 9594, "nlines": 72, "source_domain": "www.malartharu.org", "title": "ஜூராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம்", "raw_content": "\nஜூராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம்\nஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் இந்தவார ஹாலிவுட் ரிலீஸ், மைக்கேல�� கிரிக்டனின் வெற்றிகரமான நாவல் ஒன்றை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஜுராசிக் பார்க் என்று படமாக்க அது புது வரலாறு படைத்தது திரை ரசிகர்கள் அறிந்ததே.\nஇந்த வரிசையில் இது ஐந்தாவது படம்.\nஇதுவரை இல்லாத வகையில் புதிதாக ஒன்றைச் செய்திருக்கிறோம் தியேட்டரில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று இயக்குனர் சொல்ல எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்திருந்தன.\nபடத்தின் கதை நான்காம் பாகம் முடிந்ததில் இருந்து துவங்குகிறது. கைவிடப்பட்ட ஐல் நேபுலார் தீவில் யாருமின்றி அலைந்து கொண்டிருக்கும் டைனோசர்களை அவற்றின் மரபணு மாதிரிகளை சேகரிக்கிறது ஒரு குழு. தீவின் எரிமலை ஒன்று வெடிக்கத் துவங்குகிறது. யாரும் கவனம் எடுக்கவில்லை என்றால் தீவின் அத்துணை டைனோசர்களும் எரிந்து போய்விடும்.\nகிளைர், தலைமையில் இயங்கும் இன்னொரு குழு டைன்சர்களை காக்க வேண்டும் என்று ஒரு பிரசாரத்தை செய்து வருகிறது. பிரசாரத்துக்கு உதவ லாக்வுட் என்கிற பெரிய கை முன்வர, அவரது அரண்மனையில் அவரை சந்திக்கிறாள் கிளேர்.\nலாக்வுட், ஹாமென்ட்டுடன் இணைந்து முதல் ஜுராசிக் பார்க்கை உருவாக்கியவர். லாக்வுட்டின் மேனஜேர் மில்ஸ் தீவில் இருக்கும் டைனோசர்களை மீட்டு அவற்றை ஒரு பெரும் தீவில் விட்டுவிட விரும்புவதாக சொல்ல கிளேர் தீவுக்கு புறப்பட தயாராகிறாள்.\nஇறுதியாக மில்ஸ் தீவில் இருக்கு வெலோசிராப்டர் ஒன்றை ஓவன் கிராடியை கொண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்ல, ஓவனை சந்தித்து உதவி கோருகிறாள் கிளேர்.\nஒருவழியாக ஊடல் முடிந்து எரிமலை வெடித்துக்கொண்டிருக்கும் ஐல் நெபுலார் தீவுக்கு செல்கிறார்கள். அங்கே யாரும் எதிர்பாரா விதமாக் ஒரு திருப்பம் நடக்கிறது.\nஎன்னதான் ஆக்சன் படமாக இருந்தாலும், மசாலா படமாக இருந்தாலும் தேர்ந்தெடுத்த இயக்குனர்கள் ஒரு காட்சியையாவது காவியப்படுத்திவிடுவார்கள்.\nஅப்படி கண் முன்னால் நிற்கும் ஒரு காட்சி இந்தப்படத்தில் இருக்கிறது. ப்ராச்சியோசரஸ் டைனோ ஒன்று வெடித்து பரவும் எரிமலை புகை மூட்டத்தில் பின்னணியில் நகரும் கப்பலை நோக்கி பரிதாபமாக கதறுவதும், மெல்ல மெல்ல அந்த டைனோ தீக்குளம்பில் கருகுவதும், இரக்கமே இல்லாத வேட்டையர்கள் கூட அதை கையறு நிலையில் பார்ப்பதும்... யாருப்பா அந்த பாயோனா (இயக்குனர்) என்று கேட்க வைக்கிறது.\nபடத்தில் இயக்குனரின் கிள���சிக் டச் இந்த காட்சி.\nவழக்கம்போல விமர்சகர்கள் சரிபாதி படத்தை கொண்டாட மற்றொரு பிரிவு மோனோடோனஸாக இருக்கிறது என்கிறது.\nஒரு விஷயம் உறுதி, படம் உங்களை ஆகர்சிக்கும். குழந்தைகள் இருந்தால் தவிர்க்க கூடாத படம்.\nதிரைவிமர்சனம் ஜூராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம்\nபடம் பார்ப்பதுபோல இருந்தது. நானும் குழந்தையாகிவிட்டேன்.\nஜுராசிக் வேர்ல்ட் - ஐந்தாம் பாகம் வரை வந்து விட்டதா.....\nதகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி மது.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/174964?ref=archive-feed", "date_download": "2021-01-15T23:56:37Z", "digest": "sha1:O3QEEZVPYBWLYBGQOVHLDU7PECUKHLQ3", "length": 8261, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலின் ஆலோசனையை கடுமையாக நிராகரித்த மைத்திரி! அமைச்சரவையில் சலசலப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணிலின் ஆலோசனையை கடுமையாக நிராகரித்த மைத்திரி\nநல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை ம��ற்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரவை மாற்றம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த ஆலோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக நிராகரித்துள்ளார்.\nஇதன் காரணமாக ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலை காரணமாகவே அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது\nஅதே ​நேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ள சலசலப்பை அடக்கும் வகையில் அவர்களில் சிலருக்குப் பிரதியமைச்சர் பதவிகள் வழங்குமாறும் பிரதமரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளார்.\nபெரும்பாலும் இம்மாத கடைசித் தினங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று அறியக் கிடைத்துள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-16T00:03:29Z", "digest": "sha1:FZDGPYS426WCY3QUD3TSIY7JJKBRFRWH", "length": 10686, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "அவுஸ்ரேலிய பிரதமர் மீது முட்டை தாக்குதல்: பெண்ணொருவர் கைது | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nமேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லை- கேதீஸ்வரன் அறிவிப்பு\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஅவுஸ்ரேலிய பிரதமர் மீது முட்டை தாக்குதல்: பெண்ணொருவர் கைது\nஅவுஸ்ரேலிய பிரதமர் மீது முட்டை தாக்குதல்: பெண்ணொருவர் கைது\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் மீது முட்டையை வீசி தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய பெண்ணொருவரை பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் மீது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் முட்டை வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளார்.\nபொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை முன்னிட்டு அல்பரியில் (Albury) மகளிர் சங்க கூட்டமொன்றில் பிரதமர் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nதன் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலானது மிகவும் கோழைத்தனமானது என பிரதமர் விமர்சித்துள்ளார்.\nஅவுஸ்ரேலிய பொதுத் தேர்தல் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nயாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க\nமேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லை- கேதீஸ்வரன் அறிவிப்பு\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கச்சதீவை நோக்கி தமிழக மீனவர்கள் போராட்டம் குறித்து அறிவிப்பு\nதமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமை���ாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்\nமன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கம்- தேர்தல் ஆணைக்குழுவிற்கு ரிஷாட் கடிதம்\nமன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்\n‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’: நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை அறிமுகப்படுத்தியது வடகொரியா\n‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை\nவயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி\nஅம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில\nவடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட்டு ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும்- புதிய அரசியலமைப்பு ஆலோசனை\nவடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-01-15T23:20:12Z", "digest": "sha1:NK32TYENCR4YGXI27GVT2T2K6MIXB74U", "length": 11506, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தீ வைத்த மர்ம நபர் – பருத்தித்துறையில் பதற்றம் | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nமேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லை- கேதீஸ்வரன் அறிவிப்பு\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதொலைக்காட்சி பெட்டிகளுக்கு தீ வைத்த மர்ம நபர் – பருத்தித்துறையில�� பதற்றம்\nதொலைக்காட்சி பெட்டிகளுக்கு தீ வைத்த மர்ம நபர் – பருத்தித்துறையில் பதற்றம்\nபருத்தித்துறை நகரப் பகுதியில் அமைந்துள்ள சிங்கர் காட்சி அறையின் முன்பாக வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு தீ வைத்துக்கொழுத்திய மர்ம நபரால் பருத்தித்துறையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nகுறித்த சிங்கர் காட்சி அறையின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பழைய தொலைக்காட்சி பெட்டிகளே இன்று (புதன்கிழமை) அதிகாலை 5.39 மணியளவில் மர்ம நபரால் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது.\nநீளக்காட்சட்டை மற்றும் முழுக்கை சட்டையுடன் கையில் தீப்பெட்டியுடன் வந்த மர்ம நபர், சில வினாடிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரு தொலைக்காட்சி பெட்டிகளை தீ வைத்து கொழுத்தியுள்ளார். இக்காட்சிகள் சிங்கர் காட்சி அறையின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.\nஇதனை பார்வையிட்டுள்ள புலனாய்வுப் பிரிவினர் அந்த மர்ம நபர் குறித்த விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.\nஈஸ்டர் பெருநாளில் நாட்டை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள இவ்வேளையில் மர்ம நபரது இச்செயற்பாடு பருத்தித்துறையில் பெரும் பதற்றத்தை எற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nயாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க\nமேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லை- கேதீஸ்வரன் அறிவிப்பு\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து\nநாட்டில் மேலும் 320 பேரு���்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கச்சதீவை நோக்கி தமிழக மீனவர்கள் போராட்டம் குறித்து அறிவிப்பு\nதமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்\nமன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கம்- தேர்தல் ஆணைக்குழுவிற்கு ரிஷாட் கடிதம்\nமன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்\n‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’: நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை அறிமுகப்படுத்தியது வடகொரியா\n‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை\nவயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி\nஅம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில\nவடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட்டு ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும்- புதிய அரசியலமைப்பு ஆலோசனை\nவடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%92/", "date_download": "2021-01-15T23:57:16Z", "digest": "sha1:5B6JP2H4WYFBVWZBSWPRUV73NKFSGLWJ", "length": 11935, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற்றை நிறைவேற்ற ஒத்துழையுங்கள்: பிரதமர் மே | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nமேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லை- கேதீஸ்வரன் அறிவிப்பு\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nபிரெக்ஸிற்றை நிறைவேற்ற ஒத்துழையுங்கள்: பிரதமர் மே\nபிரெக்ஸிற்றை நிறைவேற்ற ஒத்துழையுங்கள்: பிரதமர் மே\nகட்சிகளுக்கிடையில் காணப்படும் வேற்றுமைகளை ஒருபுறம் வைத்துவிட்டு, பிரெக்ஸிற்றை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு தொழிற்கட்சியிடம் பிரதமர் தெரேசா மே கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றில் ஒப்புதல் பெற முடியவில்லை. மூன்று தடவைகள் அதன் முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒக்டோபர் 31ஆம் திகதிவரை அதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பினுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது அவசியமென குறிப்பிட்டுள்ள பிரதமர், மக்கள் ஏற்கனவே வழங்கிய ஆணையின் பிரகாரம் பிரெக்ஸிற்றை நிறைவேற்றுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் ஆளும் கொன்சர்வேற்றிவ் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. பிரெக்ஸிற் முட்டுக்கட்டைகளே இந்த பின்னடைவுகளுக்கு காரணம் என பிரதமர் தெரேசா மே சாடியுள்ளார்.\nபிரெக்ஸிற் உடன்பாட்டை எட்டுவதற்கு தொழிற்கட்சியுடன் ஏற்கனவே பிரதமர் மே பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை மறுதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nயாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய���வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க\nமேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லை- கேதீஸ்வரன் அறிவிப்பு\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கச்சதீவை நோக்கி தமிழக மீனவர்கள் போராட்டம் குறித்து அறிவிப்பு\nதமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்\nமன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கம்- தேர்தல் ஆணைக்குழுவிற்கு ரிஷாட் கடிதம்\nமன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்\n‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’: நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை அறிமுகப்படுத்தியது வடகொரியா\n‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை\nவயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி\nஅம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில\nவடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட்டு ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும்- புதிய அரசியலமைப்பு ஆலோசனை\nவடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80949/Ariyalur:-Asami-who-snatched-a-woman's-thali-chain-like-buying-a-bottle-of", "date_download": "2021-01-16T00:39:11Z", "digest": "sha1:HOK2PIAYQQ3FVXK2KMGPBBAYRV7YUIO6", "length": 9511, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரியலூர்: தண்ணீர் பாட்டில் வாங்குவது போல் பெண்ணின் செயினை பறித்துச் சென்ற ஆசாமி..! | Ariyalur: Asami who snatched a woman's thali chain like buying a bottle of water ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅரியலூர்: தண்ணீர் பாட்டில் வாங்குவது போல் பெண்ணின் செயினை பறித்துச் சென்ற ஆசாமி..\nஅரியாலூரில் தண்ணீர் பாட்டில் வாங்குவது போல் நடித்து தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் இவரது மனைவி தமிழரசி. தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்திவரும் தமிழரசி கடையில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தை தூரத்தில் நிறுத்தி விட்டு கடைக்கு வந்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடித்தவர், அவர் நிறுத்தியிருந்த வாகனத்தின் அருகே சென்று மீண்டும் கடைக்கு வந்து தண்ணீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார்.\nபின்னர் மீதி சில்லறைகளை பெற்றுக்கொண்டவர் மேலும் பத்து ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை கேட்டுள்ளார். சில்லறை கொடுப்பதற்காக தமிழரசி குனிந்த போது கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை இழுத்துள்ளார். சுதாரித்துக்கொண்ட தமிழரசி தாலியை கெட்டியாக பிடித்துக்கொள்ள மற்றொருசெயினை மட்டும் பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.\nஇதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இந்த நபர் கடையில் இருந்த பெண்ணிடம் தான் ஒரு அதிகாரி எனக்கூறி புகையிலை பொருட்களை விற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது மீறி ஏன் விற்பனை செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். பின்னர் ஒரு சீட்டில் குறிப்பெடுத்துக் கொண்டு நாளை நோட்டீஸ் வரும் அதற்கு ரூ. 5000 அபராதம் கட்ட நேரிடும் என சொன்னதாக தெரிகிறது.\nஉடனே கடையில் இருந்த பெண்மணி விஜயா தனது மகனுக்கு போன் செய்கிறேன் என க��றியவுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறுகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த செயின் பறிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசிரியா மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்... 10 ஈரான் ஆதரவாளர்கள் பலி\nநீட் தேர்வு: திமுகவுக்கு முதல்வர் பழனிசாமி கேள்வி \nRelated Tags : அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஜெயங்கொண்டம் , Ariyalur, Ariyalur District, snatched,\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிரியா மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்... 10 ஈரான் ஆதரவாளர்கள் பலி\nநீட் தேர்வு: திமுகவுக்கு முதல்வர் பழனிசாமி கேள்வி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/144/72-6705", "date_download": "2021-01-15T23:17:59Z", "digest": "sha1:U3JIXTOTDO3SNJ66BJWIKFAMVKQ3QBTJ", "length": 8807, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பொலிஸ் திணைக்களத்தின் 144 ஆவது ஆண்டு விழா TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 16, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி பொலிஸ் திணைக்களத்தின் 144 ஆவது ஆண்டு விழா\nபொலிஸ் திணைக்களத்தின் 144 ஆவது ஆண்டு விழா\nஇலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 144 ஆவது ஆண்டு சேவையினை பூர்த்தி செய்யும் வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஆண்டு விழா இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.\nமன்னார் பொலிஸ் தலைமையகத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கொடிதுவக்கு தலைமையில் இடம்பெற்ற விழாவில், கொடிகள் ஏற்றப்பட்டு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதோடு உயிர்நீத்த பொலிஸ் வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்ததோடு உயிர் நீத்த பொலிஸாரின் பெற்றோரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து மன்னார் பெரியகடை சனசமூக நிலையத்தில் மன்னார் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான நிகழ்வில் பல பொலிஸார் காத்துக் கொண்டு இத்தினத்தில் இரத்ததானம் செய்தனர்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் பலி\nகொரோனா தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\n512 பேர் இன்று குணமடைந்தனர்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம்; கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\nகங்கனாவை விசாரிக்க இடைக்கால தட��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2/", "date_download": "2021-01-15T23:26:55Z", "digest": "sha1:Y7XJRAO4FDMDIFAJJE4O3ZFLRO5OUKMS", "length": 12346, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "தவறுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் இல்லாது இலங்கையில் அமைதி ஏற்படாது – பிரித்தானியா | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nமேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லை- கேதீஸ்வரன் அறிவிப்பு\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதவறுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் இல்லாது இலங்கையில் அமைதி ஏற்படாது – பிரித்தானியா\nதவறுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் இல்லாது இலங்கையில் அமைதி ஏற்படாது – பிரித்தானியா\nஇலங்கையில் இடம்பெற்ற தவறுகள் தொடர்பான நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் இலங்கையில் நிலையான அமைதி ஏற்படாது என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கப்பட்டது.\nஇதன்போது, கரேத் தோமஸ் என்ற உறுப்பினர் பாரிய மனித உரிமை மீறல் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த தவறும் இலங்கை மீது எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅதற்கு பதிலளித்தபோதே பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெர்மி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர், இலங்கை அரசாங்கத்துடன் தனது தொடர்புகளின் ஊடாக ஒரு மகத்தான வேலைகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரத்தை எழுப்புவது முற்றிலும் சரியாது என்றும் குறைந்தபட்சம் இதுகுறித்து இந்த நாட்டில் வாழும் இலங்கை சமூகத்தினர் பலர் அக்கறை கொண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இலங்கையில் பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது நல்ல நிலைமை காணப்படுவதாகவும் அ��ர் அங்கு எடுத்துரைத்தார்.\nஎவ்வாறாயினும், நடந்த தவறுகள் தொடர்பான நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் அங்கு நிலையான அமைதி சாத்தியப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nயாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க\nமேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லை- கேதீஸ்வரன் அறிவிப்பு\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கச்சதீவை நோக்கி தமிழக மீனவர்கள் போராட்டம் குறித்து அறிவிப்பு\nதமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்\nமன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கம்- தேர்தல் ஆணைக்குழுவிற்கு ரிஷாட் கடிதம்\nமன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்\n‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’: நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை அறிமுகப்படுத்தியது வடகொரியா\n‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை\nவயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி\nஅம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழை��்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில\nவடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட்டு ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும்- புதிய அரசியலமைப்பு ஆலோசனை\nவடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nயாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுப்பு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/andhadhun-movie-amil-remake-jj-frederick-who-is-directing-prasanth-is-getting-ready/", "date_download": "2021-01-15T23:01:20Z", "digest": "sha1:I6JEGUUB3LOEFQPWTNH5VYYGBPI5W33G", "length": 8238, "nlines": 110, "source_domain": "chennaivision.com", "title": "அந்தாதூன் தமிழ் ரீமேக்: பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக் - பிரம்மாண்டமாக தயாராகிறது! - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஅந்தாதூன் தமிழ் ரீமேக்: பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக் – பிரம்மாண்டமாக தயாராகிறது\nசில வேற்று மொழி படங்களைப் பார்க்கும் போது, இந்தப் படம் எப்போது தமிழ் ரீமேக்கில் செய்வார்கள் என்ற ஆர்வம் எழும். ஏனென்றால் அந்தளவுக்கு அந்தப் படத்தின் கதாபாத்திரங்களில் தாக்கம் நம்மை பாதித்திருக்கும். அப்படியொரு படம் தான் ‘அந்தாதூன்’. அனைத்து மொழிகளிலும் ஏற்றவாறு கலகலப்புடன் கூடிய த்ரில்லராக அமைத்திருப்பார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது மட்டுமன்றி சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை என தேசிய விருதுகளையும் வென்றது. இதில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.\nஇந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கினை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் தியாகராஜன். ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு பணிகளைத் தொடங்கினார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடலிழைத்து முழுமையாக மாறியுள்ளார் பிரசாந்த். இந்தப் படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் மூலம் முத்திரை பதித்த ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். முன்னதாக இந்தப் படம் மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது.\nஇதன் பணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தபு கதாபாத்திரத்துக்கு மிகப்பிரபலமான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் – நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்தும் ஒப்பந்தமாக முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள். இந்தப் படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார் தியாகராஜன். டிசம்பர் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, நடிகர்கள் – தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் என அனைத்து பணிகளையும் மும்முரமாக கவனித்து வருகிறார் ஜே.ஜே.பிரட்ரிக்.\nஇந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அந்தாதூன்’ இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கும் அதே போன்றதொரு வரவேற்பைப் பெற வேண்டும் என்று அனைத்து வழிகளிலும் படக்குழு பணியாற்றி வருகிறது. ரசிகர்களுக்கு காமெடியான ஒரு த்ரில்லர் படம் 2021-ம் ஆண்டு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.\nதிதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் ” நுங்கம்பாக்கம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/01/03172930/2223579/Tamil-cinema-Pariyerum-Perumal-movie-related-question.vpf", "date_download": "2021-01-16T00:42:29Z", "digest": "sha1:R4M6BSF7A3SQM6S64LST2CSJLIVJU5BN", "length": 13924, "nlines": 174, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "குரூப் 1 தேர்வில் இடம்பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி || Tamil cinema Pariyerum Perumal movie related question in TNPSC exam", "raw_content": "\nசென்னை 16-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுரூப் 1 தேர்வில் இடம்பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி\nதமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது.\nபரியேறும் பெருமாள் பட போஸ்டர்\nதமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது.\nதமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்��து. 66 காலியிடங்களுக்காக நடத்தப்பட்ட இத்தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.\nதுணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஆகிய உயர் பதவிகளுக்குத் தேர்வுகள் நடைபெற்றன.\nஇந்த தேர்வில், கடந்த 2018-ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் குறித்து ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது.\nதலைசிறந்த படைப்பான ‘பரியேறும் பெருமாள்’ என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில்/ கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும் என்ற கேள்விக்கு, இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை காட்டுகிறது. இப்படம் மிகச் சிறந்த படம் என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது. இப்படம் திரு மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுவால் வெளியிடப்பட்டது ஆகிய மூன்று பதில்களும் இடம்பெற்றிருந்தது.\nPariyerum Perumal | TNPSC exam | பரியேறும் பெருமாள் | குரூப் 1 தேர்வு\nபரியேறும் பெருமாள் பற்றிய செய்திகள் இதுவரை...\nபிரான்ஸ் படவிழாவில் பரியேறும் பெருமாள்\nகன்னடத்திற்கு போகும் பரியேறும் பெருமாள்\nபரியேறும் பெருமாள் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nசர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்\nவெற்றிமாறன் படத்தில் இணையும் பிரபல நடிகரின் தங்கை\nநயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை\nநாயை நேசிப்பவர்களுக்காக புதிய பாடலை உருவாக்கி இருக்கும் இசையமைப்பாளர்\nயுவன் ஆல்பத்தில் பாடி நடித்த பிரபல நடிகை\nமீண்டும் இணையும் ‘பரியேறும் பெருமாள்’ ஜோடி\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா ‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா ‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா - தீயாய் பரவும் தகவல் 9 மாதங்களுக்கு பின் வெளியான ‘மாஸ்டர்’ - தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டம் மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப��பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/amit-shah/", "date_download": "2021-01-15T23:40:47Z", "digest": "sha1:2RYX5XBZD333EWFLZGSNKKGGRSMPX5R3", "length": 7296, "nlines": 85, "source_domain": "newstamil.in", "title": "amit shah Archives - Newstamil.in", "raw_content": "\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nநடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை\nஇந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா தனக்கு\nசென்னை வடபழனியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய ராதரவி, 67 ஆண்டுகளாக திராவிடத்தையே சுவாசித்திருந்த நான் தற்போது பாஜகவில் சேர்ந்து தேசியத்தை சுவாசிக்க வந்துள்ளேன். அத்துடன், 100\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து, திருநெல்வேலியில் நடந்த ஒரு முஸ்லிம்கள் மாநாட்டில், பிரதமர் மோடி, அமித்ஷா ‘ஜோலி’யை முடிக்க சொன்ன நெ.கண்ணன், பெரம்பலூரில் தனியார் ஓட்டலில் ஒளிந்திருந்த போது\nநித்யானந்தாவுக்கு ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் – சுத்துப்போடும் மத்திய உள்துறை\nசர்ச்சைக்கு பெயர் பெற்றவர் நித்யானந்தா சாமியார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமன���யில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/after-youtube-netflix-also-praises-thalapathy-vijay-in-his-tweet-077670.html", "date_download": "2021-01-16T00:43:23Z", "digest": "sha1:ZDWEXECKKPB7ZPB4AHXOPCNU32HN76Q5", "length": 20621, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதுக்குத்தான் தளபதி விஜய் பத்தியே ட்வீட்டா? மாஸ்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்? | After Youtube Netflix also praises Thalapathy Vijay in his tweet! - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\n6 hrs ago தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்\n9 hrs ago தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்\n10 hrs ago ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nNews திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதுக்குத்தான் தளபதி விஜய் பத்தியே ட்வீட்டா மாஸ்டர் வெளியீட்��ு உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்\nசென்னை: மாஸ்டர் படத்தின் வெளியீட்டு உரிமையை ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.\nயூடியூபில் மாஸ்டர் டீசர் செய்த மகத்தான சாதனை கொண்டாடும் விதமாக நேற்று யூடியூப் நடிகர் விஜயை கொண்டாடியது.\nஅதனைத் தொடர்ந்து, மணிஹெய்ஸ்ட் வெப் தொடரின் அடுத்த அறிவிப்பையே நெட்பிளிக்ஸ் இந்தியா தளபதி விஜய்யின் பிகில் பட வசனத்தை வைத்து விளம்பரப்படுத்தி இருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.\nஇந்தியளவில் நடிகர் விஜய்யின் புகழ் மாஸ்டர் டீசருக்கு பிறகு உச்சத்துக்கு சென்றிருப்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது.\nபூனை குட்டியை மடியில் வைத்து க்யூட் போஸ்..இதயத்தை பரிசளிக்கும் ரசிகர்கள் \n\"The M in OMG stands for MASTERRRRRRR\" என நேற்று யூடியூப் இந்தியா தொடர் ட்வீட்களையும், மாஸ்டர் டீசர் ரியாக்‌ஷன்களையும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்கச் செய்தது. வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமையாக தளபதி தான் மாஸ்டர் என்றும் யூடியூப் புகழ்ந்து தள்ளிவிட்டது.\nயூடியூப் நேற்று தளபதி விஜய்யை அப்படி கொண்டாடிய நிலையில், நெட்பிளிக்ஸும் சும்மா விடக் கூடாது என்று, நெட்பிளிக்ஸ் இந்தியா நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் வசனத்தை மணி ஹெய்ஸ்ட் வெப் தொடருக்கான விளம்பரமாக பயன்படுத்தியது, விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.\n இதெல்லாம் யாரால புரொபஸர் ஆலயா டோக்கியோவாலையா என்றும் கப் முக்கியம் பெர்லினே என்றும் நெட்பிளிக்ஸ் இந்தியா போட்ட கேப்ஷனை பார்த்து, பாலிவுட், டோலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எல்லாம் பொறாமையில் பொங்கி வழிகின்றனர்.\nஉனக்கு ஒன்னு தெரியுமா Netflix க்கு விஜய் காசு கொடுத்துட்டாராம் pic.twitter.com/IwWcF4gf8b\nசமூக வலைதளங்களில் தனது பெயரை டிரெண்ட் செய்ய நடிகர் விஜய் காசு கொடுத்து வேலை செய்வதாக ஏகப்பட்ட புகார்கள் வந்த நிலையில், அதை வைத்தே தற்போது விஜய் ரசிகர்களே, உனக்கு ஒன்னு தெரியுமா நெட்பிளிக்ஸுக்கு விஜய் காசு கொடுத்துட்டாரம் என விஜய் ஹேட்டர்களை கலாய்த்து வருகின்றனர்.\nஹேய்.. நெட்பிளிக்ஸ் என்னயா பிகில் வசனமெல்லாம் பேசுற என நெட்டிசன் ஒருவர் கேட்டதற்கும் விடாப்பிடியாய் ஜ��்ட் வாட்ச் இட் என சர்கார் படத்தின் ஜிஃப் இமேஜை போட்டு அதிர விட்டுள்ளது நெட்பிளிக்ஸ் இந்தியா. புதுசா விஜய் ரசிகர் யாராச்சும் வேலைக்கு சேர்ந்துட்டானா என்கிற கேள்விகளும் எழுந்து வருகிறது.\nதளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை. தியேட்டர் அதிபர்கள் ஒரு பக்கம் மாஸ்டர் படத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, அட்லியின் அந்தகாரம் படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ், நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தையும் கைப்பற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.\nநெட்பிளிக்ஸில் தமிழ் இயக்குநர்களான வெற்றிமாறன், சுதா கொங்கரா, கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள பாவக் கதைகள் எனும் நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜிக்காகத் தான் இப்படி தமிழில் ட்வீட் போட்டு நெட்பிளிக்ஸ் அட்டகாசம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nதேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்\nவசூல் ரெய்டு ஆரம்பம்.. இரண்டு நாட்களில் தளபதி விஜய்யின் மாஸ்டர் பட வசூல் எவ்வளவு தெரியுமா\nவிஜய்யின் 'மாஸ்டரு'க்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி நன்றி சொன்ன விநியோக நிறுவனம்\nகொரோனா விதிகளை மீறியதாக புகார்.. மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்த காசி தியேட்டர் மீது வழக்குப் பதிவு\nவாத்தி கபடி ரெய்டு.. பார்க்க ரெடியா.. வெளியானது மாஸ்டர் படத்தின் வாத்தி கபடி லிரிக் வீடியோ\n ட்விட்டரில் வைரலாகும் மாஸ்டர் பட மீம்கள்.. என்ன காரணம்\n முதல் நாளில் முதல் ஷோவை பார்த்த நடிகர் சூரி.. என்ன சொல்றாரு பாருங்க\nஇது மாஸ்டர் பொங்கல் டா.. தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் ட்வீட்\nவெயிட்டிங்கிற்கு வொர்த்தா.. எப்படி இருக்கு மாஸ்டர் திரைப்படம்.. முழு ட்விட்டர் விமர்சனம் இதோ\nMaster Review: தளபதியின் மாஸ்டர் விஜய்சேதுபதியின் வில்லத்தனம் எப்படி இருக்கு\nமாஸ்டர் ஃபர்ஸ்ட் ஹாஃப் எப்படி இருக்கு ட்விட்டரில் தெறிக்கும் விமர்சனம்.. தரமான இன்டெர்வெல்லாம்\nதெறிக்குது மாஸ்டர் FDFS.. போகி கொளுத்துறாங்களோ இல்லையோ.. தியேட்டரில் பக்காவா கொளுத்துறாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயுவன் சங்���ர் ராஜாவுடன் இணையும் ரஷ்மிகா மந்தனா.. வெளியானது டாப் டக்கர் ஆல்பம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nEswaran Review : ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு தடைகளை தாண்டி திரையரங்கில் வெளியான ஈஸ்வரன்\nகைத்தட்டி என்னை பாராட்டினார் தளபதி.. வாத்தியுடனான அனுபவங்களை பகிர்ந்தார் தீனா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/software-engineer-commits-suicide-while-working-from-home-in-adambakkam-chennai-403996.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-01-16T00:50:51Z", "digest": "sha1:GMJRAOHDMQQYBYCLRGM2EPJG534VH3RL", "length": 17968, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒர்க் புரம் ஹோம்.. சென்னை சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை.. பகீர் காரணம்! | Software engineer commits suicide while working from home in Adambakkam, Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'மாபியா' ஆதரவை பாஜக-அதிமுக பெற்றால் துக்ளக் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம்\nபீசா சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்க்கும் வேலைக்கு ஆட்கள் தேவை... அசரவைக்கும் அமெரிக்க நிறுவனம்..\nஇப்ப உடைச்சிரு பாப்பா பானையை.. சொந்த ஊரில் மாட்டு வண்டி ஓட்டி கலக்கிய ஓபிஎஸ்\nஇணையத்தில் பன்னாட்டு மார்கழி திருவருட்பா இசை விழா\nகென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் நாளை பொங்கல் விழா\nசிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர் வேலுமணி... குனியமுத்தூரில் களைக்கட்டிய பொங்கல் கொண்டாட்டம்\n'மாபியா' ஆதரவை பாஜக-அதிமுக பெற்றால் துக்ளக் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம்\nஇணையத்தில் பன்னாட்டு மார்கழி திருவருட்பா இசை விழா\nபொங்கல் விடுமுறை..வழக்கம்போல் வசூல் சாதனை நிகழ்த்திய டாஸ்மாக்..2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை\nத.மா.கா. மூத்த த���ைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்\nதமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் செம்ம மழை.. வானிலை மையம் சூப்பர் அறிவிப்பு\nமக்கள் பரிசோதனை எலிகளா.. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம்.. அரசுக்கு, திருமாவளவன் கோரிக்கை\nSports இதுக்கு முடிவே இல்லையா அவசரமாக உள்ளே வந்த கார்.. பாதியில் வெளியேறிய சைனி.. இந்திய அணி ஷாக்\nMovies வேட்டி சட்டையில்.. கையில் கரும்புடன் சிவகார்த்திகேயன் கொண்டாடிய சூப்பர் பொங்கல்\nLifestyle இந்த ஆரோக்கியமான பழக்கங்கள் உடலினுள் அழற்சியை ஏற்படுத்தும் தெரியுமா\nFinance சியோமி மீது தடை.. டிரம்ப் அரசின் திடீர் உத்தரவால் அதிர்ச்சி..\nAutomobiles ஐதராபாத் நபர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இதுதான்... எவ்வளவுனு கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு...\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒர்க் புரம் ஹோம்.. சென்னை சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை.. பகீர் காரணம்\nசென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னையை அடுத்த ஆதம்பாக்கம் நியூகாலனி 8வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சாய்அரவிந்த்(23). இவர் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.\nதற்போது வீட்டில் இருந்த படியே வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக மன அழுத்தமாக இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு அவரது தாய் வந்தபோது சாய் அரவிந்த் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nபின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் உயிருக்கு ஆபத்தாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சாய் அரவிந்த் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇது பற்றி தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் விசாரித்தனர். அப்போது சாய் அரவிந்த��� பெற்றோர் தந்த புகாரில் கடந்த சில நாட்களாக பணி பளு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர். இது தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் சாய் அரவிந்த் ‘ஆன்-லைன்' செயலி முலம் கந்து வட்டியில் பணத்தை கடனாக பெற்றதாகவும் உரிய காலத்தில் பணத்தை தராவிட்டால் அநாகரீகமான முறையில் பேசியதுடன், மோசடிக்காரர் என படத்துடன் வந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் இது பற்றி சாய் அரவிந்த் பெற்றோரிடம் கேட்டபோது அதுபற்றி எதுவும் தெரியாது. மன அழுத்தத்தால் தான் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து உள்ளனர். மனஅழுத்தம் காரணமா அல்லது ஆன்லைன் செயலில் கடன் வாங்கியது காரணமா என்பது போலீஸ் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.\nகுருமூர்த்தி அப்படி சொல்கிறார்.. ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள்\nபிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு\nஅதிமுகவுக்கு அறிவுரை கூற ஆடிட்டர் குருமூர்த்தி யார்.. வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி..\nபெற்ற உதவியை மறந்து... என்னை பற்றி ஏளனம் பேச எப்படி மனம் வருகிறது..\nஇந்த மண்ணையும் மாற்றுவோம்.. துக்ளக் விழாவில் எடப்பாடி குறித்து ஜேபி நட்டா சொன்ன வார்த்தை\nஉடைந்த தடைகள்.. அதிமுகவில் சசிகலா இணைப்பு\nபாஜகவின் நம்ம ஊரு பொங்கல் விழா... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா..\nசசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் -ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 665 பேருக்கு தொற்று.. 826 பேர் டிஸ்சார்ஜ்.. 4 பேர் உயிரிழப்பு..\nசசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஏற்க முடியாது.. கோகுல இந்திராவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜெயக்குமார்.\nஇனிமையான சொற்களையே பேச வேண்டும்... பொங்கல் விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு..\nஜனவரி 16-ம் தேதிக்கு பதிலாக... ஜனவரி 31-ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்..\nமண்ணும் விண்ணும் எண்ணும் திருநாள் பொங்கல்... பட்டாடை உடுத்தி வாழ்த்துச் செய்தி கூறிய வைரமுத்து..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/earthquakes-hit-ladakh-401923.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-16T00:56:35Z", "digest": "sha1:LWASRRBICXXDSLJSJJHWOESUJK7HAIMB", "length": 13956, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "லடாக்கில் இரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்! | Earthquakes hit Ladakh - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை\n\\\"எனக்கு ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்குறீங்களே.. புதுச்சேரியில் என்ன பண்ணுறீங்க.\\\". மோடி நேரடி 'அட்டாக்'\nகாஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்.. பாஜகவுக்கு பின்னடைவு.. குப்கர் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை அதிரடி\nஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 6-ஆம் கட்ட தேர்தல்.. விறுவிறு வாக்குப்பதிவு\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில்- 37 தொகுதிகளில் 5ம் கட்ட தேர்தல்\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப் பதிவு; 305 பேர் வேட்பாளர்கள்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nMovies அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலடாக்கில் இரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்\nஶ்ரீநகர்: லடாக்கில் அடுத்தடுத்து சனிக்கிழமை இரவு 2 முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.\nமத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் சனிக்கிழமையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் லடாக்கில் இரவு 10.29 மணி, இரவு 11.36 மணி அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.\nரிக்டர் அளவுகோலில் 4.1 மற்றும் 3. 8 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.\nமேலும் jammu kashmir செய்திகள்\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது\nஜம்மு காஷ்மீரில் பாஜக, குப்கர் அணிக்கு எதிராக களத்தில் குதித்த மேலும் 2 கட்சிகள்\nமுதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் தேர்தல்.. பெண் வேட்பாளரால் அனந்தநாக்கில் மாற்றம் வருமா\nஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட தேர்தல் - 51.76% வாக்குகள் பதிவு\nபெரிய தீவிரவாத சதித்திட்டம் முறியடிப்பு.. டாப் லெவல் மீட்டிங்கிற்கு பின் மோடி டிவிட்.. என்ன நடந்தது\nதீவிரவாதிகள் சதி திட்டம் அம்பலம்.. அமித் ஷாவுடன் அவசர ஆலோசனை நடத்திய மோடி\nஜம்மு காஷ்மீர் எல்லையில் எந்த ராணுவ தாக்குதலும் நடக்கவில்லை.. இந்திய ராணுவம் விளக்கம்\nகாஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மீது பாஜக கடும் சாடல்- லடாக்கில் மட்டும் கூட்டணியாம்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்.. 12 பொதுமக்கள் படுகாயம்.. ராணுவம் பதிலடி\nலடாக் பகுதிகளை சீனாவிற்கு கீழ் காட்டிய விவகாரம்.. பாராளுமன்ற குழுவிடம் மன்னிப்பு கேட்டது டிவிட்டர்\nகூட்டணி வைத்து போட்டியிட்டால் கூட ஆன்டி இந்தியனா.. அமித் ஷா விமர்சனம்.. காஷ்மீர் தலைவர்கள் பதிலடி\nஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் தொகுதி பங்கீடு- மெகபூபா கட்சி மூத்த தலைவர் திடீர் விலகல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tn-fishermen", "date_download": "2021-01-16T01:11:43Z", "digest": "sha1:77KIZ5IQBA647KEUNX3SE7E6YKJWUTUQ", "length": 9187, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tn Fishermen News in Tamil | Latest Tn Fishermen Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திமிர்ப் பேச்சு\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை கற்கள், பாட்டில்கள் கொண்டு விரட்டியடித்த இலங்கை கடற்படை\nதமிழக மீனவர்கள் 69 பேரை விடுதலை செய்தது இலங்கை\nமாலத்தீவு அருகில் உள்ள தீவுகளில் 150 தமிழக மீனவர்கள் தவிப்பா\nதமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு: மீன்பிடி சாதனங்கள் சேதம்\nஇலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 27 பேர் கைது\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 7 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம் - வீடியோ\nதமிழக மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை\nநாகை அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்\nஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு\nசவூதியில் உயிரிழந்த மீனவர்களின் உடலை தமிழகம் அனுப்ப நடவடிக்கை கோரி மோடிக்கு எடப்பாடிக்கு கடிதம்\nதமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல்- இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்\nதமிழக மீனவரை சுட்டுக்கொன்றது யார் சீனர்களா.. என்ன சொல்ல வருகிறார் தமிழிசை\nஎல்லை தாண்டினால் நெஞ்சில் குண்டைப் பாய்ச்சுவதா.. ஏற்கவே முடியாது.. ஜெயக்குமார்\nசென்னையில் இலங்கை துணை தூதரகம் முற்றுகை.. தமிழக வாழ்வுரிமை கட்சிப் போராட்டத்தால் பரபரப்பு\nதமிழக மீனவரை எங்களது கடற்படை சுட்டுக் கொல்லவில்லை.. கூசாமல் பேசும் இலங்கை\nமோடிக்கும் சுஷ்மாவுக்கும் அப்படி என்ன தலை போகிற வேலை.. கொதிக்கும் மக்கள்\nதமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள்தான்.. மோடி இலங்கையிடம் பேச வேண்டும்.. டி. ராஜா அதிரடி\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்.. தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு\nகச்சத்தீவு சர்ச்சை இடித்து விட்டு கடற்படை முகாம் அமைக்கும் இலங்கை.. வேல்முருகன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-15T22:51:21Z", "digest": "sha1:ZQCTAD2NWHAKJSNGW3VBHQGCXSOUZMHW", "length": 16307, "nlines": 105, "source_domain": "trendingupdatestamil.net", "title": "அமெரிக்க பாடலாசிரியரும் ஸ்டீவ் எர்லின் மகனுமான ஜஸ்டின் டவுன்ஸ் எர்லே 38 வயதில் இறந்தார் | இசை", "raw_content": "\nஅமெரிக்க பாடலாசிரியரும் ஸ்டீவ் எர்லின் மகனுமான ஜஸ்டின் டவுன்ஸ் எர்லே 38 வயதில் இறந்தார் | இசை\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற பாடலாசிரியரும் மகனும் ஜஸ்டின் டவுன்ஸ் எர்லே ஸ்டீவ் எர்லே, இறந்துவிட்டது, ஞாயிற்றுக்கிழமை இரவு கலைஞரின் பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளில்.\n“எங்கள் மகன், கணவர், தந்தை மற்றும் நண்பர் ஜஸ்டின் காலமானதை நாங்கள் உங்களுக்கு தெரிவிப்பது மிகுந்த சோகத்தோடு தான்,” இடுகை படித்தது. “உங்களில் பலர் பல ஆண்டுகளாக அவரது இசை மற்றும் பாடல் வரிகளை நம்பியிருக்கிறார்கள், அவருடைய இசை உங்கள் பயணங்களில் தொடர்ந்து உங்களுக்கு வழிகாட்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் மிகவும் தவறவிடுவீர்கள். “\nஅவரது தந்தையின் நண்பர் மற்றும் சிலைக்கு பெயர் டவுன்ஸ் வான் சாண்ட், ஏர்ல், 38, தனது வாழ்நாள் முழுவதும் போதைப்பொருளை எதிர்த்துப் போராடினார். அவர் தனது தொழில் வாழ்க்கையில் எட்டு ஆல்பங்களை வெளியிட்டார், இது அமெரிக்கானா மியூசிக் விருதுகளில் இரண்டு முறை க honored ரவிக்கப்பட்டது, அவரது சிறந்த பாடலான ஹார்லெம் ரிவர் ப்ளூஸ் உட்பட.\nபலர் கலைஞருக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர், இசைக்கலைஞர் சமந்தா கிரெய்ன் அவர்களின் நட்பைப் பிரதிபலிக்கிறார்: “இது போன்ற ஒரு மிகப்பெரிய பாடலாசிரியர். அவர் என்னை இரண்டு சுற்றுப்பயணங்களுக்கு அழைத்துச் சென்றார், எப்போதும் என்னை மிகவும் அன்பாக நடத்தினார். அவர் போராட்டத்தைப் புரிந்து கொண்டார், அவரை நான் அறிந்த 13 ஆண்டுகளில் இருவரின் சிகரங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் நான் கண்ட மகிழ்ச்சியை அவர் புரிந்துகொண்டார். ”\nஅவரது நண்பரும் ஒத்துழைப்பாளருமான ஜேசன் இஸ்பெல் கூறினார்: “நிறைய நல்ல நேரங்கள் இருந்தன, மேலும் ஜே.டி.இ உடன் நிறைய நல்ல இசையையும் செய்தன. இன்றிரவு அவரது குடும்பத்தினருக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ”\nஎனது நண்பர் ஜஸ்டின் டவுன்ஸ் எர்லே காலமானார். அத்தகைய ஒரு மிகப்பெரிய பாடலாசிரியர் … அவர் என்னை 2 சுற்றுப்பயணங்களில் அழைத்துச் சென்றார், எப்போதும் என்னை மிகவும் அன்பாக நடத்தினார் …. அவர் போராட்டத்தைப் புரிந்து கொண்டார், மகிழ்ச்சியைப் புரிந்துகொண்டார் … நான் அவரை அறிந்த 13 ஆண்டுகளில் இருவரின் சிகரங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் அவரைப் பார்த்தேன் … நாங்கள் உங்களை இழப்போம் JT pic.twitter.com/rq74Qu3Hif\nநிறைய நல்ல நேரங்களைக் கொண்டிருந்தது மற்றும் ஜே.டி.இ உடன் நிறைய நல்ல இசையை உருவாக்கியது. இன்றிரவு அவரது குடும்பத்தினருக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.\nஜஸ்டின் டவுன்ஸ் எர்லே இறந்துவிட்டார் என்று தெரிகிறது. இது ஒரு புரளி என்று நான் நம்புகிறேன், ஆனால் அது இல்லை என்று அஞ்சுகிறேன். என்ன ஒரு இழப்பு.\nஎழுத்தாளரும் கலாச்சார விமர்சகருமான ஹனிஃப் அப்துர்ராகிப் ஏர்லை “நம்பமுடியாத கதைசொல்லல் எழுத்தாளர் – அவர்கள் அமைத்த இசையைத் தாண்டி செழித்த கதைகள்” என்று புகழ்ந்தார். NPR இசை விமர்சகர் ஆன் பவர்ஸ் தனது கடைசி ஆல்பமான தி செயிண்ட் ஆஃப் லாஸ்ட் காஸ்ஸை “அமெரிக்காவின் சக்திவாய்ந்த சாலை வரைபடம் … உண்மையான பார்வையுடன் ஒருவரை இழந்துவிட்டோம்” என்று விவரித்தார்.\nஜஸ்டின் டவுன்ஸ் எர்லே அத்தகைய நம்பமுடியாத கதை எழுத்தாளர் – அவை அமைக்கப்பட்ட இசையைத் தாண்டி செழித்த கதைகள். அவரது பாடல்களில் உள்ள நபர்களும் இடங்களும் எப்போதும் என்னை மிகவும் தொடுவதாக உணர்ந்தன. அவர் காலமான செய்தியைக் கேட்டு வருத்தமாக இருக்கிறது.\nஜஸ்டின் டவுன்ஸ் ஏர்லைப் பற்றிய பயங்கரமான சோகமான செய்தி. அவரது கடைசி ஆல்பமான தி செயிண்ட் ஆஃப் லாஸ்ட் காஸஸ் அமெரிக்காவின் சக்திவாய்ந்த சாலை வரைபடமாகும். உண்மையான பார்வை கொண்ட ஒருவரை நாங்கள் இழந்துவிட்டதால், அவரை நேசித்த அனைவருக்கும் நான் மிகவும் வருந்துகிறேன். #RIPJustinTownesEarle https://t.co/D4Ci3taxiN\nஜஸ்டின் டவுன்ஸ் எர்லே இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு நல்ல ஆன்மா. அதிகாரத்தில் ஓய்வெடுங்கள், ஜஸ்டின். https://t.co/3wBACdhbuK\nஏர்ல் தனது மனைவி மற்றும் இளம் மகளை விட்டுச் சென்றார். மரணத்திற்கான காரணம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.\n\"பொது காபி ஜங்கி. அர்ப்பணிப்புள்ள ட்விட்டர் பயிற்சியாளர். பாப் கலாச்சார ஆர்வலர். வலை ஆர்வலர். ஆய்வாளர்.\"\nREAD ஷாஹித் கபூர் மனைவி மிரா ராஜ்புத்துடன் காதல் புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் - ஷாஹித் கபூர் மனைவி மீராவுடன் காதல் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்\nநாசா 2024 ஆம் ஆண்டில் 28 பில்லியன் டாலர்கள் செலவாகும் 2024 ஆம் ஆண்டில் மனிதர்கள் மீண்டும் சந்திரனில் இருப்பார்கள், அமெரிக்க அரசாங்கம் 28 பில்லியன் டாலர் ஒப்புதல் அளித்தது\nவாஷிங்டன்: இப்போது மனிதர்களின் படிகள் மீண்டும் சந்திரனில் நடக்கப்போகின்றன. 2024 ஆம் ஆண்டில் சந்திரனில் மனிதர்களை...\nகங்கனா ரனவுத்தின் கூற்றுக்கு சன்னி லியோன் பெயரிடவில்லை. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பாலிவுட் – இந்தியில் செய்தி\nஇந்த வாரம் ரா வழியாக சைகைகளில் WWE சொன்ன 7 பெரிய விஷயங்கள்\nIN PICS கேசரி லால் யாதவ் பவன் சிங் மற்றும் பிற போஜ்புரி நட்சத்திரங்கள் போஜ்புரி சினிமா சேனலுக்காக லண்டனில் தேம்ஸ் நதியில் சாத் பர்வைக் கொண்டாடுங்கள்\nPrevious articleஸ்டார்ஷிப் எஸ்.என் 6 ராப்டார் எஸ்.என் 29 ஐ சுடுகிறது\nNext articleவாரன் பபெட் அமெரிக்காவிற்கு எதிராக பந்தயம் கட்டியிருக்கிறாரா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபி.டி.எஸ் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த தமிழகம் கூடுதல் கடன் வரம்பு ரூ .4,813 கோடியாக வழங்கப்பட்டது\nஜியோ தொலைபேசி பயனருக்கான தினசரி 1 5 தினசரி டேட்டா பேக் மூலம் ரிலையன்ஸ் ஜியோ ரூ .153 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை நீக்கியது\nசல்மான் கான் அவளை மீண்டும் குறிவைத்தால் தானாக முன்வந்து வெளியேற வேண்டும் என்று ரூபினா திலாய்க் தயாரிப்பாளர்களை வெளிப்படையாக அச்சுறுத்துகிறார் , டிவி செய்திகளைப் படியுங்கள்\nமுழு விண்மீனும் அழிக்கப்பட்டு வருகிறது, விஞ்ஞானிகளின் வெளிப்பாடுகளால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி சையத் முஷ்டாக் அலி டிராபி: அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார்\nபேஸ்புக் தனது வி.ஆர் பிரிவில் “ஓக்குலஸ்” மோனிகரை பேய் பிடிக்கத் தொடங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/09/100.html_28.html", "date_download": "2021-01-16T00:25:24Z", "digest": "sha1:2DQK4LEKLR4PQSW4JVELMO65XYMCTEVF", "length": 12448, "nlines": 72, "source_domain": "www.newtamilnews.com", "title": "38 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய 19 வயது இளைஞன் விளக்கமறியலில் | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\n38 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய 19 வயத�� இளைஞன் விளக்கமறியலில்\nதிருகோணமலையில் 38 வயதுடைய பெண்ணொருவருடன் தகாத உறவு கொண்டு பிள்ளை பேருக்கு காரணமாக அமைந்த இளைஞர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க நேற்று (14) உத்தரவிட்டார்.\nவரோதயநகர், புதுக்குடியிருப்பு,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nசந்தேக நபரான 19 வயதுடைய இளைஞன் வசிக்கும் பகுதியிலே 38 வயதுடைய பெண்ணொருவர் தனிமையில் வசித்து வந்த நிலையில் அப்பெண்ணுடன் சந்தேக நபர் நீண்ட காலமாக பழகி வந்த நிலையில் தவறான பாலியல் நடவடிக்கைகள் மூலம் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பாக திருகோணமலை பொது வைத்தியசாலையினால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் அப்பெண்ணிடம் விசாரனைகள் மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு\nமத்திய மாகாணத்தில் இதுவரையில் 2618 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் குறிப்பாக நுவரெலியா கண்டி மாத்தளை பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்...\nநுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது\nநுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் இன்று (09) பதிவானது. உயிரிழந்தவர் 69 வயதானவர் என்றும...\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்.\nமின்னல் வேக ஹைபர்லூப் பயணம்,செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி,அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவு திட்டங்கள...\n2020ஆம் ஆண்டு உயர்தர செய்முறை பரிட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது. செய்முறை பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் தங்களது பரீட்சை அனுமதி பத்திரத்தில...\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக பூட்டப்பட்டது\nகொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை ��ொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அ...\nகளத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் அரசு ஊழியர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை.\nநாட்டு சனத்தொகையில் 75 சதவீத கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவென நிலையான வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்...\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வானார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி நடந்தது.இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.அவர் ...\nஅத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிர்ணய விலை\nபத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பெப்ரவரி மாதத்திலிருந்து நிர்ணய விலை விதிக்கப்படவிருக்கிறது. அரிசி, சீனி, மா, பருப்பு, ரின்மீன், நெத்...\nசமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது – இராணுவ தளபதி\nவௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் கட்டாயமாக ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற தகவல் உண்ம...\nகனரக வாகன சாரதி அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கான புதிய நிபந்தனை.\nஒரு வருட காலத்துக்குள் மதுபான பாவனையில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாதென போக்குவரத்து இராஜாங...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளிய��டப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.presidentsoffice.gov.lk/index.php/2020/03/27/public-relations-division-of-presidential-secretariat-remains-24-hours-for-public-complaints/?lang=ti", "date_download": "2021-01-15T23:11:28Z", "digest": "sha1:HVY7PB5FQCIQ7I645N7XSXGVOSSOCT76", "length": 15373, "nlines": 140, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "மக்கள் முறைப்பாடுகளுக்காக ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு 24 மணி நேரமும் திறந்திருக்கும் – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை\nசப்ளையர் பதிவு புதிய விளம்பரம் -2021 நீட்டிக்கப்பட்டுள்ளது\nவழங்குநர்களைப் பதிவுசெய்தல் – 2021\n2021 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களைப் பதிவுசெய்யும் விண்ணப்பப்படிவம்\nமக்கள் முறைப்பாடுகளுக்காக ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மக்கள் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவை 24 மணி நேரமும் திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாதிருத்தல் அல்லது மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில்; செயற்படுதல் குறித்த முறைப்பாடுகளை 011-4354550 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தெரியப்படுத்த முடியும்.\nஇந்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ள முடியாது போனால் அலுவலகத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 0112354354 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு 3872/ 3873/ 3874/ 3875 என்ற தொடர் இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.\nகொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்பான விடயங்களை தெரியப்படுத்துவதற்காக 0112860003 / 0112860004 என்ற இலக்கங்களை தொடர்புகொள்ள முடியும்.\n0112354354 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு 3355 என்ற தொடர் இலக்கத்தின் ஊடாகவும் இந்த தகவல்களை தெரிவிக்க முடியும்.\nமக்கள் வழங்கும் தகவல்களை குறித்த துறைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி அவர்கள் வழங்கும் உத்தரவுகள், பணிப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும்.\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை ஜனாதிபதி திறந்து வைத்தார்…\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேட்டர் டயர் உற்பத்தி ஆலையான “ஃபெரெண்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ நிறுவனம் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. ஹொரன வகவத்த முதலீட்டுச்...\n“ஆசிய பௌத்த சமாதான மாநாடு” ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பம்…\nசமாதானத்திற்கான ஆசிய பௌத்த மாநாட்டின் 13 வது செயற்குழு கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடன் இன்று (14) கொழும்பு 07இல் உள்ள ஸ்ரீ சம்போதி விகாரையில் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ரஷ்ய...\nஉழவர் திருநாளான தைப்பொங்கல்இ உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார, பண்டிகையாகும். இது இயற்கையூடன் பிணைந்தஇ விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையூம் பயிர்களுக்கு வளம்...\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை ஜனாதிபதி திறந்து வைத்தார்…\n“ஆசிய பௌத்த சமாதான மாநாடு” ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பம்…\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவும் மாட்டாது, குத்தகைக்கு விடப்படவும் மாட்டாது – ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவிப்பு\nசமுத்திர ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை-பங்களாதேஷ் இணக்கம் …\nஅதிகாரம் இருந்தபோதும் கிராமத்திற்குச் செல்லாதிருக்கும் அரசியல் போக்கு மாற்றப்பட்டது -ஜனாதிபதி லாத்துகலவில் தெரிவிப்பு\nவெளிநாட்டு விவசாயிகளுக்கு செல்லும் பணம் எமது விவசாயிகளுக்கு கிடைக்க வழி செய்யப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு\nதற்போதுள்ள சட்ட விதிகளை பொது மக்கள் நட்புடையதாக எளிமைப்படுத்த ஆணைக்குழு\nஇந்திய கோவிட் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க தயார்… இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு\nபுத்தாண்டு பணிகளை ஆரம்பித்து ஜனாதிபதி அமைச்சர்கள் மற்றும் பணிக்குழாமினருடன் சந்திப்பு …\nஇலங்கை சனாதிபதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஜனாதிபதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்\nகாலி முகத்திடல் மத்திய வீதி,\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை ஜனாதிபதி திறந்து வைத்தார்…\n“ஆசிய ப��த்த சமாதான மாநாடு” ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பம்…\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை\nசப்ளையர் பதிவு புதிய விளம்பரம் -2021 நீட்டிக்கப்பட்டுள்ளது\nவழங்குநர்களைப் பதிவுசெய்தல் – 2021\n2021 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களைப் பதிவுசெய்யும் விண்ணப்பப்படிவம்\n‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்துடன் ஜனாதிபதி மீண்டும் கிராமத்திற்கு …\nதற்போதுள்ள சட்ட விதிகளை பொது மக்கள் நட்புடையதாக எளிமைப்படுத்த ஆணைக்குழு\nபுத்தாண்டு பணிகளை ஆரம்பித்து ஜனாதிபதி அமைச்சர்கள் மற்றும் பணிக்குழாமினருடன் சந்திப்பு …\nஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nஅதிகாரம் இருந்தபோதும் கிராமத்திற்குச் செல்லாதிருக்கும் அரசியல் போக்கு மாற்றப்பட்டது -ஜனாதிபதி லாத்துகலவில் தெரிவிப்பு\nஇந்திய கோவிட் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க தயார்… இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/chennai-airport---tamilisai---sophia", "date_download": "2021-01-16T00:08:17Z", "digest": "sha1:HC4ZMCPNA62YZAMNYW2ZXSSXQ56KYIIO", "length": 8505, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "சோபியாவை சட்டப்படி எதிர்கொள்வேன்; எந்த அச்சமும் இல்லை; தமிழிசையின் அதிரடி முடிவு.! - TamilSpark", "raw_content": "\nசோபியாவை சட்டப்படி எதிர்கொள்வேன்; எந்த அச்சமும் இல்லை; தமிழிசையின் அதிரடி முடிவு.\nசோபியா தன்மீது தொடுத்துள்ள வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சோபியா கனடா நாட்டில் ஆராய்ச்சி மாணவியாக இருந்து வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக ஊர் திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்படும் விமானத்தில் பயணம் செய்ய தயாராகும்போது, அதே விமானத்தில் பயணம் செய்ய வந்த தமிழிசை சவுந்தரராஜனை கண்டதும் 'பாசிக பாஜக ஒழிக' என்று முழக்கமிட்டார்.\nஇதனால் கோபம் அடைந்த தமிழிசை அவர் மீது வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றார். மேலும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அவரின் மீது புகார் தெரிவித்திருந்தார். இதனால் சோபியா கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் மீது, சோபியாவின் தந்தை எனது மகளை\nதமிழிசை மிரட்டியுள்ளார் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தூத்துக்குடி நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் தற்பொழுது, தமிழிசை சோபியாவை மிரட்டியது உண்மையாகும் பட்சத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஆராய்ச்சி மாணவி சோபியா, தமிழிசை இந்த விமானத்தில் வருகிறார் நான் சத்தம் போடப்போகிறேன் என்று டிவிட்டரில் பதிவிட்டுவிட்டு சத்தம் போட்டுள்ளார். திட்டமிட்டுச் செய்பவர்களுக்கு எப்படி அறிவுரை கூறமுடியும் எனினும், நான் அறிவுரை கூறத்தான் அவரை அழைத்தேன். ஆனால் அதற்கு அடங்காமல் அவர் சத்தம் போட்டார் அதனால் நான் புகார் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டேன் என்று அவர் தெரிவித்தார்.\nசோபியா அளித்த மற்றொரு புகாரில், அவர் சார்ந்துள்ள சமூகத்தை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார். இதன்மூலம் அவர் சார்ந்துள்ள சமுதாய மக்களின் ஆதரவை சோபியா நாடுகிறார் என்பது தெரிகிறது. இந்த விவகாரத்தை மாணவி சோபியா தரப்பினர் மிகவும் உள்நோக்கத்துடன் அணுகுகிறார்கள். நிச்சயம் இதை சட்டப்படி எதிர்கொள்வேன், அதில் எனக்கு எந்த அச்சமும் இல்லை என்று தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.\nதலைவா நீங்க கெத்துதான்.. 2 நாளில் மாஸ்டர் படத்தின் வசூல் இத்தனை கோடியா..\nநட்டு நீங்க வேற லெவல்.. ஒரே போட்டி.. இரண்டு பெருமை.. தமிழக வீரர் நடராஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்..\nஎன்ன ரோஹித் பந்துவீச நீங்க வந்துடீங்க.. மிரளவைத்த ரோஹித் ஷர்மா.. வைரல் வீடியோ..\nஒளி பரவட்டும்.. மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்.. தேர்தல் ஆணையம் உத்தரவு..\nசேலையில் தேவதைபோல் ஜொலிக்கும் 96 பட குட்டி ஜானு.. அவரா இது..\nபந்தை எடுத்து நேரா ரோஹித் ஷர்மா மீது வீசிய ப்ரித்வி ஷா.. செம அடி.. டென்ஷனான ரோஹித் சர்மா - வைரல் வீடியோ\nபதறவைக்கும் வீடியோ காட்சி.. பைக்கில் வந்த மூன்று பேர்.. வேகமாக வந்த கார்.. நொடிப்பொழுதில் நடந்த கொடூர விபத்து..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் வழங்கிய நன்கொடை.. எவ்வளவு தெரியுமா..\nகொடூர விபத்து.. நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்.. சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பலி..\nவெள்ளை வேஷ்டி.. சட்டை.. அம்சமாக இருக்கும் விஜய்.. மாஸ்டர் படக்குழு கொண்டாடிய பொங்கல்.. வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abumuhai.blogspot.com/2008/06/", "date_download": "2021-01-16T00:05:10Z", "digest": "sha1:ONQS654BGGVNM23RCYXYCR3YFLKIMCUA", "length": 54876, "nlines": 293, "source_domain": "abumuhai.blogspot.com", "title": "விமர்சனம் - விளக்கம்: June 2008", "raw_content": "\nஅபூ முஹையின் வாதத்தில் என்ன தவறு\nஇஸ்லாம் மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்ற கருத்தில் அமைந்த திருக்குர்ஆன், 002:256 வது வசனம் இரத்து செய்யப்பட்டது என்ற தவறானப் பிரச்சாரத்தின் அடிப்படையில் பிற மத நண்பர்கள் வாதம் எழுப்பியிருந்தனர். திருக்குர்ஆன் 002:256வது வசனம் இரத்து செய்யப்படவில்லை அதில் கூறப்படும் கருத்து இன்றும் நடைமுறைப்படுத்தத்தக்கது என்று நாம் எழுதியிருந்தோம்.\nஇறைவன் ஒரு வசனத்தை மாற்றினால்\nஇந்த இருபதிவுகளும், ஒருவர் இஸ்லாத்தில் இணையவோ இணைந்தபின் இஸ்லாத்தை நிராகரித்து வெளியேறுவதையே இஸ்லாம் தடுக்கவில்லை என்பதையே ''இம்மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை'' என்ற வசனம் உரைக்கின்றது. அந்த வசனத்தை முழுமையாகப் படித்தால் இதை விளங்கலாம் என்று கூறியிருந்தோம்.\nஇதை உணராமல் பிற மத நண்பர்கள் பின் வருமாறு எழுதியுள்ளனர்.\nஅபுமுஹை வாதம் தவறு-பி.ஜெய்னூல் ஆபிதீன் - அபுமுஹை அவர்கள் எழுதிய நான்கு கட்டுரைகளின் வாதத்தை பிரபல இஸ்லாமிய அறிஞர் பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்கள் மறுக்கிறார்.\nமதம் மாறினால் மரண தண்டனை-1\nமதம் மாறினால் மரண தண்டனை-2\nமதம் மாறினால் மரண தண்டனை-3\nமதம் மாறினால் மரண தண்டனை-3 A\nசுட்டியில் உள்ள கருத்து நாம் எழுதிய நான்கு கட்டுரைகளின் வாதத்தை மறுக்கின்றது என்று சொல்பவர்கள், வெறும் சுட்டியைக் காட்டிச் சுட்டாமல் எங்கு எவ்வாறு மறுக்கின்றது என்பதை ஒப்பீடு செய்து விபரங்களுடன் எழுதி விமர்சிக்க வேண்டும் செய்வீர்களா\nஇதோ மதம் மாறுவதுக் குறித்து நாம் எழுதிய பதிவுகள்,\nமதம் மாறினால் மரண தண்டனை-1\nமதம் மாறினால் மரண தண்டனை-2\nமதம் மாறினால் மரண தண்டனை-3\nமதம் மாறினால் மரண தண்டனை-3 A\nஇறைவன் ஒரு வசனத்தை மாற்றினால்\nஜிஸ்யா எனும் காப்பு வரி\nஇஸ்லாம் மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்ற வசனம் இரத்து செய்யப்பட்டது என்ற தவறானப் பிரச்சாரத்தை உடைத்தாலே இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவரையும் இஸ்லாம் நிர்ப்பந்திப்பதில்லை என்ற உண்மை புரிந்துவிடும். இதையே வேறு தடத்தில் நாம் எழுதி வருகிறோம்.\nஇம்மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை என்ற பதிவில் நயவஞ்சகர் குறித்து சுருக்கமாகத் தெளிவுபடுத்தியிருந்தோம்,\n''இறை நிராகரிப்புச் சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்தனர்'' (திருக்குர்ஆன், 009:074)\nஇஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகக் காட்டிக்கொண்ட நயவஞ்சகர்கள் ''இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்தனர்'' என இறைமொழிக் குறிப்பிடுகிறது. நிராகரித்தனர் என்றால் மதம் மாறினர் என்பதே பொருளாகும் எனச் சிற்றறிவு உள்ளவர்க்கும் விளங்கும். இஸ்லாத்தை நிராகரித்த நயவஞ்சகரை இஸ்லாமிய அரசு ஏன் கொல்லவில்லை இந்த உண்மை விளங்க வேண்டும் என்றால், ஓர் அறிஞன் சொன்னது போல் கோப்பையில் உள்ள கசடுகளைக் காலி செய்து விட்டு விமர்சனங்களை அணுக வேண்டும்.\n''நம்பிக்கை கொண்டு பின்னர் மறுத்து (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை'' (திருக்குர்ஆன், 004:137)\nதிருக்குர்ஆன், 009:074வது வசனம் என்ன கருத்தை உரைக்கின்றதோ அதையே திருக்குர்ஆன், 004:137வது வசனமும் - இஸ்லாத்தை ஏற்று பின்னர் நிராகரித்தவர் குறித்து - பேசுகிறது.\nஇம்மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை என்ற பதிவில் நாம் எழுதிய கருத்தும், பிற மத நண்பர்கள் நமக்கு மறுப்பு என்று எடுத்து வைக்கும் சுட்டியில் உள்ளக் கருத்தும் ஓர் அச்சில் வார்த்தக் கருப் பொருளாக இருக்கின்றது. பிறகு எப்படி அது நமக்கு மறுப்பாகும் என்று பிற மத நண்பர்கள் விளக்குவீர்களா\nபிற மத நண்பர்களுக்கு இன்னொரு தகவல்,\nதிருக்குர்ஆன், 009:074வது வசனம் நயவஞ்சகரைக் குறிப்பிடுவது போல் திருக்குர்ஆன், 004:137வது வசனமும் நயவஞ்சகர்கள் குறித்தேப் பேசுகிறது. நயவஞ்சகர்கள் இஸ்லாத்தை ஏற்று, நிராகரித்தவர்களாக - மதம் மாறியவர்களாக இருந்தும் அவர்களைக் கொல்லும்படி இறைவன் கட்டளையிடவில்லை. மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு எதிராக திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்கள் இடம்பெற்றுள்ளன, அவையும் அறியத்தருவோம்.\nஎனவே, வ���றும் சுட்டிகளைக் காண்பித்து கண் துடைப்புக்காக இதுக்கு அது முரண்படுகிறது என்று சொல்லாமல் உங்கள் பார்வையில் முரண்பாடு எனக் கருதுவதை விளக்கமாக எடுத்தெழுதுங்கள். தெரியவில்லையெனில் அவகாசமெடுத்து ஆய்வு செய்து எழுதுங்கள்\nகுறிப்பு: யூத, கிறிஸ்தவருக்கு மட்டும் தான் ஜிஸ்யா எனும் காப்பு வரி வசூலிக்கப்படும் என்ற கருத்து, யூத கிறிஸ்தவரல்லாத பிற மத மக்களை நிர்ப்பந்தப்படுத்தி இஸ்லாத்தில் இணைக்க வேண்டும் என்ற பிற மத நண்பர்களின் தவறானக் கோணத்தை - முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிமல்லாத பிற மதத்தவர் அனைவரும் ஜிஸ்யா வரி செலுத்த வேண்டும் என்பதை - விளக்கவே ''ஜிஸ்யா எனும் காப்பு வரி'' என்ற பதிவு.\nLabels: இஸ்லாம், குர்ஆன், சமூகம், நபி, மதம், முஸ்லிம், முஹம்மது, விமர்சனம் விளக்கம்\nஜிஸ்யா எனும் காப்பு வரி\nஇஸ்லாமிய அரசு என அறிவித்துக் கொண்ட நாடுகளில் பிற மதத்தவர்கள் குடி மக்களாக வாழ்ந்து வந்தால் அவர்கள் அந்த அரசுக்கு 'ஜிஸ்யா' எனும் வரி செலுத்த வேண்டும். இது அந்நாட்டின் குடி மக்களாகிய முஸ்லிம்களின் மீது விதிக்கப்படும் 'ஸகாத்' எனும் மார்க்க - மத வரி போன்றதல்ல பிரஜைகள் என்ற உரிமையில், இஸ்லாமிய அரசு பிற மதத்தினருக்கும் வழங்கும் பாதுகாப்பு வரியாகும்.\nமுஸ்லிம் நாடுகளில் பிற மதத்தவர்கள் வாழ்ந்தால் அவர்கள் அந்நாட்டிற்கு ஜிஸ்யா எனும் காப்பு வரி செலுத்த வேண்டும். இதைப் பிரகடனப்படுத்தும் திருக்குர்ஆன் வசனம்,\n''வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாது, உண்மையான மார்க்கத்தைக் கடைப் பிடிக்காதோர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்'' (திருக்குர்ஆன், 009:029)\nஇச்சட்டம் இறுதித் தீரப்பு நாள் வரை மாற்றப்படவில்லை என்பதற்கு சான்றாகவுள்ள நபிமொழி,\n''என் உயிர் எவன் கையில் உள்ளது அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈஸா-அலை) உங்களிடையே இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார், பன்றிகளைக் கொல்வார், ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார். அப்போது செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக்கொள்ள எவரும் இருக்கமாட்டார்'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி, முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா)\nநபி ஈஸா (அலை) அவர்கள் இறுதி நாளின் நெருக்கத்தில் இவ்வுலகிற்கு இறங்கி வருவார். அத்தருணத்திலும் முஸ்லிம் நாடுகளில் குடி மக்களாக வாழும் பிற மதத்தவர்கள் அவ்வரசுக்கு ஜிஸ்யா வரி செலுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்.\nபிற மத நண்பர்கள் எடுத்து வைப்பது போல்,\nமுஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிமல்லாதவர்களில் யூதர்களும், கிறிஸ்தவர்களும், மற்றும் மஜூஸிகள் - நெருப்பை வணங்குபவர்கள் (சௌராஷ்டிரர்கள்) மட்டுமின்றி, இஸ்லாம் முழுமையடைந்த காலத்தில் இருந்த எல்லா மதத்தினரும், அதன் பின் தோன்றிய, நாளை தோன்ற இருக்கின்ற புதிய மதத்தினரும் முஸ்லிம் நாடுகளில் வாழ நேர்ந்தால் அவர்கள் இஸ்லாமிய அரசுக்குக் கீழ்படிந்து ஜிஸ்யா வரி செலுத்த வேண்டும். அதாவது முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிம்களைத் தவிர பிற மதத்தினர் ஜிஸ்யா செலுத்த வேண்டும்.\n''ஒரு பூமியில் இரண்டு கிப்லாக்கள் இருப்பதாகாது. மேலும் முஸ்லிம்கள் மீது ஜிஸ்யா கிடையாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, அபூதாவூத்)\nமுஸ்லிம்கள் மீது ஜிஸ்யா கிடையாது என்பதே, முஸ்லிமல்லாதவர்கள் அனைவரின் மீதும் ஜிஸ்யா உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே, யூதர்கள், கிறிஸ்தவர்கள், மஜூஸிகள் மட்டுமல்லாமல் அனைத்தும் மதத்தினரும் ஜிஸ்யா எனும் காப்பு செலுத்தி இஸ்லாமிய அரசின் கீழ் அவர்கள் பாதுகாப்போடு வாழலாம்.\nமுஸ்லிம்கள் ஸகாத் எனும் மார்க்க வரிச் செலுத்துவதால் அவர்கள் மீது ஜிஸ்யா கிடையாது. இதையே, நபி (ஸல்) அவர்கள் ''ஒரு பூமியில் இரண்டு கிப்லாக்கள் கிடையாது'' என அழகிய உதாரணத்துடன் எடுத்துக் கூறுகிறார்கள். முஸ்லிம்கள் மீது இரண்டு வரிகள் இல்லை பிற மதத்தினர் மீதும் இரண்டு வரிகள் இல்லை\nமுஸ்லிம்கள் ஸகாத் எனும் ஏழை வரி செலுத்த வேண்டும்.\nமுஸ்லிமல்லாதவர்கள் ஜிஸ்யா எனும் காப்பு வரி செலுத்த வேண்டும்.\nகுறிப்பு: (special tax paid only by Christians or Jews) என்ற கருத்து குறுகிய வட்டமாக இருந்ததால் ஜிஸ்யா குறித்த இவ்விளக்கம் எழுத வேண்டியிருந்தது.\n\"Islam is unanimous about fighting the unbelievers and forcing them to Islam'' - ''நிராகரிப்போருடன் போர் செய்யும் பொழுது, அவர்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணைக்க வேண்டும்'' என்ற கருத்தும் இஸ்லாத்திற்கு எதிரானது.\n1. இஸ்லாமிய அரசுடன் போரிடுவது.\n2. நாட்டைத் துறந்து செல்வது.\n3. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது, ஏற்று தொழுகையை நிலைநாட்டி ஸகாத் கொடுப்பது.\n4. இஸ்லாமிய அரசுக்குக் கீழ்படிந்து, ஜிஸ்யா எனும் காப்பு வரிச் செலுத்துவது.\nஇஸ்லாமிய அரசு என அறிவித்த நாட்டில், முஸ்லிமல்லாதவருக்கு இதில் எதையும் தேர்ந்தெடுக்கும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.\nLabels: இஸ்லாம், குர்ஆன், சமூகம், நபி, மதம், முஸ்லிம், முஹம்மது, விமர்சனம், விளக்கம்\nதிருக்குர்ஆன் 9வது அத்தியாயம் ஹிஜ்ரி 9ம் ஆண்டு அருளப்பட்டது. தபூக் போர் நிகழ்வுக்கு முன்னரும், பின்னரும் அருளப்பட்ட வசனங்கள் ''அத்தவ்பா'' அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த அத்தியாயத்தில், ஒப்பந்தங்களை மீறி இஸ்லாத்திற்கு எதிராக மோசடி செய்த இணை வைப்போர் கண்டிக்கப்படுகிறார்கள். இணை வைப்போர் இனிமேல் காபாவின் எல்கைக்குள்ளும் (009:028) வரக்கூடாது எனத் தடுக்கப்படுகிறார்கள். மேலும் போருக்குச் செல்லாமல் தங்கிய சில முஸ்லிம்கள் கண்டிக்கப்படுகிறார்ககள். முக்கியமாக நயவஞ்சகர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள்.\nஇஸ்லாம் கட்டுக் கோப்பான வாழ்க்கை நெறியாகவும், முழுமையான சுய அதிகாரம் கொண்ட ஓர் அரசாகவும் எழுச்சிப்பெற்று, ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு, அழைப்புப் பிரச்சாரத்தால் அரபுலகின் எத்திசையிலும் இஸ்லாத்தின் செல்வாக்கு விரிவடைந்து, இஸ்லாமிய ஆட்சி வலிமைப் பெற்று வந்தது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத இணை வைப்பாளர்களின் பயங்கரவாத சக்திகள் ஹுதைபிய்யா உடன்படிக்கையை முறித்துக்கொண்டனர்.\nநபி (ஸல்) அவர்களுடன் இணை வைப்போர் செய்து கொண்ட உடன்படிக்கைகளை முறித்து, இஸ்லாத்தின் மீது கடுமையானத் தாக்குதலை நடத்திடத் திட்டமிட்டனர்.\n''தமது உடன்படிக்கைகளை முறித்து இத்தூதரை வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாகவே (போரைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா\nஒரு சமூகத்தார் மோசடி செய்வார்கள் என்று நீர் அஞ்சினால் அவர்களிடம் (செய்த உடன்படிக்கையை) நீரும் சமமாக முறிப்பீராக. மோசடி செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான். (திருக்குர்ஆன், 008:058)\nஇணை வைப்போர் ஒப்பந்தங்களை - உடன்படிக்கைகளை அலட்சியப்படுத்தி இஸ்லாத்திற்கு எதிராக சதிவேலையில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் சதிவேலைகளுக்கு அத்தவ்பா அத்தியாய வசனங்கள் முற்றுப்புள்ளி வைக்கின்றன.\n''இணை கற்பிப்போரில் நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்து, அவர்கள் (அவ்வுடன்படிக்கையில்) உங்களுக்கு எந்தக் குறைவும் செய்யாமலும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கிறார்களோ அவர்களைத் தவிர. அவர்களிடம் அவர்களின் உடன்படிக்கையை அதற்குரிய காலக்கெடு வரை முழுமைப்படுத்துங்கள் அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை நேகிக்கிறான்''. (திருக்குர்ஆன், 009:004)\nநபி (ஸல்) அவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை நேர்மையுடன் நிறைவேற்றி வந்த இணை வைப்போரிடம் உடன்படிக்கைக்குரிய காலக்கெடு வரை முழுமைபடுத்தும்படி 009:004வது வசனம் கூறுகிறது. இதுவும் ஏற்கெனவே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் காலம் வரை தான். இதன் பிறகு இணை வைப்போருடன் உடன்படிக்கை எதுவும் கிடையாது எனவும் திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகிறது.\n(இது) ''நீங்கள் உடன்படிக்கை செய்த இணை கற்பித்தோரிடமிருந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் விலகிக்கொள்ளும் பிரகடனம்'' (திருக்குர்ஆன், 009:001)\n''இணை கற்பிப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனது தூதரும் விலகிக்கொண்டனர்'' (திருக்குர்ஆன், 009:003)\nமுற்றிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் அதிகாரம் இஸ்லாமிய அரசுக்கு ஏற்பட்டு, செயல் திட்டங்களை வகுக்க வேண்டிய அவசியம் இஸ்லாமிய அரசுக்கு இருந்தது. இதில் முதல் பிரகடனமாக இறைவனுக்கு இணை வைப்போருடன் எந்த ஒப்பந்தமும் இல்லை என அறிவித்தது.\n''இணை வைப்போரிடமிருந்து அல்லாஹ்வின் பொறுப்பும், அல்லாஹ்வின் தூதரின் பொறுப்பும் நீங்கி விட்டது. இந்த ஆண்டிற்குப் பிறகு இணை வைப்பவர் எவரும் ஹஜ் செய்யக்கூடாது. இறையில்லத்தை நிர்வாணமாக வலம் வரக்கூடாது. மூஃமினைத் தவிர எவரும் சுவனம் செல்லமாட்டார்'' என ஹஜ்ஜின் போது அபூபக்ர் (ரலி) அலீ (ரலி) அறிவிப்புச் செய்தார்கள். (புகாரி, திர்மிதீ)\nஹிஜ்ரி 9ம் ஆண்டு துல்ஹஜ் பத்தாம் நாளில் மேற்கண்ட அறிவிப்பை மக்காவில் பிரகடனப்படுத்தும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.\nஇறையில்லம் காபாவை பராமரிக்கும் பொறுப்பும் இறை நம்பிக்கையாளர்களுக்கேத் தகுதியானது. இணை வைப்போர் இதற்குத் தகுதியற்றவராவர். (திருக்குர்ஆன், 009:017, 018)\nகாபாவின் எல்கைக்குள் ஏக இறைவனுக்கு இணை வைத்தலையும், இணை வைக்கும் சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதையும் தடுத்து, இறையில்லத்தின் எல்கைக்குள் இணை வைப்போர் வருவதும் கூடாது என இஸ்லாமிய அரசால் கட்டளையிடப்பட்டது. அதாவது, இணை வைப்போர் தங்கள் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி சதி செய்தாவது இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை அழித்திட வேண்டும் எனக் கருதினர். இணை வைப்போரின் சூழ்ச்சிக்கெதிராக எதிர்காலத்தில் இஸ்லாம் தனித்தன்மையாக வலிமைப் பெற்ற போது, நிராகரித்து எதிர்த்தவர்கள், இஸ்லாத்தை அழித்திட முடியும் என்ற நம்பிக்கையிழந்தனர்.\n''நிரகாரிப்போர் உங்கள் மார்க்கத்தைப் பற்றி (அழித்து விட முடியும் என்று) இன்று நம்பிக்கை இழந்து விட்டனர்'' (திருக்குர்ஆன், 005:003)\nஇதன் பின்னர் இணை வைப்போருக்கு இருந்த வழிகள்,\n1. இஸ்லாமிய அரசுடன் போரிடுவது.\n2. நாட்டைத் துறந்து செல்வது.\n3. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது, ஏற்று தொழுகையை நிலைநாட்டி ஸகாத் கொடுப்பது.\n4. இஸ்லாமிய அரசுக்குக் கீழ்படிந்து, ஜிஸ்யா எனும் காப்பு வரிச் செலுத்துவது.\nஇஸ்லாமிய அரசு என அறிவித்த நாட்டில், முஸ்லிமல்லாதவருக்கு இதில் எதையும் தேர்ந்தெடுக்கும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.\nதிருக்குர்ஆன் 009வது - அத்தவ்பா அத்தியாயத்தின் பல வசனங்கள் நயவஞ்சகர்கள் குறித்தும் பேசுகிறது. இவர்கள் வெளித் தோற்றத்தில் முஸ்லிமைப் போல் காட்டிக்கொண்டு இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் விரோதமாகச் செயல்பட்டு வந்தனர். இந்நயவஞ்சகர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் இரண்டறக் கலந்திருந்ததால் இவர்களால் இஸ்லாமிய அரசுக்கு இழப்புகள் ஏற்பட்டன.\n''தமது உள்ளங்களில் உள்ளதை வெளிப்படுத்தும் அத்தியாயம் நம்பிக்கை கொண்டோர் மீது அருளப்படுவதை நயவஞ்சகர்கள் அஞ்சுகின்றனர். 'கேலி செய்யுங்கள் நீங்கள் அஞ்சுவதை அல்லாஹ் வெளிப்படுத்துவான்'' என்று கூறுவீராக\n''அவர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் பேசினோம் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையும், அவனது வசனங்களையம், அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்'' என்று கேட்பீராக\n''நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் 'அத்தவ்பா' (9வது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், 'தவ்பா அத்தியாயமா' அது (நயவ��்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தையோர் உள்ளனர், அவர்களில் இத்தையோர் உள்ளனர், என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால் தம்மில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் அனைவர் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுவிட்டது என நயவஞ்சகர்கள் எண்ணினார்கள்'' என்று கூறினார். (சயீத் பின் ஜுபைர் (ரஹ்) - நூல்: முஸ்லிம்)\nநயவஞ்சகர்கள் இஸ்லாத்தை பரிகாசித்தும், முஸ்லிம்களின் செயல்களைப் பார்த்து நகைத்துக் கேலி செய்தும் வந்தனர்.\n''தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டபோது நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அபூஅகீல் அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரீச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொருவர் அதைவிட அதிகமாகக் கொண்டு வந்தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள் ''(அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை, (அதிகமாகக் கொண்டு வந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக் கொண்டு வந்திருக்கிறார்'' என்று (குறை) சொன்னார்கள். அப்போதுதான்,\n''தாராளமாக (நல்வழியில் செலவிடும்) நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக்கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர்'' எனும் (009:079) வசனம் அருளப்பெற்றது. (புகாரி, முஸ்லிம்)\nஇங்கு நிராகரிப்போருக்குச் சமமாக நயவஞ்சகர்கள் கருதப்படுகின்றனர். இவர்களுக்குப் பாவமன்னிப்புக் கோருவதும் - ஜனாஸாத் தொழுகையும் கூடாது என இறை வசனம் இறக்கப்பட்டது. (009:080, 084) இதுவரை நயவஞ்சகர்கள் விஷயத்தில் கடைபிடிக்கப்பட்ட மென்மையான போக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இனி இஸ்லாத்திற்கெதிராக மோசடி செய்யும் நயவஞ்சகர்களை எதிர்த்துப் போரிடும்படி இஸ்லாமிய அரசுக்கு இவ்வசனம் கூறுகிறது.\n உங்களை அடுத்திருக்கும் நிராகரிப்போருடன் போரிடுங்கள். உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும்'' (திருக்குர்ஆன், 009:123)\nஇங்கு நயவஞ்சகர்களைக் குறித்துப் பேசும் வசனத் தொடர்களை சிந்தித்தால், நயவஞ்சகர் இஸ்லாத்தை ஏற்றுப் பின்னர் நிராகரித்துக்கொண்டிருந்தனர் என்பதை விளங்கலாம்.\nநயவஞ்சகர் நிராகரிப்போராகவும் இருந்ததால் ''உங்களை அடுத்திருக்கும் நிராகரிப்போருடன் போரிடுங்கள்'' என்ற வசனம் நயவஞ்சகர்களையே குறிப்பிடுகின்றது. இஸ்லாத்தை வெளிப்படையாக நிராகரிக்கும் போக்கு அவர்களிடம் காணப்பட்டது.\n''இறை நிராகரிப்புச் சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்தனர்'' (திருக்குர்ஆன், 009:074)\nஎனவே, சத்தியத்தை ஏற்பது போல் மக்களுக்குக் காட்டிக்கொண்டு உண்மையில் சத்தியத்தை நிராகரித்து, முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய அரசுக்கும் அடுத்திருந்து குழிபறிக்கும் நயவஞ்சகர்கள் மீதும் இஸ்லாமிய அரசு போரிட்டு அவர்களை அடக்கும்படி 009:073, 123 வசனங்கள் கூறுகிறது.\nதிருக்குர்ஆனில் போர் சம்பந்தமாக அருளப்பட்ட பல வசனங்களில் அத்தவ்பா - 009வது அத்தியாயத்தின், 073, 0123 இறைவசனங்களை எடுத்து வைத்து இதனால் ''இம்மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை'' என்ற 002:256 வது வசனம் இரத்தாகி விட்டது என பிற மத நண்பர்கள் தமது வாதத்தை வைத்திருந்தனர். பார்க்க: முந்தைய பதிவு\n002:256வது வசனம் இரத்தாகி விட்டது எனக் கொஞ்சமும் பொருத்தமில்லாத, - 009:073, 123. 048:016 - வசனங்களை எடுத்துக்காட்டியிருந்தனர். ''போர் செய்யுங்கள்'' என்று கூறுவதால் இஸ்லாத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்ற வசனம் இரத்தாகி, இஸ்லாம் நிர்ப்பந்தப்படுத்துகிறது என்றாகிவிடும் என பிற மத நண்பர்கள் கூறுவது சம்பந்தமில்லாத ஆதாரமற்றதாகும். மேலும் அவர்கள் வைத்திருக்கும் மற்றொரு கருத்து,\n3) குர்-ஆனில் உள்ள மன்னிப்பு சம்மந்தப்பட்ட எல்லா வசனங்களையும், குர்-ஆன் 9:5 இரத்து செய்துவிடுகிறது.[3]\n''எனவே புனித மாதங்கள் கழிந்ததும் அந்த இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள் அவர்களைப் பிடியுங்கள் ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள் அவர்கள் திருந்திக்கொண்டு, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன்'' (திருக்குர்ஆன், 009:005)\nஇஸ்லாமிய அரசை எதிர்த்துப் போரிட வரும் இணை வைப்போரை எதிர்த்துப் போர் செய்யுங்கள் என்பதே 009:005 வசனத்தின் கருத்து.\n''கண்ட இடத்தில் கொல்லுங்கள், அவர்களைப் பிடியுங்கள், அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காக��் காத்திருங்கள்'' என்பதெல்லாம் போரில் கடைபிடிக்க வேண்டிய முறைகள். போரிடாதவர்களிடம் இவை கடைபிடிக்கத்தக்கதல்ல என்பதை அடுத்த வசனம் தெளிவுபடுத்துகிறது.\n''இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக அவர்கள் அறியாத கூட்டமாக இருக்கிறார்கள்'' (திருக்குர்ஆன், 009:006)\nஇறைவனுக்கு இணை வைப்போரை கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்பது எல்லா இணை வைப்போரையும் கண்ட இடத்தில் கொல்லப்பட வேண்டும் என்று பொருள் கொண்டால், இணை வைப்போருக்கு அடைக்கலம் அளிக்கும்படியும் அடுத்த வசனம் கூறுகிறதே\nஎனவே, இணை வைப்போர் இறைவனுக்கு இணை ஏற்படுத்தியதற்காகவோ, அல்லது இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதற்காகவோ அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்று இங்கு இறைவன் கூறவில்லை மாறாக இஸ்லாத்தை அழித்து, இணை வைப்போரின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என இஸ்லாமிய அரசுடன் போர் செய்ய வரும் இணை வைப்போரை எதிர்த்துப் போர் செய்யும்படி இறைவன் கூறுகின்றான்.\n''அல்லாஹ் மன்னிப்பவன், கருணையுள்ளவன்'' என்று திருக்குர்ஆனின் பல வசனங்கள் கூறுவதால், மன்னிப்பு சம்பந்தப்பட்ட எல்லா வசனங்களையும் 009:005வது வசனம் இரத்து செய்து விடுகிறது என்று பிற மத நண்பர்கள் கூறுவது சரியல்ல\nஅடுத்து ஜிஸ்யா வரி பற்றி பிற மத நண்பர்களின் கருத்தைப் பார்ப்போம்.\nLabels: இஸ்லாம், குர்ஆன், சமூகம், நபி, மதம், முஸ்லிம், முஹம்மது\nஅபூ முஹையின் வாதத்தில் என்ன தவறு\nஜிஸ்யா எனும் காப்பு வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/49132", "date_download": "2021-01-15T23:16:30Z", "digest": "sha1:6ZD2TBGSXABW2DD6GD7QC5QUUB23XB4O", "length": 6216, "nlines": 70, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,ஆறுமுகம் பூபாலன் அவர்கள், சுவிஸில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,ஆறுமுகம் பூபாலன் அவர்கள், சுவிஸில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு\nயாழ். தீவகம் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறு���ுகம் பூபாலன் அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பூரணம்(அல்லைப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேதுராசா மற்றும் தையல்நாயகி(மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nயசோதா அவர்களின் அன்புக் கணவரும்,\nபிரசன்னா, கார்த்திகா, பிரியங்கா, பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் லலிதாம்பிகை, செந்தாமரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஅல்லையூர் பண்டிதர் அமரர் க.வ. ஆறுமுகம் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious: தேசியமட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை, அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் சுவீகரித்துக் கொண்டது-விபரங்கள் இணைப்பு\nNext: மண்டைதீவில் நடைபெறவுள்ள அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவுதின நிகழ்வு-விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/12/achilles-and-tortoise-2008.html", "date_download": "2021-01-15T23:36:34Z", "digest": "sha1:TZVRYNQXBLUJCSDQ35RLZMXCLGFBPX5R", "length": 49377, "nlines": 585, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Achilles and the Tortoise-2008/ உலகசினிமா/ஜப்பான்/அங்கீகாரம் மறுக்கப்பட்ட ஓவியன்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nAchilles and the Tortoise-2008/ உலகசினிமா/ஜப்பான்/அங்கீகாரம் மறுக்கப்பட்ட ஓவியன்...\nகலை இலக்கியம் சம்பந்தபட்ட மனிதர்களை நீங்கள் சற்றே கவனித்து இருப்பீர்களானால் அவர்கள் எல்லா செயல்களிலும் அவர்கள் கொண்ட கலை மீதான காதல் நமக்கு தெரியும்..அவர்கள் உலகத்தை பார்க்கும் விதமே வித்யாசமாக இருக்கும்\nபத்திரிக்கை நண்பர் கீதப்பிரியனோடு பேசும் போதும் சரி.. நான் ஒரு முறை மறைந்த எழுத்தாளர் வலம்புரிஜான் வீட்டில் அவர் இன்ட்ர்வியூ எடுக்க நான் கேமராமேனாக சென்னை பெரியார் பாதையி���் இருக்கும் அவர் வீட்டுக்கு போய் இருக்கின்றேன்... அவர் வீட்டில் நடக்கவே இடம் இல்லாத வகையில் புத்தகங்கள் வீடு முழுவதும் அலமாரி வழிந்து எல்லா இடத்திலும் அடுக்கி வைத்து இருந்தார்..வாசிப்பின் காதலை அங்கே உணர்ந்தேன்..\nஇயக்குனர் மணிரத்னம் விடியலில் தனது படுக்கை அறையில் படுத்துக்கொண்டு இருக்கும் போது அவர் மனைவி சுகாசினி, காபி எடுத்து கொண்டு செல்ல, சன் லைட் ஜன்னல் வழியாக வர, தனது மனைவியிடம் இருந்து காப்பியை வாங்கி குடிக்காமல்... அந்த சன்லைட்டில் அவர் மேல் படுவது போல நிற்க வைத்து அந்த பிரேமை கற்பனையில் ரசித்து விட்டு, அதன் பிறகு அவர் கொடுத்த காபியை வாங்கி பருகி இருக்கின்றார்..ஒரு பேட்டியில் திருமதி சுகாசினி மணிரத்னம் சொன்னது....\nஎனது நண்பர் ஓவியர் நாராயணன் அவர் எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் விசுவல் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கு ஒவிய வகுப்பு எடுத்தவர்.. பின்னர் நான் வேலை செய்த இந்துஸ்தான் கல்லூரியில் விஷுவல் கம்யூணிகேஷன் மாணவர்களுக்கு ஓவிய வகுப்பு எடுக்கும் போது கவினித்து இருக்கின்றேன்.. அவரின் செயல்பாடுகள்.. அவர் உலகை கவனிக்கும் விதம் ரொம்பவே வித்யாசமாக இருக்கும்..\nஉதாரணத்துக்கு அவர் ஒரு ஒர்க் செய்தார்.. பெரிய தீப்பெட்டியான ஹோம் மெட்ச் பாக்சை தன் மனைவியுடம் கொடுத்தார்...தினமும் அவர் மனைவி சமைக்கும் போது அடுப்பை கொளுத்த தீக்குச்சிகளை உரசி அது எரிந்து முடிக்கும் வரை பொறுத்து இருந்து விட்டு அதனை அப்படியே எடுத்து பத்திரபடுத்தி அது கொளுத்திய நேரம் எட்டு மணி என்று வைத்துக்கொள்ளுங்கள்.. அது எரிந்து முடிக்கும் நேரம் எட்டு மணி 17 செகன்ட் சிலது 20 சிலது25 சிலது பத்து செகன்ட் என்று எத்தனை நொடிகள் ஒரு தீக்குச்சி எரிகின்றதோ அதனை குறித்து வைத்துக்கொண்டு அதனை ஒரு ஒயிட் கேன்வாஷில் ஒட்டி ஒவ்வோரு தீக்குச்சிக்கும் தோற்றம் மறைவு எழுதி வந்தார்...\nஅதை ஒரு ஓவிய கண்காட்சியில் வைத்த போது அதை லண்டன் நிறுவனம் ஒன்று அந்த வேலையை பாராட்டி 60 ஆயிரத்துக்கு வாங்கி கொண்டது...ஆனால் அதே ஒர்க் அவர் மிக பிரபலமானவராக இருந்து இருந்தால் அந்த நுனுக்கமான ஒர்க் 5லட்சம் வரை விலை போய் இருக்கும்...ஆனால் அவர் இப்போதுதான் வளர்ந்து வரும் கலைஞர்...அந்த ஒரு சில நொடி தீக்குச்சி வாழ்க்கையை அந்த பெட்டியில் உள்ள அத்தனை குச்சிக்கும் தோற்��ம் மறைவை எழுதினார்...அதற்கு தலைப்பாக லைப் ஸ்பேன் என்று அந்த ஒர்குக்கு தலைப்பு வைத்தார்..\nதினமும் நாம் ஆடுப்பு எரிக்க மெழுகு வத்தி ஏற்ற, சிகரேட் புகைக்க என்று தினமும் மில்லியன் கணக்கில் தீக்குச்சிகளை பயண்படுத்துகின்றோம்...\nஆனால் ஒரு தீக்குச்சியின் செயலையும், அதன் தோற்றம் மறைவு குறித்து நாம கவலை கொண்டதில்லை.. அதே போல மில்லியன் கணக்கான ஹோம் மேட்ச் பாக்சில் ஒரு ஹோம்மேட்ச் பார்க்சில் இருந்த தீக்குச்சிகளின் தோற்றம் மறைவை எனது நண்பர் பதிவு செய்து இருக்கின்றார்...\nசில வருடங்களுக்கு முன்பு மயிலாப்பூரில் ஒரு கடையில் டீக்குடித்துக்கொண்டு இருந்தோம்.. இப்போ என்ன ஒர்க் பண்ணறிங்க நாரயணன் என்று கேட்டேன்..\nஇப்ப நாம டீ குடிக்கின்றோம்... ஆனால் எல்லா கப் டீயையும் ஒரே மடக்கில் குடித்து விடுவதில்லை.. அதன் கால அளவை இப்போது பதிவு செய்து ஒரு ஒர்க் செய்கின்றேன் என்று சொன்னார்...\nஅவர் செய்த அந்த இரண்டு ஒர்க்கையும்தான் நீங்கள் மேலே இரண்டு படத்தில் பார்க்கின்றீர்கள்.. படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்கவும்....\nரத்தமும் சதையுமாக நாடி நரம்புகளில் எல்லாம் அந்த கலை வியாபித்து இருந்தால்தான் இப்படி உலகை ரசனையாகவும் அழகாவும் பார்த்து பதிய வைக்க முடியும்.....\nஈஷ்டப்பட்டு கஷ்ட்டபட்டு தனது ஓவியங்களை உருவாக்கும் ஒரு ஓவியன் தனது அங்கீகாரத்துக்கு வாழ்வின் கடைசி வரை போராடுவதே இந்த படத்தின் ஒரு வரி கதை...\nAchilles and the Tortoise ஜப்பான் படத்தின் கதை என்ன,\nமச்சிசூ பணக்காரகுடும்பத்தின் செல்ல பிள்ளை சின்ன வயதில் இருந்தே வரைவது மட்டுமே அவன் வாழ்க்கை...அப்பாவுக்கு பிசினஸ் லாஸ் ஆகி தூக்கு கயிற்றுக்கு தனது மனைவியோடு கழுத்தை கொடுத்து ஆக்சிஜனுக்கு ஏங்கி கை கால் உதைத்து பரலோகத்துக்கு போய் விடுகின்றார்கள்..\nஅதனால் அனாதை ஆன மச்சிசூ சொந்தங்கள் கைவிட அனாதை ஆசிரமத்தில் தஞ்சம் அடைகின்றான்...பெரியவனாகி ஒரு சிறு பத்திரிக்கை ஆபிசியில் பணியில் சேர்ந்து தனது மனஓட்டத்தை ஒத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பல ஓவியங்கள் வரைந்து விற்பனைக்கு எடுத்து சென்றால் தொடர்ந்து புறக்கணிக்கபடுகின்றான்.. தொடர்ந்து ஓவியம் வரைவதை நிறுத்தவில்லை..மகள் விபச்சாரியாக மாறிவிடுகின்றாள்.. மனைவி பிரிந்து போகின்றாள்... ஆனாலும் அவன் வரைவதை நிறுத்தவில்லை.. முடிவு என்ன என்பதை வெண்திரையில் நெகிழ்ச்சியுடன் பாருங்கள்....\nகருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு மிஷ்கின் எனக்கு சினிமா கத்துக்கொடுத்தது அகிரா குரோசேவா மற்றும் டக்கிஷி கிட்டானோதான் என்று சொல்லுவாரே... அந்த டக்கிஷி கிட்டானோ இயக்கி நடித்த படம்தான் achille et la tortue....\nஓவியத்தின் மீது வெறித்தனமான காதல் கொண்ட ஒரு கலைஞனின் வாழ்வை செல்லுலாய்டில் காப்ரமைஸ் செய்துக்கொள்ளாமல் பதிவு செய்து இருக்கின்றார்.. கிட்டானோ...\nசின்னவயதில் வேகமாக வரும் ரயில் வண்டி எதிரே போய் நின்று கொண்டு வரையும் அந்த ஒரு காட்சியிலேயே கேரக்டரின் தீவிரத்தை சொல்லி விடுகின்றார்....\nஇரண்டு தற்கொலைகள் படமாக்கிய விதம் முக்கியமாக ஸ்டெப் மதரின் தற்கொலை காட்சி விஷுவல் அருமை...\nகணவன் மனைவி இரண்டு பேரும் கடை ஷட்டரில் படம் வரைந்து விட்டு போலிஸ் கேஸ் ஆகி திரும்ப அதன் மேல் வெள்ளை பெயின்ட் அடிப்பது கொடுமையான கவிதை...\nஆர்ட்ஸ் காலேஜில் படிக்கும் போது ஒரு பிரேமும் அற்புதம்.. கலர்ஸ் யூஸ் செய்து இருக்கும் விதம் அருமை...கேமராமேன் Katsumi Yanagishima கைகளுக்கு ஒரு முத்தத்தை பரிசாக கொடுக்கலாம்...\nஇங்க டேலன்ட்ன்னு எதுவும் இல்லை சூழ்நிலைதான் எல்லாத்தையும் முடிவு செய்கின்றது.. பிக்காசோ ஓவியத்தை அரிசி உருண்டையையும் ஆப்பிரிக்காவுக்கு எடுத்துகிட்டு போனா அரிசி உருண்டையதான் மக்கள் கொண்டாடுவாங்க.. என்று சொல்லும் வசனங்கள் நச்...\nஉடம்பு முழவதும் நிர்வானமாக மஞ்சள் பெயிண்ட் அடித்துக்கொண்டு கேன்வாசில் உழுந்து எழுந்து போகும் காட்சியை படமாக்கிய விதம் அருமை.. கிட்டானோ நல்ல நடிகர்..என்பதை நிறுபித்து இருக்கின்றார்..\nஅவர் படங்களில் ஒரு மனப்பிறழ்வு கேரக்டர் இருக்கும்.. இந்த படத்திலும் சிறுவன் ஊர் விட்டு செல்லும் காட்சியில் பேருந்து எதிரில் விழுந்து சாகும் காட்சி நெகிழ்ச்சி\nதொடர்ந்து தனது ஓவியங்கள் புறக்கணிக்கபட்டாலும் தொடர்து ஓவியம் வரைந்து தள்ளுவதும், தனது பெண் விபச்சாரிஆன போதும் அவளிடம் பெயின்ட் வாங்க காசு கேட்கும் காட்சியும் பின்புலத்தில் இருக்கும் ஹோட்டல் பெயின்ட் பல கதைகள் சொல்லுகின்றது..\nமகளிடம் இருந்து காசுவாங்கி கொண்டு பாத்ரும் போய் ஒன்னுக்கு இருக்கும் போது, அங்கே ஹோமோக்கள் இரண்டு பேரில் ஒருவன் அவசரமாக ஓடுவதும், வாய் போட்டவன் வாஸ் பேஷினில் வந்து துப்புவதும் விஷுவ���் இல்லாமல் உணர்த்தும் காட்சிகள்... அங்கே பணத்தை பிடுங்கி கொல்வதும் கொடுமை.\nமகள் இறந்து விட்டாள் அனால் அவளுக்கு லிப்ஸ்ட்டிக் போட்டு முகத்தில் கொஞ்சம் லிப்ஸ்டிக்கால் சிலது வரைந்து வெள்ளை கர்சிப்பில் ஒத்தி எடுக்கும் போது அவனின் அளவுகடந்த ஓவியக்காதலை புரியவைக்கு காட்சி....\nபடத்தின் ஒவ்வோரு பிரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும்.. அப்படி ஒரு ரசனையான காட்சிகள்.. ஒவ்வோரு ஒளிப்பதிவாளரும் ஓவியக்கல்லூரி மாணவர்கள்..விஷுவல் கம்யூணிகேஷன், மற்றும் எலக்ட்ரானிக் மீடியா மாணவர்கள் அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்.\nஎந்த காட்சியும் தேவையில்லாமல் பிரேமை நகர்த்தாமல் படம் பிடித்து இருக்கின்றார்கள்..அதுவே படத்துக்கு அழகு...\nகாரில் போய் பெயின்ட் கொட்டி தனது ரசனைக்கா உயிர் இழப்பவனையும் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது..\nபடத்தில் ஆங்காங்கே பிறப்பகுதியில் வெறுமை போக்க அவர்கள் பிரச்சனைகளில் காமெடியை கலந்து இருக்கின்றார் இயக்குனர் கிட்டானோ.....\nபடத்துக்கு சம்பந்தம் இல்லாத இரண்டு படங்கள் இருக்கும் ஒரு ஆமை படம் மற்றும் ஒரு வரைபடம் அதுதான் படத்தின் அடி நாதம்..\nஇந்த படத்தை கலைஞர்கள் அத்தனை பேரும் பார்த்தே தீர வேண்டிய படம்..மயக்கம் என்ன படத்தின் சாயலோ என்று எனக்கு மனதில் தோன்றியது..இந்த படத்தை எனது நண்பர் ஓவியக்கலைஞரும் லலித்கலா அக்காடமியே பழியாக கிடைக்கும் நாரயணனுக்கு இந்த படத்தை சமர்பிக்கின்றேன்...உலகை வேறு விதமாக ரசனையோடு பார்க்க எனக்கு கற்றுக்கொடுத்த மனிதர் அவர்...தற்போது கெஸ்ட் லேக்சரராக பல கல்லூரிகளில் பணிபுரிகின்றார்.. நல்ல ஆசிரியர்...தற்போது சொந்தமாக ஸ்டுடியோவும் வைத்து இருக்கின்றார்...கலைநயமிக்க ஓவியங்கள் வாங்க.. மற்றும் அவரை அனுக 9840354715... இந்த படம் சென்னை மூவிஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது...\nLabels: உலகசினிமா, திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள், ஜப்பான்\nஅழகான அருமையான திரைப்படத்தின் மதிப்பைச் சொல்லும் சிறப்பான திரைவிமர்சனம்.\n\"\" கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு மிஷ்கின் எனக்கு சினிமா கத்துக்கொடுத்தது அகிரா குரோசேவா மற்றும் டக்கிஷி கிட்டானோதான் என்று சொல்லுவாரே... அந்த டக்கிஷி கிட்டானோ இயக்கி நடித்த படம்தான் achille et la tortue....\"\"\nஇவரை பற்றி சில நாட்களுக்கு முன்புதான் கேள்விபட்டேன்.அதற்குள் ஒரு நல்ல படத்தின் விமர்சனம் + அறிமுகம் வழங்கிவிட்டீர்கள்.\nநன்றி மற்றும் (வாழ்த்துவதற்கு வயதும் இல்லை அனுபவமும் இல்லை..)\nஅருமையான விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது. நன்றி.\nசூப்பர் ஜாக்கி...விமர்சன நடையில் அழகு தெறிக்கிறது..கீப் இட் அப்..\nஇப்பதான் இன்னொரு இடத்தில் எழுதினேன் ஜாக்கி எழுத்துப்பிழைகளை குறைத்து வருகிறார் என. ஆனால் இந்தப் பதிவில் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள். கொஞ்சம் கவனிக்கவும் நண்பரே....\nமேலும் மிக மிக முக்கியமாக ஆங்கில கலப்பை முடிந்தவரை குறைக்கவும்.\n(உம்.) பிஸினஸ் லாஸ் - இதை வியாபாரத்தில் நஸ்டம் என உங்களால் எழுத முடியும். இது சதாரணமாக புழங்கக் கூடிய வார்த்தைகள் தான்.\nநானும் படித்திருக்கிறேன். மணிரத்னம் 'அப்படியே இரு அசையாதே' என்று வெயில் சுகாசினியின் முகத்தில் விழுவதை ரசிச்சதை பேட்டியில் சொல்லியிருப்பார்.\nநன்றி குமரன், சில்டு பீர், ராசா..\nநல்ல பதிவு,படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n2011 தமிழக அரசியல், சமுகம் ஒரு ரீவைன்ட்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 30/12/2011\nஈரோடு சங்கமம்/2011 ஒரு பார்வை...…\nசென்னையில் முல்லைபெரியாறு அணை காக்க 25/12/2011அன்ற...\nடிசம்பர் 25/12/2011 சென்னையில் முல்லைப்பெரியாறு அண...\nபிரச்சனைகளுடன் தொடங்கிய 9வது சென்னை சர்வதேச படவிழா...\nமறக்கப்பட்ட மாமனிதர் கார்னல் ஜான் பென்னிகுக்..\nமுல்லைபெரியாறு அணை பற்றிய சில உண்மைகள்….\n1000 post -ஆயிரமாவது பதிவு...நன்றிகள்..\nசாரு எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா..06/12/2011(புக...\nநன்றி அமைச்சரே (செல்லூர் ராஜூ)\nசென்னைவாசிகள் பெட்ரோல் போடும் முன் கவனிக்க வேண்டி...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (01/12/2011)வியாழன்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் ��ன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/multisearch", "date_download": "2021-01-16T00:23:58Z", "digest": "sha1:RZT5ZF7ANKEXNYBBZBQGEZDUBB7OBEL2", "length": 11761, "nlines": 150, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Multiple Search and Replace 6.1 – Vessoft", "raw_content": "\nபல தேடல் மற்றும் இடமாற்றம் – பல கோப்புகளை ஒரே சமயத்தில் தேட தேட மற்றும் மாற்ற ஒரு மென்பொருள். மைக்ரோசாப்ட், திறந்த ஆவணம், சேமிக்கப்பட்ட வலைப்பக்கத் கோப்புகள், PDF, RTF, மற்றும் சுருக்கப்பட்ட ZIP, RAR, TAR மற்றும் GZIP கோப்புகளின் கோப்பு வடிவங்களில் தரவை தேடலாம் மற்றும் மாற்றலாம். பல தேடல் மற்றும் இடமாற்றங்கள் பல உரை தேடல்களுக்கு பல்வேறு விருப்பத்தேர்வுகளை வழங்குகிறது. நீங்கள் கோப்பு அளவு, அவர்களின் உருவாக்கம் அல்லது கடைசி மாற்றம், தேதி எண், கோப்பு பண்புகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மென்பொருளானது நீங்���ள் வழக்கமான வெளிப்பாடுகள் மற்றும் வைல்டு கார்டுகளை தேட, உரை திருத்தும் உரை கண்டுபிடிக்க, கண்டுபிடிக்கப்பட்ட முன் அல்லது அதற்கு பிறகு உரை சேர்க்க, அதை அழிக்க அல்லது முழு வரி நீக்க. பல தேடல் மற்றும் இடமாற்று குறிப்பிட்ட கோப்புறைகளில் உரை தேடலை ஆதரிக்கிறது மற்றும் முன்பே விருப்பங்கள் மற்றும் விதிகள் மூலம் தேடல் செயல்முறையில் இருந்து குறிப்பிட்ட கோப்புறைகள் அல்லது முழு வெளிப்பாடுகளை ஒதுக்குவதற்கு உதவுகிறது.\nபல கோப்புகளை உரை தேட மற்றும் மாற்று\nமுன்னமைக்கப்பட்ட அளவுருக்கள் மற்றும் விதிகள் மூலம் தேடலாம்\nசூழல் மற்றும் ஒவ்வொரு தேடல் முடிவுகளின் வரியும் காட்சி\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nகுறிப்பிட்ட விசைகளை அல்லது விசைப்பலகை குறுக்குவழிகளை இயக்கவோ அல்லது இயக்கவோ இது ஒரு மென்பொருள். மென்பொருள் \"Ctrl\", \"Alt\", \"Shift\", \"Windows\" மற்றும் பிற விசைகள் முடக்க முடியும்.\nஇலவச PDF சுருக்க – விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மூலம் PDF கோப்புகளின் தொகுதி சுருக்கத்திற்கான எளிதான பயன்பாடு அல்லது மென்பொருளுக்கு கோப்புகளை இழுத்து விடுவதன் மூலம்.\nஇந்த மென்பொருளானது பல்வேறு வடிவங்களின் ஆடியோ கோப்புகளுடன் அடிப்படை நடவடிக்கைகளை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது, நீங்கள் வெட்டு, பயிர், பிளவு, ஒன்றிணைக்கலாம் மற்றும் கோப்புகளுக்கு வெவ்வேறு ஒலி விளைவுகளை பயன்படுத்தலாம்.\nஇலவச PDF கடவுச்சொல் நீக்கி – PDF கோப்புகளைத் திறந்து அசல் கட்டுப்பாடுகள் இல்லாமல் சேமிக்க ஒரு சிறிய மென்பொருள். கோப்புகளின் தொகுதி செயலாக்கத்தை மென்பொருள் ஆதரிக்கிறது.\nMultiple Search and Replace தொடர்புடைய மென்பொருள்\nஇது மொத்த கமாண்டர் கோப்பு மேலாளரின் செயல்பாடு நீட்டிக்க பல்வேறு மென்பொருள் மற்றும் கூடுதல் அமைப்புகளின் தொகுப்பாகும்.\nIObit Uninstaller – தேவையற்ற மென்பொருளின் நிறுவல் நீக்கி, உலாவிகளில் நிறுவப்பட்ட நீட்டிப்புகள், விண்டோஸ் பயன்பாடுகள் மற்றும் மீதமுள்ள கோப்புகள்.\nமென்பொருள் நகல் மற்றும் விரைவாக கோப்புகளை நகர்த்த. மென்பொருள் கட்டமைப்பில் நகலெடுத்தல் அதிகபட்ச வசதிக்காக வழங்க வேண்டும் என்று பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது.\n7-ஜிப் – ஒரு மென்பொருள் கோப்புகளை சுருக்கி, சிறந்த முடிவை அடைய மிகவும் உற்பத்தி சுருக்க முறைகளைப் பயன்படுத்துகிறது.\nGoodSync – உங்கள் கணினி மற்றும் பிற சாதனங்களுக்கு இடையில் தரவை ஒத்திசைக்க ஒரு மென்பொருள். மேலும், இது வெவ்வேறு சேவையகங்களில் காப்புப்பிரதிகளை ஆதரிக்கிறது.\nஇது தற்செயலான நீக்கம், வைரஸ் தாக்குதல் அல்லது வன் வட்டு சேதம் காரணமாக இருந்த பல்வேறு வகைகளின் தரவை மீட்பதற்கான மென்பொருள் ஆகும்.\nமென்பொருள் துவங்கக்கூடிய டிவிடி அல்லது USB டிரைவ்களை உருவாக்குகிறது. மென்பொருள் பரவலாக ஒரு ஆப்டிகல் டிரைவ் இல்லாமல் கணினியில் உரிமையாளர்கள் பயன்படுத்தப்படுகிறது.\nImDisk மெய்நிகர் வட்டு இயக்கி – ஒரு மென்பொருள் ரேமில் மெய்நிகர் வட்டுகளை உருவாக்கி குறுவட்டு அல்லது டிவிடி, நெகிழ் வட்டுகள் மற்றும் வன் வட்டுகளின் படத்தை ஏற்றும்.\nஆப்பிள் இங்க் புகழ்பெற்ற உலாவி மென்பொருள் முன்னணி தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது மற்றும் இணைய எளிதாக அறுவை சிகிச்சை கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/05/rgipt-recruitment-2020-for-assistant.html", "date_download": "2021-01-15T23:22:08Z", "digest": "sha1:WI7VY6XE7M36SW7QNHGUZC5X65D4RLWQ", "length": 8784, "nlines": 149, "source_domain": "tamil.jobnews360.com", "title": "RGIPT வேலைவாய்ப்பு 2020: Assistant, Technician, Superintendent & Registrar", "raw_content": "\nRGIPT வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 18 காலியிடங்கள். RGIPT அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.rgipt.ac.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Assistant, Technician, Superintendent & Registrar. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். RGIPT-Rajiv Gandhi Institute of Petroleum Technology\nRGIPT வேலைவாய்ப்பு: Assistant Registrar முழு விவரங்கள்\nRGIPT வேலைவாய்ப்பு: Assistant Grade-I முழு விவரங்கள்\nRGIPT வேலைவாய்ப்பு: Technician Grade-I முழு விவரங்கள்\nRGIPT வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nRGIPT வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nRGIPT வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nRGIPT வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை # Diploma/ITI வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஆவின் நாமக்கல் வேலைவாய்ப்பு 2021: Manager\nஆவின் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 15 காலியிடங்கள்\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர்\nகரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர்\nதமிழக அரசு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021: Inspector, Assistant, MTS\nதிருப்பத்தூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: Clerk\nECIL ஹைதராபாத் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 180 காலியிடங்கள்\nநீலகிரி ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: கிராம உதவியாளர்.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: Safety Officer\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: FI & RA\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/05/sets-chennai-recruitment-2020-for-caao.html", "date_download": "2021-01-16T00:23:15Z", "digest": "sha1:7Y5HPAARSZ3DUPMPED6A5K52TUKZLJNM", "length": 9248, "nlines": 101, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தமிழ்நாடு மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் வேலைவாய்ப்பு 2020: CAAO", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை தமிழ்நாடு மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் வேலைவாய்ப்பு 2020: CAAO\nதமிழ்நாடு மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் வேலைவாய்ப்பு 2020: CAAO\nVignesh Waran 5/31/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை,\nதமிழ்நாடு மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். தமிழ்நாடு மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.setsindia.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Chief Administrative & Accounts Officer (CAAO). இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவு��். SETS-Society for Electronic Transactions and Security\nதமிழ்நாடு மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம்\nதமிழ்நாடு மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் வேலைவாய்ப்பு: Chief Administrative & Accounts Officer (CAAO) முழு விவரங்கள்\nதமிழ்நாடு மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதமிழ்நாடு மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதமிழ்நாடு மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதமிழ்நாடு மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஆவின் நாமக்கல் வேலைவாய்ப்பு 2021: Manager\nஆவின் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 15 காலியிடங்கள்\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர்\nகரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர்\nதமிழக அரசு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021: Inspector, Assistant, MTS\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: PA\nதிருப்பத்தூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: Clerk\nநீலகிரி ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: கிராம உதவியாளர்.\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\nசென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021: Wireman\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralnewstamil.com/?p=973", "date_download": "2021-01-15T23:28:42Z", "digest": "sha1:IPXV7MYREKYUKQQUY77YKXS5KZK7SXEC", "length": 6108, "nlines": 47, "source_domain": "viralnewstamil.com", "title": "சற்றுமுன் நடிகர் பாக்யராஜ் வீட்டில் நேர்ந்த தி டீர் ம ர ணம் !! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் !! – Tamil Viral News", "raw_content": "\nசற்றுமுன் நடிகர் பாக்யராஜ் வீட்டில் நேர்ந்த தி டீர் ம ர ணம் \nசற்றுமுன் நடிகர் பாக்யராஜ் வீட்டில் நேர்ந்த தி டீர் ம ர ணம் \nSeptember 2, 2020 SandyLeave a Comment on சற்றுமுன் நடிகர் பாக்யராஜ் வீட்டில் நேர்ந்த தி டீர் ம ர ணம் \nதமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ்.\nஇவர் நடித்த பல படங்கள் செம ஹிட். இவரது மகன் ஷாந்தனு பாக்யராஜ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி படங்கள் நடித்து வருகிறார், அடுத்து அவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியாக இருக்கிறது.\nஇன்று காலை வயது மு தி ர்வு காரணமாக பூர்ணிமா பாக்யராஜின் அம்மா 85 வயதான சுப்புலட்சுமி ஜெயராம் இன்று காலை உ யி ரி ழந்துள்ளார்.\nஇவரது உ யி ரிழப்பால் பூர்ணிமா பாக்யராஜின் குடும்பம் பெரிய சோ கத்தில் உள்ளனர்.\nஇயக்குனர் செல்வராகவன் மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்..\n46 வயது நடிகைக்கு கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்.வயதுக்குமீறிய அப்புடிப்பட்ட ஆடையில் மோசமான போஸ்வயதுக்குமீறிய அப்புடிப்பட்ட ஆடையில் மோசமான போஸ்\n”பொம்மி பேக்கரியின்” உண்மையா பெயர் இது தான் 25 ஆண்டுகளை நிறைவு செய்த சூரைப்போற்று படத்தின் நிஜ பேக்கரி\nஸ்லிம் உடையில் மாடன் ஆர்ட் போன்று அழகை காட்டி வரும் வித்யுலேகா ராமன்..\nதொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் நடந்த திருமணம்இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…யார் இந்த மாப்பிள்ளை தெரியுமா இதோ தீயாய் பரவும் குறும்பான வீடியோ\n40 வயசுலயும் சும்மா நாட்டு கட்ட மாதிரி அப்படியே இருக்கும் கிரண் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர் கொடுத்துள்ள போஸா பாருங்க..\n எவ்வளவு அழகாக தனது குழந்தை பிறந்தை பிறந்தாச்சி என்று கூறிய விராட் கோலி\n விளக்கம் அளித்த கயல் அனந்தி.. முதன் முறையாக கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எதர்த்தமாக பேசும் தீபாவின் மகன்களை பார்த்துள்ளீர்களா- இதோ அழகிய புகைப்படம் பாருங்க..\nபட வாய்ப்பிற்காக தனது முழு உடல் எடை குறைத்து நடிகை லட்சுமி மேனன்..முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவரின் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/621410-.html", "date_download": "2021-01-15T23:20:09Z", "digest": "sha1:5CJDO6HYITFGXGGDZZ7MQMSN4FJW3Q7J", "length": 12111, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் | - hindutamil.in", "raw_content": "சனி, ஜனவரி 16 2021\nகாதல் விவகாரத்தில் இளைஞர் கொலை அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nகாதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கரூரில் பல்வேறு கட்சிகள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகரூரில் காதல் விவகாரத்தை முன்வைத்து பட்டப்பகலில் முடி திருத்தும் தொழிலாளி ஹரிஹரன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கரூர் ஆர்எம்எஸ் அலு வலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.ஜெய ராமன் தலைமை வகித்தார்.\nசுயஆட்சி இந்தியா கட்சி தேசிய துணைத் தலைவர் கிறிஸ்டினா, சாமானிய மக்கள் நலக்கட்சி பொதுச் செயலாளர் ப.குணசேகரன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கு.கி.தனபால், அமராவதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம் ம.தென்னரசு, புதிய சமூக விழிப்புணர்வு இயக்கம் கல்யாண சுந்தரம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் ரா.கோவிந்தராஜ், அனைத்து தொழிற் சங்கங்கள் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகுமரியில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; தாமிரபரணியாற்று கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபிரச்சாரத்துக்கு வந்த கமல்ஹாசனை வரவேற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர்\nதட்சிணாயன வாசல்; உத்தராயன வாசல்\nஈரானில் கரோனா பாதிப்பு 13,18,295 ஆக அதிகரிப்பு\nமேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும்\nகடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்\nகரோனா பரிசோதனை 1.50 கோடியை தாண்டியது புதிதாக 673 பேருக்கு தொற்று முதியவர்கள்...\nஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த்பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஈரானில் கரோனா பாதிப்பு 13,18,295 ஆக அதிகரிப்பு\nகோவேக்ஸின் தடுப்பூசியைப் பயன்படுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்\nஞானதேசிகன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்\nவடகிழக்குப் பருவமழை ஜன.19-ம் தேதிக்குப் பின் முடிய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nவிமானநிலைய கழிப்பறையில் கிடந்த 399 கிராம் தங்கம் மீட்பு\nதிருச்சியில் இன்று முதல் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/622037-.html", "date_download": "2021-01-15T23:54:50Z", "digest": "sha1:DZT2KCLENCWBRLOOJHCBAGFXE3MLVTKE", "length": 14745, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "தாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரில் கரையோர மக்கள் அகற்றம் | - hindutamil.in", "raw_content": "சனி, ஜனவரி 16 2021\nதாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரில் கரையோர மக்கள் அகற்றம்\nதூத்துக்குடியில் நேற்று பெய்த கனமழை காரணமாக டூவிபுரத்தில் தெருவில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர். படம்: என்.ராஜேஷ்\nதூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் இரு கரையோர பகுதிகளிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.\nதூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணைக்கட்டை தாண்டி நேற்று பிற்பகலில் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதுவே ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி 62 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது. இதனால்ம் கொங்கராயக்குறிச்சி பகுதியில் தாழ்வான பகுதியில் வசித்த 10 குடும்பங்கள், ஆழ்வார்திருநகரியில் 35 குடும்பங்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமுறப்பநாடு, வல்லநாடு, முத்தாலங்குறிச்சி, ஆழ்வார்திருநகரி, கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் இரு கரையோரங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் நெல் மற்றும் வாழைப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும், கரையோர பகுதிகளில் உள்ள சில சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும் பலத்த காற்றும், மழையுமாக நீடித்தது.\nதூத்துக்குடி நகரின�� பல பகுதிகள் மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் தடைப்பட்டுள்ளன. பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 17, காயல்பட்டினம் 12, குலசேகரன்பட்டினம் 16, விளாத்திகுளம் 19, காடல்குடி 12, வைப்பார் 26, சூரன்குடி 28, கோவில்பட்டி 12, கழுகுமலை 2.5, கயத்தாறு 20, கடம்பூர் 31, ஓட்டப்பிடாரம் 3, மணியாச்சி 19, வேடநத்தம் 30, கீழஅரசடி 13, எட்டயபுரம் 14, சாத்தான்குளம் 52.2, ஸ்ரீவைகுண்டம் 28.3, தூத்துக்குடி 8 மிமீ மழை பதிவாகியுள்ளது.\nகுமரியில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; தாமிரபரணியாற்று கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபிரச்சாரத்துக்கு வந்த கமல்ஹாசனை வரவேற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர்\nதட்சிணாயன வாசல்; உத்தராயன வாசல்\nஈரானில் கரோனா பாதிப்பு 13,18,295 ஆக அதிகரிப்பு\nமேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும்\nகடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்\nகரோனா பரிசோதனை 1.50 கோடியை தாண்டியது புதிதாக 673 பேருக்கு தொற்று முதியவர்கள்...\nஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த்பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஈரானில் கரோனா பாதிப்பு 13,18,295 ஆக அதிகரிப்பு\nகோவேக்ஸின் தடுப்பூசியைப் பயன்படுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்\nஞானதேசிகன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்\nவடகிழக்குப் பருவமழை ஜன.19-ம் தேதிக்குப் பின் முடிய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nபொங்கலை முன்னிட்டு 1.07 கோடி மகளிருக்கு முதல்வர் கையெழுத்திட்ட வாழ்த்து...\nபேச்சிப்பாறை அணைக்கு 3,953 கனஅடி தண்ணீர் வரத்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_93.html", "date_download": "2021-01-16T00:11:45Z", "digest": "sha1:WNF7HTIELBIRMIXFZETH7ANAXON6MJ4E", "length": 9062, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "வடமாகாண மகளிர் விவகார அமைச்சரினால் மீன்பிடி உபகரணங்கள் வழக்கி வைப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வடமாகாண மகளிர் விவகார அமைச்சரினால் மீன்பிடி உபக��ணங்கள் வழக்கி வைப்பு\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சரினால் மீன்பிடி உபகரணங்கள் வழக்கி வைப்பு\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வடமாகாண மகளிர் விவகார அமைச்சரினால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபோரினால் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனினால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nவடமாகாண சபையின் 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் மேற்கு, சுழிபுரம் மற்றும் 34/2, பாடசாலை வீதி, சின்னக்கடை, மன்னாரினை சேர்ந்த இரு பயனாளிகளுக்கு தலா 40 000.00ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கடற்றொழில் செய்வதற்கான மீன்பிடி உபகரணங்கள் 30.07.2018அன்று நண்பகல் 01.00மணிக்கு அமைச்சர் அலுவலகத்தில் வைத்து அமைச்சர் அனந்தி சசிதரனால் வழங்கப்பட்டுள்ளன.\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\nஅதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது\nவடமாகாண முதலமைச்சரை பதவியிழக்க தமிழரசுக்கட்சி எடுத்த முயற்சியும், யாழ். மாநகரசபையில் தமிழ் காங்கிரசின் மணிவண்ணனை பதவி நீக்க எடுக்கப்படும் சட...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nமன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லையென மன்னார் நீதிபதி அறிவித்துள்ளார்.இலங்கை காவல்துறையினரால்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழ���வதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\n683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிப்பு..\nயாழ்ப்பாணத்தில் 27 வருடங்களாக அதியுயர் பாதுகாப்பு வலையத்தின் கீழ் இருந்த 683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான ந...\nபீகாரை அச்சுறுத்தும் வெயில் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபீகார் மாநிலத்தில் நிலவி வருகின்ற கடுமையான வெயில் காரணமாக தற்போது வரையில் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசால...\nகல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/world-news/2020/12/06/3179/", "date_download": "2021-01-15T22:58:14Z", "digest": "sha1:U2N2XXMOBYDAL3T3DIFS6D5YHLF7AWYU", "length": 11899, "nlines": 128, "source_domain": "www.tamilmediacity.com", "title": "இந்தியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதியளிக்குமாறு கோரிக்கை | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nMCC கொடுப்பணவு இரத்து செய்யப்பட்டாலும் உதவிகள் தொடரும் – அமெரிக்கா\nஇலங்கை அணிக்கெதிரான டெஸ்ட்: எதிர்பார்ப்பு மிக்க தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது- அரசாங்கத்திடம் இராதாகிருஷ்ணன் கேள்வி\nதமிழ் மக்களின் போராட்டம் நலிவுற்று போக வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு- இன்பராஜா\nஎனக்கும் க வர்ச்சி காட்ட தெரியும். என சின்னத்திரை நயன்தாரா ..\nஹேமந்தின் நண்பரான அமைச்சர் ம க னுக்கு சி த்ரா மீது ஒரு கண்…\nஅம்மாவை காதல் பண்ணிட்டு மகளையும் காதல் செய்யும் பிரபல நடிகர் \nசித்ராவின் மரண விவகாரம் : முக்கிய தகவலை வெளியிட்டனர் பொலிஸார்\nஅம்ரிதா ஐயர் வெளியிட்ட க வ ர் ச் சி புகைப்பட��் \nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் உலகச் செய்திகள் இந்தியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதியளிக்குமாறு கோரிக்கை\nஇந்தியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதியளிக்குமாறு கோரிக்கை\nஇந்தியாவில் அவசர தேவைகளுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயான்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனாவுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசி 95 சதவீதம் பயனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே பைசர் நிறுவன தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு பிரித்தானிய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், குறித்த தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.\nஅதன்பின்னர், பைசர் நிறுவன தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு பக்ரைன் நாடும் அனுமதி அளித்தது.\nஇந்நிலையில், இந்தியாவில் பைசர் நிறுவன தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பைசர் இந்தியா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.\nதடுப்பூசியை பயன்படுத்துவதற்கான அனுமதி பெற அமெரிக்க உணவு மற்றம் மருந்து நிறுவனத்திடமும் ஐரோப்பிய சுகாதாரத்துறையிடனும் பைசர் நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nமுந்தைய கட்டுரைகொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பான முழு விபரம்\nஅடுத்த கட்டுரைஅமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதை எளிதாக்குங்கள்- மத்திய அரசுக்கு சமூக ஆர்வலர் கோரிக்கை\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,416பேர் பாதிப்பு- 140பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,161பேர் பாதிப்பு- 612பேர் உயிரிழப்பு\nநிலவுக்கு அனுப்பப்பட்ட சீன விண்கலம் பூமியை வந்தடைந்தது\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஏப்ரல் 23ஆம் திகதி உலக அழிவு ஆரம்பம்\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும்\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஅமெரிக்காவில் மாயமான பெண்ணின் உடல் மீட்பு\nஇம்ரான்கான் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சரியான பொம்மையாக இருப்பார் – முன்னாள் மனைவி ரேஹம்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-16T00:35:14Z", "digest": "sha1:WMEUVWOJPPWOLINP2JA7N7ELHP63BIDQ", "length": 3966, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "கூகுளே கார் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n​தானியங்கி கார்கள் செப்டம்பர் மாதம் முதல் கலிபோர்னியா மாகாணத்தில் ஓட ஆரம்பிக்கும்\nகார்த்திக்\t May 21, 2014\nமேலை நாட்டு மக்களிடம் \"உதோப்பியா\" எனும் பொது தேசம் பற்றி பேசுவார்கள். அதாவது அனைத்து வசதிகளும் சிறப்பாகவும், குற்றங்கள், ஊழல், சுகாதார பிரச்னை என எந்தக் குறைகளும் இல்லாத கனவு தேசம்.ஓட்டுநர் இல்லாமல் தானே ஓடும் கார்கள்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/category&path=59_237", "date_download": "2021-01-15T23:28:33Z", "digest": "sha1:NXJZAVNJHPP6ZHIQLXCPL7DQNH4NMHKA", "length": 14622, "nlines": 458, "source_domain": "salamathbooks.com", "title": "Pada Nool - பாட நூலகள்", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nPada Nool - பாட நூலகள்\nPada Nool - பாட நூலகள்\nஅல்லாமா துத்தஹ்ர் அஷ்ஷைக் ஜைனுதீன் பொன்னானி (ரஹ்)\nAhadees Sahulla - அஹாதீஸ் சஹுல்லா\nAlhamdu Juzu (Binding) - அல்ஹம்து ஜுஸ்வு (பைண்டிங்)\nAlhamdu Juzu (Sadha) - அல்ஹம்து ஜுஸ்வு (சாதா)\nதிருக்குர்ஆனின் 30வது ஜுஸ்வான “அம்மா பாகத்தின் 78வது ஸுரா முதல் இறுதி 114வது ஸுராவான “ஸுரத்துன் நாஸ..\nAlhamdu Lamination - அல்ஹம்து லேமினேஷன்\nAn Nahvul Vaalih 3rd Part Tamil அந்நஹ்வுல் வாளிஹ் 3ம் பாகம் தமிழ்\nAn Nahvul Valih (Ibthidaiyya) 1 - அந்நஹ்வுல் வால்ளிஹ் (இப்திதாயிய்யா) 1\nAn Nahvul Valih (Ibthiidaiyya) 2 - அன் நஹ்வுல் வாளிஹ் (இப்திதாஇய்யா) 2\nArabi Eluththup Payirchi - Kathun Nasak - அரபி எழுத்துப் பயிற்சி - கத்துந் நஸ்க்\nAhadees Sahulla - அஹாதீஸ் சஹுல்லா\nAlhamdu Juzu (Binding) - அல்ஹம்து ஜுஸ்வு (பைண்டிங்)\nAlhamdu Juzu (Sadha) - அல்ஹம்து ஜுஸ்வு (சாதா)\nAlhamdu Lamination - அல்ஹம்து லேமினேஷன்\nAn Nahvul Vaalih 3rd Part Tamil அந்நஹ்வுல் வாளிஹ் 3ம் பாகம் தமிழ்\nAn Nahvul Valih (Ibthidaiyya) 1 - அந்நஹ்வுல் வால்ளிஹ் (இப்திதாயிய்யா) 1\nAn Nahvul Valih (Ibthiidaiyya) 2 - அன் நஹ்வுல் வாளிஹ் (இப்திதாஇய்யா) 2\nArabi Eluththup Payirchi - Kathun Nasak - அரபி எழுத்துப் பயிற்சி - கத்துந் நஸ்க்\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2009/10/blog-post_31.html", "date_download": "2021-01-16T00:09:23Z", "digest": "sha1:JJUUSCOXTMOW5ABQNMIM66UDL4XIPGZD", "length": 12815, "nlines": 164, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: சில ஐடியாக்கள்.....", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Saturday, October 31, 2009 5 பின்னூட்டங்கள்\nஅண்மைக்காலமாக வெளிவரும், வெளிவரப்போகும் சூப்பர்ரான திரைப்படங்களிலிருந்து மக்களையும், தியட்டரையும் பாதுகாக்க சில வழிகள்.....ஹீ.....ஹீ....ஹீ....\nபடம் ஆரம்பிக்க முதல் இப்படி அறிவித்தல் போடலாம்.........\nதியட்டர் போகும் வழியில் இப்படி எச்சரிக்கை போர்டுகளை வைக்கலாம்......\nஏற்கனவே படம் பார்த்தவர்களின் நிலை பற்றி எச்சரிக்கை போர்டுகளை தியட்டரின் வாசலில் போடலாம்.........\nபடம் பார்த்து ஆம்புலன்ஸ் முலம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டோர் பற்றிய விபரத்தை இப்படி chart போட்டு காட்டலாம் .....\nபடம் பார்க்க வருவோரின் கைகளை கட்டி உள்ளே அனுப்பலாம்(தியட்டேர் சேதமாவதை தடுக்க.....)\nபடம் பார்க்க கூட்டம் வர முன்னரே House Full board வைக்கலாம்\nபடம் பார்க்க வந்தவர்களின் ஆதி முதல் அந்தம் வரையான reactionsகளை மக்கள் பார்க்கும் படியாக வைக்கலாம் ....\nதியட்டருக்குள் பாதணிகளுடன் செல்ல தடை விதிக்கலாம் (இதுவும் தியட்டரின் பாதுகாப்புக்கு)......\nமேலும் சில போட்டோ காமண்டுகள் உங்களுக்காக................\nதென்பாண்டி சீமையில..... தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யார் அடிச்சாரோ....யார் அடிச்சாரோ....\nவகைகள்: காமடிகள், போட்டோ காமண்டு\nநல்ல கற்பனை உழைப்பு... சிரிக்க வெச்சீங்க\nநன்றி பின்னோக்கி, தொடர்ந்து வாங்க......:))\nஸ்ரீசாந்த் ஏன் அழுதார்-(அவ்வவ் .................)\nநினைவுகள்-03-௦(ஆட்டைய போட்ட ஏழு soda)\n (என்னை பொறுத்தவரை இல்லவே இல...\nவெள்ளையரின் நாகரீகமும், எம்மவரின் அநாகரீகமும்....\nநினைவுகள்- 02 (என்ன அடி உதை குத்து)\nஹி..ஹி.. இது எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_2.html", "date_download": "2021-01-15T23:02:14Z", "digest": "sha1:UJFECVAEGA2RAANC5ZT33V54AL7DFT7Y", "length": 5070, "nlines": 49, "source_domain": "www.maddunews.com", "title": "வடக்கு - தெற்கு மக்களுடனான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் உறவுப்பாலம்", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nமுகப்புவடக்கு - தெற்கு மக்களுடனான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் உறவுப்பாலம்\nவடக்கு - தெற்கு மக்களுடனான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் உறவுப்பாலம்\nசர்வமத அமைப்பு உறுப்பினர்களின் உறவுப்பாலம் நிகழ்வு மட்டக்களப்பில் ���டைபெற்றது\nகரித்தாஸ் செடெக் கொழும்பு வலையமைப்பின் கீழ் இயங்கும் அனைத்து மறை மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட சர்வமத குழுவினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் நடைபெற்றது.\nவடக்கு - தெற்கு மக்களுடனான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் உறவுப்பாலமாக அனுராதபுரம் இகல வெடி யாவ , கல்கிரியா கம , லக்ஸ உயன , மனம்பிடிய ஆகிய பகுதிகளை சேர்ந்த செத்சவிய கரித்தாஸ் உறுப்பினர்கள் மட்டக்களப்புக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.\nஇந்த விஜயத்தின் போது மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடப்பட்டதுடன் ,தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத அமைப்பின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்கள் நடைபெற்றது ..\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் உறுப்பினர்கள் , அனுராதபுரம் செத்சவிய கரித்தாஸ் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nவேன் விற்பனைக்கு(VAN FOR SALE)\nபெரியகல்லாறில் சிறிய தாயின் வீட்டில் இருந்த சிறுமியின் சடலம் மீட்பு –தாய் வெளிநாட்டில்\n14திகதி வரை கடைகள் மூடவும் பாடசாலைகளை திறக்கவும் மட்டக்களப்பில் தீர்மானம்\nஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு சிவில் அமைப்புகள்,பல்சமய ஒன்றியம் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை\nபெரியகல்லாறில் சிறிய தாயின் வீட்டில் இருந்த சிறுமியின் சடலம் மீட்பு –தாய் வெளிநாட்டில்\n14திகதி வரை கடைகள் மூடவும் பாடசாலைகளை திறக்கவும் மட்டக்களப்பில் தீர்மானம்\nஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு சிவில் அமைப்புகள்,பல்சமய ஒன்றியம் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/01/29/periyava-golden-quotes-1010/", "date_download": "2021-01-15T23:20:09Z", "digest": "sha1:YCJBIUK2RXMEIQ2TDCIANU2G5UXJD6VC", "length": 28911, "nlines": 64, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-1010 – Sage of Kanchi", "raw_content": "\nமுதலில் உண்டாகும் சூன்யத்தை ‘லயம்’ என்றும் முடிவில் உண்டாகும் பூர்ணத்தை ‘ஸமாதி’என்றும் சொல்வார்கள். இது இரண்டுக்கும் நடுவே ஈச்வரனைக் கொண்டு வந்து விட்டேன். மனஸ் தன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டு காலியாகிறபோது இப்படி ஈச்வர ஸ்மரணம் என்பதாகச் செய்வது மறுபடி எண்ணங்களை உண்டாக்கிக் கொள்வதுதானே’ ஒன்றையும் நினைக்க வேண்டாமென்று ஸாதனை செய்ய ஆரம்பித்த���, அப்படி நினைக்காமலிருக்கிற நிலை வரும்போது, இது சூனியமாகத்தானிருக்கிறதே தவிர ஸுகாநுபவமாக இல்லை என்பதால், இதை மாற்றி ஈச்வரனை நினைக்க ஆரம்பிப்பதில், மறுபடி தப்பு நினைப்புகளும் வருமாறு மனஸ் இழுத்துக் கொண்டு போய்விட்டால் என்ன பண்ணுவது’ ஒன்றையும் நினைக்க வேண்டாமென்று ஸாதனை செய்ய ஆரம்பித்து, அப்படி நினைக்காமலிருக்கிற நிலை வரும்போது, இது சூனியமாகத்தானிருக்கிறதே தவிர ஸுகாநுபவமாக இல்லை என்பதால், இதை மாற்றி ஈச்வரனை நினைக்க ஆரம்பிப்பதில், மறுபடி தப்பு நினைப்புகளும் வருமாறு மனஸ் இழுத்துக் கொண்டு போய்விட்டால் என்ன பண்ணுவது பூர்ணத்வம், நித்ய ஸுகாநுபவம் வராவிட்டால் போகட்டும். சூன்யமாகவே இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும். இந்த மனஸின் கன்னா பின்னா இழுப்பும், கெட்ட நினைப்புகளும் உண்டாக இடங்கொடுக்காமலிருந்தாலே போதும்’ என்று தோன்றலாம்.\nஓரளவுக்கு மைன்ட் ஸ்டெடியாகி, நினைப்பில்லாமலிருக்கிற பக்குவம் பெற்றபின் அப்பியஸிக்க வேண்டிய ஈச்வர ஸ்மரணையைப் பற்றி இப்படிக் கவலைப்படவே வேண்டாம். அந்த ஸ்டேஜுக்கு அப்புறம் மனஸ் கெட்ட எண்ணங்களில் போகவே போகாது. ஒரு ஜீவன் ரொம்பவும் பிரயத்தனப்பட்டு எண்ணங்களை நிறுத்தித் தன்னிடம் மனஸைக் கொடுத்தபின் ஈச்வரன் அவனைக் கெட்டுப் போகும்படி விடமாட்டான். ஈச்வர பக்தியும் பிரேமையுங்கூட மனஸின் காரியந்தான் என்றாலும் இதற்கப்புறம் ஒருநாளும் மனஸ் கெட்டதற்குப் போகாது; தன்னை அடியோடு கரைத்துக் கொள்கிற மௌனத்துக்கே போகும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்\nஸ்ரீகாமகோடி ப்ரதீபம் #பொங்கல் விழா ஒவ்வொரு வருடத்திலும் பன்னிரண்டு மாதங்கள் உண்டு. அதில் முதல் 6 மாதத்திற்கு தக்… twitter.com/i/web/status/1… 1 day ago\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றா���் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்ட���் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார��� காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவ���் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.godfootsteps.org/videos/gospel-choir-episode-19.html", "date_download": "2021-01-16T00:38:00Z", "digest": "sha1:ODJYH23DFPIIBNFZ4CRAJEAA66HUCHC2", "length": 12947, "nlines": 80, "source_domain": "ta.godfootsteps.org", "title": "Praise the Return of the Lord | Musical Drama \"Every Nation Worships Almighty God\" (English Dubbed) | சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை", "raw_content": "தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்\nகுழுப்பாடல் காணொளிகளின் தொடர் வரிசை\nதிருச்சபை ஜீவிதம்—பன்முக நிகழ்ச்சி தொடர்கள்\nகடைசிக்கால கிறிஸ்துவின் வெளிப்பாடுகள் (தேர்ந்தெடுக்கப்பட்டவை)\nசர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் தொகுப்புகள்\n0 |செப்டம்பர் 22, 2020\nஉங்களது விசுவாசத்தில் ஏதேனும் சிரமங்கள் அல்லது கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்புக் கொள்ளுங்கள்.\nWhatsApp மூலம் எங்களை அணுகுங்கள்\nMessenger மூலம் எங்களை அணுகுங்கள்\nதேவனுடைய அனுதின வார்த்தைகள் திருச்சபை ஜீவிதம் குறித்த சாட்சிகள் குழுப்பாடல் காணொளிகளின் தொடர் வரிசை திருச்சபை ஜீவிதம்—பன்முக நிகழ்ச்சி தொடர்கள் இசை காணொளிகள்\nஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி செழுமையான ஜீவாதாரத்தை அனுபவியுங்கள்\nகிறிஸ்தவ பாடல் | மனிதகுலத்தின் தலைவிதிமீது கவனம் செலுத்துங்கள்\nபெரிய அளவிலான இன்னிசைப் பாடல் நிகழ்ச்சி | ராஜ்ய கீதம்: ராஜ்யம் உலகத்தின் மீது இறங்குகிறது\nகிறிஸ்தவ பாடல் | தேவனின் கால்தடங்களை எவ்வாறு தேடுவது\nகாணொளிகளை தேர்ந்தெடுத்திடுக மேலும் காண்பி குறைவாக காண்பி வெற்றிகரமாக காப்பி செய்யப்பட்டது More on This Production\nசர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்\nபயன்பாட்டு விதிமுறைகளை தனியுரிமைக் கொள்கை பாராட்டுகள் குக்கீகளுக்கான கொள்கை\nபதிப்புரிமை © 2021 சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை. அனைத்து உரிமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/business/page-5/", "date_download": "2021-01-16T00:49:25Z", "digest": "sha1:3W23NKMHOXHDK74B6EDNYFUJJUWZ7ODG", "length": 10486, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "Business News - வணிக செய்திகள்: Latest Business News, Latest GST News in Tamil | Finance News, Stock Market Updates | News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nஈ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு வங்கிகள் கேஷ்பேக் சலுகை வழங்க கூடாது\nகடந்த 3 வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,184 வீழ்ச்சி..\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nஇணைய வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை வேண்டும் - மோடிக்கு கடிதம்\nPaytm எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா\nசரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nTCS நிறுவனர் மாரடைப்பால் காலமானார்..\nசவரனுக்கு ₹296‌ குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nலட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு நீக்கம்..\nசிறு சேமிப்பு திட்டங்களின் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்..\nமைனர்களுக்கு SBI சேமிப்புக் கணக்கைத் திறப்பது ரொம்ப ஈசி..\nநான்காவது நாளாக‌ குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nGold Rate | தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன\nPetrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் இன்று ஒரு கிராம் ரூ.104 குறைந்து ரூ.4,644-க்கு விற்பனை..\nஇந்த வாரத்தில் 2-வது நாளாக இன்றும் குறைந்த தங்கம் விலை..\nஇன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன\nகுறைந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன\nதொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nபெருநிறுவனங்கள் வங்கி தொடங்கலாம் - ஆர்.பி.ஐ அனுமதி\nசவரனுக்கு 38 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nஉங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தங்கத்தை பரிசளிக்கலாம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nஉங்கள் உடல் மற்றும் மன நலத்திற்கும், பணத்திற்கும் என்ன தொடர்பு\nசற்றே உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nஉங்கள் தேவைகள் மாறுகின்றன, எனவே உங்கள் காப்பீடு திட்டமும்...\nமூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் வருமான வரிச் சலுகைகள்\nதங்கம் விலை மீண்டும் 38,000 ரூபாய்க்கு கீழ் குறைந்தது..\nஅதிரடியாக‌ குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nமுதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது: லஷ்மி விலாஸ் வங்கி\nஇந்த தலைமுறைக்கு, இன்சூரன்ஸ் தேவையா\nலட்சுமி விலாஸ் வங்கியில் முதலீடு செய்தவர்கள் நிலை என்ன\nஇரண்டாவது நாளாக‌ குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nலக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு..\nஇந்தியாவில் இருந்து ஒரு அதிர்ஷ்டசாலி ஜாக்பாட் வெல்ல வாய்ப்பு\nசவரனுக்கு ₹160 குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nகாவல்துறையின் தடையை மீறி ஜோராக நடைபெற்ற சேவல் சண்டை..\nபொங்கல் பண்டிகை : உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை\nதமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதடுப்பூசி போடும் பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nமக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nவெள்ளை சேலை கட்டி பொங்கல் விழா... ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி... விவசாயிகள் வேதனை\nஇந்தியில் ரீமேக்காகும் விஜயின் மாஸ்டர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/edappadi-palanisamy-said-permanent-solution-to-prevent-rainwater-stagnation-in-the-suburbs-of-chenna-404438.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-16T00:35:27Z", "digest": "sha1:I3XTALSAOGOYLE5JMOFYDLMTDIT67MGV", "length": 18650, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையின் புறநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு | Edappadi palanisamy said Permanent solution to prevent rainwater stagnation in the suburbs of Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்��ி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை\nமகன், மருமகன் பேரன் பேத்திகளோடு மாட்டுப்பொங்கல் கொண்டாடிய மு.க ஸ்டாலின்\nவிறுவிறு ஏற்பாடுகள்.. தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னையில் எங்கெங்கு\nஅரசு பஸ் கண்ணாடியை நொறுக்கிய குடி மகன்... காரணம் என்ன தெரியுமா\nதொடையில் கரும்பை அசால்டாக உடைத்து... பொங்கல் கொண்டாடிய மன்சூர் அலிகான்\nதமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 805 பேர் வீடு திரும்பினர்\nவடகிழக்கு பருவ மழை எப்போது முடியும்.. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nMovies அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையின் புறநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nசென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், வேளச்சேரி பள்ளிக்கரணை போன்ற பள்ளமான பகுதிகளும் மழை காலங்களில் வெள்ள நீர் தேங்குகினறன. இதனால் மக்கள் நீண்ட நாள் அவதிப்படும் சூழல் நிலவுகிறது.\nஇந்த விவகாரம் குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மழை நீர் தேங்காமல் இருக்க புறநகர் பகுதிக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.\nசென்னையில் அடர்த்தியான மழை பெய்தால் வேளச்சேரி முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் போன்ற பகுதிகள் வெள்ளக்காடாகுவது இயல்பாகிறது. ஏனெனில் இநத் பகுதிகள் எல்லாம் பள்ளத்தில் இருக்கின்ற���. ஏரி மற்றும் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள் என்பதால் வெள்ளத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது.\nஅண்மையில் நிவர் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையின் உள்பகுதிகளில் பெரிய பாதிப்பை ஏற்ப்டுத்தவில்லை. ஆனால் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. இதேபோல் வேளச்சேரியிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. வியாசர்பாடி, தண்டையார் பேட்டை, எண்ணூர் போன்ற பகுதிகளும் சில இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.\nஇந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது அவர் பேசுகையில், சென்னை, தாழ்வான பகுதியாக உள்ளது. குறிப்பாக வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி குடியிருப்புகளை பாதிக்கிறது. இந்த பகுதியில் மழை காரணமாக அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண உரிய திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.\nதொடர்ந்து கனமழை பெய்கின்ற தருணங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும். அங்கு தேங்கிய நீரை வெளியேற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி செயல்பட்டுள்ளது. இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அரசு உயர் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்\" என்றார்.\nசட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டி - கமல்\nயார் மனதும் காயப்படாமல் பேசியவர் ஞானதேசிகன்... நினைவலைகளை பகிரும் அரசியல் தலைவர்கள்..\n'மாபியா' ஆதரவை பாஜக-அதிமுக பெற்றால் துக்ளக் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம்\nஇணையத்தில் பன்னாட்டு மார்கழி திருவருட்பா இசை விழா\nபொங்கல் விடுமுறை..வழக்கம்போல் வசூல் சாதனை நிகழ்த்திய டாஸ்மாக்..2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை\nத.மா.கா. மூத்த தலைவர் ��ி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்\nதமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் செம்ம மழை.. வானிலை மையம் சூப்பர் அறிவிப்பு\nமக்கள் பரிசோதனை எலிகளா.. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம்.. அரசுக்கு, திருமாவளவன் கோரிக்கை\nகுருமூர்த்தி அப்படி சொல்கிறார்.. ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள்\nபிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு\nஅதிமுகவுக்கு அறிவுரை கூற ஆடிட்டர் குருமூர்த்தி யார்.. வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி..\nபெற்ற உதவியை மறந்து... என்னை பற்றி ஏளனம் பேச எப்படி மனம் வருகிறது..\nஇந்த மண்ணையும் மாற்றுவோம்.. துக்ளக் விழாவில் எடப்பாடி குறித்து ஜேபி நட்டா சொன்ன வார்த்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy chennai எடப்பாடி பழனிசாமி சென்னை மழை புயல் தாம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/hardik-pandya-is-a-better-specialist-batsman-than-allrounder-1252190.html", "date_download": "2021-01-16T00:46:08Z", "digest": "sha1:DWVEBH3RQVEMCAYH2B2HNLXSZKSI5I7Q", "length": 7949, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா ஆடிய விதம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா ஆடிய விதம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் \"ஆல் ரவுண்டர்'' ஹர்திக் பாண்டியா ஆடிய விதம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா ஆடிய விதம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது\nAustraliaவை அதிர்ச்சி ஆக்கிய Natarajan\n விட்டா Injury ஆகி இருக்கும் | OneIndia Tamil\nSiraj மீது மீண்டும் தாக்குதல்\nபெண்களுக்கு உகந்த காணும் பொங்கல்.. முதியோர்களிடம் ஆசி பெறுவோம்…\n4-வது டெஸ்டில் Mayank Agarwal விளையாடுவாரா\n10 பேர் காலி, 2 பேர் சந்தேகம்.. Indian team-ல் மிச்சம் எத்தனை பேர் இருக்காங்க\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-15T23:00:17Z", "digest": "sha1:2CQTJ65II2W26EWBHXEUCYL5AKIPGOAU", "length": 20110, "nlines": 142, "source_domain": "thetimestamil.com", "title": "கமல் .. எச் ராஜா .. ஸ்ரீப்ரியா வாய் சண்டை ட்விட்டரில் .. ஸ்ரீ பிரியாவிடம் இருந்து எச் ராஜாவுக்கு பதில் | எச் ராஜாவை நீங்கள் அல்லது உங்கள் நிர்வாகியால் ட்வீட் செய்யப்பட்டுள்ளதா? ஸ்ரீப்ரியா தாக்குதல்", "raw_content": "சனிக்கிழமை, ஜனவரி 16 2021\nஉங்கள் பாட்டி ஏன் காலிஸ்தானியை பஞ்சாபிக்கு பயன்படுத்தினார் என்று ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று ஹர்சிம்ரத் கவுர் பாடல் கூறினார் | ஹர்சிம்ரத் கூறினார் – ராகுல் விவசாயிகள் மீது முதலை கண்ணீர் விடக்கூடாது, இந்திராவும் பஞ்சாபிய காலிஸ்தானி என்று அழைப்பார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி\n2021 சூப்பர் செடான் புதிய வெளிப்புற மற்றும் உள்துறை அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nநடிகை ராக்கி குல்சார் இன்று எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள், பார்ப்பதன் மூலம் நீங்கள் அடையாளம் காண முடியாது\nதரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பின் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விமானம் மலேசியா விமான நிலையத்தில் நீதிமன்ற வழக்கு மீது பறிமுதல் செய்யப்பட்டது | மலேசியாவில் கைப்பற்றப்பட்ட பயணிகள் நிறைந்த அரசாங்கத்தால் இயங்கும் விமானம், குத்தகை பணத்தை செலுத்தாதது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nடிஜிபி மீது நிதீஷ் கடுமையாக சாடினார், கூறினார்- நாங்கள் உங்களிடம் பேசச் சொன்னோம், பின்னர் நீங்கள் தொலைபேசியை எடுக்கவில்லை, வீடியோவைப் பாருங்கள்\nIND Vs AUS: மீண்டும் சிராஜ் மற்றும் சுந்தர் இந்திய வீரர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்\nமாருதி கார்களை வாங்க ஆன்லைன் நிதி வசதியை அறிமுகப்படுத்துகிறது, எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்\nலக்கி அலி பாடுவது ஓ சனம் வைரஸ் செல்கிறது வீடியோ காண்க\nHome/un categorized/கமல் .. எச் ராஜா .. ஸ்ரீப்ரியா வாய் சண்டை ட்விட்டரில் .. ஸ்ரீ பிரியாவிடம் இருந்து எச் ராஜாவுக்கு பதில் | எச் ராஜாவை நீங்கள் அல்லது உங்கள் நிர்வாகியால் ட்வீட் செய்யப்பட்டுள்ளதா\nகமல் .. எச் ராஜா .. ஸ்ரீப்ரியா வாய் சண்டை ட்விட்டரில் .. ஸ்ரீ பிரியாவிடம் இருந்து எச் ராஜாவுக்கு பதில் | எச�� ராஜாவை நீங்கள் அல்லது உங்கள் நிர்வாகியால் ட்வீட் செய்யப்பட்டுள்ளதா\nஅன்று ஏப்ரல் 19, 2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:56 மணி. [IST]\nமும்பையின் பாந்த்ராவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு அரசு பால்கனியாக மையத்தை கமல் விமர்சித்ததற்கு எச்.ராஜா பதிலளித்தார். தற்போது, ​​எச்.ராஜாவின் கருத்துக்கு ஸ்ரீப்ரியா கடுமையாக பதிலளித்துள்ளார். அதேபோல், மக்கள் நீதிக் கட்சியும் அவரைக் கண்டித்தது.\nநாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க மே 14 முதல் 3 வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.\nஏப்ரல் 14 ம் தேதி ஊரடங்கு உத்தரவு காலையில் மோடி ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால் ஊரடங்கு உத்தரவு எப்படியும் நகரத்திற்குச் செல்லும் என்று நம்பிய பல வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் மும்பையைச் சேர்ந்த தொழிலாளர்கள் மும்பையில் உள்ள பாந்த்ரா நிலையத்தில் கூடினர். ஆனால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது மற்றும் ரயில்கள் பயன்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் கோபமடைந்தனர்.\nநம் உயிரைப் பணயம் வைக்கும் வேலையைத் தொடருங்கள். தூய்மை பணியாளர்கள் கோரிக்கை\nஎனவே அவர்கள் அங்கே போராடினார்கள். சுமார் 3,000 தொழிலாளர்கள் தங்களுக்கு போதுமான உணவு மற்றும் தங்குமிடம் கிடைக்கவில்லை என்றும், அவர்களை வீட்டுக்கு அனுப்பினால் அவர்கள் உயிர் பிழைப்பார்கள் என்றும் கூறி போராடினார்கள். அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அனைவருக்கும் உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதாக அவர் உறுதியளித்தார். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். அவர்கள் போலீசாரால் அடித்து சிதறடிக்கப்பட்டனர். இந்த வீடியோ செய்திகள் இணையத்தில் வைரலாகிவிட்டன.\nஇந்த சம்பவத்தை கண்டித்து, பிரபல நீதிக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் எழுதினார்: “பால்கனியில் உள்ள மக்கள் அனைவரும் தரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் டெல்லி, இப்போது மும்பை. புலம்பெயர்ந்தோர் வேலை பற்றிய கேள்வி போன்றது ஒரு நேர பாம்பு ஸ்லைடு நிகழ்ச்சி ல்கானி களத்தில் என்ன நடக்கிறது என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும், “என்று அவர் கூறினார்.\n உள்ளூர் மட்டத்தில் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையான மக்களில் 2/3 பேருடன் இந்த அரசாங்கம் ஆ��்சிக்கு வந்தது. 1.7 கோடி ஏரி ஏழைகளாக இருப்பதால், தனது 65 ஆண்டுகால பணத்தை சம்பாதித்த ஒரு பால்கனி சிறுவன் இன்று வதந்திகளுக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையில் ஒன்றாகும். Shsme https://t.co/AUbzyviBF9\nகமலின் ட்வீட்டால் எரிச்சலடைந்த பாஜக தேசிய செயலாளர் லு எச் ராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது: “பால்கனி ராஜா இந்த அரசாங்கம் மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை வென்றது, பெரும்பான்மை 2 இல் 3. “அவர் அரசை அவமதிக்கிறார்.”\nREAD மேகாலயாவில் மருத்துவரை அடக்கம் செய்வதற்கு கடுமையான எதிர்ப்பு மேகாலயா குடியிருப்பாளர்கள் முதல் கொரோனா வைரஸ் நோயாளியின் கடைசி சடங்குகளைத் தடுக்கின்றனர்\nதிரு.ஹெச், எனது தலைவர் தனது கடின உழைப்பிலிருந்து பணம் சம்பாதித்தார், மோசடிகளின் வகைக்கு வரவில்லை\nஅவரது எக்காளம் ஊதுங்கள், நகைச்சுவைகள் இல்லை pic.twitter.com/OgABvjMDMu\n– ஸ்ரீப்ரியா (ri ஸ்ரிப்ரியா) ஏப்ரல் 18, 2020\nபிரபல நீதிக் கட்சி நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜாவின் இந்த இடுகையை கண்டித்துள்ளார். அவர் தனது பதிவில் எழுதினார்: “ஏய் தோழர்களே, இது உங்கள் ட்வீட் அல்லது உங்கள் நிர்வாகியின் ட்வீட் என் ட்வீட்டில் நன்றாக கருத்து தெரிவித்தீர்கள், முதலில் மரியாதை கொடுத்தால். பின்னர் உங்கள் புகழைப் பாடுங்கள். தயவுசெய்து வேண்டாம் நகைச்சுவை, “என்று அவர் கூறினார்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nநாங்கள் தேடுகிறோம் .. முதல் முறையாக கொரோனாவை ம sile னமாக்கிய வுஹான் சோதனை மையம் .. | கொரோனா வைரஸ்: வுஹான் லேப் ஸ்லாம் கட்டணங்களில் COVID-19 இன் தோற்றம்\nசென்னை 2 பகுதியில் மட்டுமே “நோ-கொரோனா”. அது எப்படி சாத்தியம் | கொரோனா வைரஸ்: சென்னையில் 2 பகுதிகள் COVID-19 ஆல் பாதிக்கப்படவில்லை\nமார்ச் 2020: திருப்பப்பாய் திருப்பள்ளி எழுந்த பாடல்கள் – 25 # மார்காஷி, # திருப்பப்பாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 25\nஇது பாதுகாப்பானது அல்ல .. அவசர அவசரமாக கட்டணங்களைத் தொடங்குவது நியாயமில்லை .. ரமழாஸ் | நியாயமற்ற புறப்பாடு கட்டண சேவையைத் தொடங்க அவசரப்படுவதாக ரமதாஸ் கூறுகிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅவர் ஏன் சேலம் சென்றார் நகரம் ஒரு துணை கலாச்சாரமா நகரம் ஒரு துணை கலாச்சாரமா முத்தரசன் சுலிர் | பூட்டுதல்: செ.மீ.\nஉங்கள் பாட்டி ஏன் காலிஸ்தானியை பஞ்சாபிக்கு பயன்படுத்தினார் என்று ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று ஹர்சிம்ரத் கவுர் பாடல் கூறினார் | ஹர்சிம்ரத் கூறினார் – ராகுல் விவசாயிகள் மீது முதலை கண்ணீர் விடக்கூடாது, இந்திராவும் பஞ்சாபிய காலிஸ்தானி என்று அழைப்பார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி\n2021 சூப்பர் செடான் புதிய வெளிப்புற மற்றும் உள்துறை அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nநடிகை ராக்கி குல்சார் இன்று எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள், பார்ப்பதன் மூலம் நீங்கள் அடையாளம் காண முடியாது\nதரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பின் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/blog-post_989.html", "date_download": "2021-01-16T00:44:01Z", "digest": "sha1:DT27EC6GFC6M7GEXRHDXGR4WKQYZ7Z4D", "length": 9055, "nlines": 138, "source_domain": "www.kalvinews.com", "title": "பொய்யான E-Pass : சென்னை சென்று வந்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது.!!", "raw_content": "\nபொய்யான E-Pass : சென்னை சென்று வந்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது.\nகோவில்பட்டியில் பொய்யான தகவல் அளித்து இ.பாஸ் பெற்று சென்னை சென்று வந்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்தவர் கோவில்பிள்ளை மகன் அமுல்ராஜ். இவர் வீரபாண்டியபுரத்தில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சென்னையில் மருத்துவ பரிசோதனை என்று கூறி இ.பாஸ் பெற்ற தலைமை ஆசிரியர் அமுல்ராஜ், தனது காரில் மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் இருந்து ஒருவரை ஏற்றி கொண்டு, சென்னை ஸ்ரீபெரும்பத்தூரில் இறங்கி விட்டுள்ளார். பின்னர் சென்னை அசோக் நகரில் இருந்து சிலரை காரில் ஏற்றி கொண்டு கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு மயிலோடை கிராமத்தில் இறங்கிவிட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனை என்று கூறி பொய்யான தகவலை கூறி தலைமை ஆசிரியர் அமுல்ராஜ் இ.பாஸ் பெற்றுள்ளதாக கோ��ில்பட்டி தாசில்தார் மணிகண்டனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.\nஇதனை தொடர்ந்து பாண்டவர்மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சுப்பராஜ் மூலமாக விசாரணை நடத்தியதில் பொய்யான காரணம் கூறி இ.பாஸ் பெற்றது உறுதியானது. இதையெடுத்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பெயரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியர் அமுல்ராஜை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். இ.பாஸ்-க்கு விண்ணப்பம் செய்த மருத்துவ சான்றிதழ் உண்மை தான்மை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் அமுல்ராஜ் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பொய்யான காரணங்களை கூறி இ.பாஸ் பெற்ற புகாரில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டது கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nபள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் - Proceedings\nTamilnadu Schools Reopen Date / பொங்கல் விடுமுறைக்கு பின் , பள்ளிகள் எப்போது திறக்கப்படும் \n01.01.2021 முதல் 28% அகவிலைப்படி வழங்க வாய்ப்பு \nAided School Appointments - புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் \n10,12 ஆம் வகுப்புகளுக்கு 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு\nபிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன இனி பயன்படுத்துவது சற்று கடினம் தான் போல..\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2014/01/blog-post_26.html", "date_download": "2021-01-15T23:30:44Z", "digest": "sha1:7FBEWNYOGCXMZCRMPK77DJBN3RC3Y4JD", "length": 19966, "nlines": 256, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: கேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 26 ஜனவரி, 2014\nகேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…\nகேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…\nLPG சிலின்டர் நாம் வீடுகளில் தற்போது பயம் அற்று பயன் படுத்துகி��ோம். ஆனால் முந்தைய காலங்களில் LPG சிலின்டர் என்றாலே பயந்து பயன்படுத்தாமல் இருப்பார்கள் பலர் .காலப்போக்கில் அது பழகிப்போய் இப்போதெல்லாம் எங்கும் காஸ் ஸ்டவ் தான் . அதாவது LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( Liquefied Petroleum Gasas) தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தபடுகிறது . ஆனால அவ்வப்போது பல தீ விபத்துக்கள் நடைபெற்று கொன்று தான் இருக்கிறது . குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு கூடசென்னையில் உள்ள வண்ணாரபேட்டையில் கியாஸ் கசிந்து நான்கு பேர் பலியானார்கள் மேலும் இரண்டு நபர்கள் படுகாயம் அடைந்தார்கள் .இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க நாம் கவனிக்க வேண்டிய விடையங்கள் இருக்கிறது அதனை நாம் இங்கு பார்க்கலாம்\nLPG நாம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில காரியங்களை\nLPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே , அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும். சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு . கீழ் உள்ள படத்தை பாருங்கள் .\nஇதுலே D13 இருக்கு, கவனிச்சீங்களா\nஇது வருஷத்தை நான்காகப் பிரிச்சு நான்காம் கால் பகுதியைக் குறிக்குது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை\nஇது இந்த சிலிண்டரின் காலாவதியைக் குறிப்பிடும் சொல். அதாவது 2013 டிசம்பர் வரைக்கும்தான் இந்த சிலிண்டருக்கு ஃபிட்னெஸ்(Fitness) இருக்கு. இதுக்கப்புறம் அதுலே உள்ள பாகங்கள் ஏதாவது பழுதடையும் வாய்ப்பு இருக்கு. பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை.\nகாலாவதியானவைகளை இன்னொருமுறை அதுக்குண்டான பரிசோதனைகளைச் செய்து சரியாக்கி மறுபடி புது அட்டையுடன் பயனுக்கு விடலாம்\nசிலிண்டர் வெடித்து மரணம் என்றெல்லாம் பத்திரிக்கைச் செய்தி வர்றதை நாமும் எத்தனை முறை வாசிச்சு இருக்கோம்.\nஇதுவரை இப்படி சிலிண்டருக்கு ஒரு காலாவதி இருக்குன்னு எனக்குத் தெரியவே தெரியாது. உங்களில் சிலருக்குத் தெரியாம இருந்திருக்கலாம்.\nசரி, எப்போ இது காலாவதின்னு தெரிந்துகொள்ளுவது \nஇங்கே பாருங்க எப்படின்னு ஒரு சுலப வழி.\nA என்பது மார்ச் (முதல் காலாண்டு)\nB என்பது ஜூன் (இரண்டாம் காலாண்டு)\nC என்பது செப்டம்பர் (மூன்றாம் காலாண்டு)\nD என்பது டிசம்பர் (நான்காம் காலாண்டு)\nசிலிண்டரின் ஆயுள் காலம் அந்த சிலிண்டருக்கு மேல் குறிப்பிடபடி எழுதப்பட்டிருக்கும் .\nஉதாரணமாக D-13 என்று இருந்தால் டிசம்பர் 2013 என்று அர்த்தம்\nஇதில் 4 ஆங்கில எழுத்துகள் (A, B, C, D) என்று வரும் . இந்த நான்கு எழுத்துகளும் முதல் காலாண்டு (மார்ச் வரை) , இரண்டாம் காலாண்டு ( ஜூன் வரை) , மூன்றாம் காலாண்டு (செப்டம்பர் வரை), நான்காம் காலாண்டு (டிசம்பர் வரை) என்று பொருள்படும் . தொடர்ந்து எழுதபட்டிருக்கும் இரண்டு எண்களும் வருடத்தை குறிக்கும் .\nபொதுவாக LPG வாயுவுக்கு மணம் கிடையாது. ஆனால் ஏதும் கசிவு ஏற்பட்டுளதா என்பதை கண்டுகொள்ள தான் அதனுடன் மணம் உண்டு பண்ணும் காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் ஏதேனும் LPG மணம் ஏற்பட்டால் உடனடியாக எந்த மின்சார இணைப்புகளும் கொடுக்க கூடாது. ஏன் எனில் அதன் மூலம் எளிதில் தீ பிடிக்க வாய்ப்புண்டு .\nபொதுவாக LPG, சாதாரண காற்றை விட அடர்த்தியாக உள்ள காரணத்தினால் , ஏதேனும் கசிவு ஏற்பட்டால் தரையை ஒட்டி தான் பரவி காணப்படும் . அதனால் தரை பகுதியில் நல்ல காற்றோட்டம் உருவாகும் படி எல்லா கதவுகளையும் (கசிவு ஏற்பட்டால்) திறந்து வைப்பது நல்லது .\nசிலிண்டர்கள் எப்பொழுதும் நேராக (vertically) தான் வைக்க வேண்டும். படுக்க (Horizontally) வைக்க கூடாது . அதிக அழுத்தத்தில் LPG உள் நிரப்பப்பட்டிருப்பதால் சிலிண்டரின் வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் சிலிண்டர் வெகு வேகமாக பின் நோக்கி (Like Rocket) தள்ளப்படும் . அதனால் ஏற்ப்படும் விளைவு மிக மோசமானது .\nவீடுகளுக்கு சிலிண்டர் மாற்றும் போது, நமக்கு வர்ற சிலிண்டரில் இந்த விவரத்தைக் கவனிச்சுப் பாருங்க. காலாவதியானதை 'வேணாம்'ன்னு கண்டிப்பாச் சொல்லுங்க. இந்த விவரத்தை நமக்குத் தெரிஞ்சவுங்க, தெரியாதவங்கன்னு இல்லாம கூடியவரை அனைவருக்கும் சொல்லுங்க.\nவிபத்து, மரணம் இவைகளைத் தடுக்க, ஏதோ நம்மால் ஆன ஒரு காரியம். எதுக்கும் எல்லாரும் அதிகம் கவனமா இருங்க\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி குழந்தைகளை நல்வழிப்படுத்தி இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுப்பது என்பது இந்த நவீன யுகத்தில் பாரிய பொற...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nகால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்\nநெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா\nஇறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்கள்)\nஎப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்\nகேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…\nபருக்களால் ஏற்படும் தழும்புகள் மறைய எளிய வழிகள்\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nபொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி இதோ\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்\nகுழந்தைக்கு கொடுக்கும் கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெர...\nபணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்\nமரணத்தைப் பரிசளிக்கும் இனிப்பு நிறைந்த மென்பானங்கள்\nகர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா\nகடமையன குளிப்பு என்றால் என்ன\nஇறைச்சிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்...\nகம்ப்யூட்டர் மவுஸின் மகத்தான பயன்பாடுகள்.\nபகலில் குட்டித் தூக்கம் நல்லதா சோம்பேறித்தனமானதா\nமாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்\nஉங்கள் முக அழகைப் பாதிக்கிறதா கருவளையம் \nஅல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிகளு\n18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்\nஉண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்\nஅனைத்து உலாவிகளுக்குமான ஷார்ட் கட் கீகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/diabetes-breakfast/", "date_download": "2021-01-15T23:56:19Z", "digest": "sha1:IUV2KTYHKKO4TDAR5J77WVNDOBX2QJS5", "length": 10099, "nlines": 145, "source_domain": "www.tamilstar.com", "title": "சக்கரை நோய் இருக்கா ? அப்படினா காலை உணவை இப்படி வாய்க்கு ருசியா சாப்பிடுங்க! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\n அப்படினா காலை உணவை இப்படி வாய்க்கு ருசியா சாப்பிடுங்க\n அப்படினா காலை உணவை இப்படி வாய்க்கு ருசியா சாப்பிடுங்க\nகாலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதிலும் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால், காலை உணவைக் கட்டாயம் தவிர்க்கக்கூடாது.\nஉணவு இடைவெளிகளிலேயே இரவு உணவு மற்றும் காலை உணவிற்கு இடைப்பட்ட நேரம் தான் அதிகம். காலை உணவைத் தவிர்த்தால், இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடும். அதேப் போல் காலை உணவை சரியானதாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதுவும் உடலுக்கு ஆற்றலை வழங்கும்படியான ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.\nஆரோக்கியமான காலை உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.\nமேலும் காலை உணவை ஒருவர் தவிர்த்தால், டைப்-2 சர்க்கரை நோய்க்கான அபாயம் அதிகரிக்கும்.\nசர்க்கரை நோய் இருந்தால், எப்போதும் சுவையில்லாத உணவுகளைத் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு வேளையும் வாய்க்கு ருசியாகவே சாப்பிடலாம். அதிலும் காலை உணவின் போது, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத அளவிலான சுவையான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம். அதிகளவிலான நார்ச்சத்து மற்றும் குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸ் நிறைந்த காலை உணவுகள், இரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.\nஇக்கட்டுரையில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற சிறப்பான மற்றும் சுவையான சில காலை உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, காலை வேளையில் அவற்றை உட்கொண்டு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.\nவிரைவில் காலை உணவைத் தயாரிக்க வேண்டுமா\nஅப்படியானால் அதற்கு ஸ்மூத்தி ஏற்றதாக இருக்கும். அதுவும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத மற்றும் சரியான ஊட்டச்சத்துள்ள பொருட்களைக் கொண்டு ஸ்மூத்தி தயாரிக்க வேண்டும்.\nஸ்மூத்தி தயாரிப்பதற்கு முக்கிய பொருளாக கொழுப்பு இல்லாத பால், கொழுப்பு இல்லாத தயிர், பாதாம் பால் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஅடுத்ததாக ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த மற்றும் க��ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவான பழங்கள் மற்றும் காய்கறிகளான ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், ப்ளூபெர்ரி, அவகேடோ, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஸ்மூத்தியின் மேலே நார்ச்சத்து அதிகம் நிறைந்த நட்ஸ், ஆளி விதை அல்லது சியா விதைகளைத் டாப்பிங்காக பயன்படுத்தலாம்.\nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க, அவர்களும் பயன் பெறட்டும்.\nமுடி உதிர்தல் முதல் பொடுகு பிரச்சினை வரை தடுக்க வேண்டுமா\nகொரோனா தொற்று காலத்தில் பெரியவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்கம்\nகிராமத்தில் வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா. இவரது பராமரிப்பாளர் சிம்பு. பாரதிராஜாவின் பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்கள்...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகருப்பங்காட்டு வலசு திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/46626-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-01-16T00:27:05Z", "digest": "sha1:HQ5J4OFXK7VRPJM4SSMKVOI4AM5FRLIK", "length": 39378, "nlines": 630, "source_domain": "yarl.com", "title": "சுவையான இறால் கறி - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது November 7, 2008\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபதியப்பட்டது November 7, 2008\nசுவையான இறால் கறி ........\nறால் பெட்டி (தலை உள்ளது ) 16/18 இருக்கும்\nமிளகாய் தூள் .........2 கரண்டி\nபழப்புளி (ஒரு தேசிக்காயளவு )\nஇறாலை முதுகுப்ப்குதியால் கீறி (கத்தரிக்கோல் நன்று ) நூல் போன்ற கறுப்பு அழுக்கு குடலை அகற்றவும் . தலையில் உள்ள கூர் போன்ற பகுதியை கண்ணுடன் சேர்த்து வெட்டி அகற்றவும் .இதை ஒரு பாத்திரத்தில் புறம்பாக வைக்கவும . பின் ஒரு சட்டியில் வெட்டிய வெங்காயம் , நறுக்கிய உள்ளி, வெந்தயம், கருவபிலை என்பவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும் . பின் மிளகாய் தூளை சேர்த்து ,வதக்கி ,(அதிகம் வதக்கினால் தும்மும் ) கரைத்து வைத்த புளியை சேர்த்து , அளவாக் உப்பு இட்டு நன்றாக கொதிக்கவைக்கவும் . பின்பு கழுவிய இறாலை சேர்க்கவும் ,நன்றாக அவியவிட்டு ,இடையில் திறந்து கலக்கி கொள்ளவும் . கறி தடிப்பமாக வர ஒரு கரண்டி\n(tomato paste ).....தடித்த தக்களிசாறு சேர்க்கவும் .,சுவை தூக்கலாக இருக்க சிறிது சீனி சேர்க்கவும் ..இப்போது கறி தயார் ......\nஆறியபின் சாப்பிட வரலாம் ..குழல் பிட்டு , வாட்டிய பாண் , வெள்ளை ப���ட்டு ஆகியவற்றுடன் சாப்பிட அந்த மாதிரி இருக்கும் ...........உப்பு புளி ....சரியாயிருக்கா \nறால் பெட்டி (தலை உள்ளது )\nபெட்டியை எப்படி கறி வைக்கிறது\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஉங்க ஆத்து காரி இறாலை விட்டு பெட்டியில கறி வைப்பவா கவனம் பெட்டிக்குள் வைத்து விடுவா \nஅடைப்பு குறிக்குள் பதினாறு ,பதினெட்டு இருக்கும் என்று எழுதினேன்\nஏன் அதை விட்டு விட்டு , பெட்டியை பிடிக்கிறீர்கள் ........நல்ல லொள்ளு தான் போங்க \nசுவையான இறால் கறி ........\nவசி சும்மா பகிடிக்கு கேட்டவர் , அதுக்கு ஏன் கோவிக்கிறியள் .\nஇன்று வெள்ளிக்கிழமை நீங்கள் இறால் சாப்பிடுகின்றனீர்களா \nஎனக்கு இறால் நல்ல விருப்பம் . உங்கள் முறையில் நாளைக்கு செய்யலாம் என்று யோசிக்கின்றேன் .\nஉங்கள் சமையல் குறிப்பிற்கு நன்றி நிலாமதி .\nறால் சூடு என்பார்கள் ஆனால் எனக்கு இஸ்ரம் பாருங்கோ சாப்பிடுவேன் ஆனால் சாப்பிட்ட அடுத்த நாள்\nவாளியும் கையுமாக அலைவதாக உள்ளது பின் விளைவுகள் பிச்சு வாங்குது அதனால் காவியெல்லாம் நாறிப்போகுது\nமுனிவர் , உங்கள் காவியில் பின் விளைவு வராமல் இருக்க ,\nஇறால் கறிக்கு கூடுதலாக சீனியை போட்டு பாருங்களேன் .\nமுனிவர் , உங்கள் காவியில் பின் விளைவு வராமல் இருக்க ,\nஇறால் கறிக்கு கூடுதலாக சீனியை போட்டு பாருங்களேன் .\n ஒரே அடியாக அங்கேயே குடியிருக்க வைக்க போறீங்கள் போல்.\nமுனிவருக்கு அதிக உறைப்புத்தான் வேண்டும் தமிழ்சிறி\nஒரு தேசிக்காய் அளவு புளியா\n இங்கு கிடைக்கும் தேசிக்காய் ஒவ்வொன்றும் விளாங்காய் அளவில இருக்கிறது. அவ்வளவு போட்டால் புளிக்காதா\nவதக்கிறதாக இருந்தால் சிறிதளவு எண்ணெய் விட்டால்த்தான் எப்பொருளும் வதங்கும் அப்படிப் பார்த்தால் உங்கள் செய்முறை வறுத்துக் கொட்டி சுறாக்கறி வைப்பார்களே அதைப்போலல்லவா உங்கள் இறால்கறி இருக்கிறது.\nஅப்பாடா உணவு தயாரிக்கும் முறையில் குறை கண்டு பிடித்தாயிற்று இனி எஸ்கேப்.....\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஆதியோய் ....உங்க ஆத்துக்காரி பச்சை தண்ணிய்லயா வதக்கிறவ\nஇப்ப தான் சமையல் பழகும் கத்துக்குட்டியா ...சும்மா .........உப்பு புளி நலாயிருக்கா\nநிலாக்கா நன்றி நானும் சமைப்பம் ஒருக்கா அதுசரி நீங்கள் சமைத்துப்போட்டு யார் சப்பிட்டது பாவம் யாரோ மாட்டீற்றினம் இன்டைக்கு\nஆமா இதுக்க நான் அடிக்க வந்தா இறால் கறிக்குப் பதிலா வால் கறி வைச்சுட மாட்டிங்க... ஆதி ரொம்ப அவதானியாக்கும் மரக்கிளையைவிட்டு உங்க சமையலறைப்பக்கம் வரவே மாட்டேனே....\nநமக்கு இந்த உப்புப்புளியெல்லாம் பாக்கத் தெரியாது. முனியோட குடிசைக்குள்ள இருக்கிற க(ன்)னிகளை களவாட மட்டுந்தான் தெரியும்... எதுக்கும் இந்தப்பக்கத்தின் அட்டில்கலை உலையரசி....சே கலையரசி இங்க வரமுன்னம் போயிடுவம்\nஒரு தேசிக்காய் அளவு புளியா\n இங்கு கிடைக்கும் தேசிக்காய் ஒவ்வொன்றும் விளாங்காய் அளவில இருக்கிறது. அவ்வளவு போட்டால் புளிக்காதா\nசஜீவனும் , சுவியும் கேட்ட கேள்விகளுக்கும் பதிலை சொல்லுங்கோவன் நிலாமதி .\nஉங்களுடைய , இறால் கறி வைக்க ஆவலாக உள்ளார்கள் போல் தெரிகின்றது .\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஒரு தேசிக்காயளவு புளி ..........இது பழ ..புளியுங்கோ\nவிளாங்காய் அளவு என்றால் கால் விளாங்காயளவு போடுங்கோ ..........\nஇன்னும் சமைத்து ருசி பார்க்கவில்லயா \nநான் கேட்ட மாதிரி (மடலில்), எப்ப கறி வைத்து அனுப்புவீங்கள்\nநான் கேட்ட மாதிரி (மடலில்), எப்ப கறி வைத்து அனுப்புவீங்கள்\nஅட .... இது நன்னாயிருக்கே ..........\nசமைத்த இறால் கறி பார்சலிலும் சப்ளை நடக்கின்றதா \nஅப்ப எனக்கும் ஒரு இறால் கறி பார்சல் அனுப்பவும் .\nநமக்கு இந்த உப்புப்புளியெல்லாம் பாக்கத் தெரியாது. முனியோட குடிசைக்குள்ள இருக்கிற க(ன்)னிகளை களவாட மட்டுந்தான் தெரியும்... எதுக்கும் இந்தப்பக்கத்தின் அட்டில்கலை உலையரசி....சே கலையரசி இங்க வரமுன்னம் போயிடுவம்\nயோவ் ஆதி வாசி வாரும் உனக்கு நான் தான் அப்பு தீ வைக்கிறது வாலை சுருட்டிக்கிட்டு சும்மா இரும்\nஏற்கனவே நான் பட்ட பாடு போதாதா உம்மால் அதுக்குள்ள உமக்கு க[ன்]னிகள் கேட்குதோ நறுக்கிடுவேன் நறுக்கி வாலை\nநான் கேட்ட மாதிரி (மடலில்), எப்ப கறி வைத்து அனுப்புவீங்கள்\nஎன்ன நிழலி நிலாமதி அக்கா உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டார்கள் போல் உள்ளது.\nநிலாமதி அக்கா உங்கள் இறால் கறி நன்றாக இருந்தது. செய்து வந்தமைக்கு நன்றி\nஇறாலுடன் சரியளவு காளானும் சேர்த்துச் செய்தாலும் கறி சுவை குன்றாமல் நன்றாயிருக்கும்\nகிராமத்துச் சமையலில் பரவை முனியம்மா ஆட்டம்,பாட்டத்துடன் அழகாகச் செய்தே காட்டினார்\nகிராமத்துச் சமையலில் பரவை முனியம்மா ஆட்டம்,பாட்டத்துடன் அழகாகச் செய்தே காட்டினார்\nச் ..ச நான் பார்க்கவில்லையே\nஎன்ன நிழலி நிலாமதி அக்கா உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டார்கள் போல் உள்ளது.\nநிலாமதி அக்கா உங்கள் இறால் கறி நன்றாக இருந்தது. செய்து வந்தமைக்கு நன்றி\nஅட என்ன இறால் கறி மேல வந்திட்டுது என்று பார்ததேன் இதுவா சங்கதி.குடுத்து வைச்ச பிறப்புகளப்பா\nஎன்ன நிழலி நிலாமதி அக்கா உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டார்கள் போல் உள்ளது.\nநிலாமதி அக்கா உங்கள் இறால் கறி நன்றாக இருந்தது. செய்து வந்தமைக்கு நன்றி\nஅங்கு வரமுன் எங்கள் வீட்டிற்கு தான் முதலில் வந்தமையால் எனக்கு விசேடமாக ஒரு தனிப்பாத்திரத்தில் வேறு எடுத்து கொண்டு நிலாமதி அக்கா வந்தவா. ஞாயிற்று கிழமை அந்த கறியைத்தான் சாப்பிட்டு நல்லா ஏவறை விட்டோம். சும்மா சொல்லக் கூடாது ..அருமையான கறி\nசுவையான இறால் கறி ........\nறால் பெட்டி (தலை உள்ளது ) 16/18 இருக்கும்\nமிளகாய் தூள் .........2 கரண்டி\nபழப்புளி (ஒரு தேசிக்காயளவு )\nஇறாலை முதுகுப்ப்குதியால் கீறி (கத்தரிக்கோல் நன்று ) நூல் போன்ற கறுப்பு அழுக்கு குடலை அகற்றவும் . தலையில் உள்ள கூர் போன்ற பகுதியை கண்ணுடன் சேர்த்து வெட்டி அகற்றவும் .இதை ஒரு பாத்திரத்தில் புறம்பாக வைக்கவும . பின் ஒரு சட்டியில் வெட்டிய வெங்காயம் , நறுக்கிய உள்ளி, வெந்தயம், கருவபிலை என்பவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும் . பின் மிளகாய் தூளை சேர்த்து ,வதக்கி ,(அதிகம் வதக்கினால் தும்மும் ) கரைத்து வைத்த புளியை சேர்த்து , அளவாக் உப்பு இட்டு நன்றாக கொதிக்கவைக்கவும் . பின்பு கழுவிய இறாலை சேர்க்கவும் ,நன்றாக அவியவிட்டு ,இடையில் திறந்து கலக்கி கொள்ளவும் . கறி தடிப்பமாக வர ஒரு கரண்டி\n(tomato paste ).....தடித்த தக்களிசாறு சேர்க்கவும் .,சுவை தூக்கலாக இருக்க சிறிது சீனி சேர்க்கவும் ..இப்போது கறி தயார் ......\nஆறியபின் சாப்பிட வரலாம் ..குழல் பிட்டு , வாட்டிய பாண் , வெள்ளை பிட்டு ஆகியவற்றுடன் சாப்பிட அந்த மாதிரி இருக்கும் ...........உப்பு புளி ....சரியாயிருக்கா \nவாசிக்கும்போதே ...வாசம் மூக்கைத் துளைகுதே....\nயாரங்கே.. அந்த நிலாமதிப்பொண்ணுக்கு ...\".வத்த கண்டல நளபாகினி \" என்ற பட்டம் கொடுத்து 1000 பொற்காசுகளும் பரிசளியுங்கள்\nஆத்துக்காறி (நம்ம அரசிதாங்க) கண்ணுலயே காட்டமாட்டேங்கறா.... (எல்லாம் கொழுப்பு கூடிய வெனை)\n-பரிசளித்துப் பசியாறும் எல்லாள மஹாராஜா\nவாசிக்கும்போதே ...வாசம் மூக்கைத் துளைகுதே....\nயாரங்கே.. அந்த நிலாமதிப்பொண்ணுக்கு ...\".வத்த கண்டல நளபாகினி \" என்ற பட்டம் கொடுத்து 1000 பொற்காசுகளும் பரிசளியுங்கள்\nஆத்துக்காறி (நம்ம அரசிதாங்க) கண்ணுலயே காட்டமாட்டேங்கறா.... (எல்லாம் கொழுப்பு கூடிய வெனை)\n-பரிசளித்துப் பசியாறும் எல்லாள மஹாராஜா\nஎல்ஸ் உமக்குக் கொழுப்பு உடம்புல இல்லை எல்லாம் கிழட்டு நாக்கில்\nகாலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு\nதொடங்கப்பட்டது வியாழன் at 11:07\nசீமானை வம்புக்கு இழுக்கும் துக்ளக் தர்பார்... விஜய்சேதுபதிக்கு புதிய பிரச்னை\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 20:24\nஇன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.\nதொடங்கப்பட்டது December 2, 2020\nதொடங்கப்பட்டது வியாழன் at 21:51\nநினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்\nதொடங்கப்பட்டது புதன் at 11:50\nகாலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு\nசைவப் பெருந்தகை... திருவாளர் கனக சபாபதி அவர்கள் நடத்திய நிறுவனம். பரபரப்பான... காங்கேசன் துறை வீதியில், \"மில்க் வைற்\" தொழிற்சாலை இருந்தது. 1970´களில், ரயில் வண்டியில்.... யாழ்ப்பாணத்திலிருந்து.... கொழும்பு போகும் வரை, எல்லா புகையிரத நிலையங்களிலும்... இவரது... சவர்க்கார விளம்பர பலகை இருக்கும். அதனைப் பார்த்துக் கொண்டு... கொழும்பு வரை, பயணிக்கும் போது.... நம்ம ஊர்... \"மில்க் வைற்\" சவுக்காரமும், என்னுடன், துணையாக வருகின்றது என்ற ஒரு தெம்பு இருக்கும். அதனை... என்றும், மறக்க மாட்டேன். பெருமாள்.\nகாலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு\nஇதுவரை காலமும் உலக கை கழுவும் நாளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுத்தாகதெரியவில்லை.கொரோனாவோடு சரி கை கழுவும் நாளும் வந்துட்டு.😄 வேற.....\nசீமானை வம்புக்கு இழுக்கும் துக்ளக் தர்பார்... விஜய்சேதுபதிக்கு புதிய பிரச்னை\nஇதை நிர்வாகத்திடம் கேட்காலாம். அந்த திரியின் முதலாம் பதிப்பில் இருந்து இசையோடு பல விவாதங்கள் செய்தவன், என்றவகையில் ஒரு கதை சொல்லுறன் கேளுங்கோ பெருமாள். zeal of the convert என்று ஆங்கிலத்தில் ஒரு வசன வழக்கு உண்டு. ஒரு மதத்தில் பிறந்து வளர்ந்தவன் சும்மா இருப்பானாம், ஆனால் அண்மையில் அந்த மதத்துக்கு மாறினவன் எழும்பி ஆடுவானாம்🤣. இப்படி பல வருடங்களாக நான��, இசை போன்றவர்கள் சீமானின் அரசியல் பற்றி கருத்து பரிமாறிய திரிதான் அது. கடந்த ஒரு வருடத்தில் சீமானிசத்துக்கு “மதம் மாறியவர்கள்” ஓவராக பிரச்சாரம் செய்யாமல் விட்டிருந்தால் அந்த திரி இன்றைக்கும் ஓடி இருக்க கூடும். நானே திண்ணையில் சொல்லி உள்ளேன். பொன் முட்டையிடும் வாத்தை கழுத்தை அறுக்காதீர்கள் என.\nஇன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.\nஉந்த‌ ந‌ர‌க‌த்தை சுற்றி பார்ப‌த‌ விட‌ த‌மிழ் நாட்டில் உள்ள‌ அழ‌கான‌ கிராம‌ புறத்த‌ சுற்றி பார்த்து கோயிலுக்கு போயிட்டு சுத்த‌மான‌ குள‌த்தில் நீச்ச‌ல் அடித்து விட்டு இர‌வு நேர‌ம் சாலை ஓர‌ க‌டையில் ஆட்டு பிரியாணி சாப்பிட்டு மொட்ட‌ மாடியில் ப‌டுத்து தூங்கிர‌ சுக‌ம் இருக்கே த‌னி சுக‌ம் / 2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ ஏரியா ப‌க்க‌ம் போக‌வே பிடிக்காது 😡,\nகாலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு\nபனங்கொட்டை, பனை வளர்ப்புக்கு முன்னுரிமை குடுத்த நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-01-15T23:52:18Z", "digest": "sha1:IUNBTSOQ57F3MHRCWXNGDH2HV7LD55ZS", "length": 6772, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பாரம்பரியமான |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nஇந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முடியும்\n19 -12 -10 அன்று நடைபெற்ற அகில பாரத காங்கிμஸ் மாநாட்டில் இயற்றிய தீர்மானத்தில் சிறுபான்மை பயங்கμவாதத்தையும், பெரும்பான்மை பயங்கμவாதத்தையும் முறியடிக்க வேண்டும்; ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள். இது சாத்தான் வேதம் ......[Read More…]\nApril,11,11, —\t—\tஅவதூறாகவும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப், இந்து மதத்தையும், இந்துக்களையும், இழிவுபடுத்துவதற்காக, உலகின், சிறந்த, தேசபக்திக்காகவே, பற்றி, பாரத நாட்டிலே, பாரம்பரியமான, பேசியுள்ளது, வரும், வாழ்ந்து, விஷயமாகும், வேதனையான\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில�� அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nசிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தர� ...\nஇந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி அறி� ...\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அட� ...\nதேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 மணியுடன் � ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nஇந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்� ...\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் � ...\nஸ்ரீமன் நாராயணன் நாராயணன் ஹரி ஹரி\nசாதாரண மக்கள் அரசின்னுடைய நம்பக தன்மை ...\nஉலகின் மிக பெரிய டெலஸ்கோப்\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/14635/", "date_download": "2021-01-15T23:48:51Z", "digest": "sha1:SK4TCF6NIKGOCBZKUWWQ6SVGIG6VAKDO", "length": 16392, "nlines": 265, "source_domain": "tnpolice.news", "title": "ஹரியானாவில் நடந்த பணிதிறநாய்வு போட்டியில் 30 தமிழக காவல்துறையினர் வெற்றி – POLICE NEWS +", "raw_content": "\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தையும் காக்கும் பூவிருந்தவல்லி காவல்துறையினர்\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் காவல்துறையினர்\nமெரினா செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை\nகும்மிடிப்பூண்டியில் DSP அலுவலகத்தில் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்\nமாணவி தற்கொலை – செக்கானூரணி காவல்துறை விசாரணை\nதவறி விழுந்த முதியவர் பலி – போலீசார் விசாரணை\nதிருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு – SP அதிரடி நடவடிக்கை\nகாவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய SP\nதொடர் சம்பவத்தில் ஈடுபட்ட நபர், திருமக்கோட்டை போலீசாரை பாராட்டிய எஸ்.பி\nகுற்றவாளிகள் திருந்த வாய்ப்பு வழங்கி, உற்சாகப்படுத்திய திருவாரூர் எஸ்.பி\nசமத்துவ பொங்கல் விழா, திண்டுக்கல் சரக DIG பங்கேற்பு\nதி���ுவாரூர் மாவட்டத்தில் கோலாகலமாக காவலர் பொங்கல்\nஹரியானாவில் நடந்த பணிதிறநாய்வு போட்டியில் 30 தமிழக காவல்துறையினர் வெற்றி\nஅகில இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற தமிழக காவல்துறை வீரர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தனர்\nஹரியானா மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 59-வது அகில இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக காவல்துறையை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர் அதில் 30 வீரர்கள் வெற்றி பெற்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்தனர். அவர்களை பெருமை படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல் அணியின் 5 பயிற்சியாளர்கள் மற்றும் 30 வீரர்களுக்கு 06.08.2018-ம் தேதியன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கௌரவித்து பரிசுத் தொகையாக காசோலைகளை வழங்கினார்.\nகடலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\n55 கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள எழுமேடு கிராம நிர்வாக அலுவலர் மாயவன் மற்றும் கிராம உதவியாளர்கள் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் வலையகாரகுப்பம் மண்டபத்துக்கு அருகே […]\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக போலீஸ், தீயணைப்பு துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம்\nவிஐபி டிக்கெட்டுக்காக போலி IPS அதிகாரி அடையாள அட்டை பயன்படுத்தியவர் கைது\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nதிண்டுக்கல் SP தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n2019 ஆண்டில் கோவை சரக காவல்துறையினரின் செயல்பாடு மிக மிக சிறப்பு \nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,034)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,573)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,173)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,825)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,809)\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தையும் காக���கும் பூவிருந்தவல்லி காவல்துறையினர்\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் காவல்துறையினர்\nமெரினா செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை\nகும்மிடிப்பூண்டியில் DSP அலுவலகத்தில் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்\nமாணவி தற்கொலை – செக்கானூரணி காவல்துறை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/03/9.html", "date_download": "2021-01-15T23:24:01Z", "digest": "sha1:NQBTW34TJVWQUQU735FSNWD5KEFPRAU5", "length": 42789, "nlines": 586, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): உப்புக்காத்து=9", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nயாருமற்ற வீட்டில் தனியாக இருப்பது எவ்வளவு கடுப்படிக்கும் விஷயம்... சின்ன வயதில் அம்மா அப்பா என்னை விட்டு விட்டு திருமணத்துக்கு அல்லது உறவினர் வீட்டுக்கு செல்லும் போது பெரியதாக கடுப்பு அடிக்காது.. ஜாலியாக விளையாடவே தோன்றும்.\nஆனால் நினைவு தெரிய ஆரம்பித்து சமுகத்தின் ஒரு அங்கமாக மாறிய வயதில் நாம் ஆசை, அபிலாஷைகளை பகிர்ந்துகொள்ள ஒரு கம்பெனியன் நிச்சயம் தேவை அல்லவா...முக்கியமாக பெண் குழந்தைக்கு கண்டிப்பாக வேண்டும்..\nமுதலில் அவள் அப்பாவோட அதிகம் ஒட்டினாலும், டீன் ஏஜ் வயதில் அம்மாவோடு இன்னும் இனக்கமாக இருப்பாள் காரணம் உடல்உபாதை பற்றிய சந்தேகங்களுக்கு அம்மாதான் சிறந்த ஆசிரியர்.\nதிருமணம் முடிந்ததும்.. கணவன் பிறகு அவளுடைய மகன்.. அப்புறம் பேரக்குழந்தைகளோடு அவளுடைய வாழ்க்கை வெறுமையடையா வண்ணம் செல்லும்...\n25 வயதுப்பெண்ணுக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை... என்றால் எப்படி இருக்கும்\nமாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா,அத்தை எல்லோரும் இருக்கின்றார்கள்..ஆனால் அப்பா அம்மா இல்லை...இரண்டு பேருமே இறந்து போய்விட்டார்கள்..\nஇருபத்தி ஐந்து வயது இளம் பெண் என்று ஒரு ஒருமுறையும் சொல்வதை விட அவளை தேவகி என்று அழைப்போம். தேவகியின் அப்பாவுக்கு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வேலை... நல்ல மிடில்கிளாஸ் வாழ்க்கை... தேவகியின் அப்பாவுக்கு இளகிய மனது... அந்த இளகிய மனதை சொந்தங்கள் அவசரத்துக்கு கண்களில் கண்ணீரோடு நசுக்கிப்பார்க்க...தன்னிடம் பணம் இல்லாவிட்டாலும் கிரேடிட் கார்டில் பணத்தை எடுத்து கொடுத்து விடும் அளவுக்கு இளகிய மணம்...\nஒருவருக்கு ஒரு லட்சம் அவசரத்துக்கு வாங்கி கொடுக்கின்றார் என்றால் அந்த பணத்தை அவர்கள் கொஞ்சம் லேட்டாக கொடுத்தாலும் அதுக்கு வட்டியை இவர் கட்டிக்கொண்டு இருந்தார்..ஒரு லட்சத்துக்கு இரண்டு லட்சம் மூன்று லட்சம் பணம் இவர் கட்டி கடைசி ரிட்டயர்மென்ட் காலத்தில் ரொம்பவே நொடிந்து போனார் தேவகியின் அப்பா..ரிட்டயர்மென்ட காலத்தில் வந்த பணத்தில் கடனை அடைத்து விட்டு பெங்களரூவில் ஒரு வீட்டை கட்டினார்...\nதேவகியின் அம்மாவுக்கு ஆஸ்துமா... தவறான சிகிச்சையால் 2000ம் வாக்கில் இறந்து போனார்....அம்மாவின் இறப்பை தேவகியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை...\nதேவகி அண்ணன் என்ஜினியரிங் படித்தான்.. நல்ல இடத்தில் வேலையும் கிடைத்தது...வீட்டில் ஒரு மகாலட்சுமி வந்தாள் சரியாகி விடும் என்பதாலும் வீட்டையும் பொறுப்பாக பார்த்துக்கொள்ளுவாள் என்பதாலும் தேவகியின் அண்ணாவுக்கு திருமணம் செய்து வைத்தார்..\nதேவகியின் அப்பாவுக்கு கேன்சர் 2005ல் வந்து அவரது நிம்மதியையும் தேவகியின் நிம்மதியையும் ஒரு சேர கெடுத்தது.. தன் ஒரே மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று துடித்தார்... 2007ல் மனதில் நிறைய கனவுகளோடு இறந்து போனார்..\nதேவகி திடிர் என்று அனாதை ஆனாள்.. அதான் தேவிகியின் அண்ணன் இருக்கின்றானே.. அப்புறம் அவன் கட்டி வந்த மகாலட்சுமி இருக்கின்றாளே அப்புறம் அவன் கட்டி வந்த மகாலட்சுமி இருக்கின்றாளேஅப்புறம் எப்படி அனாதை ஆவாள் என்று நீங்கள் கேட்கலாம்.. அப்பா உயிரோடு இருக்கும் போது இறக்க போகின்றோம் என்று பயத்தில் தேவகிக்கு திருமணம் செய்து வைக்க மன்றாடி இருக்கின்றார்...அந்த சண்டையில் இருந்து தேவகியை அவன் அண்ணணுக்கு பிடிக்காமல் போய் விட்டது....\nஅப்பா இறந்தஉடன் தன் தங்கையை தன் வீட்டில் வைத்துக்கொள்ள சகோதர பாசம் லைட்டாக அனுமதித்தாலும் அவன் கட்டி வந்த மகாலட்சுமிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை....நன்றாக படித்தாள் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனாள்... பெங்களூரில் வேலை கிடைத்தது...22 வயதில் பெங்களூர் ஹாஸ்டல் வாழ்க்கைக்கு தன்னை பழக்கி கொண்டாள். சனி ஞாயிறு லிவில் எல்லோரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல தேவகி மட்டும் ஹாஸ்டல் ஜன்னல் கம்பி வழியே விடுமுறை நாட்களில் தெருவை வெறித்து பார்க்க ஆரம்பித்தாள்.\nசில காலம் தேவகி மாமா ஒருவர் அவளை வீட்டில் வைத்து பார்த்துக்கொண்டார்.. அதையும் நாங்க ரொம்ப நெருங்கிய சொந்தம் நாங்களே பார்த்துக்கலை... நீங்க எதுக்கு பார்த்துக்கிறிங்க,... பெங்களுர் வீட்டுக்காகத்தானே என்று நக்கல் விட ஆரம்பித்தார்கள்.. இது என்னடா வம்பா போச்சி... தேவகியின் மாமா திரும்பவும் அவளை ஹாஸ்டலில் அழைத்து போய் சேர்த்து விட்டார்..\nசனி ஞாயிறு அவளை பெங்களூருவில் இருக்கும் வீட்டுக்கு அழைத்து வந்து தன் மகளோடு வெளி இடங்களுக்கு அழைத்து செல்லுவார்..அப்படி ஒரு ஞாயிறு பொழுதில் கருடமாலில் வைத்து தேவகியை நான் பார்த்தேன்....அவன் கதையை எனது நண்பர் சொன்ன போது கேட்கவே கஷ்டமாக இருந்தது..\nதேவகியின் மாமா எனக்கு குடும்ப நண்பர்.. தேவகிக்கு திருமணம் என்று சொன்ன போது தேவகி அண்ணன்.. நான் ஒரு பைசா கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டான்.. என்னை அப்பா எம்பிஏ படிக்க வைத்தார்.. ஆனால் அவர் கேன்சரில் இருக்கும் போது மருத்துவசெலவை நான் பார்த்துக்கொண்டேன் அதனால் தங்கை தேவகி கல்யாணத்துக்கு நான் பணம் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டான்..\nதேவகி 15 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தாள்.. இப்போது முப்பது ஆயிரம் மாத சம்பளம் வாங்குகின்றாள்... இரண்டு வருடம் தனியா ஹாஸ்டலில் வசித்து வருகின்றாள்... தேவகியின் அப்பா இளகிய மனதோடு சொந்தங்களால் பல்பு வாங்கி கடைசி காலத்தில் பெங்களூருவில் கட்டிய வீட்டை தேவகி கல்யணாத்துக்கு விற்று விட சொத்தங்கள் தீர்மானித்தன...\n50 லட்சத்துக்கு அந்த வீட்டை விற்றார்கள்.. இரண்டு பேருக்கும் பாதி பாதி..... முதல் நாள் வீடு விற்கும் போது, தங்கை திருமணத்துக்கு கால்வாசி பங்கு தருகின்றேன் என்று சொன்னவன்.. மறுநாள் அவனது மகாலட்சுமியின் உத்தரவின் பேரில் பத்து பைசா கொடுக்க முடியாது என்று கை விரித்து விட்டான்.. தங்கையை ஹாஸ்டலில் தங்க வைத்தவனிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்..\nஇறந்தும் வீடு விற்ற பணத்தின் மூலம் தன் திருமணத்துக்கு உதவி புரிந்த கேன்சர் தகப்பனை நினைத்து அன்று இரவு முழுவதும்அழுதாள்..\nவரும் ஆகஸ்ட் மாதம் தேவகிக்கு திருமணம்.. பெங்களூரில் வேலை பார்க்கும் தென்மாவட்டத்து இளைஞன்தான் மாப்பிள்ளை.....\nLabels: அனுபவம், உப்புக்காத்து, சமுகம்\nதேவகிக்கு எனது திருமண வாழ்த்துகள். 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ.\nமகாலட்சுமிக்கும், மகாவிஷ்ணுவுக்கும் எனது வாழ்த்துகள்.\nஎல்லாக் கணக்கையும் கரெக்டா பாக்கியில்லாம ���ாங்கினவுங்களுக்கு, \"பாவக் கணக்கு\"ன்னு ஒரு பாக்கி இல்லாம, வட்டியோட சீக்கிரம் தீர்க்கனும்ன்னு.\nஉங்களைப் போல் நல்லது நினைக்கும் நிறைய அண்ணன்கள் இருக்கும் பொழுது, நடுவில் வந்து போன தேவையில்லாத தொந்தரவுகளை நினைத்து கவலைப்பட வேண்டாம் என சொல்லுங்கள். :)\nஅவங்களுக்கு என்னோட வாழ்த்துகளை சொல்லிடுங்க\nதேவகியின் திருமணத்திற்க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் \nஅந்த அண்ணன் போனால் என்ன இணையத்தில் நிறைய அண்ணன்கள் இருக்கின்றனர். அவர்களது வாழ்த்து அவரை வாழ வைக்கும்\nதேவகிக்கு எனது திருமண வாழ்த்துகள்\nதேவகியின் திருமணத்திற்க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் \nஎப்போதுமே ஒரு பெண்ணின் கெடுதலுக்கு இன்னொரு பெண்தான் காரணமாய் இருக்கிறாள்..(மிகப்பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில்)..\nதேவகிக்கு வாழ்த்துக்கள்..தென் மாவட்டத்து தம்பி நல்ல பிள்ளையாய் இருக்க என் பிரார்த்தனைகள்..\nபடிப்பு, வேலை, சம்பளம், அப்பாவின் சொத்து-- இப்படி இருந்தும் இந்த தேவகி கஷ்டத்தை சந்திக்க நேரும்போது..இது எதுவுமே இல்லாத தேவகிகளின் நிலை..இறைவன்தான் காக்க வேண்டும்..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Thursday, March 22, 2012 8:55:00 PM\nஇப்படி எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை இனமஏலாவது ஒளிரட்டும்\nஒரு பெண்ணைப்பத்தி, இன்னொரு பெண்ணுக்கு\nஅந்த மகாலட்சுமி, கண்டிப்பா அனுபவிப்பா................\nகருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி...யாருக்கு யாரும் சாபம் கொடுக்க நான் எழுதுவதில்லை..மனிதர்கள் எப்படி இருக்கின்றார்கள். என்று உணர்த்தவும் சில மனிதர்களை அறிமுகப்படுத்துவதே எனது நோக்கம்..\nதிருமணம் அனைவரின் ஆசியுடன் இனிதே நடைப்பெற்றது.வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n3 (2012 ) மூன்று திரைவிமர்சனம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /திங்கள்/26/03/2012\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /ஞாயிறு/18/03/2012\nகுமுதம் ரிப்போர்ட்டருக்கு எனது நன்றிகள்..\nஆனந்த விகடனின் என் விகடனில் எனது மகளிர் தின சிறப்ப...\nநெடுஞ்சாலை.... கண்மணிகுணசேகரன்.. புத்தக விமர்சனம்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2018/11/06112714/1211621/Sarkar-Movie-Review.vpf", "date_download": "2021-01-16T00:10:12Z", "digest": "sha1:SOWV3IG3MQIPXAFNYTBU5FDMRTAXJSGT", "length": 18866, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sarkar Movie Review || இளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை? - சர்கார் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 16-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாற்றம்: நவம்பர் 09, 2018 11:08 IST\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்\nதமிழ் நாட்டில் பிறந்து வளர்��்த விஜய், அமெரிக்காவில் பெரிய கார்ப்ரேட் சி.இ.ஓ.வாக இருக்கிறார். இவர் மீண்டும் சென்னைக்கு வருகிறார். இதையறிந்த பல கார்ப்ரேட் நிறுவனங்கள் பயப்படுகிறார்கள். ஆனால் விஜய்யோ தான் ஓட்டு போடுவதற்காக வந்தேன் என்று கூறுகிறார். ஓட்டு போட போன இடத்தில் இவரது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிடுகிறார்கள்.\nமுதலமைச்சராக இருக்கும் பழ.கருப்பையாவின் ஆட்கள் தான் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்பதை விஜய் அறிந்துக் கொள்கிறார். மேலும் பலருடைய ஓட்டுகளும் கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது. இதை ஏன் மக்கள் கேட்கவில்லை என்று விஜய் ஆவேசப்படுகிறார்.\nவிஜய்க்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வழக்கு தொடர, பழ.கருப்பையாவால் முதலமைச்சர் பதவிக்கு போகமுடியாமல் போகிறது. இதனால் கோபமடையும் பழ.கருப்பையா விஜய்யை பழிவாங்க நினைக்கிறார். ஆனால், விஜய்யோ பழ.கருப்பையாவை எதிர்த்து தமிழ்நாட்டை ஒழுங்குபடுத்த நினைக்கிறார்.\nஇறுதியில், விஜய்யை பழ.கருப்பையா பழிவாங்கினாரா பழ.கருப்பையாவை விஜய் எப்படி சமாளித்து எதிர்த்தார் பழ.கருப்பையாவை விஜய் எப்படி சமாளித்து எதிர்த்தார்\nதுறுதுறுவென இருக்கும் மிகவும் இளமையான விஜய்யை இப்படத்தில் பார்க்க முடிகிறது. நடனம், நடிப்பு, வசனம், ரொமான்ஸ் என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார். வசனங்கள் எல்லாம் தியேட்டரில் அனல் பறக்கிறது. குறிப்பாக கள்ள ஓட்டு போட்டவுடன் மக்களுடன் பேசுவது, பழ.கருப்பையாவுடன் நேருக்கு நேர் பேசும் காட்சிகள் விசில் பறக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் மிரளவைத்திருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், விஜய்யை பார்த்தவுடன் காதல் வசப்படுவது, அவருடன் பயணிப்பது என அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். பழ.கருப்பையாவிற்கு மகளாக வரும் இவர், தந்தைக்கு அறிவுரை கூறுவது, விஜய்யை எதிர்ப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.\nமுதலமைச்சராக வரும் பழ.கருப்பையாவின் நடிப்பு அபாரம். மிகவும் சாதாரணமாக நடிப்பை வெளிப்படுத்தி விட்டு செல்கிறார். இவருக்கு உதவியாளராக வரும் ராதாரவி, விஜய்யை தூண்டி விடுவது, பின்னர் அவர் யார் என்று தெரிந்தவுடன் பயப்படுவது என ரசிக்க வைத்திருக்கிறார்.\nதமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், கள்ள ஓட்டு விவகாரம், கந்து வட்டி பிரச்சனை என அனைத்தையும் அலசியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். யாரை வைத்து என்ன சொன்னால் எப்படி படம் வரும் என்று கணித்து வைத்திருக்கிறார் இயக்குனர். விஜய்யிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக வசனங்கள் கைத்தட்டல் பெற்றிருக்கிறது.\nஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவுடன் பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. விஜய்யை மிகவும் அழகாக காண்பித்திருக்கிறார் கிரீஷ். பல இடங்களில் இவரது கேமரா விளையாடி இருக்கிறது.\nமொத்தத்தில் ‘சர்கார்’ நின்னு ஜெயிப்பான்.\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nபாரதிராஜா குடும்பத்தை காக்க போராடும் சிம்பு - ஈஸ்வரன் விமர்சனம்\nஅத்துமீறும் விஜய் சேதுபதிக்கு எதிராக விஜய் நடத்தும் வாத்தி ரெய்டு - மாஸ்டர் விமர்சனம்\nமரணத்தைக் கண்டு பயப்படும் நண்பர்கள் - வி விமர்சனம்\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா ‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா ‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா - தீயாய் பரவும் தகவல் 9 மாதங்களுக்கு பின் வெளியான ‘மாஸ்டர்’ - தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டம் மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nசர்கார் பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து சூடுபிடிக்கும் வியாபாரம்\nவிஜய்யின் சர்கார் போஸ்டர் தடைக்கு டி.ராஜேந்தர் கண்டனம்\nவிஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/padikkadha-pannaiyar-sangeetham-kettukunga-song-lyrics/", "date_download": "2021-01-15T22:57:17Z", "digest": "sha1:U6CT45TSBY77N4VRH2RG7FIADF2SPNHN", "length": 7530, "nlines": 160, "source_domain": "lineoflyrics.com", "title": "Padikkadha Pannaiyar - Sangeetham Kettukunga Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு\nபெண் : சங்கீதம் கேட்டுக்கங்க\nகுழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா\nபெண் : இன்பக் கெடங்கு\nகுழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா\nபெண் : இந்த ஒடம்பு இன்பக் கெடங்கு\nநம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு\nகுழு : நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு\nபெண் : சங்கீதம் கேட்டுக்கங்க\nபெண் : என்னோடு கை சேர சம்மதமா\nகுழு : என்னோடு கை சேர சம்மதமா\nபெண் : மொள்ளமா கிள்ளி நீ வெல்லமா அள்ளி\nகண்ணுல மில்லி நான் காம்புள்ள மல்லி\nகுழு : மொள்ளமா கிள்ளி நீ வெல்லமா அள்ளி\nகண்ணுல மில்லி நான் காம்புள்ள மல்லி\nபெண் : வேண்டியத ஆதரிங்க\nபெண் : சங்கீதம் கேட்டுக்கங்க\nகுழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா\nபெண் : இன்பக் கெடங்கு\nகுழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா\nபெண் : இந்த ஒடம்பு இன்பக் கெடங்கு\nநம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு\nகுழு : நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு\nபெண் : சங்கீதம் கேட்டுக்கங்க\nபெண் : ஆ.. ஹாஹ ஆஹாஹா ஹா…\nஆ.. ஹாஹ ஆஹாஹா ஹா…\nஆஹா ஆஹா ஆஹாஹா ஹா\nபெண் : தின்னாலும் தீராது இந்தப் பசி\nஎன்னோடு நீ சேர்ந்து வந்துப் புசி\nகுழு : தின்னாலும் தீராது இந்தப் பசி\nஎன்னோடு நீ சேர்ந்து வந்துப் புசி\nபெண் : சொன்னதக் கேளு நான் மன்மதன் ஆளு\nகொஞ்சம்தான் நாளு நீ இன்பமா வாழு\nகுழு : சொன்னதக் கேளு நான் மன்மதன் ஆளு\nகொஞ்சம்தான் நாளு நீ இன்பமா வாழு\nபெண் : ஆசை எனும் தத்துவம்தான்\nபெண் : சங்கீதம் கேட்டுக்கங்க\nகுழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா\nபெண் : இன்பக் கெடங்கு\nகுழு : ஹாஹ்ஹா ஹாஹ்ஹா\nபெண் : இந்த ஒடம்பு இன்பக் கெடங்கு\nநம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு\nகுழு மற்றும் பெண் :\nநம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு\nநம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு\nநம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/gossip/actor-recommends-yet-another-actress-to-directors/articleshow/80028179.cms", "date_download": "2021-01-15T23:58:20Z", "digest": "sha1:ZQ7LQXN6437Y672HLQKHZOVQSMRMLRZA", "length": 11237, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "actor: 2 ப��்தாதுனு 3வது நடிகை வேறா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n2 பத்தாதுனு 3வது நடிகை வேறா: பிரபல நடிகரை பார்த்து சிரிக்கும் கோலிவுட்\nபிரபல நடிகர் ஒருவர் இளம் நடிகைக்கு பரிந்துரை செய்வது குறித்து கோடம்பாகத்தில் பேசி சிரிக்கிறார்கள்.\nகிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து, கஷ்டப்பட்டு ஹீரோவானவர் அந்த நடிகர். திறமையும், பொறுமையும் இருந்தால் போதும் திரையுலகில் நிச்சயம் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். நடிகராக ஆசைப்படும் பலர் அவரை பார்த்து நம்பிக்கை கொள்கிறார்கள்.\nஇந்நிலையில் நடிகர் தன்னுடன் சேர்ந்து நடித்த இளம் நடிகை ஒருவருக்கு பரிந்துரை செய்கிறாராம். பரிந்துரை செய்வதோடு நிறுத்திக் கொண்டால் சரி, முன்பு போன்று ஏதாவது நடக்காமல் இருக்க வேண்டும் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.\nநடிகர் இதற்கு முன்பும் ஒரு இளம் நடிகைக்கு பரிந்துரை செய்தார். பின்னர் அவருக்கும், நடிகைக்கும் இடையே தனிப்பட்ட முறையில் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகி வீடு வரை பஞ்சாயத்து சென்றுவிட்டது. பின்னர் அந்த நடிகையிடம் இருந்து விலகியிருக்குமாறு நலம் விரும்பிகள் சிலர் அறிவுரை வழங்கினார்கள். நடிகையுடன் சேர்ந்து இதே போன்று நடந்து கொண்டால் கெரியர் அடிவாங்கிவிடும் நண்பா என்று கூறியிருக்கிறார்கள்.\nஅதற்கு முன்பும் மற்றொரு நடிகைக்கு நடிகர் பரிந்துரை செய்தார். இப்படி நடிகர் அவ்வப்போது யாராவது ஒரு நடிகைக்கு பரிந்துரை செய்து வருவதால் அவரை பற்றி வேறு விதமாக பேச்சு கிளம்புகிறது. திருமணமான அந்த நடிகர் பரிந்துரை செய்த மூன்று பேரில் இரண்டு பேருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக முன்பு பேச்சு கிளம்பியது.\nதற்போது அவர் பரிந்துரை செய்து வரும் லக்கி நடிகைக்கு பெரிதாக நடிப்புத் திறமை கூட இல்லை. அப்படி இருக்கும்போது நடிகர் ஏன் அவருக்கு சிபாரிசு செய்கிறார் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதி���ு செய்க\nஅதுக்கு வேற ஆளப் பாருங்க: இயக்குநர்களை விரட்டும் நடிகை அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nநடிகர் கோலிவுட் கிசுகிசு Kollywood Gossip actor\nடெக் நியூஸ்இன்னமும் 4G போன் தான் யூஸ் பண்றீங்களா எப்போ 5G போன் வாங்கனும்\nவீடு பராமரிப்புதுணியில் இருக்கும் எண்ணெய் கறைகளை உடனே நீக்கணுமா\nடெக் நியூஸ்இனிமே இந்த 4 ஜியோ பிளான்களும் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nஇந்து மதம்ராமா மந்திரத்தின் அற்புதம் : ஸ்ரீ ராம ஜெயம் சொன்னால் என்ன நடக்கும்\nமத்திய அரசு பணிகள்ECIL வேலைவாய்ப்பு 2021\nவீட்டு மருத்துவம்அஸ்வகந்தா எண்ணெயின் நன்மைகள்\nமாத ராசி பலன்தை மாதத்தில் கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள்\nதமிழ்நாடுதமிழகத்தில் கமல்ஹாசனின் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு\n - சத்குரு போடும் ஐந்து நிபந்தனைகள்\nமதுரை18 காளைகளை அடங்கிய இன்ஜினியரிங் மாணவருக்கு கார் பரிசு... களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு\nசினிமா செய்திகள்வெற்றிமாறன் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷின் தங்கை\nதமிழ்நாடுபோயஸ் கார்டனில் பால் காய்ச்சும் சசிகலா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/increasing-corona-damage-in-mexico", "date_download": "2021-01-16T00:30:26Z", "digest": "sha1:IQCN2SBY5VFLD7DARURIGRLLNKA2B7QR", "length": 5528, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 16, 2021\nமெக்ஸிகோவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...\nவட அமெரிக்கக் கண்டத்தில் 12 கோடி மக்கள் தொகை கொண்ட நாடான மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.\nகொரோனா வைரஸ் மையம் கொண்டுள்ள அமெரிக்காவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த மெக்ஸிகோ நாடு கொரோனாவை விரட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வந்தாலும், கடந்த 2 நாட்களாக அங்கு கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது.\nஇன்று ஒரே நாளில் 1,043 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 113 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி மெக்ஸிகோவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது (10,544).பலியானவர்களின் எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் கோரோனோ பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.\nTags மெக்ஸிகோவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு Increasing Mexico\nமெக்ஸிகோவில் கொரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது...\nகுறுகிய காலத்தில் அதிக உயிரிழப்பு... மெக்ஸிக்கோவை மிரட்டும் கொரோனா...\nமெக்ஸிகோவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nகுடும்ப அட்டைகளை முன்னுரிமை அட்டைகளாக மாற்ற மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை....\nதமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்...\nஇயக்குநர் சுசீந்திரனின் தாயார் காலமானார்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-01-16T00:09:52Z", "digest": "sha1:C4UIKLVGP7RBCJJC4G3ZRYJTQYSU7DPM", "length": 12874, "nlines": 80, "source_domain": "trendingupdatestamil.net", "title": "இலங்கை எண்ணெய் டேங்கர் கப்பலில் தீ புதிய வைர இந்திய கடலோர காவல்படை உதவி அனுப்புகிறது", "raw_content": "\nWorld செப்டம்பர் 3, 2020 செப்டம்பர் 3, 2020\nஇலங்கை எண்ணெய் டேங்கர் கப்பலில் தீ புதிய வைர இந்திய கடலோர காவல்படை உதவி அனுப்புகிறது\nஅண்டை நாடுகளுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கும் இந்தியா, மீண்டும் ஒரு ‘மீட்புக் குழுவை’ இலங்கையின் குரலுக்கு அனுப்பியுள்ளது. எண்ணெய் நிறைந்த இலங்கை கப்பல் தீப்பிடித்ததை அடுத்து, அங்குள்ள கடற்படை இந்திய கடலோர காவல்படையின் உதவியை நாடியுள்ளது. ‘எம்டி நியூ டயமண்ட்’ இலங்கை கடற்கரைக்கு கிழக்கே 37 கடல் மைல் தொலைவில் உள்ளது. மூன்று கப்பல்களும், டோர்னியர் விமானமும் உடனடியாக அனுப்பப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் சுமார் 2 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உள்ளது என்று கூறப்படுகிறது.\nதுணிச்சலான, சாரங்கா மற்றும் கடல் காவலாளியைக் கொண்ட ஒரு டோர்னியர் விமானம் உடனடியாக கடல் மற்றும் காற்றில் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. கோஸ்ட் கார்டு ட்வீட் செய்ததாவது, “எண்ணெய் டேங்கரில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிப்புக்கு பின்னர் இலங்கை கடற்படை இந்தியா கோஸ்ட் கார்டின் உதவி கோரியுள்ளது. ஐ.சி.ஜி கப்பல்கள் மற்றும் விமானங்கள் உடனடியாக உதவ பயன்படுத்தப்படுகின்றன. இந்த ட்வீட் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஆகியோரையும் குறித்தது.\n# சேவிங் லைவ்ஸ் #SAR #தீயணைப்பு இலங்கை கடற்படை கோரிய உதவி NdiaCoastGuard எண்ணெய் டேங்கரில் தீ மற்றும் வெடிப்புக்கு #MTNewDiamond 37 என்.எம் கிழக்கு ஆஃப் #Srilanka கடற்கரை. #ICG கப்பல்கள் மற்றும் விமானங்கள் உடனடி உதவிக்கு பயன்படுத்தப்படுகின்றன EfDefenceMinIndia @MEAIndia pic.twitter.com/OsvgyZfKq0\n– இந்திய கடலோர காவல்படை (ndIndiaCoastGuard) செப்டம்பர் 3, 2020\nஇரண்டாவது ட்வீட், “இந்திய கடற்கரை அட்டை எண்ணெய் டேங்கரில் ஏற்பட்ட தீயை அணைக்க ஷ ur ரியா, சாரங், சமுத்ரா பார்வையாளர்கள் மற்றும் டோர்னியர் விமானங்களை பயன்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளது.\nகடந்த மாதம், மொரீஷியஸும் கடலில் எண்ணெய் கசிவு நெருக்கடியை எதிர்கொண்டது, இந்தியா உதவியது. கடலில் எண்ணெயை ஊறவைக்கும் 10,000 பட்டைகள் கொண்ட சி 17 குளோப்மாஸ்டர் விமானத்திற்கு இந்தியா கடலோர காவல்படை குழுவை அனுப்பியது. ஜூலை 25 அன்று, 4 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் ஏற்றப்பட்ட கப்பல் ஒரு பாறையில் மோதியது. இதன் பின்னர் கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்தியா அவ்வப்போது அண்டை நாடுகளுக்கு உதவுகிறது.\n\"எதிர்கால டீன் சிலை. ஹார்ட்கோர் ட்விட்டர் டிரெயில்ப்ளேஸர். ஆத்திரமூட்டும் வகையில் தாழ்மையான பயண சுவிசேஷகர்.\"\nREAD தங்குமிடங்களில் சிங்கப்பூரில் குடியேறிய தொழிலாளர்களில் பாதி பேர் COVID-19 ஐக் கொண்டுள்ளனர்\nகொரோனா வைரஸ் தொற்று நாட்டு வைஸ் வழக்குகள் நேரடி புதுப்பிப்பு; அமெரிக்கா பாகிஸ்தான் சீனா பிரேசில் ரஷ்யா பிரான்ஸ் ஸ்பெயின் மீட்பு வீதம் கோவிட் 19 வழக்குகள் | அமெரிக்க மருத்துவமனைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள், ஒரே நாளில் 190 பேர் துருக்கியில் இறந்தனர்\nஇந்தி செய்தி சர்வதேச கொரோனா வைரஸ் தொற்று நாட்டு வைஸ் வழக்குகள் நேரடி புதுப்பிப்பு; அமெரிக்கா...\nமாடர்னாவின் தடுப்பூசி அனுமதி அறிவிப்பை டிரம்ப் குழப்புகிறார்\nஐரோப்பிய ஒன்றியம் புதிய அமெரிக்க வரிகளை “வருத்தம்” செய்கிறது மற்றும் பிடனுக்காக காத்திருக்கிறது\nமும்பை டெல்லி கொரோனா வைரஸ் செய்தி | கொரோனா வைரஸ் வெடிப்பு இந்தியா வழக்குகள் நேரடி புதுப்பிப்புகள்; மகாராஷ்டிரா புனே மத்தியப் பிரதேசம் இந்தூர் ராஜஸ்தான் உத்தரபிரதேசம் பஞ்சாப் பஞ்சாப் நாவல் கொரோனா (கோவிட் -19) டெத் டோல் இந்தியா இன்று | இந்தியாவில் இந்தியாவின் இரண்டாவது மிக தீவிர நோயாளி; கடந்த 24 மணி நேரத்தில் 96 ஆயிரம் 792 நேர்மறைகள், நாட்டில் இதுவரை 52.12 லட்சம் வழக்குகள்\nPrevious articleபெட்ரோல், டீசல் விலை இன்று 3 செப்டம்பர் 2020: பெட்ரோல் வீதம் பெட்ரோல் டீசல் விலை இன்று, 3 செப்டம்பர் 2020 வியாழக்கிழமை பெட்ரோல் டீசல் விலை இன்று ஐயோக்கின் படி விகிதங்களை அறிந்து கொள்ளுங்கள் – பெட்ரோல், டீசல் விலை: டீசல் விலை குறைக்கப்பட்டது\nNext articleஆப்பிள் உலகின் மிகப்பெரிய கடலோர காற்று விசையாழிகளில் முதலீடு செய்கிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபி.டி.எஸ் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த தமிழகம் கூடுதல் கடன் வரம்பு ரூ .4,813 கோடியாக வழங்கப்பட்டது\nஜியோ தொலைபேசி பயனருக்கான தினசரி 1 5 தினசரி டேட்டா பேக் மூலம் ரிலையன்ஸ் ஜியோ ரூ .153 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை நீக்கியது\nசல்மான் கான் அவளை மீண்டும் குறிவைத்தால் தானாக முன்வந்து வெளியேற வேண்டும் என்று ரூபினா திலாய்க் தயாரிப்பாளர்களை வெளிப்படையாக அச்சுறுத்துகிறார் , டிவி செய்திகளைப் படியுங்கள்\nமுழு விண்மீனும் அழிக்கப்பட்டு வருகிறது, விஞ்ஞானிகளின் வெளிப்பாடுகளால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி சையத் முஷ்டாக் அலி டிராபி: அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார்\nசைபர்பங்க் 2077 புகைப்பட முறை ஆழமாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/05/29/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-01-15T22:51:45Z", "digest": "sha1:WC7FAZUW6UH4Z4AL722MUQT46IQ5XANG", "length": 13010, "nlines": 110, "source_domain": "vimarisanam.com", "title": "இன்னமும் வடிவேலுவுக்கு மவுசு … எப்படி …?? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்���ன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nவியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு …. →\nஇன்னமும் வடிவேலுவுக்கு மவுசு … எப்படி …\nதிரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டாலும் கூட,\nநகைச்சுவைக் காட்சிகள் தான் dominate செய்கின்றன –\n– என்று பார்த்தால், நட்சத்திரக் கலைவிழாக்களிலும்\nஅவர் ஆதிக்கம் தான் போலிருக்கிறதே…\nசன் டிவியின் நட்சத்திர சங்கமம் ….\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\nவியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு …. →\n1 Response to இன்னமும் வடிவேலுவுக்கு மவுசு … எப்படி …\nவடிவேலு, சொந்தச் சரக்கு உடையவர். கிராமத்து நகைச்சுவைகள், பாடி லேங்குவேஜ், இயல்பான அப்பாவித்தனம் போன்றவை அவரது நகைச்சுவைகளை ரசிக்க வைக்கின்றன. அவரது மவுசு திரைத்துறையில் போனதற்குக் காரணம் அரசியல் ரீதியான அவரது முடிவுகள்தாம்.\nவிவேக், அறிவுஜீவி என்பதுபோன்ற நகைச்சுவையைக் கையாள்வார். வடிவேலு சாதாரண பாமர ரசிகனும் ரசிக்கும்படி நடிப்பார். மிகுந்த திறமைசாலி.\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதுக்ளக் ஆண்டு விழாவில் \"சோ\" ....\n3 முடிச்சு, முத்து - பாலசந்தர் மனோ நிலை பற்றி - ரஜினி....\nதென் கச்சி சொன்ன குரு நானக் கதை....\nஎன் விருப்பம் - மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்....\nஅவ்வளவு ஆழமான தொடர்பா... கனவுக்கும், நனவுக்கும்....\nடெல்லியின் நடுங்கும் குளிரில் - இன்னொரு \"ஜல்லிக்கட்டு\" போராட்டம்\nடெல்லியின் நடுங்கும் குளிரில்… இல் சாமானியன்\nடெல்லியின் நடுங்கும் குளிரில்… இல் சாமானியன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் atpu555\nதுக்ளக் ஆண்டு விழாவில் “… இல் புதியவன்\nபொங்கல் நல்வாழ்த்துகள்….… இல் சைதை அஜீஸ்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் புதியவன்\n���வ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் Venkataramanan\nதென் கச்சி சொன்ன குரு நானக்… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் PK\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் atpu555\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் M.Subramanian\nபத்தும் ஏழும் பதினெட்டு … இல் rathnavelnatarajan\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்…. ஜனவரி 14, 2021\nதுக்ளக் ஆண்டு விழாவில் “சோ” …. ஜனவரி 14, 2021\nபொங்கல் நல்வாழ்த்துகள்….. ஜனவரி 14, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-tamil-season-3-archana-rio-nisha-angry-with-balaji-tamil-news-272693", "date_download": "2021-01-15T23:53:35Z", "digest": "sha1:R57MTNORFXIPAQTPLQVBITVLZOUY3WZK", "length": 9892, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss Tamil season 3 Archana rio nisha angry with balaji - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » அம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பா\nஅம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பா\nபிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் சண்டை சச்சரவும் இடையிடையே நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக அர்ச்சனா மற்றும் பாலாஜி இடையே நடைபெற்று வரும் சண்டையால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது\nஇந்த நிலையில் இன்றைய 2-வது புரமோவில் அர்ச்சனா மிகவும் ஆவேசமாக பாலாஜியை பார்த்து, ‘அடுத்த வாரம் முழுவதும் அவங்களை அம்மியில் அரைக்க வைப்பேன்’ என்று கூறினார் என்று குற்றஞ்சாட்ட அதற்கு பாலாஜி ’எல்லாரையும் அம்மி அரைக்க வைப்பேன் என்று கூறினேன், இதுல என்ன தப்பு இருக்கு என்று அசால்ட்டாக கூற உடனே அர்ச்சனா இன்னும் அதிகமாக கோபம் அடைகிறார்.\nஇதனை அடுத்து அர்ச்சனாவின் ஆதரவாளர்களான ரியோ, நிஷா ஆகிய இருவரும் பாலாஜியை ரவுண்டு கட்ட, அதற்கு விளக்கம் அளித்த பாலாஜி, ‘நான் என்ன மரியாதை குறைவாக இப்போது பேசிவிட்டேன்’ என்று கூறி அவர்களையும் டென்ஷன் ஆக்கினார். இந்த சண்டையை சம்யுக்தா, ரம்யா, சனம் ஆகியோர் படுத்து கொண்டே எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர். மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சிக்கு கண்டெண்ட் கிடைத்துவிட்டதாகவே கருதப்படுகிறது\n'மாஸ்டர்' முதல் நாள் முதல் காட்சி பா���்த்த தளபதி விஜய்: வைரல் வீடியோ\nமக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த முதல் வெற்றி: கைதட்டி கொண்டாடிய கமல்\nநாம் விழித்துக்கொள்ள வேண்டிய கடைசி நேரம்: தமிழ் நடிகரின் பொங்கல் பதிவு\nஷிவானி எடுத்த அதிரடி முடிவால் ரசிகர்கள் ஏமாற்றம்\nபாலாஜிவை அழவைத்த ஷிவானி: ஆதரவு தந்த சுரேஷ் தாத்தா\nவிதிமுறை மீறினால் திரையரங்கின் உரிமம் ரத்து: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\nவனிதா வீட்டில் மீண்டும் விசேஷம்: நெட்டிசன்கள் வாழ்த்து\nமாஸ்டர் பட நாயகியின் பொங்கல் வைப்ஸ்… வைரல் புகைப்படம்\nவலிய வந்து பேசிய பாலாவிடம் ஷிவானி கேட்ட கேள்விகள்\n'ஈஸ்வரன்' இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்\nவிவசாயத்தை தவிர எது பண்ணுனாலும் வருமானம் வரும்போல: 'வெள்ளை யானை' டிரைலர்\nஇளையராஜா இசையில் 'பொன்னியின் செல்வன்': அதிகாரபூர்வ அறிவிப்பு\n'மாஸ்டர் தி பிளாஸ்டர்': 'மாஸ்டர்' படத்தின் சக்சஸ் பாடல் ரிலீஸ்\nபாலாவை கண்டுகொள்ளாமல் ஒதுக்கிய ஷிவானி\n'வலிமை' பட இயக்குனருக்கு கிடைத்த புரமோஷன்: திரையுலகினர் வாழ்த்து\nநான் பணப்பெட்டியை எடுத்ததே அவனை காப்பாற்றத்தான்: கேபி கூறிய அதிர்ச்சி காரணம்\nபொட்டியில ஒரு கோடி ரூபாய் இருந்தால் கூட எடுக்க மாட்டேன்: சொன்னது யார் தெரியுமா\nமதுரை முத்துவின் சிறப்பு பட்டிமன்றம்: IndiaGlitz பொங்கல் ஸ்பெஷல்\n சிம்பு வெளியிட்ட அதிரடி வீடியோ\n சிம்பு வெளியிட்ட அதிரடி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2020/11/12th-geography-5-kalvi-tv_25.html", "date_download": "2021-01-16T00:38:00Z", "digest": "sha1:STRF2SLZJRFBWOMA4OAE37OHH6SJBHSZ", "length": 4376, "nlines": 78, "source_domain": "www.kalvinews.in", "title": "12th Geography கலாச்சார மற்றும் அரசியல் அலகு 5 Kalvi TV", "raw_content": "\n12th Geography கலாச்சார மற்றும் அரசியல் அலகு 5 Kalvi TV\n12th Geography கலாச்சார மற்றும் அரசியல் அலகு 5 Kalvi TV\nகல்வித்தொலைக்காட்சி வீடியோ பார்த்தால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது.. எனவே இதுவரை கல்வித்தொலைகாட்சியில் ஒலிபரப்பு செய்யப்பட்ட வீடியோக்கள் அனைத்து வீடியோக்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. கீழே உள்ள இந்த வீடியோக்களில் உள்ளதை படித்தாலே போதும், நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பு வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். இந்த பயனுள்ள வீடியோக்களை அனைத��து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உங்களின் Whatsapp குழுக்களில் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_514.html", "date_download": "2021-01-15T22:57:12Z", "digest": "sha1:Q4LBUS5Z4UBYVUV4WOUG4PJVO5V5KN5L", "length": 9059, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "ஆலயக்குருவிற்கும் விசாரணை! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆலயக்குருவிற்கும் விசாரணை\nசாதனா July 02, 2018 இலங்கை\nயாழ்ப்பாணத்தின் திருநெல்வேலி ஆலயத்தை தொடர்ந்து ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவின் போது அம்மன் தமிழீழ வரை படத்தை ஒத்த அலங்காரத்துடன் வெளிவீதி உலா வந்தமை தொடர்பில் , பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாம்.\nகுறித்த ஆலயத்தின் பிரதம குருக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்திடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nகுறித்த ஆலய மகோற்சவ திருவிழாவின் போது கடந்த 29ஆம் திகதி அம்மன் தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்துடன் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.\nஇந்நிகழ்வு சமூக ஊடகங்களில் பிரபல்யமாகியிருந்த நிலையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது\nவடமாகாண முதலமைச்சரை பதவியிழக்க தமிழரசுக்கட்சி எடுத்த முயற்சியும், யாழ். மாநகரசபையில் தமிழ் காங்கிரசின் மணிவண்ணனை பதவி நீக்க எடுக்கப்படும் சட...\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\nசிவகுமாரன் தூபியில் துண்டு விரித்த ஈபிடிபி\nபொன். சிவகுமாரன் நினைவு தினம் நாளை செவ்வாய் கிழமை ஈபிடிபி கட்சியின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் நாளை...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உ���ுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nமன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லையென மன்னார் நீதிபதி அறிவித்துள்ளார்.இலங்கை காவல்துறையினரால்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\n683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிப்பு..\nயாழ்ப்பாணத்தில் 27 வருடங்களாக அதியுயர் பாதுகாப்பு வலையத்தின் கீழ் இருந்த 683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான ந...\nசோமாலியாவில் உதைபந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு\nசோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பராவே நகரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் ...\nபீகாரை அச்சுறுத்தும் வெயில் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபீகார் மாநிலத்தில் நிலவி வருகின்ற கடுமையான வெயில் காரணமாக தற்போது வரையில் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசால...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Jaitley-thanks-political-parties-for-making-GST-possible", "date_download": "2021-01-15T23:50:39Z", "digest": "sha1:B33GKFGJHF6NCXI23323UW43AZQ6H6C7", "length": 9043, "nlines": 151, "source_domain": "chennaipatrika.com", "title": "Jaitley thanks political parties for making GST possible - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nசவுரவ் க��்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்...\nகொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை...\nகரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர்...\nபெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா...\nதமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nஉங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புத்தம் புது சமையல்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த இரண்டு மாடுபிடி...\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான...\nயூடியூப் சேனல்களில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பதிவான...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த இரண்டு மாடுபிடி...\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான...\nயூடியூப் சேனல்களில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பதிவான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&tag=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&product_id=178", "date_download": "2021-01-16T00:19:05Z", "digest": "sha1:LWKLMAHQ3ZZ3RSAXQ3WN3XFNCWNQIJ2Q", "length": 5011, "nlines": 117, "source_domain": "sandhyapublications.com", "title": "அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை ஒரு மறுவாசிப்பு", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (0)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (17)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » Search » அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை ஒரு மறுவாசிப்பு\nஅருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை ஒரு மறுவாசிப்பு\nநூல்: அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை ஒரு மறுவாசிப்பு\nசோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா\nஉண்மை என்றால் அது என்ன சைவம்\nசோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள்\nசைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா\nசிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன்\nபதில் தேடி சோழர்கள் ஆட்சிக்குள் புகுவோம்\nTags: அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை ஒரு மறுவாசிப்பு, ச. செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/5418/", "date_download": "2021-01-16T00:50:59Z", "digest": "sha1:7DFSEX2TKSBNJ3XFOWJUXZWOCOHFDBOE", "length": 19411, "nlines": 269, "source_domain": "tnpolice.news", "title": "கடலூரில் 3 கொள்ளையர்கள் கைது – POLICE NEWS +", "raw_content": "\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தையும் காக்கும் பூவிருந்தவல்லி காவல்துறையினர்\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் காவல்துறையினர்\nமெரினா செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை\nகும்மிடிப்பூண்டியில் DSP அலுவலகத்தில் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்\nமாணவி தற்கொலை – செக்கானூரணி காவல்துறை விசாரணை\nதவறி விழுந்த முதியவர் பலி – போலீசார் விசாரணை\nதிருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு – SP அதிரடி நடவடிக்கை\nகாவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய SP\nதொடர் சம்பவத்தில் ஈடுபட்ட நபர், திருமக்கோட்டை போலீசாரை பாராட்டிய எஸ்.பி\nகுற்றவாளிகள் திருந்த வாய்ப்பு வழங்கி, உற்சாகப்படுத்திய திருவாரூர் எஸ்.பி\nசமத்துவ பொங்கல் விழா, திண்டுக்கல் சரக DIG பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் கோலாகலமாக காவலர் பொங்கல்\nகடலூரில் 3 கொள்ளையர்கள் கைது\nகடலூர்: கடலூரில் கைவரிசை காட்ட வந்த 3 கொள்ளையர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nநெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சையது உசேன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் நெல்லிக்குப்பத்தை அடுத்த மருதாடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி, காவல்துறையினர் விசாரித்தனர். அதில் அவர், முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.\nஇதனால் அந்த வாலிபர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரை நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர், புதுச்சேரி மாநிலம் கும்தாமேடு பகுதியை சேர்ந்த பிரபா என்கிற பிரபாகரன் (28) என்பது தெரியவந்தது. மேலும், இவர் கடலூரில் நட���்த கொள்ளை சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் விசாரணையில் வெளியானது.\nஇதையடுத்து பிரபாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவருக்கு உடந்தையாக 2 வாலிபர்கள் இருப்பதும், அவர்கள் நேற்று முன்தினம் மாலையில் பிரபாவை சந்தித்து பேசுவதற்காக மருதாடுக்கு அழைத்து இருக்கிறார்கள். அதன்பேரில் அவர் அங்கு வந்த போது, காவலில் சிக்கிக்கொண்டார்.\nபிரபா கூறியதன் படி, மருதாட்டில் உள்ள ஒரு வாய்க்கால் தரைப்பாலம் அருகே பதுங்கியிருந்த புதுச்சேரி கீழ்பரிக்கல்பட்டு பகுதியை சேர்ந்த விசு என்கிற விசுவநாதன் (25), புதுச்சேரி கும்தாமேடு பகுதியை சேர்ந்த ராஜசேகர் (22) ஆகிய இருவரையும் காவல்துறையினர் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.\nஇவர்கள் ஒன்று சேர்ந்து கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டுவதற்காக மருதாடுக்கு வந்து உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் காவலில் சிக்கி கொண்டனர். தொடர்ந்து பிரபா, விசுவநாதன், ராஜசேகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇவர்கள் 3 பேரும் சேர்ந்து கடலூர் பகுதியில் உள்ள 6 வீடுகளில் கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 9 பவுன் நகை, ¾ கிலோ வெள்ளி பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nதமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்\n25 தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பட்டியல் வருமாறு, திரு. சி.கே.காந்திராஜன்- மாநில மனித […]\nதிருவள்ளூர் காவல்துறையினர் சார்பில் மாணவர் காவல் படை (SPC) அமைப்பு துவக்கம்\nகடலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி\nகரூர் மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு அறிஞர் அண்ணா பதக்க விருது\nகோவையில் நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல் வழக்கறிஞர் மீது வழக்கு\nதமிழகத்தின் முக்கிய SP, DC உட்பட 12 காவல் உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nபள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,034)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,573)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,173)\nவ���ர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,825)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,809)\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தையும் காக்கும் பூவிருந்தவல்லி காவல்துறையினர்\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் காவல்துறையினர்\nமெரினா செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை\nகும்மிடிப்பூண்டியில் DSP அலுவலகத்தில் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்\nமாணவி தற்கொலை – செக்கானூரணி காவல்துறை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/poetry/limit-your-food/", "date_download": "2021-01-16T00:28:04Z", "digest": "sha1:7P6H4QBD3J5CJMPPCDWYPMNCXZ57TAAE", "length": 12159, "nlines": 244, "source_domain": "www.satyamargam.com", "title": "பசிக்குப் புசி! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகுடலுக்கு நாக்கேது – உட்\nநீயே உடுத்தலாம் – அல்லாவிடில்\n : ஆற்றாமையின் ஆறாம் தேதி\nமுந்தைய ஆக்கம்அல்ஜஸீராவின் புதிய AJ+ சேனல் துவக்கம்\nஅடுத்த ஆக்கம்“இந்திய முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிரையும் கொடுப்பார்கள்\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nசத்தியமார்க்கம் - 09/07/2006 0\nபதில்: இஸ்லாமியர்களின் மீது அக்கிரமங்களும் அட்டூழியங்களும் கட்டவிழ்த்து விடப்படும் பொழுது இஸ்லாத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளாத சிலர் தற்காப்பு என்ற பெயரில் செய்யும் அத்துமீறல்களை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்திக் கொண்டு, இஸ்லாம் வன்முறையை தூண்டக்...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2021-01-15T23:40:45Z", "digest": "sha1:SUWPZQVLLEUOBRKWA345PT5KQTVDTITD", "length": 13297, "nlines": 285, "source_domain": "www.yaavarum.com", "title": "ஜீவன் பென்னி கவிதைகள் - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nHome கவிதை ஜீவன் பென்னி கவிதைகள்\nபிரபஞ்சத்தின் கடைசி இலையும் விழுகிறது\nஅத்துயரத்தை அனுபவிப்பதற்கென அங்கு யாருமில்லை\nஅதன் அர்த்தம் பகிர்ந்து கொள்ளவே முடியாததாக மாறிவிடுகிறது\nபரிசுத்தமானவைகளின் இதயங்கள் வெளியே கிடக்கின்றன\nஒரு மூடிய வீட்டிலுள்ள அழுகையைத் திறந்து விடுவது\nஇந்த உலகின் குறுகலான பாதைகளைக் கடந்து\nசிறிது தூரத்தில் துவங்கும் பாடலுக்குள் நுழைந்து விடுகிறோம்\nஎங்கு சென்று கொண்டிருந்தோமென்பதையே மறந்து போகிறோம்\nஎல்லாவற்றின் சாயலிலும் இருக்கிறது இந்தப் பாரங்களின் வலி\nஒவ்வொரு அடுக்காக இறக்கி வைக்கும் போது\nதவறுதலாக என்னையும் கழற்றி வைத்து விட்டேன்\nஒரு ஆயுதத்தின் கூர்மை முழுவதுமாக இறங்கிக்கொண்டிருக்கும்\nமன்னிப்புகளுக்கான பாடல்கள் எழுதி முடிக்கப்பட்டன…\nவெகுநேரம் மண்டியிட்டு சரிந்த உயிரின் வலியை\nநீண்ட காத்திருப்பின் தடத்தை மெதுவாக உணர்ந்த போது\nஒரு கீறலின் காய்ந்திடாத வடுவை தடவிப்பார்த்துக் கொண்டேன்\nகாட்டு விலங்கின் நகம் போலிருக்கிறது இவ்விரவு\nஇந்த நதி தனக்குள் மூழ்கி எழுந்திருக்கும் யாரையும்\nவெறுமனே ஓடிக்கொண்டிருப்பதுவே அதன் சந்தோசம்\nஅதன் அழுக்கு அதற்கு நன்றாகவேத் தெரியும்\nஒரு சிறு குறியீட்டில் மொத்த அன்பையும் பகிர்ந்து கொள்ளும்\nஉலகத்தில் நீ வந்து சேர்ந்து விட்டாய்\nநீ வைத்திருக்கும் ஒவ்வொரு கண்ணீருக்குமான பிரிவுகளையும்\nஒரு பருவத்திற்குள் வளர்த்தெடுக்க வேண்டும்\nகாயங்களின் ஆழத்திலிருக்கும் ஒரு நரம்பு தான்\nசின்னஞ்சிறு மனதிற்குள் எஞ்சியிருக்கும் ரணத்தை உணரச் செய்கிறது\nதுன்புறுத்தும் இந்த பாதி வெளிச்சத்தில���ருந்து\nதொட்டிச் செடிகளில் சிறிய பூக்கள் பூப்பதற்கு முன்பு\nநாம் இவ்வளவு நேசங்கள் கொண்ட மனிதர்களாக யில்லை\nஅதன் இதழ்கள் மிருதுவானவற்றை நம்புவதற்கு பழக்கியிருக்கின்றன\nநிறைய தூரத்திற்கான ஒரு மனதை இங்கிருந்து\nதன் காலத்திலிருந்து நகர்ந்து வரும் நத்தை\nஇப்பிரபஞ்சத்தை மிக மெதுவாக அளந்து கொண்டிருக்கிறது\nகடைசி ஒரு அடியில் தன் கால்களை வைப்பதற்கு இடமற்ற\nஅப்பிரபஞ்சத்தை விட்டேச் சற்று வெளியில் நிற்கிறது\nதன் பளபளப்பை இழந்து விட்டிருந்த அக்கல்\nதன்னர்த்தத்திலிருக்கும் சொரசொரப்பைப் பகிர்ந்து கொள்கிறது\nஅது இந்த உலகின் மிகப்பழைய மனிதனின்\nதவறிய வழியொன்றில் கைவிடப்பட்ட வொரு பாதத்தடத்தை\nஎல்லாத் தேவைகளுக்குமான ஒரு சின்னப் பொருளை\nகொடுத்து விட்டு அது மறைந்து போய்விட்டது\nஓரிடத்தில் சிறிய பூ தோன்றி மறைவதைப் போல\nபசியிலிருக்கும் ஒரு உயிர் குதிப்பதற்கென ஒரு முனையும்\nஇந்நிலம் எல்லாவகையிலும் மிகவும் தட்டையானது\nபோலவே திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டிருக்கிறது\nவெகு காலத்திற்கு முன்பே உதிர்ந்த இலைகளை\nதன் காலத்தில் ஏன் அவைகளெல்லாம் விழவில்லை யென்று\nஅவனை மூடிக்கிடக்கும் மணல் மேட்டில்\nபொருள் மதிப்பு வாழ்வு (கட்டுரை)\nஎல்லை நீத்த தமிழ் படைப்புக்களம் (கட்டுரை)\nபுதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு\nசெந்நிற மரணத்தின் களியாட்டு – எட்கர் ஆலன் போ\n“நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-01-16T00:29:06Z", "digest": "sha1:VTBW7B7GLWIBLWXE4IGCVXDEAUGKXP2O", "length": 11687, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "ஈபிடிபி உறுப்பினர் யாழ். மாநகர சபை உறுப்பினராகச் செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது | CTR24 ஈபிடிபி உறுப்பினர் யாழ். மாநகர சபை உறுப்பினராகச் செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது – CTR24", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பி���தேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nஈபிடிபி உறுப்பினர் யாழ். மாநகர சபை உறுப்பினராகச் செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது\nஈபிடிபி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஜெகன் எனப்படும் வேலும்மயிலும் குகேந்திரன் என்பவர், யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினராக செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nயாழ். மாநகர சபையின் உறுப்பினர் குகேந்திரன், பிரித்தானிய குடியுரிமையைக் கொண்டவர் என்றும், இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட அவரை யாழ். மாநகர சபை உறுப்பினராக செயற்பட தடை விதிக்குமாறும் கோரி, தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் நீதிமன்றில் முறைப்பாடு செய்திருந்தார்.\nகடந்த வாரம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்திருந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்தமனு மீதான இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரையில், குகேந்திரன் யாழ். மாநகர சபை உறுப்பினராகச் செயற்படத் தடை விதித்து இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nPrevious Postமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரிடம் பயங்கர வாதத் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர் Next Postபசில் ராஜபக்ச 3 மாத காலத்துக்கு அமெரிக்காவில் தங்கி இருப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nபுதிய வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு\nஒன்ராரியோவில் இணைவழி கற்கைகள் தொடரும்\nமுகநூல் தமிழின உணர்வை அடக்க முயல்கிறது\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/corona-breaking-news/", "date_download": "2021-01-15T23:51:14Z", "digest": "sha1:EJTF3C2HVCGKJ3HBUHMBDGXU6TLBGHGN", "length": 6617, "nlines": 80, "source_domain": "newstamil.in", "title": "corona breaking news Archives - Newstamil.in", "raw_content": "\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nநடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை\nஇந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா தனக்கு\nசென்னை உள்பட 4 மாவட்டத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பு – என்னென்ன இயங்காது\nசென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, 15.6.2020 மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட\nகொரோனா பாதிப்பு – தமிழ���த்தில் இன்றும் உச்சத்தில்\nதமிழகத்தில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை38,716 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,407 பேருக்கு\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-153/", "date_download": "2021-01-16T00:24:05Z", "digest": "sha1:NSTNM7DF6VGSJ6Z526AFKCYA4LG4ZOAW", "length": 72961, "nlines": 194, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-153 – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஒளி – அலையும் துகளும்\nவெங்கட்ராமன் கோபாலன் ஜூலை 17, 2016 2 Comments\nஇந்திய விஞ்ஞானியாகிய எஸ். என். போஸ் (1894-1974), போஸான்கள் என்று அவரை கௌரவிக்கும் வகையில் அழைக்கப்படும் துகள்களின் புள்ளியிய விசையியலை (statistical mechanics) பயன்படுத்தி நேரடியாகவே இந்தச் சமன்பாட்டைத் தோற்றுவித்தார். இவ்வொளித் துண்டங்கள் (ஃபோடான்கள்), போஸ் – ஐன்ஷ்டைன் புள்ளியியல் விதிகளுக்கு உட்படும் போஸான்களாகவும் இருக்கின்றன. ஆற்றல் துண்டம் என்ற கருத்துருவை உள்ளடியே உள்ள ஒன்றாக ஐன்ஷ்டைன் துணிந்து கருதி, வெகுகாலமாக விடையற்ற புதிராய் இருந்த வேறொரு கேள்விக்கு விளக்கம் கண்டார்: அதுதான் ஒளிமின் விளைவு (photoelectric effect).\nமணி அடித்தவுடன், முதல் ஆளாக எழுந்து ஓடினேன் வீட்டை நோக்கி. தினமும் பள்ளியிலிருந்து வீடு வர 45 நிமிடம் ஆகும். ஆனால் இன்று 20 நிமிடத்தில் வீடு வந்தடைந்தேன்.\nவீட்டு முன் ஒரே கூட்டம். பார்த்த எனக்கோ கை, கால் எல்லாம் நடுங்கியது, அக்காவுக்கு என்ன ஆச்சோ என்று.\nஅப்பா, மாமா, சித்தப்பா, பெரியப்பா என்று வெளியில் நின்ற அனைவரையும் விலக்கிக் கொண்டு உள்ளே சென்றேன். அம்மா, சித்தி, அத்தை, பெரியம்மா, ஆச்சி எல்லாரும் நின்று கொண்டிருந்தனர். அக்காவை மட்டும் காணவில்லை.\nகுரங்கை விட மனித இனத்தின் அறிவு உயர்ந்து இருப்பதில் முக்கியமானது என்ன்வென்றால், நம்மால் வேகமாக சிந்திக்க இயலும் என்பதல்ல, நம்மால் தரமாக சிந்திக்க இயலும் என்பது தான். குரங்குகளின் சிந்தனை வேகப்படுத்துவதன் மூலம் மட்டும் அது மனிதனாகப் பரிமாண வளர்ச்சி அடைய முடியாது. அதன் சிந்தனையில் தரத்தில் பாய்ச்சல் நிகழ வேன்டும். இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், குரங்குகள், மனிதர்களையும் கட்டிடங்களையும் வேறுபடுத்திப் பார்க்க இயன்றாலும், மனிதர்கள் தான் கட்டிடங்களைக் கட்டினார்கள் என்று புரிந்து கொள்ள இயலாது. ஏன், அந்த வகையில் கற்பனை செய்யக் கூட இயலாது. இது தான் சிந்தனைத் தரத்தின் வேறுபாடு.\nஅகச்சிவப்பு படங்கள்- எட்வர்ட் தாம்ஸனின் வினோதப் பார்வை\nபதிப்புக் குழு ஜூலை 17, 2016 No Comments\nகண்ணுக்குத் தெரியாதத்தை அகச் சிவப்பு ஒளிப்படங்கள் (infra-red photos) மூலம் உணரவைக்கிறார் எட்வர்ட் தாம்ஸன். அகச்சிவப்புக் கதிர்கள் வானத்திலிருந்து புகைப்படம் எடுக்கப் பயன்படுகின்றன. மருத்துவத்தில் உடலிலுள்ள கோளாறுகளை இரத்தக் குழாய்களை வெப்பத்தினால் விரிவடையச் செய்து, “அகச்சிவப்பு படங்கள்- எட்வர்ட் தாம்ஸனின் வினோதப் பார்வை”\nஒளி இடுக்கி-கண்டு பிடித்த இயற்பியலாளர் ஸ்டீவன் சூவுடன் ஒரு பேட்டி\nபதிப்புக் குழு ஜூலை 17, 2016 No Comments\nஇயற்பியலில் கண்டு பிடிப்புகளுக்காக 1997 இல் நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் சூ, கலிஃபோர்னியா பல்கலையின் பெர்க்லி நகர வளாகத்தில் தொலைக்காட்சி நிகழ்வொன்றுக்குக் கொடுத்த பேட்டி இது. ஸ்டீவன் சு சீன வம்சாவளியைச் சேர்ந்தவர், “ஒளி இடுக்கி-கண்டு பிடித்த இயற்பியலாளர் ஸ்டீவன் சூவுடன் ஒரு பேட்டி”\nஒருநாள் உடல்நலமில்லாத ��மயத்தில் தம்பியை அழைத்து கோவிலுக்குச் சென்று உடல்நலமில்லாத செய்தியைத் தெரிவிக்கும்படியும், சொற்பொழிவைக் கேட்பதற்குத் திரண்டிருந்தவர்கள் ஏமாற்றமடையாமல் இருக்கும்பொருட்டு ஒன்றிரண்டு பாடல்களைப் பாடிவிட்டு வரும்படியும் சொல்லி அனுப்பிவைத்தார். தம்பியும் அப்படியே செய்தான். இரண்டு பாடல்களை மனமுருகும் வகையில் பாடினான். பாட்டைப் பதம்பிரித்து, நன்றாகப் புரியும்படி அவன் பாடிய விதம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் அவர்கள் அவனிடம் அப்பாடல்களுக்குப் பொருள் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்கள். அவனும் பாடல்களின் பொருளை விரிவாகச் சொல்லத் தொடங்கினான்.\nசிவா கிருஷ்ணமூர்த்தி ஜூலை 17, 2016 No Comments\nஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த மாற்றத்தை – தனி மனித, சமூகங்களில் இருந்து தேசங்களின் தலைவிதிகளை வரை நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றத்தை பின் புலத்தில் கொண்டிருப்பதே இந்த நூல் வழக்கமான புலம் பெயர்வு ஆவணங்களிலிருந்து விலகித் தெரிவதற்கு முக்கிய காரணங்களாக எனக்குத் தோன்றுகிறது.\nநூலில், ஒரு பாண்டிச்சேரி தமிழர் செல்வத்திடம் கேட்ட கேள்வியையையும் அதற்கு செல்வம் அவர்களின் பதிலையும் குறிப்பிட்டு கட்டுரையை முடிக்கலாம் என நினைக்கிறேன்.\nதூதரகப்பக்கம் அறிமுகமாகிக்கொண்ட பாண்டிச்சேரி தமிழர் கேட்ட கேள்வி முதலில் வேடிக்கையாக இருந்தாலும், வேடிக்கை இல்லை.\nஸ்பினோஸா ஏன் இன்றும் பொருட்படுத்தக் கூடியவராக இருக்கிறார்\nஸ்டீவன் நாட்லர் ஜூலை 17, 2016 3 Comments\nஅப்ரஹாமிய மதங்களுக்குப் பொதுவாக உள்ள தேவபிதாவை மறுப்பதைத் தன் அடித்தளமாகக் கொண்டது ஸ்பினோஸாவின் தத்துவம். ஸ்பினோஸாவின் கடவுள், மனித அனுபவ உணர்தல்கள் அனைத்தையும் கடந்த, எல்லாப் பாதுகாப்பையும் கொடுக்கும் தேவதையின் உளநிலை, ஒழுக்க குணங்கள் எதுவும் இல்லாத ஒரு கருத்துரு. ஸ்பினோஸாவின் ‘அறம்’ (1677ஆம் வருடத்தியது) என்னும் தத்துவச் சாதனையான புத்தகத்தில் உள்ள ‘தேவன்’ அன்பு செலுத்தும் ஒரு நபர் அல்ல. அதற்கு நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் அல்லது உணர்ச்சிகள் எவையும் கிடையாது.\nஜிம்பாப்வே கிரிக்கெட்டின் தீராத பிரச்சினைகள்; இந்திய அணியின் டூர் சர்ச்சைகள்\nஇருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில், ஜிம்பாப்வே போன்ற வலிமையற்ற அணியுடன் மோத நேர்கை��ில், எதிரணிகள் பொதுவாக, திறமைகாட்டுகின்ற ஆனால் சர்வதேச அனுபவமற்ற வீரர்களை சோதிப்பதற்காக அணியில் சேர்ப்பது வழக்கம். அதைத்தான் இந்திய கிரிக்கெட் போர்டும் செய்தது. அதே சமயத்தில் ஜூலை-ஆகஸ்டில் வரவிருக்கும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4 -மேட்ச் டெஸ்ட் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். அதனால், கிட்டத்தட்ட ஓய்வின்றி இந்தியாவுக்காகத் தொடர்ந்து விளையாடிவரும் அனுபவ வீரர்களுக்கும், அத்தகைய தொடருக்குமுன் போதிய ஓய்வு கொடுப்பது உத்தமம் என நினைத்திருக்கவேண்டும்.\nஎன்னுடன் ஒரு நேர்முகம் – சால் பெல்லோ\nநாவல் இருக்க வேண்டிய இடத்தில், அதற்குப் பதிலாக “படித்தவர்கள்” அதைப் பற்றி என்ன கூறமுடியும் என்பதே முன்னிலையில் இருக்கிறது. நாவலைக் காட்டிலும் இதைப்போன்ற “படித்த” சொல்லாடல்களே சில பேராசிரியர்களுக்கு உவப்பாக இருக்கிறது. தேவாலயப் பிதாமகர்களில் ஒருவர் வேதாகமத்தை எதிர்கொண்ட மனோபாவத்துடன் இவர்கள் புனைவை எதிர்கொள்கிறார்கள். ஆதாமும் ஏவாளும் புதரடியில் ஒளிந்து கொண்டிருக்கையில் கடவுள் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்ததை நாம் உண்மையிலேயே கற்பனை செய்ய வேண்டுமா என்று அலெக்சாண்டிரியாவின் ஒரீஜென் (Origen) கேட்டார்.\nபிரிட்டனும் யூரோப்பும் – அடுத்தது என்ன\nகிருஷ்ணன் சுப்ரமணியன் ஜூலை 17, 2016 No Comments\nபிரிட்டன் யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியவுடன், உலகப் பொருளாதாரம் மாபெரும் சிக்கலைச் சந்திக்கும் என்றும், யூரோப் மட்டுமல்லாது உலக அளவிலும் நாடுகளின் உறவுகளிலும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்றும் பல ஆருடங்கள் கூறப்பட்டன. அதன்படியே முதல் சில நாட்களில் முக்கியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது என்னவோ உண்மைதான். ஆனால், சீக்கிரமே சுதாரித்துக்கொண்டு பங்குச் சந்தைகள் மீண்டுவிட்டன. பல சந்தைகளின் குறியீடுகள் ஓட்டெடுப்புக்கு முந்தைய அளவை எட்டியதோடுமல்லாமல், அதையும் தாண்டி முன்னேறத் தொடங்கியுள்ளன. இது சுட்டுவது என்ன\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\nகருவிகளின் இணையம் – வாய்ப்புகள் – பகுதி 21\nவணிகத் திறனாளர்கள் மற்றும் செயற்கைத் திறனாளர்கள் (business and artificial intelligence specialists) – கருவிகள், மனிதர்களைப் போல இயங்குவதில்லை. இத்துறைகளில் உள்ள நெடுங்காலக் கனவு, சீராக உருவாக்கப்பட்ட தரவுகள். மனிதர்கள், குறைக��் நிறைந்த தரவுகளை உற்பத்தி செய்பவர்கள். அத்தோடு, மனிதர்கள் அரசியல் கைதிகள் – தரவுகள் சொல்வதையும் மீறிச் செயல்படுபவர்கள். இத்தனைக் காலம், மனிதர்களை ஒட்டியே உருவாகிய இத்துறைகள், எந்திரங்கள் உருவாக்கும் தரவுகளை ஆராய்ந்து முடிவுகளை முன்வைக்க வேண்டும். அரசல் புரசலான முன்வைப்புகள் ஒத்து வராது.\nபக்கிரிப் பிள்ளையும் உப்புப் பருப்பும்\nதளவாய்ப்பேட்டையில் வாழ்கையில் புரட்டாசி மாதங்களில் விரதம் இருப்போம். காலையில் சோறு குடிக்காமல் பெருமாபாளையம் பெருமாள் கோவிலுக்குப் போய் வந்த பின்பு மதியச் சோத்துக்கு குழம்புக்குப் பதிலாக பருப்பு இருக்கும். பருப்பு எனில் வெறும் பருப்பல்ல. கடுகு, கறிவேப்பிலை கொண்டு தாளிக்கப்படும் அது “உப்புப் பருப்பு” என அழைக்கப்படும். சுடுசோற்றில் உப்புப் பருப்பையும் நெய்யையும் கலந்து (காலை பட்டினிக்குப் பின்பு) கட்டினால் அது அமிர்தம் என அழைக்கப்படும். அந்த உப்புப் பருப்பு வடித்த நீரில் செய்யப்படும் ரசம் – அமிர்த ரசம்.\n” என்றார் வாசி. “அற்புதம்” என்று சொன்னேன். உணவினூடே அவரின் பாட்டனார் (எள்ளா கொள்ளா தெரியவில்லை) தென் ஆப்பிரிக்கா வந்த கதையைச் சொன்னார். “சின்னப் பயனா இருக்கும் போது அவருக்கு யாரோ இங்க வந்தா மண்ணுல மம்பட்டியப் போட்டுத் தோண்டுனா தங்கம் கிடைக்கும் சொன்னாங்கன்னு வந்தாராம்”. உப்புப் பருப்புக்கப்பறம் இது ரெண்டாவது க்ளூ, நெம்ப ஸ்ட்ராங்கான க்ளூ . இனி பொறுப்பதில்லை தம்பீன்னு அந்தக் கேள்வியைக் கேட்டேன். “உங்க சர் நேம் என்ன\n“கோவேண்டர்” இதற்கு அடுத்த கேள்வி கேட்பது வேஸ்ட் என்றாலும் கேட்டேன் – “எந்த ஊர்” – “கோயமுத்தூர் பக்கம். ஆனால், என்ன ஊர் என்பது தெரியாது.”\nமீனாக்ஷி பாலகணேஷ் ஜூலை 17, 2016 No Comments\nவாசிப்பில் ஆழ்ந்தவனின் சிவந்தகண்கள் தன் இசையில் இணைந்து இயைந்து மயங்கிக் கிறங்கிக் கோணி எங்கோ நோக்குகின்றன; சிவந்தவாய் குழலை ஊதுவதற்காகக் காற்றை உறிஞ்சுகிறது; புருவங்கள் வளைந்து காண்கின்றன. அவற்றில் வாசிப்பின் மும்முரத்தால் சிறுவியர்வை படர்ந்திருக்கிறது. இப்படி ஒரு குழலூதுபவனைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இத்துணை மும்முரமாக ஒருவன் குழல் இசைத்தால் என்னவாகும் பிரபஞ்சமே தன் சுழற்சியை மறந்துநிற்கும். பறவைகள் குஞ்சுகளுக்கு உணவளிப்பதனையும் மறந்து, தமது கூடுகளைத்துறந்து வந்து காட்டில் பரவிக்கிடக்கின்றன. மேய்ச்சலுக்கு வந்த மாடுகள் தமது கால்களைப்பரப்பிக் கொண்டும், தலையைத் தாழ்த்திக்கொண்டும் காதுகளைக்கூட அசைக்காமல் அந்த இசையைக் கேட்டபடிக்கு நின்றனவாம்.\nபதிப்புக் குழு ஜூலை 17, 2016 No Comments\nமிருகக் காட்சி சாலை என்பது மிருகங்களை மனிதர்கள் பார்க்கும் இடமா அல்லது மனிதர்களை மிருகங்கள் பார்க்கும் இடமா என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஃபிலடெல்பியாவிலுள்ள மிருகக்காட்சி சாலை இதை உண்மையாகவே பரிசோதித்துப் பார்க்க நினைத்திருக்கிறது. மிருகங்களை ஓரிடத்தில் அடைத்து வைக்காமல், அவைகளுக்கென்று தனிப்பாதைகள் ஏற்படுத்தி (மூடப்பட்ட, பாதுகாப்பான பாதைகள் தான்) அவற்றை அந்தப் பாதைகளில் உலவ விட்டிருக்கிறார்கள். தலைக்கு மேல் நடமாடும் மிருகங்களைப் பார்த்து மக்களும் மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். ஆனால்அங்கு வரும் மனிதர்களைப் பார்த்து மிருகங்கள் என்ன நினைக்கின்றன \nபதிப்புக் குழு ஜூலை 17, 2016 No Comments\nஅமெரிக்கர்கள் தொடர்ந்து ’சீனா உடையும், நொறுங்கிச் சின்னாபின்னமாகும்’ என்று கனவு காண்பதில் நேரம் கழித்துக் கொண்டிருக்கையில், சீனா அண்ட சராசரங்களையும் எப்படி ஆள்வது என்று கனவு கண்டு கொண்டிருக்கிறது. வளர்ந்த ஏகாதிபத்தியம் தன் உந்து சக்தியை இழந்தபின் எப்படிக் காலம் கழிக்கும் என்பதற்கு அமெரிக்கா உதாரணமென்றால், வளர்ந்து உலக அதிபத்தியத்தைப் பிடிக்க முயலும் ஏகாதிபத்தியம் எப்படி நடந்து கொள்ளும் என்பதற்குச் சீனா உதாரணம் எனலாம். இரண்டுமே தொடர்ந்த அரசியல், ராணுவ, பொருளாதார சூதாட்டத்தில்தான் அதிகாரத்தை வென்று/இழந்து, மறுபடி வென்று வருகின்றன, வந்தன.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 ��தழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை க���்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆ��ுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்க��். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nபேராசிரியர் சு. பசுபதி - பேட்டி\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2009/08/blog-post_07.html", "date_download": "2021-01-15T23:07:28Z", "digest": "sha1:IGVGYG4JMU6FLKIA24U5CNY47CJX3WEM", "length": 48348, "nlines": 1058, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: பத்மநாதன்: நாடகமா? கைதானாரா? தண்ணிகாட்டினாரா?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nபத்மநாதனை கைது செய்ததாக இலங்கை பாதுகாப்பு இணையத்தளம் நேற்று அறிவித்தது. அவர் எங்கு எப்படி கைதானார் என்று தெரிவிக்கவில்லை.\nசிறிலங்கா காடியன் இணையத் தளம் அவர் பாங்கொக்கில் கைது செய்யப் பட்டதாக தெரிவித்தது.\nஅவர் வெளிநாடொன்றில் கைது செய்யப் பட்டதாக டெய்லி நியூஸ் தெரிவித்தது.\nடெய்லி மிறற் அவர் கைது செய்யப்பட்டதாக மட்டும் முதலில் அறிவித்தது. பின்னர் வெளிநாட்டில் உள்ள தமிழ்த் தேசியத்திற்கு எதிரான ஒரு ஊடகவியலாளரை ஆதாரம் காட்டி பத்மநாதன் மலேசியாவில் விடுதலைப் புலிகளின் உள்ளக காட்டிக் கொடுப்பின் பேரில் 'கைது' செய்யப் பட்டதாக கூறியது.\nஅல்ஜசிரா பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப் பட்டதாக தெரிவித்தது.\nஇந்நிலையில் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்ததாக இலங்கை அரசின் தகவலை அறிந்த தாய்லாந்து அரசு அது தொடர்பாக விசாரித்து அப்படி ஏதும் நடக்கவில்லை என்று தெரிவித்தது. நள்ளிரவு தாய்லாந்து அதிகாரிகள் விழித் தெழுந்து இதைச் செய்யுமளவிற்கு அவர் அங்கு முக்கியத்துவமானவரா\nபத்மநாதன் கைது தொடர்பாக செய்தி வெளியிட்ட சகல வெளிநாட்டு செய்தி ஊடகங்களும் கொழும்புச் செய்திகளையே ஆதாரம் காட்டின. அவர் கைது செய்த நாட்டிலிருந்து செய்தி வெளிவிடவில்லை.\nபத்மநாதனின் ஊடக உதவியாளரின் தகவலின்படி:\nநேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 'மஜீத் இந்தியா' என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள 'ரியூன்' (Tune Hotels) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டுள்ளார்.\nவெளிநாடு ஒன்றில் இருந்து அவரைச் சந்திப்பதற்காக மலேசியா சென்றிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் சகோதரர் மற்றும் பா.நடேசனின் மகன் ஆகியோரைச் சந்திப்பதற்காகவே செல்வராஜா பத்மநாதன் அந்த விடுதிக்குச் சென்றிருந்தார்.\nபிற்பகல் அளவில் குறிப்பிட்ட அந்த 'ரியூன்' விடுதிக்குச் சென்ற செல்வராஜா பத்மநாதன், அவர்கள் தங்கியிருந்த அறையில் அவர்களுடன் உரையாடியிருக்கின்றார்.\nபின்னர் - பிற்பகல் 2:00 மணியளவி��் - தனக்கு வந்த ஒரு செல்லிடப்பேசி அழைப்பை ஏற்று தனிமையில் உரையாடுவதற்காக அந்த அறையை விட்டு வெளியே சென்ற அவர் திரும்ப வரவில்லை. அதன் பின்னரே அவர் கடத்தப்பட்டது தெரியவநு்துள்ளது.\nபத்மநாதனின் ஊடக உதவியாளரின் தகவலின் படி கைது செய்யப்பட்ட நபர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் தொலைபேசியில் உரையாடும் போது தான் சட்டவல்லுனர் ருத்திரகுமாருடன் நீண்டநாட்களாக கதைக்கவில்லை என்று கூறியது தனக்கு சந்தேகம் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். பத்மநாதனின் கைது தொடர்பாக தமிழ்நெற்றும் ஐபிசி வானொலியும் மௌனமாகவே இருக்கின்றன. தமிழ்நெற்றின் மௌனம் எப்போதும் பாரிய மர்மத்தின் அறிகுறி\nசென்ற வாரம் மேற்கு நாடுகளில் வெளிவரும் பரபரப்பு பத்திரிகை பத்மனாதனின் தற்போதைய படம் என்று சொல்லி ஒரு படத்தை வெளியிட்டிருந்தது. அப்படம் அவரே தமக்கு வழங்கியதாகவும் அப் பத்திரிகை தெரிவித்தது.\nஇப்படத்தை பத்மநாதனின் சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் உள்ள உருவத்துடன் ஒப்பிட முடியவில்லை. திடீரென்று தனது படமென்று சொல்லி ஒரு படத்தை வெளியிடக் காரணமென்ன\nகைது செய்ததாகச் சொல்லப் படும் ஒட்டலின் உள்ளக கணகாணிப்பு ஒளிப்பதிவுகளில் அந்த இடத்திலிருந்து எவரும் விருப்பத்திற்கு மாறாக அப்புறப் படுத்தப் பட்டதாக பதியப்படவில்லை. இலங்கை அரசே ஒருவரை அமர்த்தி இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் சம்பவம் நடந்த இடத்தில் பத்மநாதனைச் சந்திக்கச் சென்ற வர்மன் என்ற ஊடக வியலாளர் ஜிடிவிக்கு அளித்த பேட்டியிலிருந்து தெரிய வருகிறது. ஆரிய-சிங்களக் கூட்டமைப்புடன் நல்ல உறவுகளைப் பேணி வரும் மலேசியாவிற்கு பத்மனாதன் செல்வாரா பத்மனாதனின் நடவடிக்கைகள் சிங்கப்பூர் சார்ந்ததாகவே இருந்து வந்திருக்கிறது.\nகைது செய்யப்பட்டவர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து முகத்தை மூடியபடியே ஏன் கொண்டு செல்லவேண்டும். இப்போது ஒரு கேள்வி எழலாம் ஏன் இலங்கை இந்த நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் ஏன் இலங்கை இந்த நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் புலிகளை ஒழித்து விட்டதாக மார்தட்டிக் கொண்டிருக்கும் இலங்கை அரசு சர்வதேசிய ரீதியில் புலிகள் நாடுகடந்த அரசாங்கம் ஒன்று அமைக்க முயல்வது. சிங்கள மக்கள மத்தியில் புலிகளை அழிக்க முடியாது என்ற எண்ணத்தை மீண்டும் வளர்த்துவிடும். சரத் பொன்சேகாவின் அதிருப்தியும் அதனால் அவர் வெளிநாடு செல்லவ்இருக்கிறார் என்ற செய்தியும் ராஜபக்சே குடும்பத்திற்கு தேர்தல் ரீதியாகச் சாதகமானதல்ல. பொன்சேகவிற்க்கு அப்பாலும் தம்மால் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக வெற்றி பெறமுடியும் என்று காட்ட முடியும். பத்மநாதனை நீதிமன்றில் நிறுத்தும் வரை அல்லது பகிரங்கப் படுத்தும் வரை இச் சந்தேகம் இருக்கும்\n07/08/2009 GMT 10:45 வரை இன்ரர்போல்(Interpol - சர்வதேசக் காவற்துறை அமைப்பு) இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.\nஇந்தியாவின் உதவியின்றி மலேசியாவில் இதைச் சாதித்திருக்க முடியாது....\nகே,பி.யை இன்டர்போல் கைது செய்திருப்பதாக இலங்கை அதிகாரபூர்வமற்ற முறையில் கூறியதுஆனால் இனடர்போல் ஒருவரை கைது செய்தால் எந்த நாட்டில் கைது செய்கிறார்களோ அந்த நாட்டில் வைத்து விசாரிப்பார்கள்..\nகைது செய்ய பட்டதாக இலங்கை அறிவித்துள்ளது . அப்படியென்றால் அதை கண்டித்து தலைவரை விடுவிக்க கோரியும் மக்கள் போராட்ட்டம் நடத்த பட வேண்டும் . அதை விட்டு விட்டு கைது செய்ய வில்லை . இது நாடகம் என மக்களை திசை திருப்ப கூடாது . இதே போல தான் தேசிய தலைவர் மரணமடைந்தார் என்ற செய்தி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை உண்டு பண்ணியிருக்க வேண்டும் . அதையும் நாம் தான் தடுத்தோம் நாளை இவைகள் எல்லாம் உண்மை என்று தெரியும் போது நாம் தோற்கடிக்க பட்டோம் என்பதை உணருவோம்\nபத்மநாதனை \"என்கவுண்டர்\" பாணியில் போட்டுத் தள்ளிவிடுவார்கள். அதைத் தடுக்க இப்படியான சந்தேகங்கள் எழுப்பப்பட வேண்டும்...\nஅப்போதுதான் அவரை மனித உரிமை அமைப்புகளையாவது சந்திக்க அனுப்புவார்கள்...\nதமிழன் ஒருவரை ஒருவர் நம்ப முடியாத படி, எது உண்மை எது பொய் என்று குழம்பும் படிச் செய்து சிங்களவன் கொன்று கொண்டிருக்கிறான்.\nமக்களையும்,அரசியல் கைதிகளையும் உலகச் சட்டத்தின் படி நடத்தப் போராட்டங்களும்,சிங்கள அரசை,இலங்கைப் பொருள்களை உலகம் ஒதுக்கவும் போராட வேண்டும்.\nஇதன் பின்னால் முகம் மூடி அலையும் இந்தியா வல்லரசு அல்ல,\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள��ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇல��்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/aggregator/sources/21", "date_download": "2021-01-15T23:34:32Z", "digest": "sha1:4MUWRADZ7M6B2EPJVUWBF7MBIHEH5JHZ", "length": 140859, "nlines": 395, "source_domain": "yarl.com", "title": "தமிழகச் செய்திகள் | Yarl Inayam", "raw_content": "\nயாழிணையம் மூலம் தாயக மக்களு��்கு உதவிடுவோம்\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nதமிழக தேர்தல்: கமல் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னம்\n(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)\nஎதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலின்போது 234 தொகுதிகளிலும் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், \"ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது,\" என்று கூறியுளளார்.\nஇந்த விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\n2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலின்போது கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டபோது அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், எதிர்வரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலின்போது புதுச்சேரியில் மட்டும் அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.\nதமிழ்நாட்டில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், தங்குக்கு அந்த சின்னம் தேவையில்லை என்று அந்த கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.\nஇதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஏ.ஜி. மெளரியா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.\nஇந்த நிலையில், தமிழ்நாட்டில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படுவதாக அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது.\nதமிழக தேர்தல்: கமல் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னம் - BBC News தமிழ்\nஇலங்கைக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சதீவில் போராட்டத்திற்கு முஸ்தீபு\nஇலங்கைக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சதீவில் போராட்டத்திற்கு முஸ்தீபு\nஇந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் மீறுவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் இம்மாதம் 23 ஆம் திகதி தமது மீன்பிடி விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி கச்சத்தீவு நோக்கி சென்று போராட்டம் நடத்தவுள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கம் அறிவித்துள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 26 இந்திய இராமேஸ்வரம் மீனவர்களை நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ள நிலையில் இந்திய மீனவர்களின் நான்கு விசைப்படகுகளையும் அரசுடமை செய்வதாக ஊற்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனை அடுத்தே ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட பல இலட்ச ரூபா பெறுமதியான இந்திய மீனவர்களின் விசைப்படகுகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், 1976 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தியும் அதையும் மீறி அப்பகுதிகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை கண்டித்தும் பாரம்பாரிய இடத்தில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டுத்தர வலியுறுத்தியும் எதிர்வரும் 23 ஆம் திகதி, ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகுகள் அனைத்திலும் கருப்புக் கொடிகளை கட்டி கச்சத்தீவு நோக்கி பயணித்து போராட்டம் நடத்தவுள்ளதாக நேற்றைய தினம் மீனவர்கள் சங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்தார்.\n234-ல் 117 தொகுதிகள் பெண்களுக்கு... சீமானின் `சீர்திருத்தம்’ எடுபடுமா - TN Election 2021\n234-ல் 117 தொகுதிகள் பெண்களுக்கு... சீமானின் `சீர்திருத்தம���’ எடுபடுமா\nசரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்தும் சீமானின் இந்த முடிவு, தொடர்ச்சியாக கமல்ஹாசனின் கருத்து ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும் பெரிய கட்சிகளை இவர்களுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்வது சரியல்ல என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலைப்போலவே, வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் சரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவெடுத்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இது தேர்தல் களத்தில் எந்த அளவுக்கு மாற்றத்தை உண்டாக்கும் என்பதை விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.\nகடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தினார் சீமான். ஒரு தொகுதியில் மட்டும் வேட்புமனு நிராகரிக்கப்பட, 19 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட காளியம்மாள் சமூக வலைதளங்களில் தனிக்கவனம் பெற்றார். நாம் தமிழர் கட்சியை அரசியல்ரீதியாகக் கடுமையாக விமர்சனம் செய்துவந்தவர்கள்கூட, சீமானின் இந்தச் செயலைப் பாராட்டினர். காளியம்மாள் போன்றவர்களுக்குப் பல்வேறு தளங்களிலிருந்து ஆதரவும் பெருகியது. அதைத் தொடர்ந்து. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்து பெருவாரியான தொகுதிகளில் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார் சீமான். கடந்த சில மாதங்களாகவே அவர்கள் தீவிரமாகப் பிரசாரமும் செய்துவருகின்றனர். அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் ''அமைச்சரவையிலும், சட்டமன்றத்திலும் 50 விழுக்காடு பெண்கள் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை'' என்று சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.\nசரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்தும் சீமானின் இந்த முடிவு, தொடர்ச்சியாக கமல்ஹாசனின் கருத்து... ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும், பெரிய கட்சிகளை இவர்களுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்வது சரியல்ல என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.\nஇது குறித்துப் பேசினார் பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா.\n``அரசியலில் பெண்களுக்கு சரிபாதி இடங்கள் வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை, இலக்கு. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதா பல ஆண்டுகளாக நிறைவேறாமல் கிடப்பில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களிலேயே சரிபாதியாக பெண்களை நிறுத்துவதே அதை அடைவதற்கான வழி. இதை நாங்கள் பல ஆண்டுகளாக மேடைகளில் முழக்கமாக கட்சிகளிடம் முன்வைத்துவருகிறோம். இந்தநிலையில் ஒரு கட்சி, அது நாம் தமிழராக இருக்கட்டும், கமல்ஹாசனின் கட்சியாக இருக்கட்டும்... அந்த நிலைப்பாட்டை எடுக்கும்போது அதை நல்ல விஷயம் என நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எடுத்தவுடனேயே, அதைக் கேலிக்குரிய ஒன்றாகப் பார்ப்பது என்பது தவறு. காரணம், பெண்களுடைய நடமாட்டம் தேர்தல் களத்தில் அதிகமாவது யாரால், எந்தக் கட்சியால் நடந்தாலும் அதை நாம் வரவேற்கத்தான் வேண்டும். இந்த மாதிரியான ஓர் அரசியல் அமைப்பில் மாற்றங்களின் தொடக்கம் இப்படித்தான் இருக்குமென்றால், அது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்தப் பார்வையோடு மட்டும் இந்த விஷயத்தை முடித்துவிட முடியாது.\nகாரணம், பெரிய கட்சிகளுக்கு வேட்பாளர் தேர்வென்பது கிட்டத்தட்ட வாழ்வா, சாவா பிரச்னை. அவர்கள் சந்திக்கும் பிரச்னையின் அளவென்பது வேறு. அதை கமல்ஹாசனின் கட்சி, நாம் தமிழர் கட்சி சந்திக்கும் பிரச்னைகளுடன் ஒப்பிட்டுக்கூடப் பார்க்க முடியாது. இவர்கள் இருவரும் அதிகமான வாக்குகளை வாங்கப்போவதில்லை என்பது மக்களுக்கும் சரி, கட்சித் தலைமைக்கும் சரி, நிற்கப்போகும் வேட்பாளர்களுக்கும் சரி... மிக வெளிப்படையாகவே தெரியும். அதனால் அவர்களால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.\nஇந்தத் தொகுதிகளில் இவர்களை வேட்பாளராக நிறுத்தலாமா என்பதற்கு மிகப்பெரிய ஆராய்ச்சியோ, போட்டியோ, போராட்டமோ அவர்களுக்குக் கிடையாது. மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரை கமல்ஹாசனாகப் பார்த்து யாரையாவது வேட்பாளராக நிறுத்துவார். அதாவது, ஓர் ஆணை நிறுத்துவதற்கு பதிலாக ஒரு பெண்ணை வேட்பாளராகக் கைகாட்டிவிடுவார் அவ்வளவுதான். நாம் தமிழர் கட்சியில் கடந்த தேர்தலில் இதே நிலைதான் இருந்திருக்கும். இந்தத் தேர்தலில் வேண்டுமானால் சில போட்டிகள் உருவாகியிருக்கலாம். ஆனால், பெரிய கட்சிகளில் மிகக் கடுமையான போட்டியிருக்கும்.\nபெரிய கட்சிகளிலும், `பெண்களை நிறுத்தாதீர்கள், அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்��ளை நிறுத்தாதீர்கள்’ எனக் கட்சி நிர்வாகிகள் யாரும் கோரிக்கை வைக்க மாட்டார்கள். தனக்கு சீட்டு வேண்டும் என்றுதான் பிடிவாதமாக இருப்பார்கள். செல்வாக்குமிக்க பலர் சீட்டுக்காகப் போட்டியிடும்போது ஒருவருக்குக் கொடுத்தால், மற்றவர்களைச் சமாளிக்க வேண்டிய கட்டாயமும் பெரிய கட்சிகளுக்கு இருக்கிறது. அதேவேளையில், சிறிய கட்சிகளின் முயற்சிகளை அப்படியே புறந்தள்ளிவிடவும் முடியாது. அதை எதிர்காலத்துக்கான அடையாளக் குறியீடாகப் பார்க்க பெரிய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். வேட்பாளர்களுக்கான போட்டிக் களத்தில் ஏன் பெண்கள் அதிகமாக இல்லை என்பதற்கான கேள்விக்கும் பெரிய கட்சிகள் விடை தேட வேண்டும். உறுப்பினர் சேர்க்கையில் ஆரம்பித்து, ஒன்றியச் செயலாளர் பதவி முதல் பலகட்டப் பதவிகளை பெண்களுக்குக் கொடுத்தால்தான் அவர்களும் வேட்பாளர் போட்டிக்கு அதிகமாக வருவார்கள் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்'' என்கிறார் அவர்.\nபெண் விடுதலைக் கட்சியின் தலைவர் சபரிமாலா ஜெயகாந்தனும் இதே கருத்தை மிகக் கடுமையாக வலியுறுத்துகிறார்.\n``வேட்பாளர்களில் சரிபாதி பெண்களை நிறுத்துவது வரவேற்கக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால், சமூகத் தெளிவோடு, அரசியல் தெளிவோடு இருக்கிற பெண்கள்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள் என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா... உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பாளர்களாக நிற்கும் பல பெண்கள் அதிகாரமற்றவர்களாக, வெறும் கையெழுத்து வேட்பாளர்களாக மட்டும் நிறுத்தப்படுகிறார்கள். பின்னணியில், ஓர் ஆண்தான் அதிகாரம் செலுத்துபவராக இருக்கிறார். ஒரு கட்சியில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவது, அமைச்சரவையில் இடம் கொடுப்பது மட்டும் பெண் விடுதலை ஆகிவிடாது. கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இடம் கொடுக்க வேண்டும். மொத்தமுள்ள மாவட்டச் செயலாளர்களில் எத்தனை பேர் பெண்கள் இருக்கிறார்கள்... மாநிலத் தலைமைப் பொறுப்புகளில், முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய இடத்தில் பெண்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்... மகளிர் அணியில் மட்டுமல்லாமல் பொதுத் தலைமைகளில் பெண்கள் பெரும்பான்மையாக வருவது மட்டுமே இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்''என்கிறார் அவர்.\nகடைசியாக நாம் தமிழர் கட்சி, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறையின் மாநிலத் தலைவர் சிவசங்கரியிடம் பேசினோம்.\nAlso Read எதிராகக் களமிறங்க சீமான், குஷ்பு, ஜெயக்குமார் ரெடி... ஈஸி டார்கெட் ஆகிறாரா ஸ்டாலின்\n`` `பெண்களை வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றிபெற முடியாது’ என வளர்ந்த கட்சிகள் யோசிப்பதே அடிப்படையில் தவறான விஷயம். இத்தனை வருடங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் நல்லாட்சியைத் தந்திருந்தால் யாரை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்களே... மக்கள் நம்பிக்கையைப் பெறுகிற அளவுக்கு அவர்கள் ஆட்சிபுரியவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அதைக் காரணம் காட்டி, பெண்களுக்கான சம உரிமையை மறுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, இது மக்களுக்கான தேவையாகப் பார்க்கிறோம். அதேபோல, எங்கள் கட்சியில் மகளிரணியில் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளராக, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளராக எனப் பல முக்கியப் பொறுப்புகளில் பெண்கள்தான் இருக்கிறார்கள். மற்ற கட்சிகளில் பெண் தலைவர்களாக இருப்பவர்கள், அரசியல் வாரிசுகளாக, பாரம்பர்ய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், எங்கள் கட்சியில் யாரும் அப்படியில்லை. எல்லோருமே எளிய குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்கள்.\nஅதேபோல, எங்கள் கட்சியில் வேட்பாளர்களாக நிற்கும் பெண்கள் அனைவருமே அரசியல்படுத்தப்பட்டவர்கள். சீமான் அண்ணனுக்கு நிகராக மேடைகளில் பேசக்கூடிய ஆளுமைகள். அந்தந்தப் பகுதி பிரச்னைகளுக்காகப் போராட்டங்களில் பங்குபெற்று சிறை சென்றவர்கள். இப்படி அரசியல் புரிதலோடு மக்கள் சேவை செய்யும் பெண்கள்தான் எங்கள் கட்சியின் வேட்பாளர்களாக, பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். வேட்பாளர் பட்டியல் முழுமையாக வந்த பிறகு நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்\nகேரளாவில் தற்போது உள்ளாட்சித் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 60 சதவிகித இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், எங்கள் கட்சியின் சார்பில் 50 சதவிகிதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தியது கேரள தொலைக்காட்சிகளில் மிகப்பெரிய அளவில் வைரலானது. அதன் தாக்கமே கேரளாவில் ஆளும்கட்சியே இப்படியொரு முயற்சியில் இறங்கியிர���க்கிறது. தமிழகத்திலும் இதுபோல ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்'' என்கிறார் அவர்.\nஜல்லிக்கட்டின் பெருமையை இன்று நேரடியாக அறிந்துகொண்டேன்- ராகுல்காந்தி\nஜல்லிக்கட்டின் பெருமையை இன்று நேரடியாக அறிந்துகொண்டேன்- ராகுல்காந்தி\nஜல்லிக்கட்டின் பெருமையை இன்று நேரடியாகக் கண்டு புரிந்துகொண்டதாக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nமதுரையில் அவனியாபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரடியாகக் கண்டுகளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தெரிவிக்கையில், ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்து கொண்டேன். ஜல்லிக்கட்டால் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படுவது சரியில்லை.\nஅத்துடன், தமிழ் மொழியைச் சிதைக்கவும் தமிழ் கலாசாரத்தைச் சீர்குலைக்கவும் மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.\nஇதனிடையே, தமிழ் மக்களிடம் இருந்து நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டேன். அதற்காக அவர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள் எனவும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், நரேந்திர மோடி நாட்டிற்கான பிரதமரா, தொழிலதிபர்களுக்கான பிரதமரா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஜல்லிக்கட்டின் பெருமையை இன்று நேரடியாக அறிந்துகொண்டேன்- ராகுல்காந்தி | Athavan News\nவாரிச்சுருட்டும் தி.மு.க வாரிசின் நட்புகள் முதல் திட்டித் தீர்த்த வேலுமணி வரை..\nவாரிச்சுருட்டும் தி.மு.க வாரிசின் நட்புகள் முதல் திட்டித் தீர்த்த வேலுமணி வரை..\n``பொங்கல் வாழ்த்துகள்... ஊருக்குக் கிளம்பிவிட்டேன். தகவல்கள் வாட்ஸ்அப்பில் வந்துசேரும்” என்று சொல்லிவிட்டு கழுகார் கிளம்பிய சில நிமிடங்களில் வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தன தகவல்கள்\n``மூணு மாசத்துல நம்ம ஆட்சிதான்\nவாரிச்சுருட்டும் தி.மு.க வாரிசின் நட்பு வட்டாரம்...\nதி.மு.க-வின் வாரிசு பிரமுகருக்கு நட்பு வட்டாரம் அதிகம். சமீபகாலமாக வாரிசின் நட்புப் புள்ளிகள், முக்கியத் தொழிலதிபர்கள் பலருடனும் நட்சத்திர விடுதிகளில் சந்திப்புகளை நடத்திவருகிறார்கள்.``இன்னும் மூணு மாசத்துல நம்ம ஆட்சிதான். உங்க வேலையைக் கச்சிதமா முடிச்சுத் தர்றோம்’’ என்று`உற்சாக’த்துடன் டீலை முடிக்கிறார்களாம்.\nதொழிலதிபர்கள் மட்டுமன்றி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தரப்பினர் சிலரும் வாலன்ட்டியராக வாரிசின் நட்புப் புள்ளிகளிடம் துண்டுபோட்டு தங்களுக்கான பதவிகளை ரிசர்வ் செய்துவருகிறார்களாம். இப்போதே வசூல் வேட்டை தொடங்கிவிட்டது என்கிறார்கள். ``இவங்களே மொத்தமா வாரிச்சுருட்டிக்கிட்டா, நாங்க என்ன செய்யறது” என்று விழிபிதுங்குகிறார்களாம் கட்சியின் சீனியர் நிர்வாகிகள்.\nநண்பேன்டா காட்டுல நல்ல மழை\nசட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, சிறுபான்மை மக்களின் வாக்குகளைக் கவர அ.தி.மு.க தலைமை புதிய வியூகம் வகுத்திருக்கிறது. கட்சியிலிருக்கும் சிறுபான்மை மக்களுக்குப் பதவிகளை வழங்கிவரும் அ.தி.மு.க தலைமை, ஜெ.எம்.பஷீருக்கு சிறுபான்மை நலப்பிரிவின் துணைச் செயலாளர் பொறுப்பை வழங்கியிருக்கிறது.\nபதவி கிடைத்த கையோடு ஜமாத் தலைவர்களைச் சந்தித்துப் பேசும் பஷீர், அ.தி.மு.க சார்பாக சிறுபான்மை மக்களை ஒன்று திரட்டி மாநாடு நடத்தவும் ஆயத்தமாகிறாராம். இதைக் கட்சித் தலைமைக்கும் அவர் சொல்லியிருக்கிறார். தி.மு.க-வின் சிறுபான்மை வாக்குகளில், முடிந்த அளவு சேதாரம் ஏற்படுத்துவதே அ.தி.மு.க-வின் திட்டமாம்.\nஅதெல்லாம் சரி... சட்டசபையில பெருபான்மை கிடைக்குமா\nஇன்று கொரோனாவை விரட்ட பூஜை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்காக, திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் விசேஷ பூஜைகள், யாகங்கள் நடத்திவருகிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள். இதற்கிடையே, நீடாமங்கலம் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அரி கிருஷ்ணன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.\nஇதுதான் ஏரியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், அரி கிருஷ்ணன் அ.தி.மு.க-வில் மிகவும் சீனியர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கிய காலத்திலிருந்தே கட்சியில் பல பொறுப்புகளில் இருக்கிறார். தவிர, பெரியார் மீது பெரும் அபிமானம்கொண்டவரான இவர், பெரியாருக்கு வடுவூரில் மிகப்பெரிய அளவில் விழா நடத்தி வரவேற்பு கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்டவர், தற்போது காமராஜுக்காக விசேஷ பூஜைகள் செய்திருப்பது திராவிடர் கழகத்தினர் இடையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅது அந்த வருஷம்... இது இந்த மாசம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏகத்துக்கும் அப்செட் ஆகியிருப்பது அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். குறிப்பாக, பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட அருளானந்தம், வேலுமணியுடன் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதில் கடுப்பானவர், அலுவலகத்தில் தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் திட்டித் தீர்த்துவிட்டாராம். போதாக்குறைக்கு தி.மு.க இளைஞரணியினர், `மிஸ்டர் வேலுமணி... பதவி விலகுங்கள்’ என்று பொள்ளாச்சி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டார்கள்.\nபொள்ளாச்சியில் தி.மு.க-வினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கனிமொழி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி ஆகியோர் ஆஜராகி விட்டார்கள். பொள்ளாச்சி அ.தி.மு.க-வில் துணை சபாநாயகர் ஜெயராமனும், நகரச் செயலாளர் கிருஷ்ணகுமாரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டுவந்தார்கள். இதில், கிருஷ்ணகுமார் அணிக்குத்தான் வேலுமணியின் ஆதரவும் இருந்தது. கிருஷ்ணகுமாருக்கு நெருக்கமானவர்தான், கைதுசெய்யப்பட்ட அருளானந்தம். இதனால், ``கூட இருந்தே கழுத்தறுத்துட்டாங்க’’ என்று புலம்பிவருகிறாராம் வேலுமணி.\nஅடகு நகைகளை மீட்டு, விலைக்கு வாங்கும் கடைகளை தமிழகம் முழுவதும் நடத்திவருகிறார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன்னாத் மிஸ்ரா. சில பல அரசியல் கட்சிகளில் இணைந்து எந்த முன்னேற்றமும் இல்லாததால், சில வருடங்களுக்கு முன்னர் ,`24 மனை தெலுங்கு செட்டியார்’ என்ற அமைப்பைத் தொடங்கி, மதுரையில் பெரிய அளவில் கோரிக்கை மாநாட்டை நடத்தினார். அப்போதும் யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது அனைத்துச் செட்டியார் சாதிகளையும் இணைத்து,`தேசிய செட்டியார்கள் பேரவை’ என்ற அமைப்பை நிறுவியிருப்பதாகக் கூறி ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார். `வருகிற சட்டமன்றத் தேர்தலில் செட்டியார் சமூகத்துக்கு 20 தொகுதிகளை ஒதுக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம்’ என்பதே அண்ணனின் தற்போதைய மிஷன். ஜனவரி 10-ம் தேதி திருச்சியில் மகளிரணி மாநாட்டை நடத்தியவர், அடுத்த மாதம் சென்னையில் ஒரு மாநாட்டை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். இதன் பின்னணியை விசாரித்தால், ``பன்னீருடன் தொடர்பிலுள்ள ஜெகன்னாத் மிஸ்ரா, அ.தி.மு.க கூட்டணியில் கம்பம் தொகுதியைப் பெறுவதற்காக இப்படி பில்டப் கொடுக்கிறார்’’ என்கிறார்கள். கம்பத்துக்காக கம்பு சுத்துறாருன்னு சொல்லுங்க\n`நீலகிரி மாவட்டத்தில், தடையை மீறி பொக்லைன் இயந்திரங்களால் மலைகளைக் குடைந்து பாறைகளை வெட்டியெடுத்து விற்கிறார்கள்; இதில் லஞ்சத் தொகை ஏராளமாகப் புரள்கிறது’ என்று சொல்லியிருந்தேன் அல்லவா... கூடுதலாக மாவட்ட ஆட்சியரான இன்னசென்ட் திவ்யாவின் பெயரைக் குறிப்பிட்டு, ``இன்னசென்ட் மேடம், இதுக்கு மேலயும் இன்னசன்ட்டா இருக்காதீங்க” என்று `பன்ச்’ எழுதியிருந்தேன். இதையடுத்து, அதிரடி ஆய்வில் இறங்கிய இன்னசென்ட் திவ்யா, லஞ்சத்தில் புரண்ட குன்னூர் வருவாய்த்துறை அலுவலர் ஒருவரை கூடலூருக்குத் தூக்கியடித்திருக்கிறார்.\nநீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா\nஇதில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, பொக்லைன் கும்பலுக்கு ஆதரவாக இருக்கும் கேத்தியைச் சேர்ந்த பெண் வருவாய் அலுவலர் ஒருவர் மட்டும், எதுவும் தெரியாததைப்போல தப்பித்துக்கொண்டதுதான் நீலகிரி அதிகாரிகள் மட்டத்தில் `பரபர’ டாக்.\nஅ.தி.மு.க - பா.ஜ.க டீல் ஓகே\nதமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கூட்டணி சீட் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் அ.தி.மு.க - பா.ஜ.க இடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டிருக்கிறதாம்.\nமொத்தமுள்ள ஆறு தொகுதிகளில் கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூர் தொகுதிகள் அ.தி.மு.க-வுக்கும், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய தொகுதிகள் பா.ஜ.க-வுக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பேசி முடித்திருக்கிறார்களாம்.\nபங்கப் பிரி... பங்கப் பிரி\n2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் நான்கு இடங்களில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. அதன் பின்னர் அ.தி.மு.க கூட்டணிக்குச் சென்றவர், இந்த முறை எந்தக் கூட்டணியில் இடம்பெறப் போகிறார் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.\nஇந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க தலைமை, டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக ஜான் பாண்டியனை வளர்த்துவிடுவது டாக்டரை டென்ஷன் ஆக்கியிருக்கிறதாம். இந்தச் சூழலில் கடந்த முறை புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வாசுதேவநல்லூர் தொகுதியில், தன் மகன் ஷியாம் கிருஷ்ணசாமியை களமிறக்கும் முயற்சியில் இருக்கிறாராம் டாக்டர்.\nஅப்படியே கட்சிக்கும் புதுத் தலைவர் ரெடி\nதமிழக சட்டசபைத் தேர்தலுடன், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகிவிட்ட பா.ஜ.க-வின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதற்கான களப்பணியை இப்போதே தொடங்கிவிட்டார்.\nதொண்டர்களின் இல்லத் திருமணம் உள்ளிட்ட நிகழ்வு தொடங்கி கோயில் விழாக்கள் வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டுகிறார் பொன்னார். சத்தமில்லாமல் களப்பணியை அவர் தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் வட்டாரத்திலோ கனத்த அமைதி நிலவுகிறது. குமரி மாவட்டத்துல `வசந்தம்’ மலருமா, மலராதா\nமயிலாடுதுறை பசுமை வீடுகள் கோல்மால்\nமயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்திலுள்ள 42 ஊராட்சிகளுக்கு தமிழக அரசின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் 40 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில், ஆளுங்கட்சிப் புள்ளிகள் புகுந்து விளையாடுகின்றனர்.\nAlso Read ஆதரவு திரட்டும் வைகுண்டராஜன் முதல் இலங்கைத் தமிழருக்காக களமிறங்கும் பா.ஜ.க வரை... கழுகார் அப்டேட்ஸ்\nஏற்கெனவே, இந்தத் திட்டத்தின்கீழ் வீடு பெற்றவர்களுக்கே மீண்டும் வீடு கட்டித் தருவதாக, தி.மு.க-வினர் பிரச்னை செய்யவே... அதிகாரிகள் நேரில் சென்று மறு ஆய்வு செய்தனர். அப்போது ஏற்கெனவே வீடு வழங்கப்பட்ட 15 பேருக்கு மீண்டும் வீடு வழங்க தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெயர்களை நீக்கியவர்கள், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை அடுத்தகட்ட ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார்கள். அடுத்தவன் வீடு... அது என்னைக்குமே கேடு\nஉலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது - 788 காளைகள் பங்கேற்பு\nஉலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது - 788 காளைகள் பங்கேற்பு\nஉலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 788 காளைகளும், 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஜல்லிக���கட்டு போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த கவனத்தோடு செய்யப்பட்டுள்ளன.\nநாட்டு மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியும். கலப்பின மாடுகள் அனுமதிக்கப்படவில்லை. போட்டியில் பங்கேற்கும் மாடுகள் அனைத்திற்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே காளைகள் வாடிவாசலில் களமிறங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றன. அவ்வாறு பங்கேற்கும் மாடுகளின் வயது, அவற்றின் திமில், உடல்நிலை உள்ளிட்ட அனைத்தும் பரிசோதனை செய்யப்படுகின்றன.\nஇன்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அனுப்பி விடப்பட்டன. அதன் பின்னர் பிற காளைகள் வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு 50 வீரர்கள் என்ற அடிப்படையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.\nமதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அன்பழகன், அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் நிகழ்ச்சியைக் காண வந்துள்ளனர். மேலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வர இருக்கின்றனர். இன்றைய போட்டிகளுக்கான பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது – விஜயபாஸ்கர்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது – விஜயபாஸ்கர்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதிருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16 ஆம் திகதி முதல் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 16 ஆம் திகதி 307 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்ட பிறகு மது அருந்த வேண்டாம். அடுத்த 26 நாள்கள் கழித்து இரண்டாவது டோஸ் அளிக்கப்படும். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மது அருந்தக் கூடாது. மேலும். தடுப்பூசி போடுபவர்களை எந்த வ��ையிலும் தனிமைப்படுத்தக் கூடாது.\nஅதேபோன்று தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது – விஜயபாஸ்கர் | Athavan News\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அகழாய்வு நடத்த அனுமதி\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அகழாய்வு நடத்த அனுமதி\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அகழாய்வும் 2 இடங்களில் கள ஆய்வும் நடைபெறவுள்ளதாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், தொல்லியல் துறையின் பொற்காலமாக இந்தாண்டு இருக்கும் என்றும் 12 இடங்களில் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அகழாய்வு நடத்த அனுமதி | Athavan News\nநெல்லை தாமிரபரணி கரையோர தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம்: மீட்புப் பணிகள் துரிதம்\nநெல்லை தாமிரபரணி கரையோர தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம்: மீட்புப் பணிகள் துரிதம்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங் கரையோரத்தில் உள்ள தாழ்வானப் பகுதிகளில் நேற்றிரவு வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை நீடித்துவரும் நிலையில் தாமிரபரணியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்குக் காணப்பட்டது.\nதாமிரபரணி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளநீர் பாய்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் நேற்றிரவு (செவ்வாய் இரவு) தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகமான அளவு ஏற்பட்டது.\nவண்ணாரப்பேட்டை, குறுக்குத்துரை உள்ளிட்ட தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கால்நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமீட்புப் பணியில் தேசியப் பேரிடர் மீட்பு��் குழுவின் இரண்டு பிரிவுகள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 25 வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் தீயணைப்புப் படையினரும் கைகோத்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவெள்ள அபாயப் பகுதிகளில் நெல்லை மாவட்ட ஆட்சியர் நேற்றிரவு தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், தாமிரபரணி கரையோரத்தை ஒட்டி 87 தாழ்வானப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆலடியூர் என்ற இடத்தில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த முகாமில் 8 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nவெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை ஜங்ன்ஷன், மீனாட்சிபுரம், வண்ணாரப்பேட்டை சாலை தெரு எட்டுத்தொகை தெரு, டவுன் கருப்பந்துறை ,சி.என்.வில்லேஜ், நாரணம்மாள்புரம் .ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (13-01-2021) காலை 8 மணி நிலவரப்படி:\nபாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 142.5 அடி நீர் வரத்து : 15977.06 கனஅடி வெளியேற்றம் : 14731.45 கன அடி\nசேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 148.55 நீர்வரத்து : Nil வெளியேற்றம் : Nil\nமணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118 நீர் இருப்பு : 117.18 அடி நீர் வரத்து : 12574 கனஅடி வெளியேற்றம் : 12117கன அடி\nவடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 49 அடி நீர் இருப்பு: 40 அடி நீர் வரத்து: 1039.91 வெளியேற்றம்: NIL\nநம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி நீர் இருப்பு: 11.32 அடி நீர்வரத்து: 19.90 கன அடி வெளியேற்றம்: NIL\nகொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.50 அடி நீர் இருப்பு: 36. 25 அடி நீர்வரத்து: 156 கன அடி வெளியேற்றம்: 60 கன அடி\nநெல்லையைப் போல் தென்காசி மாவட்டத்திலும் இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\n6 மாவட்டங்களில் ஜல்லிக் கட்டு போட்டி நடத்தலாம் – தமிழக அரசு அனுமதி\n6 மாவட்டங்களில் ஜல்லிக் கட்டு போட்டி நடத்தலாம் – தமிழக அரசு அனுமதி\nசிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\nஇது தொடர்பில் ��மிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்டுள்ள வர்த்தமானியில் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வர்த்தமானியில், “விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் சில இடங்களில் 15-ந் திகதியில் இருந்து 31-ந் திகதிவரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஆளுநர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.\nஅதன்படி திண்டுக்கல் மாவட்டத்தின் பெரியகலையம்புதூர், உள்ளகம்பட்டி, ஏ.வெள்ளோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம், அலிசீபம், செம்படமுத்தூர், குப்பாச்சிபாறை ஆகிய பகுதிகளில் போட்டியை நடத்தலாம்.\nதேனி மாவட்டத்தின் பல்லவராயம்பட்டி, திருப்பூர் மாவட்டத்தின் அழகுமலை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை (அம்மன்குளம்), சிவகங்கை மாவட்டம் சிரவயல், கண்டிபட்டி, குன்றக்குடி ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு அல்லது வடமாடு அல்லது மஞ்சுவிரட்டு அல்லது எருதுவிடும் விழாவை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅலங்காநல்லூர் வாடிவாசலில் தமிழ் மரபுவழித் திருமணம் - ஆட்சியரிடம் அனுமதி கோரிய ஜோடி\nஅலங்காநல்லூர் வாடிவாசலில் தமிழ் மரபுவழித் திருமணம் - ஆட்சியரிடம் அனுமதி கோரிய ஜோடி\n``ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் வாடிவாசலில்வைத்து திருமண உறுதியேற்பை நடத்த விரும்பினோம். அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வந்தோம்'’ - கார்த்திகேயன் - வித்யாதரணி\nமதுரையைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களான கார்த்திகேயன்-வித்யாதரணி, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளில் வாடிவாசலில்வைத்து தமிழ் மரபுவழியில் திருமணம் செய்துகொள்ள மதுரை கலெக்டரிடம் அனுமதி கேட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.\nநம்மிடம் பேசிய கார்த்திகேயன், ``எனக்குச் சொந்த ஊர் அலங்காநல்லூர். சிறு வயதிலிருந்தே தமிழ் மொழி, பண்பாட்டின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. தமிழர்களின் வாழ்வியலே தற்சார்பு வாழ்கை முறைதான். அதைப் பற்றி எழுதிவருகிறேன். அதுபோல் வித்யாதரணியும் வலைதளத்தில் எழுதிவருகிறார்.\nAlso Read `ஒவ்வொண்ணும் ஒரு மாஸ் சீன்' அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பு படங்கள்\nஇயற்கையைக் காப்பாற்றியும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தும் வந்தவர்கள் தமிழர்கள். சம காலத்தில் பலவித கலாசாரங்கள் புகுந்ததால், தமிழர்களின் வாழ்வியல் பண்பாடு மறைக்கப்பட்டுவருகிறது. இந்த நேரத்தில்தான் தமிழர்களின் பண்பாட்டு மீட்பாக ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தது. 2017-ல் மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் என்னைப்போலவே தமிழ்ப் பண்பாட்டின் மீது பிடிப்புகொண்ட வித்யாதரணியைச் சந்தித்தேன்\nஇருவரும் தொடர்ந்து பேசி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். எங்கள் இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். அதனால், எங்கள் திருமணத்தை ஆடம்பரமில்லாமல் எளிமையாகத் தமிழர் மரபு வழியில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.\nஇதுதான் தமிழர்களின் திருமண முறை என்று இயற்கையைப் பாழ்படுத்தாமல், பொருளாதாரத்தை வீணடிக்காமல் நடத்தப்படும் தமிழர் திருமண முறை மக்கள் மத்தியில் போய்ச் சேர வேண்டும். அதனால், ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் வாடிவாசலில்வைத்து திருமண உறுதியேற்பை நடத்த விரும்பினோம். அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வந்தோம்\" என்றார்.\nவித்யாதரணி கூறுகையில், ``எந்தவொரு சடங்கும் இல்லாமல், இயற்கையைச் சாட்சியாகவைத்து, இயற்கையை அழிக்கும் எந்தவொரு செயலும் இல்லாமல், நம் பாரம்பர்ய உணவுகளுடன் அடுத்த தலைமுறையைக் காக்கும் வகையில் நடத்தப்படுவதுதான் தமிழர் மரபு திருமண முறை. அது செலவில்லாதது. இந்த கொரோனா பேரிடரில் அதுதான் சிறந்தது. அதன் சிறப்பை உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான், தமிழ் மக்கள் கூடும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் எங்கள் இல்லற இணையேற்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள விரும்புகிறோம்\" என்றார்.\nகொட்டும் மழையில் திறந்து கிடந்த கால்வாயை மூடிய சிறுவன்-சிறுமிக்கு குவியும் பாராட்டு\nகொட்டும் மழையில் திறந்து கிடந்த கால்வாயை மூடிய சிறுவன்-சிறுமிக்கு குவியும் பாராட்டு\nஇன்றைய அவசர உலகில் சமூக பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. ஆனால் இது நம்மில் பலருக்கும் இல்லை என்பதே உண்மை.\nஇதனை மாற்றும் வகையில் சமூக பொறுப்பை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த அசோக்குமார் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயாணி (11), விக்னேஷ் (8) நடந்திருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.\nகடந்த 8-ந்தேதி கிருஷ்ணவேணியும், விக்னேசும் கொட்டும் மழையில் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.\nஅப்போது சாலையோரம் கழிவுநீர் செல்லும் மழைநீர் கால்வாய் திறந்து கிடப்பதை கண்டனர். அதில் யாரும் விழுந்துவிடக்கூடாது என்பதை உணர்ந்த அவர்கள் தடுப்புகள் வைக்க முடிவெடுத்தனர்.\nதேவயாணி அங்கிருந்த விளம்பர பதாகை கட்ட பயன்படுத்தும் ‘ஆங்கிளை’ எடுத்து கால்வாய் மீது வைத்து அதன் மீது பலகை ஒன்றை வைத்து மூடினார்.\nகால்வாய் மூடும் பணியை அக்காள் செய்து கொண்டிருந்தபோது அவர் மழையில் நனையாமல் இருக்க விக்னேஷ் குடை பிடித்தார். அவர் சமூக பொறுப்புடன் சகோதர பாசத்தையும் வெளிப்படுத்தினார். இந்த காட்சியை அவ்வழியே சென்ற பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியதால் அக்காள் தம்பியான தேவயாணி, விக்னேசை அனைவரும் பாராட்டினர்.\nஅவர்களுக்கு முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.\nஇந்த நிலையில் தீயணைப்பு துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நேற்று குழந்தைகள் தேவயாணி, விக்னேஷ் மற்றும் அவர்களது பெற்றோர் அசோக்குமார் - கிருஷ்ணவேணி ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டினார்.\nமேலும் சமூக பொறுப்புடனும், பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் செயல்பட்ட தேவயாணி, விக்னேசுக்கு ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கினார். குழந்தைகளின் கல்விக்கு எதிர்காலத்தில் உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறும் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.\nகுழந்தைகள் தேவயாணி - விக்னேசின் செயல் பொறுப்பற்ற அதிகாரிகளுக்கும், சமூக பொறுப்பில்லாமல் சுற்றி வருபவர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு- சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு- சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை Digital News Team\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.\nவைகோ தலைமையில் சென்னையில் இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.\nஇதையடுத்து இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பாக வைகோ தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, விசிகவின் வன்னி அரசு உள்ளிடட பல்வேறு கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் இலங்கை தூதரகம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nரஜினிகாந்த் வேதனை: அரசியலுக்கு வர வலியுறுத்தாதீர்கள்\nதன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி நிகழ்வுகளை நடத்தி தன்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து, புதிய கட்சி ஒன்றைத் துவங்கி அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துவந்த ரஜனிகாந்த், சில நாட்களுக்கு முன்பாக அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். தன்னுடைய உடல்நிலையின் காரணமாக தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிக்கை ஒன்றின் மூலமாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nஇந்த நிலையில், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை அவரது ரசிகர்கள் நடத்தினர். இதில் பெரும் திரளான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.\nஇது தொடர்பாக அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த், தன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.\nதன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி நிகழ்வுகளை நடத்தி தன்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து, புதிய கட்சி ஒன்றைத் துவங்கி அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துவந்த ரஜனிகாந்த், சில நாட்களுக்கு முன்பாக அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். தன்னுடைய உடல்நிலையின் காரணமாக தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிக்கை ஒன்றின் மூலமாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nஇந்த நிலையில், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை அவரது ரசிகர்கள் நடத்தினர். இதில் பெரும் திரளான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.\nஇது தொடர்பாக அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த், தன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.\nதலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.\nநான் ஏன் இப்போது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவைக் கூறிவிட்டேன்.\nதயவுகூர்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\" என்று தன்னுடைய அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.\nஉடல்நலப் பிரச்சனைகளை காரணமாகக் கூறி தனது அரசியல் பிரவேசத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்திருந்த சூழ்நிலையில், அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து அரசியலில் ஈடுபட வேண்டுமென்று கோரி நேற்று (ஜனவரி 10) அவரது ரசிகர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில், 300க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களும் பங்கேற்றிருந்தனர்.\nஇதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ரசிகர் ஒருவர், \"ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அவர் இப்போது சுற்றுப்பயணத்தில் ஈடுபட வேண்டுமென்றும், மேடை ஏற வேண்டுமென்றும் நாங்கள் கேட்கவில்லை. அவர் ஒரு தொலைக்காட்சி பேட்டி மட்டும் கொடுத்தால் போதும், மீதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அவர் முகம் காட்டினாலே போதும், ஓட்டுகள் தானாக விழுந்துவிடும்\" என���று கூறினார்.\nரஜினிகாந்த் வேதனை: அரசியலுக்கு வர வலியுறுத்தாதீர்கள் - BBC News தமிழ்\nகரூரில் இளைஞர் படுகொலை: ஆணவக்கொலைகள் கும்பல் வன்முறையாக உருமாறுவதாக கவலை\nகரூர் நகரில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை ஆய்வு செய்த 'எவிடென்ஸ்' தன்னார்வ அமைப்பு, அதனை ஆணவக்கொலை என தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறது.\nகடந்த புதன்கிழமை பிற்பகல் 1:30 மணி அளவில், கரூரில் உள்ள பசுபதி ஈஸ்வரன் கோயில் முன்பு 23 வயது இளைஞர் ஹரிஹரன் என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது.\nபொதுமக்கள் முன்னிலையில், கற்களால் அடித்தும், கத்தியால் குத்தப்பட்டும் பலத்த காயமடைந்த ஹரிஹரன், ரத்த வெள்ளத்தில் சாலையில் துடிக்கும் காணொளி தமிழகம் முழுவதும் பரவி காண்போரை அதிர்ச்சி அடையவைத்தது.\nஇந்த சம்பவம் குறித்த விசாரணையில், வஞ்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் ஹரிஹரன், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும், அதுதொடர்பான தகராறில் பெண்ணின் உறவினர்கள் ஹரிஹரனை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகாயமடைந்த ஹரிஹரன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகாதல் விவகாரம் குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தபோது, ஹரிஹரன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு அவர்கள் மறுத்துள்ளனர் என கூறப்படுகிறது.\nகொலை செய்யப்பட்ட இளைஞர் ஹரிஹரன் நடத்தி வந்த கடை\nஇதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள ஹரிஹரனின் தந்தை ஜெயராமன், \"சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் எனது மனைவிக்கு போன்செய்து, 'ஹரிஹரனும் நானும் காதலிக்கிறோம். அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன்' என கூறியுள்ளார். இதுகுறித்து, நான் எனது மகனிடம் கேட்டபோது இருவரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்டார். வேறுபட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இது ஒத்துவராது என கூறினேன். பின்னர், அந்தப் பெண்ணின் உறவினர்கள் எனது வீட்டிற்கு வந்து எனது மகனை மிரட்டிச்சென்றனர். இந்த நிலையில்தான் எனது மகனை அவர்கள் கொலை செய்துள்ளனர்\" என தெரிவித்துள்ளார்.\nபடுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி ஹரிஹரனின் உறவினர்களும், நண்பர்களும் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். பின்னர், அவர்களை சமாதானம் செய்த காவல்துறையினர் உடலை ஒப்படைத்து, பலத்த பாதுகாப்போடு உடல் தகனம் செய்யப்பட்டது.\nஇந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 147, 341, 342, 294 (B), 323, 307, 302 மற்றும் 502 (ii) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.\nசாதி வேற்றுமை காரணமாக கரூரில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் ஆணவக்கொலை குறித்த விவாதங்களை மீண்டும் தொடங்கிவைத்துள்ளது.\nஇதுகுறித்து பிபிசியிடம் பேசிய எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர், தமிழகத்தில் ஆணவக்கொலைகள் கும்பல் வன்முறையாக உருமாறி வருவதாக தெரிவிக்கிறார்.\n\"பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இந்த கொலை நடந்திருக்கிறது. சங்கர் ஆணவக்கொலை என்பது ஒரு கூலிப்படை வேகமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து இடத்தைவிட்டு கிளம்பினர். ஆனால் ஹரிஹரன் சுமார் 30 நிமிடம் தாக்கப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். சுமார் 200 மீட்டர் இடைவெளியில் காவல்நிலையம் இருக்கிறது. அந்த பகுதியில் போலீசாரும் ரோந்து பணியில் இருந்திருக்கின்றனர். இரண்டு நிமிடத்தில் அந்த பகுதிக்கு வந்து அந்த இளைஞரை மீட்டிருக்க முடியும்\" என்று கூறும் கதிர், அந்த பகுதியில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் எங்களது குழுவினரிடம் 12 - 15 பேர் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறிய நிலையில், பெண்ணின் குடும்பத்தினரை மட்டும் குற்றவாளிகளாக வழக்கில் போலீசார் சேர்த்துள்ளதாகவும் உடன் வந்த கும்பலை வழக்கில் சேர்க்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்துகிறது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.\nஎவிடென்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர்\n\"பெரும் கும்பலோடு ஒரு இளைஞரை தாக்குகின்றபோது பொது மக்கள் அச்சமடைந்து தடுக்க வரமாட்டார்கள். இதனை உணர்ந்துதான் பெண்ணின் குடும்பத்தினர் பெரும் இளைஞர் அடியாள் கும்பலோடு சேர்ந்து அந்த இளைஞர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. காதலிக்கும் இளைஞரை பொது இடத்திற்கு வரவைத்து கல்லால் அடித்து கொல்வது என்பது நாகரீகமற்ற படுபாதக செயல். தமிழ்நாட்டில் இதுபோன்ற கலாசாரம் துவங்கியிருப்பது பெரும் ஆபத்து என்பதை சுட்ட���க்காட்ட விரும்புகிறோம்\" என்கிறார் அவர்.\n'எவிடென்ஸ்' தன்னார்வ அமைப்பு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சாதிய ஆணவக்கொலை சம்பவங்களை ஆய்வு செய்வதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளையும் செய்து வருகிறது.\n\"தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் 10 ஆணவக்கொலைகளும் மரணங்களும் நடந்துள்ளன. ஆனால் தமிழக அரசு இவற்றை தடுப்பதில் போதிய ஆர்வமும் அக்கறையும் காட்டவில்லை. கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆணவக்கொலையை தடுப்பதற்கு ஒவ்வொரு மாநில அரசுக்கும் 20 வழிகாட்டுதல் நெறிமுறைகளை தீர்ப்பாக வழங்கி நடைமுறைப்படுத்த வலியுறுத்தியிருக்கிறது. தமிழக அரசு இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கொண்டிருக்கிறது\" என்கிறார் கதிர்.கரூரில் இளைஞர் படுகொலை: ஆணவக்கொலைகள் கும்பல் வன்முறையாக உருமாறுவதாக கவலை - BBC News தமிழ்\nயாழில் அடாவடித்தனமாக அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் - தமிழக முதல்வர் கண்டனம்\nயாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அகற்றப்பட்டமைக்கு தமிழக முதல்வர் எடிப்பாடி கே.பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான தகவலை பதிவிட்டுள்ளார்.\nஇலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.\nஉலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் சிங்கள அரசின் துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்\nஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் சிங்கள அரசின் துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்\nஇலங்கைத் தீவில் யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் - நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு சிங்கள அரச��ன் ஏவுதலின் பேரில் இராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர். இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப்படுகொலை செய்த சிங்கள அரசு, படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக்கூடாது என்பதற்காக மாவீரர் துயிலகங்களை இடித்தது. இப்போது யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது. இது கொடுமையிலும் கொடுமை ஆகும்.\nஈழத் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, சிங்கள இராணுவத்தை அங்கே குவித்துள்ள சிங்களப் பேரினவாத அரசு, தமிழ் இனத்தையே நிரந்தர அடிமைகளாக்கி அழித்தொழிக்கும் அக்கிரமத்தை தொடர்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாகும்.\nஉணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் கூறிய, ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து மண்ணில் புதைத்தாய்; இந்த மண்ணை எங்கே கொண்டுபோய் புதைப்பாய்\nஈழத்தமிழர்கள், தாய்மார்கள், வயோதிகர்கள், சிறுவர்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்த கொடுமையும், ஈழத் தமிழ்ப் பெண்களை பாலியல் நாசமாக்கிக் கொலை செய்ததும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.\nஇந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பிய 48 மணி நேரத்திற்குள் இந்த அராஜகத்தை சிங்கள அரசு செய்துள்ளது. இந்திய அரசு, கொலைகார சிங்கள அரசுடன் கொஞ்சிக் குலாவுவதால் நாம் என்ன செய்தாலும் உலகத்தில் கேள்வி கேட்பார் யார் என்ற மமதையும், திமிரும் தலைக்கு ஏறி உள்ளது.\nதமிழர்கள் சிந்திய இரத்தம் ஈழ மண்ணோடு கலந்திருக்கிறது. ஈழத் தமிழர்களின் எலும்புகள் அந்த மண்ணோடு சேர்ந்துள்ளன. மடிந்த மாவீரர்களின் மூச்சுக் காற்று அங்குதான் உலவுகிறது. ஈழத்தழர்களுக்கு நீதி கிடைக்காது; நடத்திய இனப் படுகொலைக்கும் எந்தக் கேள்வியும் இருக்காது என்று கொலைபாதக கோத்தபய ராஜபக்சே அரசு மனப்பால் குடிக்கிறது.\nஅனைத்துலகத்தின் மனசாட்சி செத்துப்போய் விட்டதா கண்கள் குருடாகி, செவிகள் செவிடாகி விட்டதா கண்கள் குருடாகி, செவிகள் செவிடாகி விட்டதா நடந்த அக்கிரமத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காவிடில் கூட்டுக் குற்றவாளியாகவே தொடர்கிறது எனக் குற்றம் சாட்டுவோம்.\nசுதந்திரத் தமிழ் ஈழத்திற்குத் தீர்மானம் போட்ட அ.தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது\nயாழ் பல்கலைக் கழகத்தில் மீண்டும் நினைவு முற்றமும் - நினைவுத் தூணும் அமைக்கப்பட வேண்டும். சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீரத் தமிழர்கள் தீக்குளித்து மாண்டனரே, அந்த நெருப்பு நம்முடைய நெஞ்சிலே பற்றட்டும்.\nஇலங்கைத் தீவில் கோத்தபய ராஜபக்சேவின் கொலைகார அரசு, அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். நடைபெற்ற அக்கிரமத்தைக் கண்டித்து சிங்கள அரசுக்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.\nநெஞ்சை பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 11 ஆம் தேதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெறும். தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், கழகக் கண்மணிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டுகிறேன்.\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் பழனிசாமி: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் பழனிசாமி: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்\nஎதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்று வரும் வேளையில், கட்சியின் தேர்தல் செயல்பாடுகள், முதல்வர் வேட்பாளர் குறித்த விவகாரங்கள் தொடர்பான 16 தீர்மானங்களை அதிமுக நிறைவேற்றியுள்ளது.\nமுதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முடிவு செய்துள்ளதால், இந்த முடிவை கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வெளிப்படையாக தெரிவிக்கும் கூட்டமாக இந்த பொதுக்குழு கூட்டம் அமைந்துள்ளது.\nஅதோடு, சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை முடிவு செய்யும் பொறுப்பை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வகிப்பார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் போராட்டம்: துணை ராணுவம் குவிப்பு\nபுதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் போராட்டம்: துணை ராணுவம் குவிப்பு\nபுதுச்சேரி ஆளுநர் கி��ண் பேடியை‌ எதிர்த்து ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மீண்டும் போராட்டம் நடத்துகின்றனர்.\nஇதையடுத்து புதுவையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபுதுவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. 300 பேரைக் கொண்ட மூன்று கம்பனி துணை ராணுவப் படையினர் ஆளுநர் மாளிகை மற்றும் போராட்டம் நடைபெறும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று (ஜனவரி முதல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் தொடர் தர்ணா போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.\nகுறிப்பாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடுப்பதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டுகிறார்.\nஇதனால் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் ஆளுநர் மாளிகை, சட்டமன்ற வளாகம், முதல்வர் அலுவலகம், தலைமை செயலகம், கொரோனா மருத்துவமனை வளாகம் மற்றும் பிற பகுதிகளில் 500 மீட்டர் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குள் போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டார்.\nஇந்த போராட்டத்தின் எதிரொலியாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், பாதுகாப்புக்கு மூன்று கம்பனி துணை ராணுவப் படையினர் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படையினர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இருந்து 500 மீட்டர் தொலைவு வரை மூன்று அடுக்கு பாதுகாப்பு அரணாக நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஆளுநர் மாளிகை அருகே தர்ணா போராட்டம் நடத்த தடை செய்யப்பட்டதால், அண்ணா சாலைக்கு போராட்டம் மாற்றப்பட்டது. மேலும் தொடர் போராட்டமாக நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இப்போது, வரும் 11ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டுமே இந்த போராட்டம் நடக்கும் என்று புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் எ.வி.சுப்பரமணியன் தெரிவித்துள்ளார்.\nஇந்த தர்ணா போராட்டத்தில் முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி மற்றும் மத சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பங்கேற்கின்றன. காங்கிரஸ் மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கும் திமுக இந்த போராட்டத்தில் பங���கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் போராட்டம் நடக்கும் பகுதியில் புதுச்சேரி காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் என 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் ஆளுநர் மாளிகை மற்றும் போராட்டம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பிற்காக நிற்க வைக்கப்பட்டுள்ளன.\n2019 பிப்ரவரி மாதம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து, முதல்வர் நாராயணசாமி தலைமையில் தொடர் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதாகவும் கூறி 39 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\n6 நாட்கள் நடந்த இந்த போராட்டத்தில் இறுதியாக, முக்கிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக கிரண்பேடி ஒப்புதல் அளித்ததால் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிடுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.\nஇப்போது இந்தப் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.\nகொரோனா தடுப்பூசி : தமிகழகத்தில் இன்று ஒத்திகை\nகொரோனா தடுப்பூசி : தமிகழகத்தில் இன்று ஒத்திகை\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்யவுள்ளார்.\nதமிழகத்தில், ஏற்கனவே, 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுதும், 190 இடங்களில், இன்று ஒத்திகை நடைபெற உள்ளது.\nஇதன்படி சென்னை, பெரியமேட்டில் உள்ள, மத்திய மருந்து கிடங்கு, சென்னை ராஜிவ் காந்தி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் ஒத்திகை நடைபெறவுள்ளதுடன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்யவுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையின் போது தமிழகத்திற்கு அதிகளவில்தடுப்பூசி மருந்துகள் கேட்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் சோதனை செய்யப்பட்ட, ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, நாடு முழுதும், தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதமிழகச் செய்திகள் Latest Topics\nSubscribe to தமிழகச் செய்திகள் feed\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_83.html", "date_download": "2021-01-15T23:20:57Z", "digest": "sha1:O3SPEP3G4T3CD7VIHLLLV4IEMEIHB6BV", "length": 6902, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விமல் வீரவன்ச அச்சுறுத்தலானவர்; அவரை விசேட சோதனைக்கு உட்படுத்த வேண்டும்: துஷார இந்துநெல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிமல் வீரவன்ச அச்சுறுத்தலானவர்; அவரை விசேட சோதனைக்கு உட்படுத்த வேண்டும்: துஷார இந்துநெல்\nபதிந்தவர்: தம்பியன் 09 November 2017\n“தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவைக் கண்டால் பாரிய அச்சமாக உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, அவரை விசேட சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநெல் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பாராளுமன்றத்திற்கு குண்டு வீசவேண்டுமென விமல் வீரவன்ச அண்மையில் கூறியிருந்தார். அவர், ஆரம்பத்தில் ஜே.வி.பியில் இருந்தபோது அக்கட்சிக்கு குண்டு வீசிவிட்டு சென்றார். பி.பீ.ஜெயசுந்தர போன்வர்களுடன் இணைந்து விமல் குண்டு வீசியதனாலேயே நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியும் இல்லாது போனது.\nதற்போது பாராளுமன்றத்திற்கு குண்டு வீசப் போவதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது பாரிய அச்சுறுத்தலான விடயமாகும். விமல் வீரவன்ச பாராளுமன்றத்திற்கு வரும்போது பாராளுமன்றத்தின் முதலாவது வாசலில் இருந்தே விசேட பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.\nவாகனம் உட்பட அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தபட்டப் பின்னரே பாராளுமன்றின் உள்ளே பிரவேசிக்க அனுமதியளிக்க வேண்டும் என்பதுடன், பாராளுமன்றத்திலும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to விமல் வீரவன்ச அச்சுறுத்தலானவர்; அவரை விசேட சோதனைக்கு உட்படுத்த வேண்டும்: துஷார இந்துநெல்\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nஊடங்களால் கூட கணிக்கமுடியாத அளவு புறந்தள்ளப்பட்டுள்ளோம்: திருமாவளவன்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nகேரளாவில் இனி பெண்கள் இரவு 7 மணிக்கு வீடு திரும்பிவிட வேண்டும் - கேரள நடிகை\nஈழத்தமிழருக்கு சாபக்கேடாக மாறிவரும் சம்பந்தன் - தாயகத்திலிருந்து துடிக்கும் ஓர் குரல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விமல் வீரவன்ச அச்சுறுத்தலானவர்; அவரை விசேட சோதனைக்கு உட்படுத்த வேண்டும்: துஷார இந்துநெல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flirtymania.com/competitor-omegle-tv-flirtymania-ta.html", "date_download": "2021-01-16T00:25:03Z", "digest": "sha1:REFJ5TZUAH4M5X5IM2633XIMWH3QJEVF", "length": 7277, "nlines": 32, "source_domain": "flirtymania.com", "title": "Omegle மாற்று - பெரியவர்களுக்கு கேம் அரட்டை | ஃப்ளர்டிமேனியா", "raw_content": "\nஇலவச வீடியோ அரட்டை அறைகள் மற்றும் நேரடி வெப்கேம்கள்\nவீடியோ அரட்டை FlirtyMania மற்றும் Omegle TV - எது சிறந்தது\nபுதிய மற்றும் பழைய நண்பர்களுடன் வீடியோ அரட்டை\nபிற அரட்டை சில்லி மற்றும் வீடியோ அரட்டைகளைப் போலல்லாமல், நீங்கள் யாருடன் அரட்டையடிக்கிறீர்கள் என்பதை நீங்கள் எப்போதும் கட்டுப்படுத்தலாம்.\nதனியார் மற்றும் பொது அரட்டை அறைகள்\nஉலகெங்கிலும் உள்ளவர்களுடன் வீடியோ அரட்டையடிக்க எங்கள் ஆயிரக்கணக்கான அரட்டை அறைகளில் சேரவும்.\nFlirtymania இல் உங்கள் தனிப்பட்ட தகவலை நீங்கள் காட்ட வேண்டியதில்லை. உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் முகம், பெயர் அல்லது தொடர்புகளைப் பார்க்க மாட்டார்கள்.\nஎங்கள் ஸ்டிக்கர்களின் வரம்பு முற்றிலும் அதிர்ச்சி தரும். ஒரு பெண்ணின் இதயத்தை வெல்வதற்கு அல்லது நண்பரை உற்சாகப்படுத்த என்ன பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் எளிதாக தேர்வு செய்யலாம். உங்கள் அரட்டை கூட்டாளருக்கு ஏதாவது நல்லது செய்து, நீங்கள் அக்கறை காட்டுவதை அவர்களுக்குக் காட்டுங்கள். ஸ்டிக்கர்களை வாங்குவதற்கான நாணயங்களை முற்றிலும் நேர்மையான வாக்கில் வாங்கலாம் அல்லது சம்பாதிக்கலாம்.\nஇலவச சீரற்ற வீடியோ அரட்டை\nவீடியோ அரட்டை FlirtyMania உங்களை வாழ்த்துகிறது வலை கேம் மூலம் எளிதில் பேசக்கூடிய இனிமையான பேச்சை இங்கே காணலாம். சீரற்ற வீடியோ அரட்டையில் காதல் அல்லது நட்பைக் கண்டுபிடிக்க ஆன்லைனில் செல்லுங்கள். உங்களைச் சந்திக்க இறக்கும் அழகான பெண்கள் மற்றும் சூடான தோழர்களிடமிருந்து நீங்கள் சில கிளிக்குகளில் இருக்கிறீர்கள். வீடியோ அரட்டையில் ஆன்லைனில் ஒருவரைச் சந்திப்பது எந்தவொரு சமூக வலைப்பின்னல், தூதர் அல்லது அரட்டையிலும் சிறந்தது.\nநாங்கள் நேரடி வீடியோ பேச்சை மட்டுமே வழங்குகிறோம் அது நிச்சயமாக மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கவர்ச்சிகரமானதாகும். நீங்கள் தனிப்பட்ட முறையில் பேசுகிறீர்கள், யாரும் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள், தலையிட மாட்டார்கள் அல்லது குறுக்கிட மாட்டார்கள். வெப்கேம், அரட்டை மற்றும் நீங்கள் இருவரும் மட்டுமே இருப்பீர்கள். இதே போன்ற பிற சேவைகளைப் போலல்லாமல், வீடியோ அரட்டை FlirtyMania ஒரு கண்டிப்பான மிதமான முறையைக் கொண்டுள்ளது.\nஉங்கள் வெப்கேம் ஒளிபரப்பு வேலையை இன்று தொடங்கவும்\nபயனர்களுடன் அரட்டை அடித்து பணம் சம்பாதிக்கவும். சிற்றின்ப நீரோடைகள் இல்லையா சிவப்பு நாடா அல்லது திரும்பப் பெறுதல் சிக்கல்கள் இல்லை.\nபயன்பாட்டு விதிமுறைகளை தனியுரிமைக் கொள்கை Creator agreement Affiliate agreement Marketing materials ஆதரவு\nஅரட்டை சில்லி மாற்று பெரிஸ்கோப் மாற்று இணைப்பு திட்டம் வெப்கேம் ஒளிபரப்பாளராகுங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இடுகையிடுவதன் மூலம் சம்பாதிக்கவும் தனிப்பட்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம் சம்பாதிக்கவும் அந்நியர்களுடன் அரட்டையடிக்க பணம் பெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Egypt/For-Rent_Houses/twin-house-for-rent-on-Golf-compound-Al-Rabwa-for-rent", "date_download": "2021-01-15T23:29:42Z", "digest": "sha1:X3K4YZQVWO5QW2ZXA4BYQVIVUA4OYBTC", "length": 14312, "nlines": 152, "source_domain": "housing.justlanded.com", "title": "twin house for rent on Golf compound Al Rabwa for rent: வாடகைக்கு : வீடுகள் இன எகிப்து", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: வாடகைக்கு > வீடுகள் அதில் எகிப்து | Posted: 2020-07-18 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in வீடுகள் in எகிப்து\nவாடகைக்கு > வீடுகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > வீடுகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > வீடுகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > வீடுகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > வீடுகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > வீடுகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > வீடுகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > வீடுகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > வீடுகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > வீடுகள் அதில் எகிப்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/08/11/87-3-sri-shankara-charitham-by-maha-periyava-final-liberation/", "date_download": "2021-01-16T00:40:32Z", "digest": "sha1:57QVWGQ2UHQVRCNO6PXR743MAYOFCACW", "length": 51624, "nlines": 94, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "87.3 Sri Sankara Charitham by Maha Periyava – Final liberation – Sage of Kanchi", "raw_content": "\nஇப்படிச் சொன்னதால் ‘ரூல்’படியான ஸந்நியாஸாச்ரமம் என்பதே கௌடபாதரிலிரிந்துதான் ஆரம்பிததாக்கும் என்று நினைத்துவிடக்கூடாது. அது கௌடபாதருக்கு முன்பே ஆதியிலிருந்து இருந்ததுதான். நான்கு ஆச்ரமங்கள் என்பது ஆதியான வேத காலத்திலிருந்தே இருப்பது. வேதத்தில் ஸம்ஹிதை – ப்ராஹ்மணம் – ஆரண்யகம் – உபநிஷத் என்று நாலு இருப்பதே வரிசை க்ரமமாக ப்ரஹ்மசாரியின் அத்யயனம் – க்ருஹஸ்தனின் யஜ்ஞாநுஷ்டானம் – அரண்யத்தில் போய் இருந்து கொண்டு தத்வவிசாரத்தோடு வானப்ரஸ்தன் செய்யும் கர்மாநுஷ்டானம் – கர்மாவை விட்டுவிட்டு ஸந்நியாசி செய்கிற சுத்தமான தத்வ விசாரம் என்ற நாலைக் காட்டுவதுதான். (இப்படி வேத முறையை நன்றாகப் புரிந்து கொண்டு சொல்லியிருப்பது யாரென்றால் பால் டாய்ஸன் (Paul Deussen) என்கிற ஜெர்மனிக்காரர் அவருக்கு நம் ஆசார்யாளின் ஸித்தாந்தத்தில் எல்லையில்லாத ஈடுபாடு அவருக்கு நம் ஆசார்யாளின் ஸித்தாந்தத்தில் எல்லையில்லாத ஈடுபாடு) ப்ரஹதாரண்ய உபநிஷத்தில் யாஜ்ஞவல்கியர் பத்னிகளை விட்டுவிட்டு ஸந்நியாஸியாகப் புறப்பட்டதைப் பார்க்கிறோம். ‘நாரத பரிவ்ராஜக உபநிஷத்’ என்பது போல, ஸந்நியாஸத்திலே எத்தனை வகை உண்டு என்று விவரித்துச் சொல்வதற்காகவே பத்துப் பதினைந்து உபநிஷத்துக்கள் இருக்கின்றன – ‘அவதூதோபநிஷத்’, ‘ஸந்நியாஸோபநிஷத்’ என்றெல்லாம் இருக்கின்றன. முதல் மநுஷ்யனைப் பிறப்பித்தவர் மநு. அவரே எப்படி வாழ்க்கை நடத்த வேண்டுமென்று அவனுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக மநு ஸ்ம்ருதி என்றும் மநு தர்ம சாஸ்த்ரம் என்றும் சொல்லப்படும் நூலைப் பண்ணினார். அதிலும் அப்புறம் வந்த மற்ற ஸ்ம்ருதிகளிலும் நான்கு ஆச்ரமங்களைச் சொல்லித் துரீயாச்ரமமாக (நான்காவது ஆச்ரமமாக) ஸந்நியாஸத்தை விதித்திருக்கிறது. துரீயாச்ரமத்திலிருந்து தான் துரீய பதம் (விழிப்பு, கனவு, உறக்கம் மூன்றும் கடந்த நான்காவதான ஸமாதி நிலை) பெற வேண்டுமென்று ஸ்ம்ருதிகள் (தர்ம சாஸ்த்ரங்கள்) விதித்திருக்கின்றன. பல தர்ம சாஸ்த்ரங்களைப் பார்த்து, அவற்றில் சொல்லியுள்ள விஷயங்களைத் தொகுத்துக் கொடுப்பதாக ‘நிபந்தன க்ரந்தங்கள்’ என்று இருக்கின்றன. அவற்றில் ஸந்நியாஸ தர்மங்களை விரிவாகச் சொல்வதாக விச்வேச்வர ஸ்ம்ருதி என்பது இருக்கிறது. விச்வேச்வர ஸம்ஹிதை என்றும் சொல்வது. ஆனபடியால் ஜீவ ஸ்ருஷ்டி ஏற்பட்ட நாளாகவே விதிவத்தான ஸந்நியாஸிகள் உண்டு. அத்வைத ஸம்ப்ரதாயத்தையே முற்றிலும் தழுவியர்களாகவோ, ஓரளவு தழுவியர்களாகவோ ஸந்நியாஸியாகவும் அத்யாச்ரமியாகவும் இருந்த பூர்விகர்கள் சிலரைப் பற்றி ஆசார்யாளே பாஷ்யத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஆனாலும் ஆசார்யாளின் குரு பரம்பரையில் (அவருக்கப்புறம் அவருடைய சிஷ்ய பரம்பரையில் வந்துள்ள நம் எல்லோருக்குமே அதுதான் குரு பரம்பரையாகிவிட்டது; அதில்) அவருடைய பரம குருவான கௌடபாதரும் குருவான கோவிந்த பகவத்பாதரும்தான் விதிவத்தாக ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு சாஸ்த்ர ப்ரகாரம் அந்த ஆச்ரமத்தின் ஆசரணைகளை நடத்தியவர்கள்.\nஸநகாதியர், தத்தர், சுகர் முதலியவர்கள் ஸந்நியாஸத்திற்கும் மேலே போன மஹா பெரியவர்களாதலால், ஸந்நியாஸ தீஷை கொடுக்கும் அதிகாரம் அவர்களுக்கும் உண்டு. அப்படித்தான் சுகரிடமிருந்து கௌடர் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டது.\nகுடீசகர், பஹூதகர், ஹம்ஸர், பரம ���ம்ஸர் என்று நாலு வகையாகக் கூறப்படும் ஸந்நியாஸிகளில் அத்வைத ஸந்நியாஸிகள் நாலாவதான உத்தமப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதாவது ‘பரம ஹம்ஸர்கள்’. ஓரிடத்திலேயும் ஸ்திரவாஸம் செய்யாமல் ஸஞ்சரித்துக் கொண்டே இருப்பதால் அவர்களைப் ‘பரமஹம்ஸ பரிவ்ராஜகர்கள்‘ என்று சொல்வது வழக்கம்.\nஆசார்யாளைக்கூட அப்படித்தான் சொல்வது. அவருடைய மடங்களில் வருகிற ஸ்வாமிகளையும்தான். ‘மடம்’ என்ற ஸ்தாபனத்திலிருந்து கொண்டு லோகத்திற்கு தர்மங்களை எடுத்துச் சொல்லும் குருக்களாக இருப்பதால், குரு பீடம் என்பதிலிருந்து கொண்டு ‘ஆபீஸ்’ பண்ணும் ஸந்நியாஸிகளாக இருப்பதால் – அதாவது லோகப் பொறுப்பு என்பதே இல்லாத ஸந்நியாஸியாயில்லாமல் லோகத்தில் தர்மம் வளர்வதற்குப் பாடுபடும் பொறுப்பைப் பெற்றிருப்பதால் – இங்கே பரமஹம்ஸ பரிவ்ராஜகர்களுக்கான விதிமுறைகளில் சில மாறுதல்கள் பண்ணியிருக்கிறது. ஸந்நியாஸ உபநிஷத்துகளிலும், ஸ்ம்ருதிகளிலும், மற்ற பழைய புஸ்தகங்ளிலும் சொல்லியிருப்பதற்குக் கொஞ்சம் வித்யாஸமாக நாம் ஆசார்யாளிடம் பார்க்கிறோம், அவருடைய மடங்களைச் சேர்ந்த ஸ்வாமிகளிடம் பார்க்கிறோமென்றால் அதற்குக் காரணம், இவர்கள் ஒரு பொறுப்பும் இல்லை என்று விட்டவர்களாக இல்லாமல், லோகத்தில் தர்மாபிவிருத்திக்குப் பொறுப்புப் பெற்றவர்களாக இருப்பதுதான்.\nஇந்த விஷயம் இருக்கட்டும். நான் சொல்ல வந்தது பரமஹம்ஸ ஸந்நியாஸிகளையும் அத்யாச்ரமிகளையும் பற்றியது. ஸந்நியாஸத்தையும் கடந்தவரே அத்யாச்ரமி என்றாலும் பழைய சாஸ்த்ரங்கள் சிலதில் பரம ஹம்ஸர்களையே நாம் அத்யாச்ரமி என்று சொல்கிறவரைப் போலத்தான் வர்ணித்திருக்கிறது. அவற்றில் பரமஹம்ஸ ஸந்நியாஸிகளையே வஸ்த்ரம், தண்ட – கமண்டலம் ஆகியவற்றையும் விட்டுவிட்டவராகத் சொல்லி, சுகர், தத்தர் முதலியவர்களையும் இந்த கோஷ்டியிலேயே சேர்த்திருக்கிறது.\nபரமஹம்ஸ ஸந்நியாஸிக்கு அப்புறம் துரீயாதீதர், அவதூதர் என்று இரண்டு பிரிவுகளைச் சொல்லி இவர்களை அத்யாச்ரமிகள் என்று குறிப்பாக வேறுபடுத்திக் காட்டும் வழக்கம் வந்தபிறகும்கூட அத்யாச்ரமிகளைப் ‘பரமஹம்ஸ பரிவ்ராஜகர்கள்’ என்று சொல்வது நீடித்து வந்திருக்கிறது. ஆசார்யாளே ‘சாந்தோக்ய பாஷ்ய’த்தில் ஒரு இடத்தில்3 “பரமஹம்ஸ பரிவ்ராஜகை: அத்யாச்ரமிபி:” என்று சொல்லியிருக்க���றார். (“பரம்ஹம்ஸ பரிவ்ராஜகர்களான அத்யாச்ரமிகளால்” என்று அர்த்தம்.)\nஅதாவது, யதி தர்மங்கள் என்னும் ரூல்கள் உள்ள நாலாவது ஆச்ரமியே ஸந்நியாஸி. இந்த ரூல்களும் நழுவிப் போய் நாலாவது ஆச்ரமத்திற்கும் மேலே போனவனே அத்யாச்ரமி என்று வித்யாஸம் பார்க்காமல் இரண்டு பேரையும் ஒன்றாகிக் குறிப்பிடும் வழக்கம் வெகுகாலமாக இருந்து வந்திருக்கிறது. ஸம்ஸார ஆசையையும் இஹ லக்ஷ்யத்தையும் விட்டுவிட்டு ஒருத்தன் கிளம்பிவிட்டானென்ற பிறகு, அப்படிக் கிளம்பின எல்லாரையும் ஒன்றாகவே சொல்லிவிடலாமென்று ஏற்பட்டிருக்கிறது.\nவிவிதிஷா ஸந்நியாஸம், வித்வத் ஸந்நியாஸம் என்று இரண்டை சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. யதி தர்ம ரூல்களுக்குக் கட்டுப்பட்டுத் துரீயாச்ரமம் என்று ஆரம்பிப்பவனே, அந்த ஆச்ரமத்தில் முன்னேறி முன்னேறி ரூலையும் விட்டு அத்யாச்ரமியாக ஆவதை இந்தப் பாகுபாடு தெளிவு செய்து காட்டுகிறது. ‘விவிதிஷா’ என்றால் ஒன்றை அறிய ஆசைப்படுவது, மனஸாரத் தாபப்படுவது. ஸமாதி நிலை, ஆத்ம ஸாக்ஷாத்காரம், ப்ரஹ்மானந்தம் என்றெல்லாம் சொல்லப்படுவது என்னவென்று அறிய ஒருவர் ஆசைப்படுகிறார், தாபப் படுகிறார். இப்படியொரு ‘விவிதிஷா’ அவருக்கு இருக்கிறது. குடும்ப வாழ்க்கையில் உள்ள மட்டும் மேலே சொன்ன லக்ஷ்யத்துக்கே டெடிகேட் பண்ணிக் கொண்டு ப்ரயாஸைப்பட முடியாது என்று அவர் feel பண்ணுகிறார். அதனால் க்ரமமாக சாஸ்த்ரங்களில் சொல்லியுள்ளபடி ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு தண்ட, கமண்டல காஷாய தாரணம், மற்ற யதி தர்ம ரூல்கள் ஆகிய எல்லாவற்றையும் பண்ணுகிறார். இதுதான் விவிதிஷா ஸந்நியாஸம்.\nஇப்படி ஸந்நியாஸியாகி ஆத்ம சாஸ்த்ரங்களைப் படித்து விசாரம் பண்ணிக் கொண்டு முன்னேறும்போது ஸமாதி நிலை பற்றிச் சொல்லியிருப்பதெல்லாம் நிஜமானவைதான் என்ற நிச்சயம் அவருக்கு ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சம் அந்த அநுபவம் வந்து தொட்டுவிட்டுப் போகிறது. தொடும், ஆனால், போயும் விடும் கரையோரத்தில் ஸமுத்ர அலை கொஞ்சம் காலைத் தொட்டுவிட்டுப் போய்விடுகிற மாதிரிதான் கரையோரத்தில் ஸமுத்ர அலை கொஞ்சம் காலைத் தொட்டுவிட்டுப் போய்விடுகிற மாதிரிதான் ஸமுத்ரத்தில் அப்படியே முழுகி நனையவில்லை\nகேள்வியறிவில் பிறந்த ஆசையானது இப்படிக் கொஞ்சமாவது அநுபவ அறிவாகவே ஆகும்போது விவிதிஷா போய் ‘வித்வத்’ உண்டாகிறது.\nருசி கண்டுவிட்டதால் அப்படியே அந்த ரஸத்திலேயே முழுக்க முழுகிப் போகவேண்டுமென்று அவருக்குத் தோன்றுகிறது. அச்சமயத்தில் யதி தர்ம ரூல்படிப் பார்த்துப் பார்த்துப் பண்ணிக் கொண்டிருப்பதுகூட நிதித்யாஸனம் என்பதான தீவிர ஆத்ம விசாரத்துக்கு இடைஞ்சல் பண்ணுவதாக நினைக்கிறார். அதனால் தண்ட, கமண்டல, காஷாயாதிகளையும், மற்ற யதி தர்ம ரூல்களையும் விட்டுவிடுகிறார். அதுதான் ‘வித்வத் ஸந்நியாஸம்’ என்பது.\n3 VIII-12-1 பாஷ்யம் முடியுமிடம்.\nஸ்ரீகாமகோடி ப்ரதீபம் #பொங்கல் விழா ஒவ்வொரு வருடத்திலும் பன்னிரண்டு மாதங்கள் உண்டு. அதில் முதல் 6 மாதத்திற்கு தக்… twitter.com/i/web/status/1… 1 day ago\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவ��னந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாப���ரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/04/02/rayar/", "date_download": "2021-01-15T23:48:46Z", "digest": "sha1:VOHT5LOS6KGPWCO2ILOPO52UMNPCCC7B", "length": 70169, "nlines": 188, "source_domain": "padhaakai.com", "title": "ராயர் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜனவரி 2021\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – நவம்பர் 2020\nபதாகை – டிசம்பர் 2020\nகாலை மணி பத்து இருக்கும். வெள்ளாத்து ஓரம் கரையில் தீ மூட்டி கொண்டு இருந்தனர் குமாரும் ராயரும். அகரம் அங்காளம்மன் கோயிலுக்கு கொடி ஏத்திய மறுநாள் அன்று பூச்சட்டி எடுக்க ஒவ்வொருவராக பெண்களும் ஆண்களும் சிறுவரும் கையில் பானையோடு வந்து சேர்ந்த வண்ணம் இருந்தனர், மானம்பாடி ஆத்தம்கரையில்.\n“ஏ குமாரு, நல்லா வேர அடி வேருக்கட்டை கிடந்தா பாரப்பா இந்த நெருப்பு பத்தாம போயிடும்”\n“எல்லாம் 20 பானைக்கும் மேல இருக்குது”\n“பிறகு யார்ரா நெருப்பு போட்டதுன்னு நம்மள குறை சொல்லுவானுவ கட்டைவோ கிடக்கும் கிழக்காலே, ஆத்��ோரம் போய்ப் பாரு,” என்று சொல்லிவிட்டு ராயர் ஒரு பீடியை எடுத்து தலைப்பில் இருந்து ஒரே சீராக அரக்கி விட்டு வாயில் வைத்தார்.\nதூர நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மணி ராயரிடம், “ஏன் மாமா அந்த காச கொடுக்கக் கூடாதா நீ,” என்று கேட்டதும் அதுவரை இருந்த நாட்டாமைத்தனம் மறைந்து ராயருக்கு முகம் வாடி விட்டது. கூட்டத்தில் யாராவது தன்னைப் பார்க்கிறார்களா எனப் பார்த்தார். பம்பைக்காரரும் ஒத்துக்காரரும் தட்டிக் கொண்டு இருந்தனர். கூட்டத்தில் கொஞ்சம் பேர் வேப்பிலை ஒடிக்க கலைந்து கொண்டிருந்தனர். ஒத்தும் பம்பையும் இருவரும் கழுத்தில் இருந்து வாரைக் கழட்டி விட்டு வேலிக் கருவை நிழலில் ஒதுங்கிக் கொண்டிருந்தனர். கூட்டத்தோடு வந்த சிறுவர்கள் அருகில் இருந்த ரயில்வே பாலத்தை பார்க்க மேலே ஏறிக் கொண்டிருந்தனர். யாரும் அவர்களை கவனிக்கவில்லை\n“மாப்பிள்ளை, அப்படி போவும் வாயேன்,” என்று மணியை அழைத்துக் கொண்டு சற்று பெரிய வேலிக்கருவை ஆற்று ஓரம் நின்ற இடத்திற்கு வழி முள்ளை ஒதுக்கிக் கொண்டு ராயர் சென்றார்.\nவாயில் இருந்த பீடி அணைந்து விட்டது. அதைத் தூக்கி எறிந்து விட்டு புதிதாக ஒரு பீடியை உருட்டிப் பத்த வைத்தார்.\nமணி ராயரை விட்டு பார்வை விலக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான். “மாப்பிள்ளை,” என்று ராயர் ஆரம்பித்தார்.\n“சொல்லு மாமா,” என்றான் மணி.\n“நான் இந்த ஊருல எப்படி சத்தியகீர்த்தியா இருந்தேன் தெரியும் இல்ல உனக்கு\n“அதான் மாமா காசக் கொடுத்துட்டு இரண்டு வருசமா உன் பின்னாடி நிக்கிறேன்”\n“அது இல்லை மாப்பிள்ளை, என் தம்பி சடையன தெரியுமில்ல உனக்கு\n நீல்லாம் சின்ன புள்ள அப்ப. ஒரு நாளு மணி இந்நேரம் இருக்கும். நம்ம கிருஷ்ணன் கோயில் மானியம் இராக்குட்டைக்கு கொடுத்தாங்கல்ல, நெய்வேலியானுவல்ட்ட, தெரியுமா\n“நீ எல்லாம் அப்ப சின்னப்பிள்ளைப்பா. இருந்தாலும் சில விசயம் தெரிஞ்சிக்கணும். அந்தக் குட்டைலதான் நான் மாச சம்பளத்துக்கு ராக்காவலுக்கும் பகல்ல ஆளு வேலைக்குமா நிக்கிறேன். மோட்டுத் தெரு பசங்க இரண்டு பேர் சைக்கிள்ல ஓடியாந்து, “அண்ண அண்ண, ஒரு ஆளு கிடக்கு பேச்சு மூச்சு இல்லாம, நீ கொஞ்சம் வா உன் தம்பியான்னு பார்த்து சொல்லு,” அப்படின்னு சொன்னதும் எனக்கு ஈரக்குலைல இருந்து ஒரு படபடப்பு வந்து நெஞ்சு எல்லாம் அடைக்க��துபா.\n“நான் கைல இருந்தத போட்டுட்டு அப்படியே குறுக்கே கொடக்கல்லு செட்டியாரு நெலத்துல இறங்கி கண்ணு மூஞ்சி வாய்க்கா வரப்பு தெரியாம ஒரே ஓட்டமா ஓடறேன்….”\n“ஏய் கம்னாட்டிவோல எங்கடா போனிங்க தீ உக்காந்துட்டுதுடா. ஏலேய் ஏய். யார்ரா அங்க தீ உக்காந்துட்டுதுடா. ஏலேய் ஏய். யார்ரா அங்க ராயரு ஏன்டா அங்க போயி நிக்கிற ராயரு ஏன்டா அங்க போயி நிக்கிற தீய கலைச்சு இரண்டு கட்டைய எடுத்துப் போடுரா,” என்று ராமு படையாச்சியின் குரல் கேட்டது.\nராயரும் மணியும் திகைச்சு நிற்பதை கவனித்து, “என்னடா காலையிலே ஊத்திட்டிங்களா\n“இல்ல மாமா தே கட்டை எடுக்கதான் வந்தோம்”\nராயரோடு மணியும் சேர்ந்து வந்து விறகு போட்டதும் தீ குறைந்சு திரும்ப நன்றாக பிடித்து எரிய ஆரம்பித்தது. கரகம் ஜோடித்து தயாராகி விட்டது. பூசாரி இன்னும் வரவில்லை. பூச்சட்டி எடுக்க வந்தவர்கள் வேப்பிலையை ஒடித்து வந்து சும்மாடு பிடிக்க தயார் செய்து கொண்டு இருந்தனர்.\n“வாணம் வச்சிருக்க தம்பி, இரண்டு வாணத்த வுடுப்பா, வர வேண்டியவங்க எல்லாம் வரட்டும்,” என்றார் பம்பைக்காரர்.\n‘உயிங்’ என்று ஒரு வாணம் ஆற்று மேலும் மற்றொன்று தெருவு பக்கமும் சென்று வெடித்தது.\n“போதும்பா, கரவம் கெளம்பும்போது விடலாம். எல்லாம் ஆவ வேண்டிய வேலையைப் பாருங்க,” என்றார் ராமு படையாச்சி.\n“மாப்பிள்ளை நீ வா,” என்று ராயர் மணியை அழைத்துக் கொண்டு ஒதுங்கி மறைவாக நின்று கொண்டு பீடி பத்த வைத்தார்.\nமணிக்கு ராயரை நேரடியாக கேட்க முடியாமல், தானே சடையனைப் பற்றி தனக்கு தெரிந்ததைச் சொல்ல ஆரம்பித்தார்.\n“மாமா எனக்கு சடையன நல்லா தெரியும். பொம்பளை மாதிரி தண்ணி கொடத்த இடுப்புல எடுத்துட்டு வருவாப்பல. எந்நேரமும் வாயில வெத்தலை பாக்கும் பொயலையும் போட்டு மென்னுக்கிட்டு பொம்பளைவகூட அவுங்களுக்கு புடிச்ச மாதிரி பேசி சிரிச்சுட்டு இருப்பாப்பல. நாங்க எல்லாம் அப்ப விபரம் தெரியாத வயசு. சடையன் யாருகூட பேசுனாலும் நாங்க அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து தப்பாதான் பேசுவோம் மாமா. அப்புறம் அவரு அகரத்து வாய்க்கா ஓரம் இருக்கற மூணு பனை மரத்துலதான் இருக்காரு, ராத்திரியானா பாதி சாமத்துல நாலாவதா ஒரு பனை ஒசந்து நெடுமரமா தெரியும், அது சடையன்னு சொல்லுவாங்க. அதப் பார்த்தா அவன் ஜோலி முடிஞ்சுது அப்படின்னு பயமுறுத்துவாங்க. ஆனா அவருக்கு பொம்பளைய மாதிரி நடையும் சாடையும் இருந்ததால நாங்க பயந்துகிட்டுதான் அந்தப் பக்கம் போவோம்”\n“ஆமாண்டா மாப்பிள்ளை, அந்தப் பயல என் அம்மாதான் அப்படியாக்கிப் போச்சு. அக்காவோ கட்டிக்கிட்டு போனதும் கடைக்குட்டி இவனுக்கு பொம்பளை வேசம் போட்டுப் பாத்திச்சு, இவன் அதைய புடுச்சுகிட்டு நடக்க ஆரம்பிச்சுட்டான். வளந்த பிறகு கொஞ்சம் திருந்தி சட்டை கைலி கால் சட்டைவோன்னு போட்டாலும் சுருக்குப் பையும் வெத்தலை பாக்கையும் விடல.\n“இருபது இருபத்தைந்து வருசத்து முன்ன என்ன இருந்தது ரொம்ப கஷ்டம் மாப்பிள்ள, அப்ப இவன் சித்தாள் வேலைக்கும் நான் கூலிக்கு வண்டி ஓட்டவும் போவோம். அம்மா பாலு கறந்து செட்டித் தெருல குடுக்கும். அப்பா முடியாதவரு. அப்படி குடும்பம் போயிக்ட்டு இருந்தது. இவன் மாத்திரம் கொஞ்சம் காசு செருவாடு புடிச்சு வட்டிக்கு குடுக்க வாங்கன்னு இருந்தான்.\n“கெட்ட சகவாசம் வந்துபோச்சி மாப்பிள்ளை. பொம்பளைவோ சினிமாவுக்கு, ஊட்டுல துணைக்குன்னு இட்டுப் போயி சின்ன வயசுலேயே சொல்லி கொடுத்துட்டாளுவ. வெளிய தெருவ போவ பொம்பளைவோ தொணைக்குப் போவ ஆரம்பிச்சவன், பிறகு ராத்தங்க ஆரம்பிச்சு சமயத்துல ரெண்டு மூணு நாலு வராம இருப்பான் அப்ப.\n“நான்கூட, பொட்டப்பயலே ஊட்டுப் பக்கம் வராதன்னு அடிச்சுருக்கேன். ஆனா என்ன இருந்தாலும் கடைக்குட்டிப் பய இல்லியா, நாங்க தேடுவோம். ராத்திரில எங்களக் கண்டா, தே வரேன் போன்னு சொல்லுவான், ஆனா வர மாட்டான், சந்துல எங்கயாவது மறைஞ்சு நிப்பான்.\n“இப்படி இருக்கும்போது எனக்கு கல்யாணம் ஆச்சுதா, இவன் ஊட்டுக்கே சுத்தமா வரது நின்னு போச்சு. சரி, கல்யாணம் பண்ணி வச்சா சரியா வந்துடுவான்னு அம்மா என் அக்கா பொண்ணய பேசி வச்சிருக்கு. அப்ப இவன் என்ன பண்ணான் தெரியுமா\n“சீட்டு புடிச்சு 25000 ரூவாய பாதிக்குப் பாதி தள்ளி எடுத்து வசூல் பண்ணிக்கிட்டு இருந்தான். அப்பதான் ஒரு நாளு விடியக்காலையில 4 மணி இருக்கும், மொத கோழி கூவிப் போச்சு. அரவம் கேக்குது, யாருன்னு பார்க்கறேன், சடையன் உள்ள பூனை மாதிரி வரான். கெட்ட வீச்சம் அடிக்குது.\n“இதை எல்லாம் சொல்லக் கூடாது, நீ யாரு வெத்து மனுசாளா மாமன் மவந்தான கேட்டுக்க- எல்லா பெரிய பிரச்சினைக்கு ஆரம்பம் உப்பு பொறாத சின்ன பிரச்சினைதான் காரணமா இருக்கும் அந்த மாதிரி சின்ன பிரச்சினைதான�� ஆரம்பம்.\n“எனக்கு கல்யாணம் நடந்து கொஞ்ச நாள்தான ஆவுது, அப்ப அன்னைக்கு நல்ல நிறைஞ்ச வெள்ளிக்கிழமை. வீட்டுல இருந்த பால உரிலேருந்து பூனை தள்ளப் போவ, அதப் பாத்து அம்மா என் ஊட்டுக்காரிய சத்தம் போட, ஒன்னு மேல ஒன்னு குறை சொல்ல எனக்கு இடையில கோவம் வந்து ஊட்டுக்காரிய ஒரு அடி அடிச்சிட்டேன். அதான் என் ஊட்டுக்காரி அதுக்கு ஒத்துக்கல. அன்னைக்கு ராத்திரி நான் கடுப்புல வெளிய நார்க் கட்டிலைப் போட்டு படுத்து இருக்கேன், நல்ல மாசி மாசத்து நிலா வெளிச்சம் வாசல்ல விழுது. காஞ்ச புளி உடைக்காம வாசல்ல கிடக்கு. .தூக்கம் இல்லை, சரியா பெரண்டு பெரண்டு கிடக்கேன். அப்பதான் சடையன் வாரான். முட்டை ஓடு ஒடையற மாதிரி சத்தம். புளியம்பழத்தை மெரிச்சிட்டான் போல இருக்கு. இவன் மேலதான் வீச்சம் அடிச்சது. புரிஞ்சு போச்சு. வந்த கோவத்துல வச்சி விரிச்சு கண்ணு மூஞ்சி தெரியாம அடிச்சிட்டேன்”\n என்னப்பா, அக்கா பொண்ண பேசி வெச்சிருக்கு, இந்தப்பய திருந்தாம பொம்பளகூட படுத்துக் கிடந்து வந்து இருக்கான்பா”\n“எல்லாம் தனித்தனியா நிற்காம வாங்கடா, நேரம் ஆவுது, சாமி அழைக்கணும்… ஏங்க பம்பைக்காரரே கொஞ்சம் தட்டுங்க… ஏய் வாணத்தை உடுங்கப்பா,” என்று எல்லோரையும் விரட்டிக்கொண்டு வந்தார் ராமு படையாச்சி.\nராயரும் மணியும் தொடர்ந்து பேச முடியாமல் தீ எரியற இடத்துக்கு வந்து தீயைக் கலைத்து நெருப்பை ஆற்றினார்கள்.\nபூச்சட்டி எல்லாம் வேப்பிலை மாலை கட்டி வரிசையாக இருந்தது. பூசாரி கொண்டு வந்து இருந்த வடை வாரியால் நெருப்பை பூச்சட்டியில் அள்ளிப்போட ஆரம்பித்தார். சாம்பிராணி பொடியை எல்லாரும் போட ஆரம்பித்ததும் அந்த இடம் பார்க்க வேறு மாதிரி ஆகிப் போனது.\nபம்பைக்காரர் ராகமாக பாட ஆரம்பித்தார். செண்டையும் பம்பையும் உக்கிரமாக அடிக்க ஆரம்பிக்கவும் பூசாரி வந்து பூக்கரகம் பக்கத்தில் நின்னதுதான் தெரியும், “ஆடி வாரா என் அங்காளம்மா…” என்று பம்பைக்காரர் ஒரு பக்கம் பாட, “என் அங்காளம்மா…” என்று ஒத்துப்பாடி பின்தொடர்ந்தார்.\nபம்பை அடியை கூட்டி, டாய் என்று கத்திக் கொண்டு,\n“ஓடி வரா என் அங்காளம்மா\nஅவ பாடி வாரா என் அங்காளம்மா”\nஎன்று பம்பை அடி வேகம் கூடியதும் பெண்கள் இருவர் இறங்கி சாமியாட பூசாரி உடல் நடுங்க ஆரம்பித்து கத்திக் கொண்டு துள்ள ஆரம்பித்தார். அவரருகில் நின்ற ��க்னிபுத்திரனும் சாமியாட ஆரம்பித்தார். இருவருக்கும் விபூதியிட்டு கரகமும் பூச்சட்டியும் கையளித்து தூக்கிவிட்டதும் வரிசையாக மற்றவர்களும் பின்தொடர்ந்தனர். பம்பையும் மேளமும் வாண வேடிக்கையோடு முன் சென்றது.\n“மாமா…” என்று ராயர் கையை மணி பிடித்துக் கொண்டு கூட்டம் போகட்டும் என்பது போல் கை காட்டினான்.\n“அத ஏன் கேக்கற மாப்பிள்ளை… தானா வந்துடுவான்னு இரண்டு நாளு பாத்துட்டு தேட ஆரம்பிச்சா ஆள கண்ணுல காணும். தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க ஊடுவோன்னு ஒரு இடம் பாக்கி இல்லாம தேடறோம் ஆளு அம்புடலை. ஒரு வாரம் ஆயிப் போச்சி, ஒரு தகவலும் கிடைக்கல. எத்தனை நாளைக்கு சும்மா இருக்க முடியும்\n“அன்னைக்குதான் இறால் குட்டைக்கு திரும்ப வேலைக்குப் போனேன், அப்பதான் இந்த மாதிரி கத்திக்கிட்டு ஓடியாந்தானுங்க”\n“பிறகு என்ன ஆச்சு மாமா\n“உன் தம்பியா பாருன்னு சொன்னானுவல, பயம், நடுக்கம் மாப்பிள்ளை, அப்படியே சொரசொரப்பு. ஒண்ணுமே புரியல. எங்க எங்கன்னு கேட்டுப் போறேன். கொய்யாத்தோப்பு போ போன்னு சொல்றாங்க. புள்ளத் தோப்பு வழியாத்தான போவணும், ஒரே ஆனை நெருஞ்சி காலெல்லாம் குத்துது, வேலிக் கருவை மேலயெல்லாம் கிழிக்க ஓடுறேன். தூரத்துலேயே தெரியுது, ஆளுவ கூட்டமா நிக்கிறது. அதப் பார்த்து ஓடறேன். ஓடிப் பார்த்தா ஒரு கீத்துல குப்புறக் கிடக்குறது தெரியுது. பார்த்ததும் தெரிஞ்சு போச்சு ,அவந்தான்னு. புள்ள எவ்வளவு நேரம் கிடந்தானோ…\n“ரேகம் எல்லாம் துடிக்கிது. கிட்ட நெருங்க முடியல, வாட… யாருமே போவ மாட்றாங்க. உருக் குலைஞ்சு கிடக்கு. எனக்கு தம்பிய நாமதான் கொன்னுட்டோம்ன்னு மனசு ஆறலை மாப்பிள்ளை.\n“நான் அன்னைக்கு கோவப்பட்டு அடிச்சது அதர்மம். பொம்பளை சுகம் ஒரு நாள் கிடைக்கல. இவன் மாத்திரம் போயி வரான அப்படிங்கற ஆத்திரம் பொறாம பாதகத்தை செஞ்சிட்டேன். ஒரு நாளும் அந்த மாதிரி அடிச்சது இல்லை…”\n“அழுவாத மாமா… விதி, நீ என்ன செய்ய முடியும்\n“நான் அடிக்கலனா அவன் போவப் போறது இல்ல. ஊட்டுல புது பொம்மனாட்டி இருந்ததால அவன் மான ரோசப்பட்டு வரல. அப்ப போனவன்தான் கீழ கிடக்கான்.\n“சனம் எல்லாம் கூடிப் போச்சு, என் காசுக்கு வழி சொல்லுன்னு.\n“எந்தக் காசுனு கேட்டா, எல்லாம் சீட்டுப் பணம். எனக்கு ஆயிரம் ரெண்டாயிரமுன்னு எல்லாம் ஒரு இருபது ஆயிரம் கணக்கு வருது.\n“அப்ப நாட்டாமை ��ெழவர்தான் எல்லாரையும், நேரம் கெட்ட நேரத்துல என்னடா பேசுறீங்கனு சத்தம் போட்டு, “அதெல்லாம் பிறகு பார்க்கலாம் முதல்ல ஈச்சம் பாயும் கட்டிலும் கொண்டு வந்து பாயில சுருட்டிக் கட்டுங்கடா. கட்டிலோட தூக்கி கொண்டு போயி சுடலைல வச்சி எரிச்சுட்டு வந்து சேதிய சொல்லுங்கடா,” அப்படின்னு சொன்னாரு.\n“அதே போல செஞ்சாச்சு. விடிஞ்சு பால் தெளிக்க கிளம்பறோம். பணம் தரணுமுன்னு சொல்லி கடன்காரன் வழிய மறைக்கவும் பஞ்சாயத்த ஓடும் பிள்ளை விட்டு உடனே ஊரக் கூட்டியாச்சு. ஆள் ஆளுக்கு வாய்க்கு வந்த மாதிரி பேச ஆரம்பிச்சதும் நான் சொன்னேன், ‘நாட்டாமை பணம் காசுக்காக அண்ணன் தம்பி இல்லாம புடாது. என் தம்பி போய்ட்டான். அவன் எவ்வளவு காசு வச்சி இருந்தான் வாங்குனான்னு எனக்குத் தெரியாது. .குடியிருக்கிற மனக்கட்டு இருக்கு. அத ஒரு விலை போட்டு நீங்க எடுத்துக்குங்க. செத்துப் போன எந்தம்பிய கடன்காரன்னு யாரும் சொல்லாதீங்க. நான் என் குடும்பத்தை காலி பண்ணிட்டு வேலை செய்யப் போற இடத்துல இரந்து என் பாட்டப் பாத்துக்கிறேன்,” அப்படினு சொன்னதும் நாட்டாமை செத்துப்புட்டாரு. நல்ல மனுஷன்.\n“அவரு எழுந்து, “ஏய் தலைமுறையா இருந்த குடும்பம், நீ எங்கடா போவ முட்டுக்கட்டை இருடா,” அப்படினு சொல்லி, “ஏம்ப்பா உங்களுக்கு எல்லாருக்கும் சொல்றேன். செத்துப் போன தம்பி வாங்குன கடனுக்காக அண்ணன்காரன் இல்லன்னு சொல்லாம தன் பங்கையும் உட்டுக் குடுக்குறான். நீதி, நாயமுன்னு ஒன்னு இருக்குல்லையா முட்டுக்கட்டை இருடா,” அப்படினு சொல்லி, “ஏம்ப்பா உங்களுக்கு எல்லாருக்கும் சொல்றேன். செத்துப் போன தம்பி வாங்குன கடனுக்காக அண்ணன்காரன் இல்லன்னு சொல்லாம தன் பங்கையும் உட்டுக் குடுக்குறான். நீதி, நாயமுன்னு ஒன்னு இருக்குல்லையா அண்ணன் தம்பின்னா பாகம் இரண்டு. ஒரு பாகத்துல ராயர் இருந்துக்கட்டும். ஒரு பாகத்தை விலையப் போடு. அத எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்துடு. மேற்கொண்டு பாக்கி நின்னுச்சினா இருக்கப்பட்டவன் அவனுக்கு ஒரு வருஷம் கெடு கொடுங்க, ராயர் பைசல் பண்ணிடட்டும். கடன் கொடுத்தவன் எல்லாம் கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க,” அப்படினு சொல்லிப்புட்டாரு.\n“உடனே பொம்பளைவோ எல்லாம் குசுகுசுன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க, கூட்டத்துல. சடையன் ராத்திரி வந்து ரோட்ல நின்னான், பார்த்தே��். அவன் பேயா நிற்கிறான், நிலை இல்லாம. யாராவது அடாவடியா ராயர வீட்டை விட்டு தொரத்துனீங்க, அவங்க குடும்பம் அவ்வளவுதான், சடையனத் தெரியுமுல்ல ஒருத்தரும் தப்பிக்க முடியாது. பாவம், கோரமா அகாலமா போயிட்டான் வாழற வயசு, அப்படினு பேசுதுங்க ஒவ்வொரு பொம்பளையா.\n“உண்மையோ பொய்யோ யாரு கண்டா அதிகமா சொன்னவங்க எல்லாம் பயந்து போயி உள்ள தொகைய சொன்னதும், நாட்டாமை, “என்னடா சொல்ற ராயர் அதிகமா சொன்னவங்க எல்லாம் பயந்து போயி உள்ள தொகைய சொன்னதும், நாட்டாமை, “என்னடா சொல்ற ராயர்\n“”அதுக்கென்னங்க பால் தெளிய முடிச்சிட்டு செட்டியார்ட்ட ஊடு பத்திரம்தான் இருக்கு அத வச்சித் தரேன், நீங்களே கொடுத்துடுங்க நாட்டாமை,”ன்னு சொல்லிட்டு அப்படீயே செஞ்சேன் மாப்பிள்ளை. அப்படியாப்பட்ட சத்யகீர்த்தி நானு. சரியா மூணு வருசம் ஆச்சு மனக்கட்ட திருப்ப. அப்பா அம்மா ரெண்டு பேரும் மறு வருசமே ஒன்னு பின்ன ஒன்னா போயி சேர்த்துட்டாங்க. நான்லாம் தப்பு பண்ணிட்டு என்னும் இருக்கேன். அப்பையே போயி இருக்கணும், மாப்பிள இப்படி நெஞ்சில வச்சி குமைஞ்சு அல்லாடாம…”\n“அப்புறம் உம் பிள்ளைவோள யாரு பார்ப்பா மாமா\n“அது சரி மாமா, சடையன் எப்படி செத்தாப்லன்னு தெரிஞ்சுதா\n“கெட்ட சகவாசம்தான். பொம்பிளை தொடர்பு, காசு பணம் குடுக்க வாங்கன்னு இருந்தான்ல, இதுல ஏதோ ஒன்னுதான் காரணம். அவன் செத்ததும் ஒரே புரளி. இங்க நிக்கிறான் அங்க நிக்கிறானு… பொம்பளைவொளுக்கு சொல்லவா வேணும்\n“அவன் பூட்டான், ஆனா இன்னைக்கும் என் மனசு தவிக்குது மாப்பிள பொறாமையில நான் அடிச்சது உண்மை. எனக்கு மன்னிப்பு கிடையாது.\n“நீ நல்லா இருப்ப. யாருகிட்டயும் இப்படி மனச நான் தொறந்தது இல்லய்யா. உன் காசு எங்கேயும் போயிடாது தரேன் மாப்பிள”.\nபூக்கரகமும் அக்னிச் சட்டியும் கோயில் வாசல் வந்து விட்டது. கோயில் உள்ளிருந்து எட்டிப் பார்த்த ராமு படையாச்சி, “என்னடா ராயர் இன்னும் போத தெளியலையா உனக்கு நல்ல குடும்பத்துல பொறந்துட்டு ஏன்டா இப்படி பண்ற நல்ல குடும்பத்துல பொறந்துட்டு ஏன்டா இப்படி பண்ற” என்று கேட்டுக்கொண்டு அருகில் வந்தவர், “ராயரு, ரெண்டு நாளைல தரன்னு சொன்னியேடா, வித உடப் போறன்னு சொல்லி வாங்கின அந்தக் காசக் குடுக்கக் கூடாதாடா” என்று கேட்டுக்கொண்டு அருகில் வந்தவர், “ராயரு, ரெண்டு நாளைல தரன்னு சொன்னியேடா, வித உடப் போறன்னு சொல்லி வாங்கின அந்தக் காசக் குடுக்கக் கூடாதாடா\n← ஊடல் – டபிள்யூ. எஸ். மெர்வின்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (14) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,638) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (3) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (75) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (27) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (626) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (53) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (424) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (30) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிர���ஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (2) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஷீலா சிவக்குமார் on மாமருந்து – ஐ.கிருத்திகா…\njananesan on மாமருந்து – ஐ.கிருத்திகா…\nkurinchimalar on சிதை வளர் மாற்றம் – மாலத…\njananesan on சிறிய மனிதரின் உலகம் – ஸ…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nபதாகை - ஜனவரி 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nமாமருந்து - ஐ.கிருத்திகா சிறுகதை\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nசிதை வளர் மாற்றம் - மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nயூவின் அழகிய யுவதி - சீனக் கவிதையின் மொழிபெயர்ப்பு - ந.சந்திரக்குமார்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அரு���ாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nதாத்தாவும் பேரனும் – பாவண்ணன் கட்டுரை\nமாமருந்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nசிதிலம் – ஸிந்துஜா சிறுகதை\nநந்தி – காஸ்மிக் தூசி கவிதை\nஒலிக்காத உடல் – இரா.கவியரசு கவிதைகள்\nஉரையாட வரும் எந்திர இரவு, கடலில் கலக்கும் கவிதை – நந்தாகுமாரன் கவிதைகள்\nஇனி – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nநிழலைத் தின்னும் பூனை – ஹரீஷ் கண்பத் சிறுகதை\nநிழற்குடை – கமலதேவி சிறுகதை\nசிறிய மனிதரின் உலகம் – ஸிந்துஜா சிறுகதை\nஒரு ஊழியனின் மனசாட்சி – உஷாதீபன் சிறுகதை\nகாணாமல் போன சுருட்டு – நித்யாஹரி சிறுகதை\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8B", "date_download": "2021-01-16T00:17:02Z", "digest": "sha1:R76UX4RVCOZETY2R57VO3K4XW6K5M5WZ", "length": 17402, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதுகலை டிப்ளமோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்கலைக் கழக பட்டத்திற்குப் பிறகு படிப்பதன் மூலம் வழங்கப்படும் முதுகலை தகுதியே முதுகலை டிப்ளமோ ஆகும். இது பட்டப்படிப்பிற்கான டிப்ளமோவில் இருந்து வேறுபட்டது. முதுகலை டிப்ளமோ படிப்பினை ஆஸ்திரேலியா, வங்காளதேசம், பார்படோஸ், பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, ஜெர்மனி, ஹாங்காங்க், ஜமைக்கா, ஸ்பெயின், தென் ஆப்ரிக்கா, இந்தியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, நைஜிரியா, பிலிப்பைன்ஸ், போர்ச்சுக்கல், ரஷ்யா, இலங்கை, பாகிஸ்தான், போலந்து, சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஸ்வீடன், ஐக்கிய ராஜ்யம், டிரினிடாட் மற்றும் டோபகோ ஆகிய நாடுகள் வழங்குகின்றன.\n1 ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகங்கள் முதுகலை டிப்ளமோவினை மாணவர்களுக்கு வழங்குகின்றன. முதுகலை டிப்ளமோ சிறந்து விளங்கும் அளவிற்கான படிப்பினை குறிக்கிறது. இரண்டு ஆண்டு படிப்பில் முதல் ஆண்டு படிப்பு இதனைக் குறிக்கும். இதனைப் படிக்க பல்கலைக் கழக பட்டப்படிப்பு அவசியமானது, இருப்பினும் சில அரிதான நேரங்களில் மேம்பட்ட டிப்ளமோ படிப்பு போதுமானது.\nஇந்தியாவில் பலவிதமான நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் முதுகலை டிப்ளமோ படிப்பினை வழங்குகின்றன. இப்படிப்பு நான்கு அரை வருடங்களைக் கொண்ட இரண்டாண்டுகளைக் கொண்டது. இது பயிற்சி, களப்பணி மற்றும் மதிப்புப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த படிப்பானது சிறப்பான முறையில் வேலை கிடைக்க மற்றும் தொழிற்சாலை வேலைகளுக்கு தயாராகும்படியான வேலை சார்ந்த படிப்புகளை வழங்குவது மற்றும் பயிற்சிகளை வழங்குவதை இலக்காகக் கொண்டது. ஒவ்வொரு தலைப்புகளிலும் ஆழமான கல்வியினை வழங்குதல், அறிவியல் கோட்பாடுகள், புதிய அணுகுமுறைகளின் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றினை சிறப்புற வழங்குவதற்கான நோக்கத்தில் படிப்புமுறை வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலாண்மையில் முதுகலை டிப்ளமோ, [1] தொழிற்சாலை பராமரிப்பு பொறியியல், மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம்,[2] தொலைதூர உணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பு,[3] நிதி சந்தை, மனிதவள மேலாண்மை, சில்லரை மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல், சர்வதேச வணிக மேலாண்மை [4] போன்றவை இந்தியாவில் வழங்கப்படும் கல்வி பிரிவுகளில் சில உதாரணங்கள். இளங்கலைப் படிப்பு முடித்து தொழில்நுட்பத்தில் பிடிப்புகொள்வதற்கு விரும்புபவர்களுக்காகவும், முதுகலை படிப்பில் இடைக்கால அளவில் தொழில்நுட்பத்தில் ஆர்வம்கொள்வதற்கு விரும்புபவர்களுக்காகவும் இந்த முதுகலை டிப்ளமோ உதவுகிறது.\nஉயர் கல்வி மற்றும் பயிற்சி விருதுகளுக்கான அமைப்பு முதுகலை டிப்ளமோவினை வழங்கும். ஜூன் 2005 முதல் இந்த அமைப்பானது முதுகலை டிப்ளமோவினை அனுமதித்து வருகிறது.[5] அறிவியல், பொறியியல், மனிதநேயம் போன்ற பிரிவுகளின் கீழ் முதுகலை டிப்ளமோ வழங்கப்பட்டு வருகிறது. போதுமான இளங்கலைப் பட்டப்படிப்பு அல்லது அதற்கு நிகரான படிப்புகள் இருந்தால் மட்டுமே இப்படிப்பிற்கு அனுமதி வழங்கப்படுகிறது.[6] பல கல்வி நிறுவனங்கள் முன் அனுபவம் மற்றும் கற்றல் அங்கீகாரம் திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன. அதன்படி கல்வியில் போதுமான தகுதியில்லாதவர்கள் அவர்களின் வெளியீடுகள், கல்வி தொடர்பான களப்பணிகள் அல்லது ஆராய்ச்சி அனுபவங்களின் மூலம் கல்வி தொடர்பான நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு மேற்படிப்பினை மேற்கொள்ள இயலும்.[7]\nபோர்ச்சுக்கலில் முதுகலை டிப்ளமோ இரு சூழ்நிலைகளில் வழங்கப்படும். அவை: 1. சார்பற்ற படிப்பின் ஒருபகுதியாக படிக்கும்போது... 2. முதுகலை படிப்பின் முதலாமாண்டினை படித்து முடித்த பின்பு...[8][9]\nசிங்கப்பூரில் இளங்கலை பட்டபடிப்பிற்கு பின்பு படிக்கும்படியான நிலையில் முதுகலை டிப்ளமோ உள்ளது. இது பட்டதாரி பள்ளி அல்லது பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகிறது. இதனை படித்து முடிக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி காலங்கள் ஆகும். இதில் அதிகப்படியான பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இங்கு, இளங்கலைப் படிப்பு முடித்தவர்கள் மட்டுமே முதுகலை டிப்ளமோ படித்து பட்டம் பெற முடியும். முதுகலை டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கல்வி அமைச்சகத்தில் (சிங்கப்பூர்) பதிவு செய்யப்பட்டு, தொழிற்சாலையினால் அங்கீகரிக்கப்படுவார்கள்..\nஐரோப்பிய கடன் மாற்றம் மற்றும் திரட்சி அமைப்பின் மதிப்பீட்டு முறைகளைப் பின்பற்றுகின்ற ஸ்பெயின் நாட்டில், பல்வேறு விதமான ஸ்பெயின் பல்கலைக்கழகங்கள் முதுகலை டிப்ளமோ படிப்பினை வழங்குகின்றன.\nஉதாரணமாக பாப்லோ டி ஒலவிடே பல்கலைக்கழகம், சர்வதேச பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து ஆங்கில மொழியிலான முதுகலை டிப்ளமோ படிப்பினை, மனித உரிமைகள் மற்றும் சமூக ஆர்வலர்களையும் பாதுகாக்கும் குறிக்கோளுடன் இணைத்து செயலாற்றுகிறது. பாஸ்க் நாட்டின் பல்கலைக்கழகம் ஆங்கில மொழியிலான முதுகலை டிப்ளமோவினை சர்வதேச தேர்தல் கண்காணிப்பு மற்றும் தேர்தல் உதவியுடன் இணைத்து செயலாற்றுகிறது. இதில் பல அமைப்புகள் தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபடுகின்றன. இந்த அமைப்புகளில் தேர்தல் கழகங்களில் சர்வதேச அறக்கட்டளை (IFES), தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI), அமெரிக்க மாநிலங்களின் அமைப்பு (OAS) மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான OSCE அலுவலகம் (ODIHR) மற்றும் தேர்தல் சீர்திருத்த சர்வதேச சேவைகள் (ERIS) போன்றவை அ���ங்கும். [10]\nஇலங்கையில், இளங்கலை பட்டத்திற்குப் பிறகு கல்வி முறைப்படியிலான மேற்படிப்பு முதுகலை டிப்ளமோ ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2017, 04:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2409:4072:6C80:60A8:6087:50E0:7587:F7A7", "date_download": "2021-01-16T00:13:20Z", "digest": "sha1:PM5Z4UYJXZXSO5SIOB7KOXJJREOVJVV3", "length": 5451, "nlines": 70, "source_domain": "ta.wiktionary.org", "title": "2409:4072:6C80:60A8:6087:50E0:7587:F7A7 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nFor 2409:4072:6C80:60A8:6087:50E0:7587:F7A7 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்சனரிவிக்சனரி பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n17:59, 4 சூலை 2020 வேறுபாடு வரலாறு +10‎ அரபி ‎ (عشق) அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறிக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cyclone-nivar-is-moving-at-a-speed-of-5-kilometers-per-hour-now-404032.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-16T00:59:13Z", "digest": "sha1:OFPKNLDA37U7KIVCP7MYDCHMPETI2KHP", "length": 18328, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அசையாமல் நின்ற நிவர் நகர தொடங்கியது.. அதி தீவிர புயலானது.. 145 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசும் | Cyclone Nivar is moving at a speed of 5 kilometers per hour now - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை\nமகன், மருமகன் பேரன் பேத்திகளோடு மாட்டுப்பொங்கல் கொண்டாடிய மு.க ஸ்டாலின்\nவிறுவிறு ஏற்பாடுகள்.. தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னையில் எங்கெங்கு\nஅரசு பஸ் கண்ணாடியை நொறுக்கிய குடி மகன்... காரணம் என்ன தெரியுமா\nதொடையில் கரும்பை அசால்டாக உடைத்து... பொங்கல் கொண்டாடிய மன்சூர் அலிகான்\nதமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 805 பேர் வீடு திரும்பினர்\nவடகிழக்கு பருவ மழை எப்போது முடியும்.. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nMovies அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசையாமல் நின்ற நிவர் நகர தொடங்கியது.. அதி தீவிர புயலானது.. 145 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசும்\nசென்னை: நிவர் புயல் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இத��� அதிதீவிர புயலாக மாறி, நாளை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை முதல் மதியம் வரை வங்கக்கடல் பகுதியில் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருந்தது நிவர். இந்த நிலையில் இன்று மாலை 5.30 மணி அளவுக்கு செய்தியாளர்களை சந்தித்தார் பாலச்சந்திரன்.\nஅப்போது அவர் கூறியதாவது: சென்னையில் காலை முதல் மாலை வரை சுமார் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இது எதிர்பார்த்த மழை தான்.\nபுயல் எச்சரிக்கை கூண்டு - துறைமுகங்களில் எந்த எண் கூண்டு ஏற்றினால் என்ன அர்த்தம் தெரியுமா\nநிவர் புயல் இருக்கும் இடம்\nநிவர் புயல், தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே, தென்கிழக்கு பகுதியில், சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து 430 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தற்போது அது மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர தொடங்கியுள்ளது.\nதீவிர புயல், பிறகு அதி தீவிர புயல்\nஅடுத்து வரும் 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். அதனைத் தொடர்ந்து வருகின்ற 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறி வீசும். வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே, புதுச்சேரிக்கு அருகில் நாளை மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுயல் கரையை கடக்கும்போது, அருகிலுள்ள பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 145 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும் சமயங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.\nதிருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த மாவட்டங்களில் நல்ல மழையும் பெய்யும். புயல் கரையை கடக்கும் இடத்தில் இதுவரை மாற்றம் இல்லை. அதன் வேகம்தான் மாறியுள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்றவருடம், கஜா புயல் கரையை கடந்தபோது, 140 கி.மீ வேகத்தில் காற்றை வீசி சுழன்று அடித்தது குறிப்பிடத்தக்கது.\nசட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலு��் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டி - கமல்\nயார் மனதும் காயப்படாமல் பேசியவர் ஞானதேசிகன்... நினைவலைகளை பகிரும் அரசியல் தலைவர்கள்..\n'மாபியா' ஆதரவை பாஜக-அதிமுக பெற்றால் துக்ளக் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம்\nஇணையத்தில் பன்னாட்டு மார்கழி திருவருட்பா இசை விழா\nபொங்கல் விடுமுறை..வழக்கம்போல் வசூல் சாதனை நிகழ்த்திய டாஸ்மாக்..2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை\nத.மா.கா. மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்\nதமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் செம்ம மழை.. வானிலை மையம் சூப்பர் அறிவிப்பு\nமக்கள் பரிசோதனை எலிகளா.. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம்.. அரசுக்கு, திருமாவளவன் கோரிக்கை\nகுருமூர்த்தி அப்படி சொல்கிறார்.. ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள்\nபிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு\nஅதிமுகவுக்கு அறிவுரை கூற ஆடிட்டர் குருமூர்த்தி யார்.. வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி..\nபெற்ற உதவியை மறந்து... என்னை பற்றி ஏளனம் பேச எப்படி மனம் வருகிறது..\nஇந்த மண்ணையும் மாற்றுவோம்.. துக்ளக் விழாவில் எடப்பாடி குறித்து ஜேபி நட்டா சொன்ன வார்த்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone nivar weather chennai rain நிவர் புயல் புயல் சென்னை மழை வானிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/a-mason-from-rameswaram-teaches-silambattam-free-of-cost-393081.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-16T00:59:00Z", "digest": "sha1:VDJG6F2FWMSLX7Y4ADF3AABNLJSAXXLI", "length": 18012, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலம்பாட்டம்... ராமேஸ்வரத்தில் இலவச பயிற்சி... 70 வயதிலும் சாகசம் காட்டும் கணபதி!! | A mason from Rameswaram teaches Silambattam free of cost - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்���ும் காட்சி\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை\nஇப்ப கழிவுநீரை அகற்ற முடியுமா முடியாதா... ராமநாதபுரம் நகராட்சியை அலறவிட்ட மணிகண்டன் எம்.எல்.ஏ..\nகச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை அட்டூழியம்- ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது\nபுரெவி புயல் சேதங்களை மத்திய குழு இன்று ஆய்வு செய்கிறது... எந்தெந்த மாவட்டங்களில் எனத் தெரியுமா..\nபூத் கமிட்டி உறுப்பினர்களாக பெண்கள்... ராமநாதபுரத்தில் அதிமுகவின் அனல் பறக்கும் தேர்தல் பணிகள்..\nடீச்சரை பின்னாடியே துரத்தி சென்று.. கலெக்டர் ஆபீஸ் வாசலிலேயே... அலறிய ராமநாதபுரம்\nதனுஷ்கோடியை வாரி சுருட்டிய கடல் கொந்தளிப்பு.. இன்றுடன் 56 ஆண்டுகள் நிறைவு.. காட்சிகள் மாறாத சோகம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nMovies அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிலம்பாட்டம்... ராமேஸ்வரத்தில் இலவச பயிற்சி... 70 வயதிலும் சாகசம் காட்டும் கணபதி\nராமேஸ்வரம்: மனசு இருந்தால் மார்க்கம் உண்டு என பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டு இருக்கிறோம். அதற்கு உதாரணமாக திகழ்கிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சிலம்பாட்ட வித்தகரும், கட்டிட தொழிலாளியுமான கணபதி முருகேசன்.\nகொரோனா கால கட்டத்தில் உதவ வேண்டும், தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் எழுந்துள்ளது. பலரும் வேலை இழந்து, உணவுக்கு வழியின்றி தவித்து வ���ுகின்றனர். செய்து கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு கிடைத்த வேலைக்கு சென்று கொண்டு இருக்கின்றனர். வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்றிக் கொண்டு இருந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்களும் வேலையிழந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.\nஅங்கு விவசாயம், கட்டிட வேலை என்று கிடைத்த வேலைக்கு சென்று கொண்டுள்ளனர். பெரும்பாலும் கட்டிட வேலையைத்தான் தேர்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலும் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nவிசாகப்பட்டினம் இந்துஸ்தான் கப்பல்தளம்... கிரேன் உடைந்து 11 பேர் பலி... விசாரணைக்கு உத்தரவு\nஇந்த வகையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி கணபதி முருகேசன். வயது 70. இவர் தினமும் கட்டிட வேலைக்கு சென்று ஒரு நாளைக்கு ரூ. 800 வருமானம் பெறுகிறார். இதற்கிடையில் காலை மற்றும் மாலை வேளைகளில் 200 குழந்தைகளுக்கு சிலம்பாட்டம் கற்றுக் கொடுக்கிறார். தனக்கு தெரிந்த இந்த சிலம்பாட்டம், தமிழகத்தின் பாரம்பரிய, தற்காப்புக் கலை இந்த மண்ணில் இருந்து மறையக் கூடாது என்பதற்காக இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார். குழந்தைகளும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.\nஇந்த 70 வயதிலும் லாவகமாக கம்பை சுற்றுகிறார். இவரது ஆர்வத்தைப் பார்த்து சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வமாக கம்புகளை சுற்றுகின்றனர். இந்த வயதிலும் சளைக்காமல் வேகமாக கம்பை சுற்றுகிறார். தமிழகத்தின் தற்காப்புக் கலையான சிலம்பாட்டம் இவரைப் போன்றவர்களால்தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.\nரீவைண்ட் 2020... நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த போலி ஐஏஎஸ், குக்கரில் சாராயம்.. ராமநாதபுரம் டாப் 10\nஇலங்கை கடற்படையால் 30 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு- டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்\nகேட்ட வரம் கிடைத்தது... மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய ரஜினிகாந்த் ரசிகர்கள்..\nவேளாண் சட்டங்களை பற்றி எதுவும் தெரியாமல்... எல்லாம் தெரிந்தவர் போல் பேசுகிறார் முதல்வர் -ஸ்டாலின்\nகடல் சீற்றம்.. மணல் மேட்டில் மோதும் அலைகள்.. அதே வேகத்தில் ரிட்டர்ன்.. என்னா ஆக்ரோஷம்\nவலுவிழந்த புரேவி புயல்.. காற்றின் வேகம் குறையும்.. ஆனாலும் கனமழை உண்டு.. அமைச்சர்\nஇன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனை கடந்து செல்லும் புரேவி புயல்.. வானிலை மையம் தகவல்\nதனுஷ���கோடி புயலுக்கே தாங்கிய பாம்பன் பாலம்.. இந்த புரேவிக்கெல்லாம் அசையுமா\nபாம்பன் அருகே நங்கூரமிட்ட புரேவி புயல்.. ராமேஸ்வரத்தில் 12 செ.மீ. மழை பதிவு\nபுரேவி புயல் தமிழகத்தில் எங்கு கரையை கடக்கும் எங்கெங்கு அதிதீவிர கமழை பெய்யும்\nபாம்பனை நெருங்கிய புரேவி புயல்- பல மாவட்டங்களில் கனமழை- இன்று இரவு அல்லது அதிகாலை கரையை கடக்கிறது\nராமநாதபுரம் அருகே காதலனுடன் இளம் பெண் ஓட்டம்.. வீடுகளை சூறையாடி கும்பல்\nபாம்பனில் இருந்து 470 கிமீ தொலைவில் புரேவி-.30கிமீ வேகத்தில் சூறாவளி, மழை- 7ம் எண் புயல் கூண்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsilambattam rameswaram ராமேஸ்வரம் தற்காப்புக் கலை சிலம்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/register-your-mobile-number-with-aadhaar-or-else-it-will-be-stuck/articleshow/80243523.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-01-15T23:12:16Z", "digest": "sha1:OQWGGIAK3AV2V6DPWEY4VAZRORI24F5I", "length": 11609, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "AADHAAR: ஆதார்: இதைச் செய்யாவிட்டால் ஆபத்து\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஆதார்: இதைச் செய்யாவிட்டால் ஆபத்து\nஆதாருடன் மொபைல் நம்பரை இணைக்காவிட்டால் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடலாம்.\nதனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் அவசியம். குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் வந்துள்ளன. இவ்வாறாக தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது.\nமிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களது மொபைல் எண்ணை ஆதாரில் பதிவு செய்ய வேண்டும். இதுவரை உங்களது மொபைல் எண்ணை ஆதாருடன் பதிவு செய்யவில்லை என்றால், நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆதாரில் இணைக்கப்படாவிட்டால், நீங்கள் ஆதார் எண்ணை சரிபார்க்க முடியாது. ஆதார் அமைப்பு பொ���ுமக்களுக்கு விர்ச்சுவல் ஐடியை உருவாக்கும் வசதியை வழங்கியுள்ளது. நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லையென்றால், இந்த வசதியையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. மேலும், ஆதாரில் ஆஃப்லைன் ஈ-கேஒய்சியும் சாத்தியமில்லை.\nஎனவே ஆதாரை மொபைல் எண்ணுடன் பதிவு செய்வது கட்டாயமாகும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.\nஆதார் என்ரோல்மெண்ட் அல்லது ஆதார் அப்டேட் செண்டருக்குச் செல்லவும்.\nஅங்கு ஆதார் திருத்த விண்ணப்பத்தை வாங்கி அதைப் பூர்த்தி செய்யவும்.\nஉங்களது தற்போதைய மொபைல் எண்ணைப் பதிவிட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.\nகைரேகை போன்ற பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்தால் உங்களுக்கு ஒரு உறுதிப்படுத்தும் ரசீது வழங்கப்படும்.\nஅந்த ரசீதில் ஆதார் அப்டேட் கோரிக்கை எண் (URN) இருக்கும். அதை ஆதார் அப்டேட் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள பயன்படுத்தலாம்.\nஆதாரில் மொபைல் எண் பதிவுசெய்யப்பட்டுவிட்டால் ஆதார் தொடர்பான சேவைகளுக்கு அந்த மொபைல் எண்ணில் ஓடிபி வரும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசெல்வ மகள் சேமிப்புத் திட்டம்: ஆன்லைனில் பணம் அனுப்புவது எப்படி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஎன்.ஆர்.ஐமகளையும், மாமியாரையும் சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளி நபர்\nசென்னைதலைநகரில் மீண்டும் மெல்ல தலைத்தூக்கும் கொரோனா\nதமிழ்நாடுஎடப்பாடி பழனிசாமிக்கு அப்பாயின்ட்மென்ட் தராத மோடி: பாஜகவின் அஜண்டா என்ன\nசினிமா செய்திகள்வெற்றிமாறன் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷின் தங்கை\nசினிமா செய்திகள்தனுஷின் 'நானே வருவேன்' படத்தின் கதாநாயகி\nமதுரை18 காளைகளை அடங்கிய இன்ஜினியரிங் மாணவருக்கு கார் பரிசு... களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு\nகிசு கிசுஅந்த நடிகரை போய் நம்பி ஆசைப்பட்டேனே: புலம்பும் நடிகை\n - சத்குரு போடும் ஐந்து நிபந்தனைகள்\nஇந்து மதம்ராமா மந்திரத்தின் அற்புதம் : ஸ்ரீ ராம ஜெயம் சொன்னால் என்ன நடக்கும்\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்து���் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nமாத ராசி பலன்தை மாதத்தில் கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள்\nவீடு பராமரிப்புதுணியில் இருக்கும் எண்ணெய் கறைகளை உடனே நீக்கணுமா\nடெக் நியூஸ்இனிமே இந்த 4 ஜியோ பிளான்களும் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/latest-kalvi-news-1.html", "date_download": "2021-01-16T00:19:10Z", "digest": "sha1:JWAJRN4APTVT5J2D6KQ6EC2SEPJ3A32X", "length": 7821, "nlines": 141, "source_domain": "www.kalvinews.com", "title": "Latest Kalvi news : பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் , மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை", "raw_content": "\nLatest Kalvi news : பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் , மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை\nLatest Kalvi news : பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் , மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை\n*தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறவும், மதிப்பெண் மறுகூட்டல் செய்யவும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி கூறியுள்ளார்.\n*இதுதொடர்பான அறிக்கையில், பிளஸ்1 மாணவர்கள், பிளஸ் 2 மறு தேர்வர்கள் தங்களின் இணைய மதிப்பெண் பட்டியலை பள்ளியிலும், தேர்வெழுதிய மையத்திலும் நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.\n*அதேபோல், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு பிளஸ் 1 மாணவர்கள் ஆகஸ்ட் 5 முதல்12-ம் தேதி வரையும்.\n*பிளஸ் 2 மறுதேர்வர்கள் ஆகஸ்ட் 5, 6, 7-ம் தேதிகளிலும் பள்ளிகள், தேர்வெழுதிய மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.\n*விடைத்தாள் நகல் பெற எல்லா பாடங்களுக்கும் 275ரூபாயும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் உயிரியல் பாடத்துக்கு 305ரூபாயும், இதர பாடங்களுக்கு 205ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nபள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் - Proceedings\nTamilnadu Schools Reopen Date / பொங்கல் விடுமுறைக்கு பின் , பள்ளிகள் எப்போது திறக்கப்படும் \n01.01.2021 முதல் 28% அகவிலைப்படி வழங்க வாய்ப்பு \nAided School Appointments - புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் \n10,12 ஆம் வகுப்புகளுக்கு 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு\nபிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன இனி பயன்படுத்துவது சற்று கடினம் தான் போல..\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/columns/1", "date_download": "2021-01-15T23:24:56Z", "digest": "sha1:I5PD4YPIKLGY46KHSIW55FAYSQRONVZC", "length": 15580, "nlines": 90, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது: 788 காளைகள் பங்கேற்பு தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் பிறவகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பள்ளிகள் திறப்பு: செங்கோட்டையன் அதானியின் லாப வெறிக்கு பலியாகப்போகும் சென்னை: வைகோ எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nசிவப்பாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்\nசிவப்பழகு முதல் தோலில் உருவாகும் அரிப்பு, படை தொல்லை வரை தோல் பிரச்சனைகள் தொடர்பான எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம்…\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-3\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 30- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-2\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 29- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nமொழி தெரிந்தால் அதில் ஆளுமை செலுத்த முடியும் என்று வெற்றி பெற்ற பிரபலங்கள் பலர் சொல்ல நான் கேட்டு…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 28- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n”ஐம்பதாண்டுகளுக்கு முன்பு புதையுண்டு போன ஒரு உண்மை வரலாறு” - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 16\nதிரிக்கப்பட்ட வரலாறொன்று ரத்தமும் சதையுமான சாட்சியங்களோடு விண்ணுயர எழுந்து நிற்கிறது.\nவிலங்கோடு மக்கள் ... :கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1\nதிருவெண்காட்டில் அரசு கால்நடை மருத்துவராக என் முதல் பணி. சேர்ந்த அன்று, அதாவது முதல் நாளே காலையில் ஒருவர்…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 27- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n”-மகளிர் மருத்துவம்-1: ஜெயஸ்ரீ ஷர்மா வழங்கும் ஆலோசனைகள்\nகர்ப்பம் தரித்தல் முதல் குழந்தை பிறப்புவரை எல்லா சந்தேகங்களுக்கும் தெளிவாக விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா:\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 26- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n\"வாழும் மனித ஜாதி…. அதில் வாழ்வதில்லை நீதி…\" படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 15\nஇன்று நாடு முழுக்கப் பற்றி எரிகிற குடியுரிமை திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறுவதற்கு முன்னரே…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 25- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநான் சிறையில் இருந்த போது உமது சிறுகதையைப் படித்தேன் நன்றாக இருந்தது தொடர்ந்து எழுதுங்கள் என்று பார்த்த மாத்திரத்தில்…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 24- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 23- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nமாயாஜாலத்திற்கு மக்கள் எவ்வளவு தூரம் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு உதாரணம் ஒருவருடத்திற்கு மேல் தியேட்டர்களில் ஓடி வியக்க வைத்த ஜகன்மோகினி…\n”காதலிக்க நேரமுண்டு…”படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 14\n”சமஸ்கிருதத்தை தினம் தோறும் உச்சரித்தால் அது சர்க்கரை நோயையும், கொழுப்பையும் கட்டுக்குள் கொண்டு வரும்” என்று மத்தியப்…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 22- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nமுற்றும் எனத் தலைப்பிட்டு பின்னோக்கிச் செல்வது போன்ற காலச்சூழல் தான் இப்போது நான் நினைவு கொள்வது. இருந்த…\nவிஞ்ஞானத்த வளர்க்கப் போறேண்டி... படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 13\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 21- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nஇயற்கையின் வினோதங்களை என்னவென்று சொல்வது கொடுப்பது போல் எடுப்பதும் எடுப்பது போல் கொடுப்பதும் வாழ்வின் சூட்சுமங்களை அவ்வளவு சென்ற…\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை…படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 12\nதமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 20- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nஎதற்காக இந்த இசையை கொண்டாட வேண்டும் என்று எனக்குப் புரிவதே இல்லை. நம் உணர்வை வெளிப்படுத்துவதற்கு…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநம்புவதற்கு சற்று சிரமமாகத்தான் எனக்கே இருக்கிறது. ஆனால் அது நடந்தது,. சற்றேறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன் அண்ணாசாலையில் -இப்போது…\nரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11\nஇந்தக் கருமத்துக்குத்தான் நான் டீ.வீ பக்கமே ஒதுங்கறதில்ல...\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 18- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nபுகழ் வெளிச்சத்தில் சிக்கிக்கொண்டு அல்லல் படுகிற பல பிரபலமான நட்சத்திரங்களை நான் சந்தித்திருக்கிறேன் ஆனால் எந்தவித பிரச்சினைகளிலும் சிக்கிக்கொள்ளாமல்…\nஅடுத்த அட்டாக் ஐம்பெரும் காப்பியம்தான்…படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 10\n\"பாபர் மசூதி இடிப்பிற்கான ஐடியாவே அய்யன் திருவள்ளுவன் தந்ததுதான்…”\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2010_02_03_archive.html", "date_download": "2021-01-16T00:32:22Z", "digest": "sha1:IKJ65O3VIH4JYZOAQZQ4WB6OMNXA7EPF", "length": 92544, "nlines": 1595, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "02/03/10 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபாகிஸ்தானில் சீனாவின் இராணுவத்தளம்: சுட்டிக்காட்டு...\nசூறையாடும் சிங்களம்: துணைபோகும் இராணுவம்\nநாம் ஒன்றிணையும் போது எம்மை எதிர்ப்பதற்கு இந்த உலக...\nபேஸ் புக் வாடிக்கையாளர்களை கண்காணிக்கும் இலங்கை அரசு\nஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 41 பேர் பலி\nவந்துவிட்டது ஆப்பிளின் புதிய 'ஐபேட்'\nகண்ணாடிக் குடுவைக்குள் தமிழீழம்‍ -காணோளி:Eelam Tam...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்ப��� பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nபாகிஸ்தானில் சீனாவின் இராணுவத்தளம்: சுட்டிக்காட்டும் தமிழ்நாட்டு நாளேடு\nபாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வதுதான் சீனாவின் நோக்கம் என சுட்டிக்காட்டுகின்றது தமிழ்நாட்டு நாளேடான தினகரன்.\n'சீனாவின் ஆசை' என்னும் தலைப்பில் தினகரன் எழுதியுள்ள தலையங்கமாவது:\nஅமெரிக்கா முதலாளித்துவ நாடு. சீனா கம்யூனிச நாடு. கொள்கை அடிப்படையில் இரண்டுமே இரு துருவங்கள்.\nஆனால் சர்வதேச அரசியலில் அதிகாரம், ராணுவ பலம், வலுவான பொருளாதாரம் போன்ற விஷயங்களில் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று போட்டிதான்.\nஇந்தப் போட்டி, அடுத்த நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பதிலும் வந்துவிட்டது.\nஉலகிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டும்தான் தங்கள் நாடுகளில் மட்டுமல்லாது மற்ற நேச நாடுகளிலும் ராணுவ தளங்களை வைத்துள்ளன.\nகண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்துவிட்ட பிறகு, அந்த ஏவுகணைகளை ஆரம்பத்திலேயே அழிப்பதற்கும் ராணுவ தளங்கள் இருக்கும் நாடுகளின் பாதுகாப்புக்கும் இது அவசியமாகிவிட்டது.\nஇந்த ஆசை இப்போது சீனாவுக்கும் வந்துவிட்டது. பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது சீனா.\nசீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள உக்கூர் பிராந்தியத்தில் தீவிரவாதப் பிரச்னை இருக்கிறது.\nதனி நாடு கேட்டுப் போராடி வரும் இந்தப் பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிய, பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள வடமேற்கு மாகாணத்துடன் சீனா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇப்போது அந்தப் பகுதியில் ஒரு ராணுவ தளத்தை அமைப்பதன் மூலம் தீவிரவாதிகளை அடக்குவது சீனாவுக்கு எளிதாகிவிடும்.\nஇது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகி விடும் என்பதுதான் பிரச்னை.\nபாகிஸ்தான் தனக்குத் தேவையான ராணுவ தளவாடங்களில் 70 சதவீதத்தை சீனாவிடம்தான் வாங்கி வருகிறது. சப்ளையை நிறுத்திவிடுவேன் என மிரட்டியே காரியத்தை சாதிக்கலாம்.\nஇந்தியாவை மிரட்ட இதையும் ஒரு வாய்ப்பாக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nதனக்கும் பாதுகாப்பு, சீனாவுக்கும் உதவி செய்தது போல் ஆகும் என்பதால் பாகிஸ்தானும் ராணுவ தளம் அமைத்துக் கொள்ள அனுமதிக்கும்.\nபாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வதுதான் சீனாவின் நோக்கம்.\nஉலகம் முழுக்க ராணுவ தளங்கள் வைத்திருக்கும் அமெரிக்காவை விமர்சனம் செய்துவந்த சீனா, இப்போது இதுபோன்ற ராணுவ தளங்கள் மூலம் பிராந்திய ஒற்றுமை அதிகரிக்கும் என புதிய விளக்கம் கூறி வருகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:29 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசூறையாடும் சிங்களம்: துணைபோகும் இராணுவம்\nமீள் குடியேற்றத்தின் பின் வன்னி மக்கள் சுதந்திரமாக வாழப் போகிறார்களா என்றால் அங்கேதான் சிங்களம் தனது சாதுரியமான காய்நகர்த்தல்களை மேற்கொள்ள இருக்கிறது. அதாவது வன்னி மக்களை முடிந்தளவு படிப்படியாக மீள்குடியேற்றுவது, இதனை நிறைவேற்றி உலகநாடுகளின் கண்டனங்கள், அழுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது. மக்கள் மீள்குடியமர்ந்தவுடன் களை எடுப்பது. அதாவது இப்போது முகாங்களில் உள்ளவர்கள் காணாமல் போனால் அல்லது அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் வெளிநாடுகளின் ஊடகங்களின் கண்ணுக்கு பட்டுவிடும். எனவே புலிகள் ஆதரவாளர்களை குடியமர்த்திவிட்டு பின்னர் களை எடுக்க முயல்கிறது இலங்கை அரசு.\nமேலும் கடந்த மாதங்களில் மல்லாவி, கனகராயன்குளம், துணுக்காய் போன்ற கிராமங்களில் மீள்குடியமர்த்தப்பட்டவர்கள் அங்கே கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களின் வீட்டு கதவுகள் யன்னல்கள் அதைவிட கொடுமையாக கழிப்பறையில் உள்ள மாபிள்கள் கூட களவாடப்பட்டிருக்கிறதாம். மேலும் தங்கள் கண்ணெதிரிலேயே தங்களின் உறவினர், நண்பர்கள், வீடுகளை உடைத்து யன்னல், கதவு, ஓடுகள் போன்றவற்றை ஏற்றிச் செல்கிறார்களாம் சிங்களவர்கள். வன்னித் தெருக்களெங்கும் சிங்களவர்களின் வாகனங்கள் சாமான்களை ஏற்றி நெடுங்கேணியூடாக, டொலர்பாம் மற்றும் கென்பாம் போன்ற சிங்கள கிராமங்களுக்கு கொண்டு செல்கிறதாம்.\nவன்னியில் சமாதான காலப்பகுதிகளில் இது ஒரு நிரந்தர சமாதானம் என்று நம்பி மக்கள் பல லட்சம் பெறுமதியான வீடுகளையும், கடைகளையும் கட்டியெழுப்பினார்கள். மேலும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் பெரும் தொகை பணத்தை வீடுகள் கட்டியெழுப்ப அனுப்பியிருந்தார்கள். பொருளாதார வீழ்ச்சிகளால் மக்கள் அதிகவிலை கொடுத்தே தங்களின் வீடுகளை கட்டியிருந்தார்கள். ஒன்றரை கோடி இரண்டு கோடிக்குமேல் செலவு செய்துகூட வீடுகளை பலர் கட்டினார்கள். ஏறக்குறைய சமாதானகாலத்தில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கடைகள் கட்டப்பட்டன, சராசரியாக ஒரு வீட்டுக்கு ஏழு இலட்சம் ரூபா செலவு எனக் கணக்குப் போட்டாலும் சுமார் இருபத்தொரு பில்லியன் கோடிக்குமேல் வீட்டுக்குரிய சீமெந்து, கம்பி, ஓடு போன்ற மூலதனத்தை மக்கள் அரச கம்பனிகளுக்கு வ��ங்கினார்கள். இதனால் வெளிநாடுகளில் இருந்த தமிழ் மக்களின் பணம் அரச பொருளாதாரத்தை நிமிர்த்தியதோடு இராணுவ கட்டமைப்புக்கும் வன்னி மக்களின் அழிவிற்கும் பெரும் துணையாக அமைந்தது என்று கூடச் சொல்லலாம். எங்களின் விரலால் எங்கள் கண்ணை குத்திய கதையாக இது அமைந்ததோ என்ற அச்சமும் நிலவுகிறது.\nஇரண்டாம் தடவையும் காக்கையை ஏமாற்றிய நரியார் போல புலம்பெயர் மக்களின் பணத்தை எப்படி மீண்டும் பிடுங்கலாம் என்றும், மீள்குடியேற்றத்துக்கென வெளிநாட்டில் உள்ளவர்கள் கொடுக்கும் பணத்தை வீடுகட்டுவதற்காக தங்களிடம் தானே மீண்டும் தருவார்கள் என்று கணக்கு போட்டும், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு தாங்கள் எவ்வளவு கொடுக்கிறோம் என்று வெளிநாடுகளுக்கு காட்டும் ஒரு முகத்தை வைத்துக்கொண்டு, தமிழ் மக்களின் சொத்தை சிங்களவர்களை சூறையாட விடுவது மூலம் அவர்களிடத்தே ஒரு நல்லபெயரை பெற்று காலப்போக்கில் ஒரு இனகலவரத்தை வன்னி மக்களுக்கு எதிராக திருப்பிவிட ஒரு கொம்பு சீவும் நிலையையும் அரசு திட்டமிட்டு வருகிறது.\nமேலும் புலிகளின் காலப்பகுதிகளில் அரச காரியாலயங்களிலோ தனியார் நிறுவனங்களிலோ சிங்களவர்கள் இருந்திருக்கவில்லை. நூறு வீதமும் தமிழர்கள்தான் கடைமையாற்றி வந்தார்கள். 1995 ம் ஆண்டு யாழ்ப்பாணம் இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து புலிகள் வன்னியை விட்டு செல்லும் வரை யாழில் கூட தமிழர்கள் தான் கடைமையாற்றி வந்தார்கள். ஆனால் இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக காணும் பெரும்பான்மை இனத்தவர்களின் ஆதிக்கம் வரும் 2010 மேமாத பாராளுமன்ற தேர்தல்களின் பின் படிப்படியாக கூட்டப்படும். அதாவது மகிந்தவின் ஆட்சி காலமான எதிர்வரும் ஐந்து வருடங்களில் வன்னி யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இந்த மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கும்.\nஅதன் அடிப்படையில் மாவட்ட அரச அதிபர்களோ கச்சேரி உயர் அதிகாரிகளோ சிங்களவர்களாக வரும்போதும், பாடசாலைகளிலும் சிங்கள ஆசிரியர்கள் கடைமையாற்றுவார்கள். இப்படி இவர்களைக் கலக்க விட இரண்டு காரணங்கள் இருகின்றன ஒன்று சகல காரியாலயங்களிலும் சிங்களவர் இருந்தால் புலிகளின் வருங்கால நடமாட்டங்களையும், ஊடுருவல்களையும் தவிர்கலாம் என்பது ஒன்று, மறு புறம் அரச உயர் அதிகாரிகள���டன் கதைப்பதற்கும் அவர்களிடம் அலுவல்கள் பெறவரும் சிங்களவர்களிடம் உரையாடுவதற்கும் சிங்களம் கற்பது அவசியமாகி விடும், அதனால் பாடசாலைகளிலும் சிங்கள பாடத்திட்டங்களும் ஏன் சிங்களபாடம் ஒரு கட்டாய பாடமாக கூட வர வாய்ப்புள்ளது. முப்பது வருடமாக தமிழர்களுக்கு படை பலம் இருந்ததால் இந்த கனவு சிங்கள அரசுக்கு சிம்ம சொற்பனமாகவே இருந்தது.\nமேலும் வன்னியில் கணிசமான பலர் வெளிநாடுகளில் தங்கிவிட்டார்கள், இடம் பெயர்ந்த மக்கள் பலர் இந்தியா சென்றும் பலர் குடும்பமாக கொல்லப்பட்டும் உள்ளனர். இவர்களின் வீடுகள் நிலங்களில் இனி சிங்களவர் குடியமர்த்தபடுவார்கள், வன்னியில் கடமை புரியும் இராணுவத்தினர் குடும்பங்களும் உறவினரும் கூட வருவார்கள். இவர்களின் வருகையை ஒட்டித்தான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் புத்தவிகாரைகளும் இராணுவத்தினரின் நினைவுச்சின்னங்களும் நிறுவப்பட்டுள்ளன என்பதை நீங்கள் ஓரளவு அறிவீர்கள். இவை ஒரு வெள்ளோட்டம்தான். ஆனால் எங்களால் என்ன செய்யமுடிந்தது இரண்டு எதிர்க்குரல் விட்டார்கள், அதோடு சரி. தமிழ்மக்கள் தான் குடியமர்த்தப்படவில்லை, ஆனால் சிங்கள மக்கள் வன்னியில் வாழத் தொடங்கிவிட்டார்கள் என்று எத்தனை பேர் அறிவார்கள்\nயாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற கரையோட மாவட்டங்களில் வாழும் பல இலட்சம் தமிழ்க் குடும்பங்கள் மீன்பிடியைத்தான் தங்களின் பிரதான தொழிலாக கொண்டிருகிறார்கள். இவர்களுக்கு இதைவிட்டால் வேறெந்த தொழிலும் தெரியாது. ஆனால் இப்போது நடப்பது என்ன தமிழரை தாயகத்தில் இருந்து துரத்திவிட்டு தமிழீழக்கடலில், முல்லைத்தீவு கிழக்கு கடல்வழியாக நாயாறு, அளம்பில் பகுதிகளால் வரும் சிங்களவர் முல்லைத்தீவு, அளம்பில், செம்மலை, வட்டுவாகல், முள்ளிவாய்க்கால், பொக்கணை, மாத்தளன், சாலை பகுதிகளில் இரவுபகலாக மீன் பிடித்து செல்கிறார்கள். போதாதற்கு, இந்திய மீனவர்கள் ஒருபுறம், தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். ஆனால் இதன் சொந்தக்காரர்கள் வதைமுகாமிலும் முள்வேலி முகாமிலும் ஒரு நேர சோற்றுக்காக கையேந்தி நிற்கிறார்கள்.\nமீள் குடியேற்றத்தின் பின் சாத்தியமா என்றால் அதுவும் எட்டாக் கனிதான். ஏனென்றால் இந்திய சினிமாவில் வரும் தாதாக்கள் போல் சிங்களவர் நடந்துகொள்வார்கள். அடிமைகளாக அவர்களின் சட்டத்துக்கும் அதிகாரத்துக்கும் உட்பட்டுத்தான் நாம் நடக்கவேண்டும், எதிர்த்துக் கேட்டால் அவர்களுக்கு துணையாக இராணுவத்தினர் வருவார்கள், அவர்களையும் எதிர்த்தால் எதிர்ப்பவர்கள் இரவில் காணாமல் போவார்கள். எனவே அழிந்துபோன குடும்பங்கள் இனியும் அழிந்துபோக பயப்படுவார்கள், ஏனென்றால் பலர் குடும்பங்களில் ஆண்களே இல்லை. இது ஒரு புறம் இருக்க மன்னாரில் எண்ணெய் கிணறு என்னும் பெயரில், மன்னார் கடல் அந்நியர்களுக்கு விலைபேசப்படுகிறது. இதனால் தமிழரின் காணிகளும் கடலும் விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.\n1983 - 1984 வரையான காலப்பகுதிகளில் திருகோணமலையை குறிவைத்து இனக் கலவரங்கள் மூலம் பல தமிழர்களைகொன்றும் துரத்திவிட்டும் அவர்களின் பாரம்பரிய நிலங்களையும், உடமைகளையும் சிங்களவர் பிடித்தது மல்லாமல் இராணுவத்தின் துணையுடன் திருகோணமலையில் இருந்து புல்மோட்டை வழியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, மணலாற்றில் உள்ள தற்போது டொலர்பாம், கென்பாம் என்று அழைக்கப்படும் வவுனியாவின் வடகிழக்கு பகுதியையும் பிடித்தார்கள். இதனால் தமிழர் தாயகத்தின் இதயபூமி பறிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் முல்லைத்தீவின் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்து அகதிகளாக வந்தார்கள். இதை குள்ள நரி ஜே ஆர் நடத்தி முடித்தார்.\nஇனி வரும் காலங்களில் பதவியா, டொலர்பாம், கென்பாம் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்கள காடையர்கள் ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள நெடுங்கேணி, மதியமடு, மரதோடை, ஆனந்த புளியங்குளம், பழம்பாசி தண்டுவான் போன்ற முத்து முத்தாக நெல்விளையும் குளக்காணிகளை அதுவும் மூன்று போக காணிகளை தமிழர்களுக்கு விட்டு வைக்க மாட்டார்கள். இனக் கலவரங்களை தூண்டிவிட்டு மீண்டும் வன்னி மக்கள் மீது இன அழிப்பு படுகொலையை இந்த அரசோ அல்லது வரப்போகும் வேறு அரசோ செய்யத்தான் போகிறது என்பதில் சந்தேகமில்லை. எங்களின் இனம் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருக்கப்போகிறது. இவற்றிக்கு கடந்தகால வரலாறே சாட்சியுமாகும்.\nதமது பிள்ளைகளையும் தங்களின் போராளிகளையும் பறிகொடுத்த மண்ணில் இன்று தமிழரைக் கொன்றழித்த இராணுவ சிப்பாய்களினது உ���ுவச்சிலைகள் கட்டப்படுகின்றன. சந்திகள் மூலை முடுக்குகளெங்கும் இனி அவர்கள் தூபிகள் தான் இருக்கும். இதற்கு ஒருபடி மேலேபோய், தூபிகள் முன் நாம் சைக்கிளை விட்டு இறங்கி மரியாதை செய்துவிட்டுத்தான் போகவேணும் என்று சிங்களவன் சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. இதைவிட இனியென்ன அடிமை வாழ்க்கையை நாம் அனுபவிப்பது புத்திஜீவிகளும் தமிழின துரோகிகளும் இந்த தமிழ் மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் புத்திஜீவிகளும் தமிழின துரோகிகளும் இந்த தமிழ் மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் பதவி, பணம் என்னும் எலும்பை விட்டெறிந்தால் சாப்பிட்டுவிட்டு படுப்பார்கள். இல்லாவிட்டால் இந்தியாவிடமும், நோர்வேயிடமும்தான் முறையிடுவார்கள்.\nமேலும் படையினரிடம் சரணடைந்த பல நூற்றுகணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகளுக்கு சிங்கள பிக்குமார்கள் மறுவாழ்வு என்றபெயரில் பௌத்தத்தையும், சிங்களத்தையும் போதித்து வருகின்றனர். மாலைவேளையில் தடுப்பு முகாம்களுக்குச் செல்லும் இந்த புத்தபிக்குகள் பல போதனைகளில் ஈடுபட்டுவருவதாக அறியப்படுகிறது. இனி என்னதான் நடந்தாலும் தமிழனுக்காகத் தட்டிகேட்க நாதியில்லை என்ற நிலைக்கு எங்கள் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. இதில் இருந்து எப்படி மீள்வது என்பது போர் வடுக்களையும், போரின் கொடுமையையும் உணர்ந்த தமிழ் இளைஞர்களினதும், புலம் பெயர் தமிழர்களின் தாயக விடுதலைக்கான பங்களிப்பிலும்தான் உள்ளது. இன்னும் சில வருடங்களில் அழியப்போகும் எம் தமிழ் இனத்தை காப்பதும் எம் மொழியைக் காப்பதும் உணர்ச்சியுள்ள தமிழர்களின் கைகளில் தான் தங்கியுள்ளது.\nபுலத்தில் பங்களிப்பும், களத்தில் ஒரு புதிய போராட்டமும் அவசியம். வெறுமனே நாம் புலத்தில் அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதால் எமது விடுதலையை வென்றெடுக்கப் போவது இல்லை. வேற்றின மக்களுக்கு இலங்கையில் உள்ள நிலை தெரியவேண்டும். ஒரு புதுப் போராட்டம் வெடிக்கவேண்டும், அதனால் தமிழீழம் மலரவேண்டும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:06 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nநாம் ஒன்றிணையும் போது எம்மை எதிர்ப்பதற்கு இந்த உலகம் துணியப்போவதில்லை\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நேற்று முன்தினமும் (30) நேற்றும் (31) பிரித்தானியாவில��� மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.\nசிறீலங்காவின் தென்னிலங்கை அரசியலில் தம்மால் முடிந்த காத்திரமான செய்தி ஒன்றை தாயகத்து மக்கள் கூறிச்செல்ல, இங்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்து தமிழ் மக்கள் தமது ஜனநாயகப் பாதைக்கான அங்கீகாரத்தை பெற்று வருகின்றனர்.\nநோர்வே, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, நெதர்லாந்து, சுவிற்சலாந்து, பிரித்தானியா என வடஅமெரிக்கா கண்டத்தில் இருந்து ஐரோப்பாவின் இதயம் வரையிலும் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக வழங்கிவரும் ஆணைகள் சிறீலங்காவை தற்போது மெல்ல மெல்ல உலுக்க ஆரம்பித்துள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (31) கொழும்பில் இருந்து வெளிவந்த லக்பிம வாரஏடு சிறீலங்காவில் நடைபெற்ற அரச தலைவர் தேர்தல் தொடர்பான பரபரப்பான செய்திகளுக்கு மத்தியிலும் ஐரோப்பாவின் இதயத்தில் நடந்து முடிந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான கருத்துக்கணிப்பு தொடர்பில் ஒரு கட்டுரையை வரைந்துள்ளது (AAAH\nசிறீலங்காவில் நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலில் இரு பெரும் தலைகள் மோதியதால் புலம்பெயர் தமிழ் மக்களின் இந்த வாக்களிப்புக்கள் சிங்கள மக்களுக்கு எட்டவில்லை என்றும், ஜேர்மனி, சுவிற்சலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கைக்கு \"ஆம்\" என நம்பமுடியாத எண்ணிக்கையில் வாக்களித்துள்ளதாகவும் அந்த கட்டுரை நீண்டு செல்கின்றது.\nஇந்த வாக்கெடுப்பின் ஊடாக தமிழ் மக்கள் இரு வழிகளில் தம்மை வலுப்படுத்தி வருவதாக சிங்கள பெரும்பான்மையினம் தற்போது அச்சமடைந்துள்ளது. ஒன்று தமது அரசியல் உரிமைகளை அவர்கள் அனைத்துலகத்தின் முன் குறிப்பாக மேற்குலகத்திடம் ஜனநாயக வழிகளில் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கின்றனர்.\nஇரண்டாவது அரசியல் வழிகளில் மிகவும் முதிர்ச்சி மிக்க சமூகமாக அது மாற்றம் பெற்று வருகின்றது. சலுகைகளும், மிரட்டல்களும், அடக்குமுறைகளும் அந்த மக்களிடம் எந்தவிதமான பாதிப்புக்களையும் கொண்டுவராது என்பது அதன் பொருள். அதனை அண்மையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற சிறீலங்காவுக்கான அரச தலைவருக்கான தேர்தலிலும் நாம் கண்டுகொண்டோம்.\nஉத்தியோகபூர்வ கணிப்புக்களின் படி ஏறத்தாள ஒரு இலட்சம் மக்களை தொகையை கொண்ட பிரித்தானியாவில் 64,692 தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டதுடன், 99.33 வீதமாவர்கள் தனித்தமிழீழமே தமது அரசியல் உரிமைக்கான இறுதித் தீர்வு எனவும தெரிவித்துள்ளனர்.\nஇது ஒரு வரலாற்று திருப்பமாகும். இதுவரை நடைபெற்ற ஏழு வாக்களிப்புக்களில் அதிக எண்ணிக்கையான மக்களை உள்வாங்கி கொண்ட வாக்கெடுப்பாக இது அமைந்துள்ளது. காலாணித்துவ ஆட்சிமுறையின் இலகுத்தன்மைக்காக எமது இனத்தின் உரிமைகளை சிங்கள இனத்திடம் தரைவார்த்த பிரித்தானியர்களின் மண்ணில் இன்று ஈழத்தமிழ் மக்கள் எழுதியுள்ள சரித்திரம்.\nவரலாற்றின் சுழற்சியின் ஒரு நகர்வாகும். பிரித்தானியா வாழ் ஈழத்தமிழ் மக்களின் இந்த அரசியல் நகர்வு என்பது அனைத்துலகிலும் பரந்து வாழும் எமது தேசத்து உறவுகளுக்கு மீண்டும் ஒரு செய்தியை உரத்து கூறியுள்ளது. ஒற்றுமையே எங்கள் பலம். அதன் மூலம் தான் நாம் எமது உரிமைகளுக்கான பாதையின் அடுத்த கட்ட நகர்வுக்குள் பிரவேசிக்க முடியும்.\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் ஒன்றுபட்டுள்ள பிரித்தானியாவாழ் தமிழ் மக்களை போல, புலம்பெயர் தமிழ் சமூகம் தமது வேற்றுமைகளை களைந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனபதே அனைவரினதும் ஆவலாகும். அதனை தடுப்பதற்கு சிறீலங்கா தற்போது தன்னால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nஎனினும் அதனையும் மீறி நாம் ஒன்றிணையும் போது எம்மை எதிர்ப்பதற்கு இந்த உலகம் துணியப்போவதில்லை. இது தான் பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் கூறிச்சென்ற செய்தி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:04 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபேஸ் புக் வாடிக்கையாளர்களை கண்காணிக்கும் இலங்கை அரசு\nபேஸ் புக் இணையத்தள சமூக வலைப் பின்னலில் உள்ள இலங்கை வாடிக்கையாளர்களை இலங்கை அரசு கண்காணித்து வருவதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நடந்த முறைகேடுகள் உட்பட இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள பலர் பேஸ் புக்கை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள பேஸ் புக் பாவனையாளர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாக அதிர்வு இணையம் அறிகிறது.\nபேஸ் புக் என்பது இணையத்தளம் மூலம் இயங்கும் ஒரு சமூக வலைப் பின்னலாகும், இதனூடாகப் பலசெய்திப் பரிமாற்றங்களும், புகைப்படங்களும் பரிமாறப்படுவதுடன், பல உறவினர்கள் நண்பர்கள் இதில் பின்னி இணைந்திருப்பதால், ஒருவரிடம் இருந்து மற்றவருக்குச் செல்லும் செய்திகள் நம்பகத்தன்மை உடையவையாகக் கருதப்படுகின்றது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:52 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:42 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 41 பேர் பலி\nபாக்தாத்:ஈராக்கில் தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண், யாத்திரிகர்கள் கூட்டத்தில் புகுந்து தன் உடலில் அணிந்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், 41 பேர் பலியாயினர்; 106 பேர் படுகாயமடைந்தனர்.ஈராக்கில் அதிபர் சதாம் உசேன் தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டது முதல், 2003ம் ஆண்டிலிருந்து அமெரிக்க படைகள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றன. படிப்படியாக இந்த படைகள் வாபசாகி வருகின்றன.\nஇதற்கிடையே அடுத்த மாதம் ஈராக்கில் பொதுத்தேர்தல் நடக்கிறது. மைனாரிட்டியான சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன், ஈராக்கை பல ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அவரது ஆட்சி நீக்கப்பட்டு தற்போது இங்கு ஷியா பிரிவினர் தலைமையில் ஆட்சி நடக்கிறது. சதாம் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி இங்கு குண்டு வெடிப்புகளை நடத்தி வருகின்றனர்.அடுத்த மாதம் நடக்கும் பொதுத்தேர்தலை குலைக்கும் பொருட்டு சமீபகாலமாக குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.\nஇந்நிலையில் நேற்று முன்தினம், யாத்திரிகர்கள் பலர் தலைநகர் பாக்தாத்திலிருந்து புனித தலமான கர்பாலாவை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.இந்த கூட்டத்துக்குள் புகுந்த பர்தா அணிந்த பெண் ஒருவர் தன் உடலில் அணிந்திருந்த பெல்ட் வெடிகுண்டை வெடிக்க செய்தார். சக்தி வாய்ந்த இந்த வெடிகுண்டு வெடித்ததில் 41 பேர் உடல் சிதறி பலியாயினர்; 106 பேர் படுகாயமடைந்தனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:37 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n11,000 புலிகளையும் விடுவிக்கவும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nயுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 11,000 க்கும் அதிகமான முன்னாள் புலிகளை புனர்வாழ்வு நிலையங்களில் பல மாதங்களாக தடுத்து வைத்திருப்பது அடிப்படை உரிமை மீறல் எனச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் அவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. நியூயோர்க்கில் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே அரசை இவ்வாறு கேட்டுள்ளது. \"சட்ட ஸ்தம்பிதம் - இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிச் சந்தேக நபர்களின் நிச்சயமற்ற நிலை\" என்று 30 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கைக்கு தலையங்கம் இடப்பட்டிருக்கிறது. தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் உறவினர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள், மனித உரிமைகள் சட்டத்தரணிகள் மற்றும் ஏனையவர்களின் பேட்டிகளை அடிப்படையாகக்கொண்ட தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nபல மாதங்களாக 11,000 பேரை இலங்கை அரசு தடுத்து வைத்திருப்பது சட்டரீதியான தாமதிப்பு என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார். உண்மையில் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளவர்களை இனங்கண்டுவிட்டு, பிறரை விடுவிக்க இது சிறந்த தருணம் என்றும் அவர் கூறியுள்ளார். தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பாக தகவல்களைத் தெரிவிக்க மறுத்துள்ள அரசு, அவர்கள் ஏன் கைது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என காரணத்தைக் கூறவும் மறுக்கிறது. மேற்படி 11,000 பேரையும் சட்டத்தரணிகள், குடும்ப உறுப்பினர்கள் பார்வையிடுவதற்கும் மறுக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nபொதுமக்களின் பாதுகாப்பிற்கான பொறுப்பையும் உரிமையையும் அரசாங்கம் கொண்டிருக்ககின்ற வேளையில், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பது அவசியம் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. புனர்வாழ்வு நிலையங்களிற்கு நிதியுதவி வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவி வழங்குபவரிடம் கேட்டுள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் உரிமைகளுக்கு முழு அளவில் மதிப்பளிக்கப்படாத நிலையில் உதவி வழங்குவோர் நிதி ஆதரவை வழங்கக்கூடாதென்றும் அடம்ஸ் கேட்டுள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:16 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவந்துவிட்டது ஆப்பிளின் புதிய 'ஐபேட்'\nசான்பிரான்சிஸ்கோ: பல மாதங்களாக எல்லோரும் எதிர்பார்த்திருந்த, மேம்படுத்தப்பட்ட புதிய \"ஐபேட்' விற்பனைக்கு வந்துள்ளது.இப்போது மொபைல்போனிலேயே எல்லா வசதிகளும் வந்துவிட்டாலும், வேறு சில காரணங்களுக்காக கம்ப்யூட்டரையும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இப்போது ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள \"ஐபேட்', மொபைல்போனாகவும், லேப்டாப்பாகவும் செயல்படும் என்பதுதான் அதன் விசேஷம்.\nஇதற்கு \"டேப்லெட்' என்று பெயரிட்டிருக்கின்றனர்.அரை அங்குல தடிமன், 680 கிராம் எடை , 9.7 அங்குல திரை என்று சிறப்பம்சங்களோடு சந்தையில் உலாவரப் போகிறது 'ஐபேட்'. இதன் பேட்டரி பத்து மணி நேரம் தாக்கு பிடிக்கும். எலக்ட்ரானிக் உலகில் இது ஒரு முக்கிமான சாதனையாகவும் கருதப்படுகிறது.ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோன் மற்றும் ஐபாட் டச் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றில் இல்லாத புதிய பல வசதிகளுடன் \"ஐபேட்' தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் செயல்வசதிகள் உள்ளன. 16 ஜி.பி., 32 ஜி.பி., 64 ஜி.பி., அளவுக்கு தகவல்களை வைத்துக் கொள்ளும் வகையில் பல மாடல்களில் கிடைக்கின்றன.இந்திய மதிப்பில் 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 41 ஆயிரம் ரூபாய் வரை விலையுள்ள \"ஐபேட்' டில் லேப்டாப் மற்றும் மொபைல்போன்களில் உள்ள சில வசதிகள் குறிப்பாக கேமரா, வீடியோ மற்றும் அனிமேஷன் மென்பொருள் கொண்ட இணையங்களைப் பார்க்கும் வசதி போன்றவை இதில் இல்லை.\nஆனால், இ-புத்தகங்களைப் படிப்பதற்கும், இணையதளங்களைப் பார்ப்பதற்கும், வீடியோ விளையாட்டுகளுக்கும் இக்கருவி பெரிதும் பயன்படும். இது பெரிய அளவிலான ஐபாட் ஆக இருந்தாலும், லேப்டாப் போன்று இடத்தை அடைக்காமல் கையடக்க அளவிலேயே இருப்பது இதன் மற்றொரு சிறப்பு.மற்ற நிறுவனங்கள் இதுபோன்ற டேப்லெட் கருவிகளை வெளியிட்டாலும் ஆப்பிளின் மார்க்கெட்டைப் பிடிப்பது என்பது சற்றுக் கடினம்தான் என்கின்றனர் இத்துறை நிபுணர்கள். வரும் மார்ச் மாதத்திலிருந்து இது மார்க்கெட்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:39 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகண்ணாடிக் குடுவைக்குள் தமிழீழம்‍ -காணோளி:Eelam Tamils: Imag(in)ing 'Home'\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:00 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விச���வாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_49.html", "date_download": "2021-01-15T23:44:48Z", "digest": "sha1:WVPMS2KKFTF6SPEGQE7M7B73VZHT3Q7J", "length": 4265, "nlines": 47, "source_domain": "www.maddunews.com", "title": "கொக்குவில் சேமகாலையில் சிரமதான பணி", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nமுகப்புகொக்குவில் சேமகாலையில் சிரமதான பணி\nகொக்குவில் சேமகாலையில் சிரமதான பணி\nமட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட கொக்குவில் சேமகாலையில் சிரமதானப் பணிகள் புதன்கிழமை இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மாநகர சபையின் கொக்குவில் வட்டார உறுப்பினர் க.ரகுநாதன் மாநகர சபை மேயரிடம் கொக்குவில் சேமக்காலை பற்றைக் காடாக உள்ளதால் இதனை துப்பரவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.\nஇதன்பிரகாரம் மட்டக்களப்பு மாநகர சபையின் ஊழியர்களும், பொதுமக்களும் இணைந்து மாநகர சபையின் உறுப்பினர் க.ரகுநாதன் தலைமையில் சிரமதான பணிகள் இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மாநகர சபையின் ஆட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கையில் கிடைத்தமையினால் தான் பல பிரதேசங்கள் தற்போது முன்னேற்றம் கண்டு வருவதாக மாநகர சபையின் உறுப்பினர் க.ரகுநாதன் இதன்போது தெரிவித்தார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nவேன் விற்பனைக்கு(VAN FOR SALE)\nபெரியகல்லாறில் சிறிய தாயின் வீட்டில் இருந்த சிறுமியின் சடலம் மீட்பு –தாய் வெளிநாட்டில்\n14திகதி வரை கடைகள் மூடவும் பாடசாலைகளை திறக்கவும் மட்டக்களப்பில் தீர்மானம்\nஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு சிவில் அமைப்புகள்,பல்சமய ஒன்றியம் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை\nபெரியகல்லாறில் சிறிய தாயின் வீட்டில் இருந்த சிறுமியின் சடலம் மீட்பு –தாய் வெளிநாட்டில்\n14திகதி வரை கடைகள் மூடவும் பாடசாலைகளை திறக்கவும் மட்டக்களப்பில் தீர்மானம்\nஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு சிவில் அமைப்புகள்,பல்சமய ஒன்றியம் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section19.html", "date_download": "2021-01-16T00:32:39Z", "digest": "sha1:XJXFUJY5SAHZEHJBX6GS5KZJQQW6724W", "length": 46406, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கணவர்களால் துயரடைந்த திரௌபதி! - விராட பர்வம் பகுதி 19", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - விராட பர்வம் பகுதி 19\n(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 6)\nஇப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம்: விராடனின் நாட்டில் பாண்டவர்கள் ஒவ்வொருவரும் அடைந்த நிலையைச் சொல்லி திரௌபதி பீமனிடம் வருந்துவது…\nதிரௌபதி {பீமனிடம்} சொன்னாள், “ஓ பாரதரே, நான் சொல்லப்போகும் இஃது, எனது மற்றொரு துயரமாகும். எனது இதயத்தின் துயரத்தால் நான் இதைச் சொல்வதால், நீர் இதில் பழி கூறலாகாது. ஓ பாரதரே, நான் சொல்லப்போகும் இஃது, என���ு மற்றொரு துயரமாகும். எனது இதயத்தின் துயரத்தால் நான் இதைச் சொல்வதால், நீர் இதில் பழி கூறலாகாது. ஓ பாரதகுலத்தின் காளையே {பீமரே}, முழுமையிலும் உம்மைக் கீழானவர் என்றும், வல்லவ சாதியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லிக்கொண்டு, இழிந்த சமையல் அலுவலில் ஈடுபட்டுவரும் உம்மைக் கண்டு துயரடையாதவர்கள் யார் இருக்க முடியும் பாரதகுலத்தின் காளையே {பீமரே}, முழுமையிலும் உம்மைக் கீழானவர் என்றும், வல்லவ சாதியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லிக்கொண்டு, இழிந்த சமையல் அலுவலில் ஈடுபட்டுவரும் உம்மைக் கண்டு துயரடையாதவர்கள் யார் இருக்க முடியும் வல்லவன் என்ற பெயரில் விராடனின் சமையற்காரனாக உம்மை மக்கள் அறிவது, அதனால் அடிமைத்தனத்தில் மூழ்குவது என்பதை விடச் சோகமானது என்ன இருக்க முடியும்\nஐயோ, மடைப்பள்ளியில் {சமையலறையில்} உமது வேலைகள் முடிந்ததும், விராடனின் அருகே அடக்கமாக அமர்ந்து கொண்டு, உம்மை நீரே சமையற்காரனான வல்லவன் என்று அழைத்துக் கொள்ளும்போது, விரக்தி எனது இதயத்தை ஆட்கொள்கிறது. அந்த மன்னர் மன்னன் {விராடன்} உம்மை யானைகளுடன் மோதச்செய்யும்போதும், (அரண்மனையின்) அந்தப்புர மகளிர் அதைக்கண்டு எப்போதும் சிரிக்கும்போதும் நான் மிகவும் வருந்துவேன். அந்தப்புரத்தில் சிங்கங்கள், புலிகள், எருமைகள் ஆகியவற்றுடன் நீர் போரிடுவதை இளவரசி கைகேயி காணும்போது, கிட்டத்தட்ட நான் மயங்கி விடுவேன்.\nஅப்போது அந்தக் கைகேயியும், பணிப்பெண்களும் தங்கள் ஆசனங்களை விட்டு எழுந்து எனக்குத் துணை செய்ய வந்து, என் அங்கங்களில் காயம் ஏதுமில்லையென்பதையும் வெறும் மயக்கம் மட்டும்தான் என்பதையும் காணும்போது, அந்த இளவரசி {கைகேயி}, தனது பெண்டிரிடம், “பெரும் வலிமைமிக்கச் சமையற்காரன் {வல்லவன்} விலங்குகளுடன் போரிடும்போது, இந்த இனிய புன்னகை கொண்ட மங்கை {மாலினி}, கலவியினால் ஏற்பட்ட கடமையாலும், பாசத்தாலுமே துயரடைகிறாள் என்பது நிச்சயம். இந்தச் சைரந்திரி பெரும் அழகு கொண்டவளாக இருக்கிறாள். வல்லவனும் சிறந்த அழகனாக இருக்கிறான். பெண்ணின் இதயத்தை அறிவது கடினம். அவர்கள் ஒருவருக்கொருவர் {ஏற்றுக்கொள்ள} தகுதியுடையவர்களே என்று நான் கருதுகிறேன். இதன் காரணமாகவே, (இத்தகு சமயங்களில்), தனது காதலனுடன் கொண்ட தொடர்பின் காரணமாகச் சைரந்திரி தவிர்க்க முடியாமல் அழுகிற���ள். அந்த இருவரும் இந்த அரச குடும்பத்துக்குள் ஒரே சமயத்தில் நுழைந்தவர்கள் ஆவர்” என்று சொல்கிறாள் {இளவரசி கைகேயி}. இத்தகு வார்த்தைகளால் அவள் {{இளவரசி கைகேயி} எப்போதும் என்னைக் கடிந்து கொள்கிறாள். இதன் காரணமாகக் கோபமடையும் என்னை உம்முடன் இணைத்துச் சந்தேகிக்கிறாள். அவள் {{இளவரசி கைகேயி} இப்படிப் பேசும்போது நான் அடையும் துயரம் பெரிதாக இருக்கிறது. ஓ பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பீமரே, ஏற்கனவே யுதிஷ்டிரரின் விஷயத்தில் துயரத்தில் இருக்கும் நான், இந்தப் பேரிடரில் துன்புறும் உம்மைக் காணும்போது உண்மையில் உயிர்வாழ விரும்பவில்லை.\nதனித்தேரில் சென்று தேவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரையும் வென்ற இளைஞர் {அர்ஜுனர்}, ஐயோ, இப்போது, மன்னன் விராடனின் மகளுக்கு ஆடலாசிரியராக இருக்கிறாரே. காண்டவ வனத்தை எரித்து அக்னியை மனநிறைவுகொள்ளச் செய்த அளவிடமுடியா ஆன்மா கொண்ட அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனர்}, கிணற்றுக்குள் மறைத்துவைக்கப்பட்ட நெருப்பு போல (அரண்மனையின்) அந்தப்புரத்தில் இப்போது வாழ்கிறாரே. ஐயோ, மனிதர்களில் காளையும், எதிரிகளுக்குப் பயங்கரருமான அந்தத் தனஞ்சயர் {அர்ஜுனர்}, இப்போது, அனைவரும் நம்பிக்கையற்றுப் போகும் வகையில் {அலியாக} மாறுவேடத்தில் வாழ்கிறாரே. ஐயோ, வில்லின் நாணைச் சுண்டுவதால் ஏற்பட்ட தழும்புகளைக் கொண்ட தண்டாயுதம் போன்ற கரங்களைக் கொண்ட அந்தத் தனஞ்சயர் {அர்ஜுனர்}, ஐயோ தனது மணிக்கட்டுகளைக் கடகங்கள் கொண்டு மறைத்துத் துயரத்தில் தனது நாட்களைக் கடத்துகிறாரே.\nஐயோ, எந்தத் தனஞ்சயரின் {அர்ஜுனரின்} வில்லின் நாணொலியும், தோலுரைகளின் ஒலியும் எதிரிகள் ஒவ்வொருவரையும் நடுங்கச் செய்யுமோ, அப்படிப்பட்டவர் இப்போது தனது பாடல்களால் மகிழ்ச்சியடையும் பெண்களுக்கு, மகிழ்வூட்டிக் கொண்டிருக்கிறாரே. ஓ, சூரிய பிரகாசம் கொண்ட கீரீடம் தரித்த தலையில், அந்தத் தனஞ்சயர் {அர்ஜுனர்} இப்போது விகாரமாகச் சுருண்டிருக்கும் பின்னல் சடையை அணிந்திருக்கிறாரே. ஓ, சூரிய பிரகாசம் கொண்ட கீரீடம் தரித்த தலையில், அந்தத் தனஞ்சயர் {அர்ஜுனர்} இப்போது விகாரமாகச் சுருண்டிருக்கும் பின்னல் சடையை அணிந்திருக்கிறாரே. ஓ பீமரே, பயங்கர வில்லாளியான அந்த அர்ஜுனர், இப்போது பெண்களுக்கு மத்தியில் பின்னல் அணிந்திருப்பதைக் காண்��து, எனது இதயத்தைத் துயர் கொள்ளச் செய்கிறது. தெய்வீக ஆயுதங்கள் அனைத்திலும் முதிர்வடைந்தவரும், அனைத்து அறிவியல்களுக்கும் களஞ்சியமாகவும் இருப்பவரான அந்த உயர் ஆன்ம வீரர் {அர்ஜுனர்}, இப்போது (அழகிய பெண்களைப் போல) காது வளையங்களை அணிந்திருக்கிறாரே.\nகண்டங்களை மீற முடியாத பெருங்கடலின் நீரைப் போல, ஒப்பிலா பராக்கிரமம் கொண்ட மன்னர்களாலும் போரில் வீழ்த்த முடியாத அந்த இளைஞர் {அர்ஜுனர்}, இப்போது மன்னன் விராடனின் மகள்களுக்கு ஆடலாசிரியராக இருந்து, மாறுவேடத்தில் அவர்களுக்குச் சேவகம் புரிகிறாரே. ஓ பீமரே, மலைகள், காடுகள் கொண்ட முழுப் பூமியையும் அதன் அசையும் மற்றும் அசையா பொருட்களுடன் சேர்த்து எந்த அர்ஜுனரின் தேர்ச்சக்கரச் சடசடப்பு குலுங்கச் செய்ததோ பீமரே, மலைகள், காடுகள் கொண்ட முழுப் பூமியையும் அதன் அசையும் மற்றும் அசையா பொருட்களுடன் சேர்த்து எந்த அர்ஜுனரின் தேர்ச்சக்கரச் சடசடப்பு குலுங்கச் செய்ததோ யாருடைய பிறப்பால் குந்தியின் துயரங்கள் அனைத்தும் அகன்றதோ, அந்த உயர்ந்த வீரரான உமது தம்பி {அர்ஜுனர்}, ஓ யாருடைய பிறப்பால் குந்தியின் துயரங்கள் அனைத்தும் அகன்றதோ, அந்த உயர்ந்த வீரரான உமது தம்பி {அர்ஜுனர்}, ஓ பீமசேனரே, இப்போது என்னை அழச்செய்து கொண்டிருக்கிறாரே.\nதங்கத்தாலான காது வளையங்களும், பிற ஆபரணங்களும் பூண்டு, சங்கு வளையல்களை மணிக்கட்டில் அணிந்து, என்னை நோக்கி வரும் அவரை {அர்ஜுனரை} நான் காணும்போது, எனது இதயம் விரக்தியால் துயருறுகிறது. இந்தப் பூமியில், பராக்கிரமத்தில் தனக்கு இணையில்லாத வில்லாளியான தனஞ்சயர் {அர்ஜுனர்}, மகளிர் சூழ பாடிக் கொண்டு தனது நாட்களை இப்போது கடத்திக் கொண்டிருக்கிறாரே. அறம், வீரம், சத்தியம் ஆகிவற்றால் உலகத்தால் மிகவும் ரசிக்கப்படும் அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனர்}, பெண்ணின் உருவில் இப்போது வாழ்ந்து வருவதைக் காணும்போது எனது இதயத்தைத் துயரம் பீடிக்கிறது. தேவனைப் போன்ற அந்தப் பார்த்தர் {அர்ஜுனர்}, பெண் யானைகளால் சூழப்பட்ட மதங்கொண்ட {ஆண்} யானை போல, மகளிருக்கு மத்தியில் இருந்து கொண்டு, மத்ஸ்யர்ளின் மன்னனான விராடனின் முன்பு இசைச்சபையில் காத்திருக்குப்பதைக் காணும்போது, திசைகளின் உணர்வையே நான் இழந்துவிடுகிறேன். தனஞ்சயர் {அர்ஜுனர்} இப்படிப்பட்ட அதீத துய���த்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார் என்பதை எனது மாமியார் {குந்தி} அறியமாட்டாள் என்பது நிச்சயம். குருகுலத்தின் வழித்தோன்றலான அஜாதசத்ரு {யுதிஷ்டிரர்}, பேரழிவைக் கொடுக்கும் பகடைக்கு அடிமையாகி, பெருந்துன்பத்தில் மூழ்கியிருக்கிறார் என்பதையும் அவள் {குந்தி} அறியமாட்டாள்.\n பாரதரே {பீமரே}, உங்கள் அனைவரிலும் இளையவரான சகாதேவர், இடையர் வேடத்தில் மாடுகளை மேற்பார்வையிடுவதைக் காணும்போது, நான் வெளிறிப் போகிறேன். எப்போதும் சகாதேவரின் அவல நிலையை நினைத்துக் கொண்டிருப்பதால், ஓ பீமசேனரே, என்னால் உறங்க முடியவ\nவில்லையெனும்போது, நீர் ஓய்வைக் குறித்துச் என்ன சொல்வீர் ஓ வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரே {பீமரே}, கலங்கடிக்கப்பட இயலாத அந்த வீரர் {சகாதேவர்} இத்தகு துயரத்தால் பீடிக்கப்பட என்ன பாவம் செய்தாரோ ஓ பாரதர்களில் முதன்மையானவரே {பீமரே}, மத்ஸ்யனால் {விராடனால்} தனது பசுக்களைப் பார்த்துக் கொள்ள நியமிக்கப்பட்ட உமது தம்பியைக் {சகாதேவரைக்} காணும்போதெல்லாம் நான் துயரத்தில் மூழ்குகிறேன். கர்வமிக்க அந்த வீரர் {சகாதேவர்} விராடனை மனநிறைவு கொள்ளச் செய்து, அவனது {மன்னன் விராடனது} இடையர்களுக்குத் தலைவராகச் சிவப்புச் சாயம் பூசப்பட்ட ஆடை அணிந்திருப்பதைக் காணும்போதெல்லாம் நான் நோயால் தாக்கப்படுகிறேன் {மனம் கொதிக்கிறேன்}.\nஉயர்ந்த குணங்களும், சிறந்த நடத்தையும், நன்னெறிகளும் கொண்ட வீரரான சகாதேவரை எனது மாமியார் {குந்தி} எப்போதும் பாராட்டுவாள். அவர் {சகாதேவர்} பெருங்காட்டுக்கு {வனவாசத்துக்குப்} (நம்முடன்) புறப்படும்போது, மகன்களிடம் பெரும் பிணைப்புடைய குந்தி, அழுது கொண்டே சகாதேவரை அணைத்துக் கொண்டாள். பிறகு அவள் {குந்தி} என்னிடம், “நாணமும், இனிய பேச்சும், அறமும் கொண்டவன் சகாதேவன். அவனே {சகாதேவனே} எனக்குப் பிடித்தமான மகன். எனவே, ஓ யக்ஞ்சேனி {திரௌபதி}, இரவும் பகலும் காட்டில் அவனை {சகாதேவனைக்} கவனித்துக் கொள். மென்மையும், துணிச்சலும் கொண்டு, மன்னருக்கு {யுதிஷ்டரருக்கு} அர்ப்பணிப்புடனும், தனது அண்ணனை {யுதிஷ்டிரரை} எப்போதும் வழிபடுபவனுமான அவனுக்கு {சகாதேவனுக்கு}, நீயே உணவூட்டு” என்றாள் {குந்தி}. ஓ யக்ஞ்சேனி {திரௌபதி}, இரவும் பகலும் காட்டில் அவனை {சகாதேவனைக்} கவனித்துக் கொள். மென்மையும், துணிச்சலும் கொண்டு, மன்னருக்கு {யுதிஷ���டரருக்கு} அர்ப்பணிப்புடனும், தனது அண்ணனை {யுதிஷ்டிரரை} எப்போதும் வழிபடுபவனுமான அவனுக்கு {சகாதேவனுக்கு}, நீயே உணவூட்டு” என்றாள் {குந்தி}. ஓ பாண்டவரே {பீமரே}, வீரர்களில் முதன்மையானவரான சகாதேவர், மாடுகளைக் கவனிப்பதில் ஈடுபடுவதையும், இரவில் கன்றின் தோலில் படுத்து உறங்குவதையும் கண்டு என்னால் எப்படி உயிரைத் தாங்கிக் கொள்ள முடியும்\nஅழகு, வலிமை, புத்திக்கூர்மை ஆகிய மூன்று குணங்களால் முடிசூட்டப்பட்டவர் {நகுலர்}, விராடனின் குதிரைகளைக் கண்காணிப்பவராக இப்போது இருக்கிறாரே. காலம் கொண்டு வந்திருக்கும் மாற்றத்தைப் பாரும். போர்க்களத்தில் யாரைக் கண்டால் எதிரிப் படைகள் {அஞ்சி} ஓடுமோ, அந்தக் கிரந்திகர் {நகுலர்}, மன்னரின் {விராடரின்} முன்னிலையில் குதிரைகளைப் பழக்கிக் கொண்டு, அவற்றை விரைந்து ஓட்டிச் செல்கிறாரே. ஐயோ, இப்போது அந்த அழகான இளைஞர் {நகுலர்}, அலங்காரமாகச் சிங்காரிக்கப்பட்ட மத்ஸ்யர்களின் மன்னனான சிறந்த விராடனின் முன்பு, அவனது குதிரைகளைக் காட்டிக் கொண்டு அவனுக்காக {விராடனுக்காகக்} காத்திருக்கிறாரே.\n பிருதையின் மகனே {குந்தியின் மகனே- பீமரே}, யுதிஷ்டிரரின் காரணமாக இதுபோன்ற நூறு வகையான துயரங்களால் பீடிக்கப்பட்டிருக்கும் என்னை, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {பீமரே}, மகிழ்ச்சியாக இருப்பதாக எப்படி நீர் நினைக்கிறீர் எதிரிகளைத் தண்டிப்பவரே {பீமரே}, மகிழ்ச்சியாக இருப்பதாக எப்படி நீர் நினைக்கிறீர் ஓ குந்தியின் மகனே {பீமரே}, இவற்றையெல்லாம் விஞ்சும் பிற சோகங்களைச் சொல்கிறேன் கேளும். நீங்கள் உயிரோடிருக்கும் போதே, என்னை மெலிவடையச் செய்யும் இதுபோன்ற பலதரப்பட்ட துயரங்களை விட என்ன கொடுமை எனக்கு இருக்க முடியும்\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: கீசகவத பர்வம், திரௌபதி, பீமன், விராட பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்ம���்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹ��ரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sankarsrinivasan.com/birds-suicide/", "date_download": "2021-01-16T00:51:02Z", "digest": "sha1:3CPCYNXPVPTINX2KDFL6DX2U3AVJLH5T", "length": 5163, "nlines": 53, "source_domain": "sankarsrinivasan.com", "title": "பறவைகளின் கூட்டுத் தற்கொலை : ஒரு புரியாத புதிர் | SANKAR SRINIVASAN", "raw_content": "\nபறவைகளின் கூட்டுத் தற்கொலை : ஒரு புரியாத புதிர்\nஅஸ்ஸாமின் ஜடிங்கா கிராமம் ஒரு சிறிய மலைக்கிராமம். ஆனால், இது உலகப்புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத்தளம். உள்நாட்டு, வெளிநாட்டு பறவை ஆர்வலர்களை இக்கிராமம் ஈர்த்துக்கொண்டுள்ளது. காரணம், இக்கிராமத்தில் ஆயிரக்கணக்கில் குவியும் பறவைகள், கூட்டாக தற்கொலை செய்வதே.\nஇதற்கான காரணம் பலரும், பலவாறாக சொன்னாலும் உண்மையான காரணம் தெரியவில்லை. புவியியல் ரீதியிலான காந்தப்புலம் அந்தப் பறவைகளை குழப்பி விடுவதால், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இந்தப் பறவைகள் தற்கொலை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும், வெளிநாடுகளிலிருந்து வலசை செல்லும் பல்வேறு பறவைக் கூட்டங்கள், இந்தக் கிராமத்தில் ஓரிரு நாட்கள் தங்கி இரை தேடி பிறகு வழக்கம் போல் செல்கின்றன. அவற்றில் எந்தப் பறவையும் தற்கொலை செய்வதில்லை.\nஉள்நாட்டுப் பறவைக் கூட்டங்கள் மட்டுமே தற்கொலை செய்கின்றன. இது இன்று நேற்றல்ல… நூற்றாண்டுகளாய் இது தொடர்கிறது. முதலில் Pigeon வகை புறாக்கள் மட்டுமே இப்படி தற்கொலை செய்தன. இப்போதோ, சுமார் 30 வகைப் பறவைகள் கூட்டாக தற்கொலை செய்கின்றன.\nஒரு மாபெரும் பறவைக்கூட்டம் திடீரென்று அதிக அளவு இரை தின்று உடல் எடையை அதிகமாக ஆக்குகின்றன. பின், மொத்தமாக பறக்கத்துவங்கும் அந்தப் பறவைக்கூட்டம், ஒரே விதத்தில் சுற்றிச்சுற்றி சுழன்று பறந்து பறந்து, பின் வேகமாக மரங்களிலும், பாறைகளிலும், கட்டிடங்களிலும் தங்களை மோதிக்கொள்கின்றன. மோதிய வேகத்தில் பலத்த காயம் பட்டு உயிரை விடுகின்றன.\nஎந்த ஒரு பறவை ஆராய்ச்சியாளராலும் இதை ஆராய்ந்து காரணம் சொல்ல முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Gowtham_barani", "date_download": "2021-01-16T00:38:57Z", "digest": "sha1:MDOZMU7CB3MSD4OXN2SKSUSJQDBFPTRX", "length": 5890, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Gowtham barani - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவாருங்கள், Gowtham barani, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ��ேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n-- நற்கீரன் (பேச்சு) 14:14, 6 செப்டம்பர் 2017 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2017, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnsec.tn.nic.in/nomination/project_main/election_result/index.php?dcode=MTg=", "date_download": "2021-01-15T23:09:45Z", "digest": "sha1:Y6GMPBXT57UMI7JZUFCR4MHOUESXTOGQ", "length": 3918, "nlines": 40, "source_domain": "tnsec.tn.nic.in", "title": "Tamilnadu State Election Commission", "raw_content": "தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - 2019\nஅனைத்து மாவட்டங்கள் அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கன்னியாகுமரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளுர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை பெரம்பலூர் மதுரை ராமநாதபுரம் விருதுநகர்\nமாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்\nஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்\nகிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்\nவேட்பு மனு தாக்கல் இன்மை 0 0 0 0\nபி.எஸ்.பி 0 0 0 0\nசி.பி.ஐ(எம்) 0 0 0 0\nஎன்.சி.பி 0 0 0 0\nஅ.இ.அ.தி.மு.க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அ.இ.தி.கா - அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் பி.எஸ்.பி - பகுஜன் சமாஜ் கட்சி பி.ஜே.பி - பாரதிய ஜனதா கட்சி சி.பி.ஐ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ(எம்) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட்) தே.மு.தி.க - தேசிய முற்போக்கு திராவிட கழகம் தி.மு.க - திராவிட முன்னேற்றக் கழகம் இ.தே.கா - இந்திய தேசிய காங்கிரஸ் என்.சி.பி - தேசியவாத காங்கிரஸ் கட்சி தே.ம.க - தேசிய மக்கள் கட்சி மற்றவை - மற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/17082020.html", "date_download": "2021-01-16T00:06:44Z", "digest": "sha1:JZXI3ZIVFK7QIFOMVRSRCRXG5QMO7FOI", "length": 6454, "nlines": 141, "source_domain": "www.kalvinews.com", "title": "17.08.2020 முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\n17.08.2020 முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்\n1,6,9 ஆம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை வரும் 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.\n* 11ஆம் வகுப்பு - மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை 24 ம் தேதி தொடங்குகிறது.\n* LKG மற்றும் 1ஆம் வகுப்பு இலவச கல்வி உரிமை திட்டத்தில் ஆன் - லைன் வழியாக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.\n*சேர்க்கை நடந்த அன்றே இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.\n*பள்ளி திறப்பதற்கு தற்போது வாய்ப்பே இல்லை.\nதலைமைச் செயலகத்தில் அமைச்சர் பேட்டி.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nபள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் - Proceedings\nTamilnadu Schools Reopen Date / பொங்கல் விடுமுறைக்கு பின் , பள்ளிகள் எப்போது திறக்கப்படும் \nபிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன இனி பயன்படுத்துவது சற்று கடினம் தான் போல..\n01.01.2021 முதல் 28% அகவிலைப்படி வழங்க வாய்ப்பு \nAided School Appointments - புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் \n50 க்கும் மேற்பட்ட உடல் நலக் குறிப்புகள் ஒரே பக்கத்தில் - உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து படியுங்கள் \n10,12 ஆம் வகுப்புகளுக்கு 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.mugappu.com/2017/12/blog-post_75.html", "date_download": "2021-01-15T23:17:01Z", "digest": "sha1:XKSDX7WZHHNXSAUM7JRE5WHNPKQBEP4D", "length": 5161, "nlines": 44, "source_domain": "www.mugappu.com", "title": "விக்னேஸ்வரனின் காணிப் பிணக்கு கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு", "raw_content": "\nவிக்னேஸ்வரனின் காணிப் பிணக்கு கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு\nவட மாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக முதலமைச்சரும்இ மாகாண காணி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் ஒழுங்கமைத்த கூட்டத்தில் பல பிரதேச செயலர்கள் மற்றும் ��ரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாகாணத்தில் உள்ள அரச காணிகள் தொடர்பான பிணக்குகள் மற்றும் மக்களுடைய காணிகளை வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்றன அபகரிப்பதனால் எழும் பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இன்றைய கூட்டம் முதலமைச்சரினால் ஒழுங்கமைக்கப்பட்டது.\nஎனினும் பல பிரதேச செயலர்கள் மற்றும் வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.\nஇது தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மாகாணத்தில் உள்ள காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்த கூட்டத்தை ஒழுங்மைத்திருந்தோம்.\nஆனால் பல அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்வில்லை.\nமேலும் மன்னார் மாவட்டத்திலிருந்து இந்த கூட்டத்திற்கு வரவிருந்த பிரதேச செயலர்களை அரசாங்க அதிபர் தடுத்திருப்பதாக அறிய முடிகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.\nஇது மிகுந்த கவலையளிக்கின்றது. மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் இணைந்து செயற்படவேண்டும் என்பதற்கு தடையாகவே உள்ளது.\nஎனவே இந்த பிரச்சினை தொடர்பாக ஆராய்வோம்.\nமேலும் இன்றைய கூட்டத்தில் அரச காணிகள் தொடர்பாகவும் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிக ள் திணைக்களம் போன்ற மக்கள் காணிகளை அபகரிப்பது தொடர்பாகவும் ஆராந்துள்ளோம்.\nஅதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்று குறிப்பிட்டார்.\nஇளம் நடிகையிடம் எல்லைமீறி நடந்து கொண்டாரா விஜய் இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..\nஎந்தவொரு நாடும் வெளியேற முடியாது இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐ.நா\n நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/homemade-baby-bathing-powder/", "date_download": "2021-01-15T23:50:36Z", "digest": "sha1:FIA3NMDGAMMYZVSQC7YLE6ISH5OXRPOT", "length": 14448, "nlines": 129, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தைகளுக்கான குளியல் பொடி செய்யலாம் வாங்க..!", "raw_content": "\nகுழந்தைகளுக்கான குளியல் பொடி செய்யலாம் வாங்க..\nகுழந்தைகளுக்கான குளியல் பொடி (Homemade Baby Bathing Powder)..\nகுழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால் குழந்தைகளுக்கு எளிதில் நோய் தொற்றுகளால் பாதிக்கப்படுவார்கள். எனவே குழந்தைகளுக்கு நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதற்க��க குழந்தைகளுக்கான குளியல் சோப் பயன்படுத்துவோம். இருப்பினும் குழந்தைகளுக்கு குளியல் சோப் பயன்படுத்துவதற்கு பதில், வீட்டில் இயற்கை முறையில் தயாரிக்க கூடிய குழந்தைகளுக்கான குளியல் பொடி (baby bathing powder) பயன்படுத்தலாமல்லவா. இதனால் குழந்தைகளுக்கு எந்த ஒரு நோய் தொற்றுகளும் தீண்டாது. இதனால் குழந்தையின் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.\nசரி வாருங்கள் இனியாவது குழந்தைகளுக்கான குளியல் பொடி (baby bathing powder) தயாரித்து பயன்படுத்துவோம். சரி இப்போது குழந்தைகளுக்கான குளியல் (baby bathing powder) பொடி எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.\nகுழந்தை குளிக்கும் போது ஏன் அழுகிறது தெரியுமா..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகுளியல் பொடி(bath powder) தயாரிக்க தேவையான பொருட்கள்:\nரோஜா இதழ்கள் – 100 கிராம்\nபச்சைப் பயிர் – 500 கிராம்\nவெட்டி வேர் – ஒரு கைப்பிடி அளவு\nபூலான் கிழங்கு – 50 கிராம்\nஆவாரம்பூ – 100 கிராம்\nகஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்\nவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு\nகுளியல் பொடி(bath powder) செய்முறை:\nமேற்கூறிய பொருட்களை நன்கு வெயிலில் உலர்த்தவும். பூ வகைகள் அனைத்தும் கைகளால் பிடித்தால், நொறுங்கும் படி நன்கு உலர வேண்டும். பின் இவற்றை மிஷினில் அரைத்து மீண்டும் உலர வைத்து பத்திரப்படுத்தி வைத்து கொள்ளுங்கள். இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.\nஆண் குழந்தையாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை அதிகம் சேர்க்க வேண்டாம். அதுவே பெண் குழந்தையாக இருந்தால் கஸ்துரிமஞ்சளை அதிகம் சேர்த்துகொள்ளலாம்.\nகுழந்தையை குளிக்கவைப்பதற்கு முன் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிட்டு பின்பு, இந்த குளியல் பொடியை பயன்படுத்துங்கள்.\nகுளியல் பொடி(bath powder) பயன்படுத்து முறை:\nஇந்த குளியல் பொடியை ஆறுமாத குழந்தை முதல் அனைத்து குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.\nகுழந்தையை குளிக்கவைப்பதற்கு முன், ஒரு கிண்ணத்தில் இந்த குழந்தைகளுக்கான குளியல் பொடியை (baby bathing powder) ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள். பின்பு பசும்பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.\nபின் குழந்தைகளுக்கு குளியல் பொடியாக(bath powder) பயன்படுத்துங்கள்.\nகுழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா \nகுழந்தைகளுக்கு குளியல் பொடியின் பயன்கள்:\nரோஜா இதழ்களில் வைட்டமின் சி ந���றைந்துள்ளது. இது குழந்தையின் சருமத்தை (baby bathing powder) மென்மையாக்கவும், மிளிர செய்யவும், ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது. மேலும் சூரிய கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது.\nபாசிப்பயரில் வைட்டமின் எ மற்றும் சி நிறைந்துள்ளது. இது குழந்தையின் இறந்த செல்களை அகற்றவும் (baby bathing powder), மென்மையாகவும், சருமத்தை பொலிவு பெறவும் செய்ய உதவுகிறது.\nவெட்டி வேர் உடலின் குளிர்ச்சியை தக்க வைக்கவும், கிருமிநாசினியாகவும், சருமத்தை மென்மையாக்கவும் பயன்படுகிறது.\nபூலான் கிழங்கு மற்றும் சந்தனம் வாசனை பொருளாகவும், சருமத்தின் நிறத்தை மெருகூட்டவும், சரும பிரச்சனைகளை சரி செய்யவும், கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.\nஆவாரம் பூ நல்ல மணத்தை தருவதோடு, உடலில் நிறத்தை மாற்றி பொலிவு பெற செய்யவும், சரும பிரச்சனைகளுக்கான நல்ல தீர்வாகவும் அமைகிறது.\nகஸ்தூரி மஞ்சள் சருமத்தின் தேவையற்ற முடிகளை அகற்றவும், சரும நிறத்தை மென்மையாக்கி மிளிர செய்யவும்,கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.\nவேப்பிலை இயற்கை கிருமிநாசினியாக செயல்படுவதோடு, சருமத்திலிருக்கும் எண்ணெய் பசையை அகற்ற உதவுகிறது. (baby bathing powder)\nகுழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நட்ஸ் பௌடர்..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nதாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்..\nபுதுமையான தமிழ் பெயர்கள் 2021..\nகுழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை ..\nபெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021 – Tamil Baby Names Girl..\nஸ்ரீ வரிசை பெண் குழந்தை பெயர்கள்..\nச வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2021..\nஅரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி\nநரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்..\nஉடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க..\nSiru thozhil – இயற்கை குளியல் சோப்பு தயாரிக்கும் முறை..\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2021..\nநாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..\nPongal Wishes 2021 | தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 2021\nSuyatholil – துணி சோப்பு தயாரிக்கும் முறை..\nசெண்டு மல்லி பூ சாகுபடி மு���ை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2021-01-15T23:14:06Z", "digest": "sha1:Z6P4EGW7O4QS7SLSIYELVY6RAAWEFWQU", "length": 17348, "nlines": 128, "source_domain": "www.pothunalam.com", "title": "ஆடியில் மக்காச்சோளம் சாகுபடி!!!", "raw_content": "\nஆடிமாதத்திற்கு சிறந்த சாகுபடி என்றால் மக்காச்சோளம் சாகுபடி தான், இந்த சாகுபடியை மற்ற சாகுபடியுடன் ஒப்பிடுகையில் மக்காச்சோளம் சாகுபடி மிகவும் குறைந்த வேலையுடனும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் குறைவு. எனவே இந்தியாவில் அதிகமான அளவு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் அதிக விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.\nசரி இப்போது மக்காசோளம் சாகுபடி முறை (baby corn cultivation) பற்றி தெளிவாக படித்தறிவோம் வாங்க..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nமக்காசோளம் சாகுபடி (baby corn cultivation) பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவிற்கு முன் சீராக இட்டு, அதனுடன் 4 பாக்கெட் (800 கிராம்) அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும்.\nமக்காசோளம் சாகுபடி (baby corn cultivation) பொறுத்தவரை முதலில் நிலத்தை ட்ராக்ட்டர் மூலம் சட்டிக் கலப்பையால் ஒருமுறை உழவு செய்யவும்.\nபின்பு தொழு உரத்தை நிலத்தில் பரப்பிய பிறகு கொக்கி கலப்பைக் கொண்டு இருமுறை நன்கு உழவு செய்யவும். 60 செ.மீ இடைவெளியில் 6 மீட்டர் நீளத்தில் பார்கள் அமைக்கவும். பார்களுக்கு குறுக்கே பாசன வாய்க்கால் அமைக்கவும். செலவினைக் குறைக்க ட்ராக்ட்டர் மூலம் பார் அமைக்கும் கருவிகளை பயன்படுத்தலாம்.\nமக்காசோளம் சாகுபடி (baby corn cultivation) பொறுத்தவரை, தமிழகத்தில் ஆடி மற்றும் புரட்டாசிப் மதங்களிலும், இறைவைப் பயிராக தை மற்றும் சித்திரைப் மாதத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.\nமக்காசோளம் சாகுபடி (baby corn cultivation) பொறுத்தவரை நல்ல தரமான விதைகளை நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.\nவிதையளவு ஏக்கருக்கு 8 கிலோ (ரகம்) மற்றும் 6 கிலோ (வீரிய ஒட்டு ரகம்) என்ற அளவில் பின்பற்றவும்.\nமக்காசோளம் சாகுபடி ( sweet corn cultivation) பொறுத்தவரை ஒரு செடிக்கும், மற்றொரு செடிக்கும் இடையே 20 செ.மீ (ரகம்) 25 செ.மீ (வீரிய ஒட்டு ரகம்) இடைவெளியும், வரிசைக்கு வரிசை 60 செ.மீ இடைவெளியும் இருக்க வேண்டும்.\nஇயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை \nமக்காசோளம் சாகுபடி (baby corn cultivation) பொறுத்தவரை கரிசல் மண்ணில் விதையை ஆழமாக விதைக்கக் கூடாது. குறைந்த ஆழத்தில் அதாவது 2 செ.மீட்டரில் விதைக்க வேண்டும்.\nசெம்மண் பாங்கான பூமியில் விதையை சற்று ஆழமாக விதைப்பு செய்ய வேண்டும். அதாவது 3 செ.மீட்டரிலிருந்து 4 செ.மீட்டரில் விதைக்க வேண்டும்.\nமக்காசோளம் சாகுபடி (sweet corn cultivation) பொறுத்தவரை பயிரின் விளைச்சலை நிர்ணகிப்பதில் செடிகளின் எண்ணிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது.\nவிதைப்பு செய்த 7-8 ஆம் நாளில் நல்ல, தரமான நாற்றுகளை விட்டுவிட்டு தேவையற்ற மற்ற செடிகளை நீக்கிவிட வேண்டும்.\nவெதுவெதுப்பான சுடுநீரில் மக்காச்சோள விதைகளை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி பின்னர் விடுபட்ட இடத்தில் விதைப்பு செய்தால் விதைகள் நன்கு முளைப்பதோடு மட்டுமல்லாமல் குருத்துப்பூச்சி தாக்குதலும் குறையும்.\nமக்காசோளம் சாகுபடி (baby corn cultivation) பொறுத்தவரை மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடுதல் வேண்டும்.\nஇல்லையெனில், பொதுப் பரிந்துரையான 54:24:20 கிலோ ஏக்கர் (117:150:33 கிலோ ஏக்கர் யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ்) அளவில் ரகங்களுக்கும், 100:30:30 கிலோ ஏக்கர் (217:188:50 கிலோ ஏக்கர் யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ்) அளவில் வீரிய ஒட்டு ரகங்களுக்கும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களைப் பொதுவாக அளிக்க வேண்டும்.\nஅடியுரமாக பாதியளவு தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து மற்றும் பாதியளவு சாம்பல் சத்துக்களை இட வேண்டும்.\nமீதமுள்ள தழை மற்றும் சாம்பல் சத்துக்களை இரண்டு முறையே, அதாவது ஆறாவது கணுநிலை மற்றும் ஒன்பதாவது கணு நிலையில் இட வேண்டும்.\nஏக்கருக்கு 3 கிலோ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நுண்ணூட்டக் கலவையை 30 கிலோ தொழு உரத்துடன் தகுந்த ஈரப்பதத்தில் கலந்து ஒரு மாதம் நிழலில் வைத்து வயலில் இட வேண்டும்.\nமக்காசோளம் சாகுபடி (sweet corn cultivation) பொறுத்தவரை களை முளைக்கும் முன் பயன்படுத்தப்படும் அட்ரசின் (அட்ராப்) என்னும் களைக் கொல்லியை ஏக்கருக்கு 500 கிராமை, 200 லிட்டர் தண்ணீர் கலந்து விசிறி நாசில்லினைப் பயன்படுத்தி விதைப்பு செய்த மூன்றாம் நாளில் தெளிக்க வேண்டும். அல்லது ஊடுபயிராக பயிற���வகை பயிர்களை பயிர் செய்தால் பெண்டிமெத்தலின் என்ற களைக் கொல்லியை 1.2 லிட்டருடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து விதைப்பு செய்த மூன்றாவது நாள் தெளிக்க வேண்டும்.\nமண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்கும்போதே களைக் கொல்லியைப் பயன்படுத்தவும். பின்னர் 30-லிருந்து 35 நாளில் களை எடுக்க வேண்டும்.\nமக்காசோளம் சாகுபடி (baby corn cultivation) பொறுத்தவரை பயிர் அதிக வறட்சியையும், அதிக நீரையும் தாங்காது. அதனால் பயிரின் தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.\nமக்காசோளம் சாகுபடி (sweet corn cultivation) பொறுத்தவரை முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதலும், மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும்.\nகதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்தவுடன் காய்ந்து விடும். விதைகள் கடினமாகவும்,காய்ந்தும் காணப்படும் இப்பருவம் அறுவடைக்கேற்றது.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nசோலார் மின்வேலி அமைக்க அரசு வழங்குகிறது 2 லட்சம் மானியம்..\nஅரளி பூ சாகுபடி செய்யும் முறை..\nஅதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி\nஉளுந்து சாகுபடி முறையில் புதிய தொழில்நுட்பம்..\nதைவான் பிங்க் கொய்யா சாகுபடி முறை..\nமல்லிகை பூ சாகுபடி முறைகள்..\nஅரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி\nநரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்..\nஉடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க..\nSiru thozhil – இயற்கை குளியல் சோப்பு தயாரிக்கும் முறை..\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2021..\nநாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..\nPongal Wishes 2021 | தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 2021\nSuyatholil – துணி சோப்பு தயாரிக்கும் முறை..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/chances-of-heavy-rain-in-kovai-and-nilgiris/", "date_download": "2021-01-16T00:25:59Z", "digest": "sha1:ZYG2DGPKF2VX42LZUYKM55HPIPKGQSER", "length": 9272, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப���பு: வானிலை ஆய்வு மையம் தகவல் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பியதோடு, அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தொடர் கனமழையால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீலகிரிக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கோவை மற்றும் தேனிக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. அதனால் அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அரியலூர், பெரம்பலூர், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 12 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 10 செ.மீ மழையும் பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம்\n5 தினங்களில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம்..\nஇந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. அதேசமயம் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.\nசம்மர் டூர் பிளான் செய்ய நல்ல வாய்ப்பு… குறைந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட விமான நிறுவனங்கள்\nவரும் கோடைக் காலத்தில் வெளியூர் செல்ல பிளான் போடுகின்றீர்களா... உங்களுக்காகவே மிகக் குறைந்த கட்டண டிக்கெட்டை போட்டிப் போட்டு அறிவித்துள்ளன இன்டிகோஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட். இன்டிகோ...\nஇந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா\nதமிழில் வசூல் சாதனைப் படைத்த மாஸ்டர் இந்தியில் உருவாகுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து ஜனவரி 13-ஆம் தேதி வெளியான மாஸ்டர்...\nவெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா\nகாலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/cms/pages/contact.html", "date_download": "2021-01-15T23:47:01Z", "digest": "sha1:TZAX7DE4H2ONG6NKHKL7525BA5SWGYCQ", "length": 3934, "nlines": 28, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - Contact Us", "raw_content": "\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது: 788 காளைகள் பங்கேற்பு தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் பிறவகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பள்ளிகள் திறப்பு: செங்கோட்டையன் அதானியின் லாப வெறிக்கு பலியாகப்போகும் சென்னை: வைகோ எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/columns/2", "date_download": "2021-01-15T23:11:53Z", "digest": "sha1:DR6JCNDDXT7KBCG3UER5TE44PRWR6LJZ", "length": 16527, "nlines": 83, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது: 788 காளைகள் பங்கேற்பு தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் பிறவகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பள்ளிகள் திறப்பு: செங்கோட்டையன் அதானியின் லாப வெறிக்கு பலியாகப்போகும் சென்னை: வைகோ எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 17- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nஎதை குறை என்று சமூகம் சொல்கிறதோ அதையே தன்னுடை��� பலமாக ஆக்கிக் கொண்டு முன்னேறியவர்கள் பலர். ஆண் போல்…\nமணிரத்னத்தின் முதுகெலும்பு ரகசியம்: படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 9\nவாழ்க்கை எதிர்பாராத தருணங்களில் தன் குரூரத்தைக் காட்டி விடுகிறது.\nமொத்த தமிழகமுமே சிறுவன் சுர்ஜித்தின்…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 16- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nதலைவாழை இலை போட்டு பலவகை உணவு வகைகள் பரிமாறி பசியை போக்கி பார்ப்பது விருந்தோம்பலில் தலையாயது. மனிதம் எங்கே…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 15- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nசென்னை பல்கலைக்கழக நூலகத்தில் தினமும் இரண்டு மணி நேரம் பகுதிநேர வேலையாக பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். அப்போது மாநிலக்…\nவகுப்பறை வாசனை - 7: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nஇன்றைக்குக் குழந்தைகளை இரண்டரை வயதிலே ப்ரீகே.ஜி., என்ற வகுப்பிற்கு அனுப்பி, படாத பாடு படுத்துகிற நிலையைப் பார்க்கும்போது, அறுபதுகளில்…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 14 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nமகாகவி பாரதியாரைப் போல் ஏன் ரவீந்திரநாத் தாகூர் இல்லை\nஜெயகாந்தனைப் போல் ஏன் பொன்னீலன்…\n“ உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்… ”- படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 8\nநம்ம குடும்பத்துக்கான ஒரே பேஸ்ட்…\nநம்ம குடும்பத்துக்கான ஒரே பெயிண்ட்…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 13 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nஅண்ணா மேம்பாலத்துக்கு அருகில் தேனாம்பேட்டை காவல் நிலையம் அதற்கு எதிர்ப்புறமாக 500 அடி தாண்டி எல்லை அம்மன் காலனி…\nஅந்த ரெண்டு பேரையும் நெனச்சாத்தான் பெரும்பீதியா இருக்கு - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 7\nஇன்றைக்குக் காலையிலேயே ஆரம்பித்துவிட்டது நம்ம சொதப்பல்.\nஇரண்டு நாட்களாய் அறைக்கு தண்ணீர் கொண்டு…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 12 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nசில நாட்களுக்கு முன்பு சென்னை பிரசாத் லேப்பில் வாழ்க விவசாயி என்ற ஒரு படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில்…\nவகுப்பறை வாசனை - 6: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nவகுப்பறையில் ஆசிரியர் போதிக்கிற போதனைகள் மட்டும் சிறுமியையோ அல்லது சிறு��னையோ முழுமையாக உருவாக்குவது இல்லை. அம்மாவின் அரவணைப்பில் இருந்து…\nசிறப்புக் கட்டுரை: தலித் மக்களின் அச்சுப்பண்பாடு -3 பேராசிரியர் வீ. அரசு\n1931-இல் லண்டனில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரோடு இரட்டைமலை சீனிவாசனும் கலந்துக்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nசென்னை அண்ணாசாலை என்றதும் உடனே நினைவுக்கு வருவது நீண்டு உயர்ந்து நின்ற எல்ஐசி, சபையர் தியேட்டர் ,ஆனந்தா தியேட்டர்…\nவகுப்பறை வாசனை - 5: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nதொடக்கப் பள்ளியில் பயிலும்போது நான்காம் வகுப்பில் இருந்து தேர்ச்சியடைந்து ஐந்தாம் வகுப்புக்குச் செல்வது, உண்மையில் உற்சாகம்…\nசிறப்புக் கட்டுரை: தலித் மக்களின் அச்சுப்பண்பாடு-2- பேராசிரியர் வீ. அரசு\nசங்க இலக்கியங்கள் என சொல்லக்கூடிய தொல் பழங்கால இலக்கியங்களிலும் குடிகள் என்றொரு மக்கள் கூட்டத்தை பற்றி…\n: படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்-6\n”எங்களது குழந்தைகளின் உடனடியான தேவைகளில் ஒன்றாகக் கல்வி…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 10 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nகொடைக்கானலில் 30 நாட்கள் சகவாசம் எப்படி இருக்கும் என்று பாருங்கள் நல்ல குளிர். வெயில் மாலை 4 மணிக்கு…\nவகுப்பறை வாசனை - 4: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nஎங்கள் வீட்டிற்குப் பின்புறம் சுமார் நூறு அடிகள் நடந்தால் சேர்கிற இடத்தில் புதிதாகக் கட்டப்ப்பட்ட கருங்கல்…\nசிறப்புக் கட்டுரை: தலித் மக்களின் அச்சுப்பண்பாடு-1- பேராசிரியர் வீ. அரசு\nபொதுவாக பதிப்புத்துறை என சொல்லப்படுவதை நான் எனது மொழியில் தமிழ் அச்சு பண்பாடு என குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில்…\n\"திருக்குறளை எழுதியது திப்புசுல்தான்…”-படித்ததும் கிழித்ததும் -பாமரன் எழுதும் தொடர்- 5\n\"கண்ணியக் குறைவா பேசக்கூடாதுங்கிறதுக்காக நான் பேசாம இருக்குறேன்”ங்குறார் வலதுபக்கம் குரைப்பவர்…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 9 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nஆழ்வார்பேட்டை என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது டிடிகே சாலையில் உள்ள ஒரு கோயில். அதன் அருகில் உள்ள ஒரு…\nவகுப்பறை வ���சனை - 3: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nபடித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்-4\nகடந்த மாதம் ஒரு தற்கொலை முயற்சியில் இருந்து தப்பித்தேன். கல்லூரி விழா ஒன்றிற்காக கூட்டிப்போக மாணவர்கள் வந்திருந்தார்கள். …\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி – 8: இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nஎண்பதுகளைத் தாண்டிய சில வருடங்களில் சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் கவிராஜன் கதை என்ற புத்தக வெளியீட்டு…\nவகுப்பறை வாசனை - 2: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nஅறுபதுகளில் வீட்டில் குறும்புகள் செய்கிற குட்டிக் குழந்தைகள், “பூச்சாண்டி கிட்ட உன்னைப் பிடிச்சுக் கொடுத்துடுவேன்’” என்று மிரட்டுகிற அம்மாக்களின்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/79216/cinema/otherlanguage/actor-Vinayakan-gets-bail-after-being-arrested-for-verbally-abusing-woman-activist.htm", "date_download": "2021-01-15T23:28:23Z", "digest": "sha1:NMU4GGXSTBZG6O2SMERV37TUCM6R2SRM", "length": 11315, "nlines": 138, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீ டூ விவகாரத்தில் சிக்கிய விநாயகன் வழக்கில் அதிரடி திருப்பம் - actor Vinayakan gets bail after being arrested for verbally abusing woman activist", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமீ டூ விவகாரத்தில் சிக்கிய விநாயகன் வழக்கில் அதிரடி திருப்பம்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக மலையாள நடிகரும் தமிழில் திமிரு, ஸ்கெட்ச் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருமான விநாயகன் மீது சமூக ஆர்வலரான மிருதுளா தேவி என்பவர் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தன்னை அழைக்க மொபைல் போனில் விநாயகன் பேசியபோது அத்துமீறி பேசியதாக கடுமையாக குற்றம் சாட்டினார். இதையடுத்து விநாயகன் மீது வழக்கு பதி��ு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் விநாயகன் தன்னிடம் பேசியதற்கான ஆதாரமாக ஆடியோ கிளிப் ஒன்றை போலீசார் வசம் கொடுத்துள்ளார் மிருதுளா தேவி. சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகவே தனக்கு ஞாபகம் இல்லை என்று கூறியிருந்தார் விநாயகன். இந்த நிலையில் அந்த ஆடியோவை கேட்ட விநாயகன் அதிலுள்ள குரல் தன்னுடையது தான் என்றும் ஆனால், தான் போனில் பேசியது ஒரு ஆணுடன் தானே தவிர பெண்ணுடன் இல்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.\nactor Vinayakan நடிகர் விநாயகன்\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nதீ விபத்தில் இருந்து தப்பிய டொவினோ ... பிரபாஸைத் தொடர்ந்து ஹிந்திக்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஆசைக்கு கண்ணில்லை, அப்பறம் மிட்டூ அலப்பறை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசைக்கிளில் படப்பிடிப்புக்கு வரும் ரகுல் பிரீத் சிங்\nகோலமாவு கோகிலா இந்தி ரீமேக் தொடங்கியது\nவிஜய் சேதுபதி ஜோடியாக கத்ரீனா கைப்\nவிராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை\nஜன., 25ந் தேதி வரை கங்கனாவை கைது செய்ய கோர்ட் தடை\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஇளம் கிரிக்கெட் வீரரின் சாதனையை பாராட்டிய நிவின்பாலி\nகேரளாவில் தியேட்டர்கள் திறப்பு ; இரவு காட்சிகளுக்கு அனுமதி இல்லை\nஅஞ்சாம் பாதிரா ஒரு வருட நிறைவு : ஆறாம் பாதிரா அறிவிப்பு\nமம்முட்டி படத்தின் டப்பிங் பணியை துவங்கிய மஞ்சு வாரியர்\n'யுவரத்னா' - தியேட்டர்களில்தான் ரீலீஸ்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபாலியல் தொல்லை புகார் : திமிரு நடிகர் மீது வழக்குப்பதிவு\nதிமிரு வில்லன் நடிகர் மீது மீ டூ புகார்\nபஹத் பாசில் படத்திற்கு இசையமைக்கும் விநாயகன்\n'துருவ நட்சத்திரம்' படத்தில், வில்லனாக மலையாள நடிகர்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/dexamethasone-is-first-life-saving-coronavirus-drug-price-in-india-san-305769.html", "date_download": "2021-01-16T00:44:09Z", "digest": "sha1:JE4DJMR7U7SBGS64476S3V35I5SRFVML", "length": 12544, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து Dexamethasone is first life-saving coronavirus drug price in india– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nஇந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து\nதீவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வெண்ட்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் 5 பேரில் மூவர் இம்மருந்தால் உயிர் பிழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதித்து வெண்டிலேட்டரில் இருப்பவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக டெக்ஸாமெதசோன் இருக்கும் என்றூ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஆர்த்ரிட்டிஸ் போன்ற நோய்களில் வீக்கத்தைக் குறைக்கவும், கொரோனா நோய்த்தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காத்து மரண விகிதத்தைக் குறைக்கவும் உதவுவதாக சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. தீவிரமான பாதிப்புடைய நோயாளிகளுக்கு இவை உடனடியாக அளிக்கப்பட வேண்டும் எனவும் இதுவரையிலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nவெண்ட்டிலேட்டர்களில், ஆக்சிஜன் சப்போர்ட் கிடைக்க வேண்டிய சுவாச பாதிப்பின்போது அளிக்கப்படும் இம்மருந்து உயிர் காக்கும் மருந்தாக செயல்படுவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 4,31,000 பேரைவிட அதிகமானவர்களைக் கொன்றிருக்கும் இந்த வைரஸ் பாதிப்பின் தீவிரத்தை உடனடியாக குறைக்க இம்மருந்து பயன்படுவதாக இங்கிலாந்து முதன்மை மருத்துவ அலுவலர் க்றிஸ் விட்டி தெரிவித்துள்ளார்.\nதீவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வெண்ட்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் 5 பேரில் மூவர் இம்மருந்தால் உயிர் பிழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும். கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இந்த மருந்து மிகவும் உதவும் என்று வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு இந்த மருந்து மிகவும் உதவிகரமாக இருக்கும். மனித உடலின் நோய் எதிர்ப்பு கொரோனா நோயை எதிர்த்து போரிடும் போது உடல் உறுப்புகள���க்கு ஏற்படும் சேதத்தை குணப்படுத்த இந்த டெக்ஸமெத்தசோன் பயன்படுகிறது.\nஉலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான செளமியா சுவாமிநாதன், உயிர் காக்கும் மருந்தாக ஆய்வுகளில் கண்டறியப்பட்ட டெக்ஸமெதசோன் மிகவும் நம்பிக்கையூட்டுவதாகத் தெரிவித்திருக்கிறார்.\nஎனினும், லேசான கொரோனா தொற்று ஏற்பட்டு பெரிதாக பாதிப்பு இல்லாதவர்களுக்கு இந்த மருந்தால் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் டெக்ஸாமெதசோன்-ஐ தயாரிப்பதால் ரூ.10 விலையில், 10 மில்லி மருந்து கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகாவல்துறையின் தடையை மீறி ஜோராக நடைபெற்ற சேவல் சண்டை..\nபொங்கல் பண்டிகை : உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை\nதமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதடுப்பூசி போடும் பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nமக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nஇந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகொரோனா தோன்றல் குறித்து உலகசுகாதார அமைப்பு விசாரணை... சீனா சென்ற 10 பேர் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு\nகொரோனா தடுப்பூசிக்கு தயாராகும் இந்தியா.. தடுப்பு மருந்துக்கான ரிஜிஸ்ட்ரேஷன் மற்றும் விலைகுறித்த விவரங்கள் இதோ..\nகொரோனா தடுப்பூசிக்காக அரசியல் தலைவர்கள் வரிசைமுறையை மீற வேண்டாம்: பிரதமர் மோடி எச்சரிக்கை\nவெள்ளை சேலை கட்டி பொங்கல் விழா... ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி... விவசாயிகள் வேதனை\nஇந்தியில் ரீமேக்காகும் விஜயின் மாஸ்டர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/250430/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2021-01-15T23:48:32Z", "digest": "sha1:A2NCZMDXW3XZQB7KTZBH2UZ5BJ2KVHMV", "length": 4918, "nlines": 76, "source_domain": "www.hirunews.lk", "title": "ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய ஹரின் பெர்ணாண்டோ..! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய ஹரின் பெர்ணாண்டோ..\nநாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியம் வழங்கியிருந்தார்.\nஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெறும் போது தாம் பதுளையில் இருந்ததாகவும், அது தொடர்பில் அறிந்த பின்னர் அப்போதிருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு தொலைபேசி மூலம் அழைத்து வானூர்தி ஊடாக கொழும்பிற்கு வருகைத்தந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் தங்களது தந்தைக்கும், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு காணப்பட்டதா என ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.\nஇதற்கு பதில் வழங்கிய ஹரின் பெர்ணாண்டோ, அவருக்கு இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துடன் தொடர்பு காணப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாஸ்டர் திரைப்படத்திற்கு சென்றவருக்கு நேர்ந்த கதி...\nகொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களிலிருந்து பயணிப்பவர்களுக்கான தகவல்..\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கதினால் 7 பேர் பலி...\nபார்க் என்ட் றைட் - நகர பேருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்...\nதரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nசுலேவெசி தீவுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 34 பேர் பலி\nபிரான்ஸில் புதிய மாலைநேர ஊரடங்கு உத்தரவு..\nஅதிக சக்தி வாய்ந்த ஏவுகணையை பரிசோதித்துள்ள வடகொரியா..\nஜோ பைடனினால் அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் புதிய சலுகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/07/100_13.html", "date_download": "2021-01-16T00:19:30Z", "digest": "sha1:FBD3KEIOASI7CY2OLKMX7C5CZPXBCMS2", "length": 16704, "nlines": 78, "source_domain": "www.newtamilnews.com", "title": "சீனாவில், தற்போது மீண்டும் ஒரு கொடிய தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nசீனாவில், தற்போது மீண்டும் ஒரு கொடிய தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது\nகடந்த வாரம் பன்றிகள் வழியாக மனிதர்களுக்குப் பரவும் புது வகை வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தற்போதைக்கு அந்த வைரஸால் பாதிப்பு இல்லை என்றாலும், அதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் சீனாவின் இன்னர் மங்கோலியாவின் உட்பகுதியில் புபோனிக் என்ற பிளேக் தொற்று உறுதியாகியுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சீன அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇன்னர் மங்கோலியாவின் பயனூர் என்ற நகரில் ஆடுகள் மேய்க்கும் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை புபோனிக் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த நோயாளிக்கு இந்த தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தெளிவான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.\nதற்போது அந்த நோயாளி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் சீன அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுவாகக் கொறித்து உண்ணும் பழக்கமுடைய விலங்குகளில் ஒன்றான மர்மோட்டின் என்ற விலங்கின் இறைச்சியைப் பச்சையாக உண்பதால் இந்த பக்டீரியா மனிதர்களுக்குப் பரவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த மர்மோட்டின் இறைச்சி மற்றும் சிறுநீரகத்தை உண்பது உடலுக்கு நல்லது என்ற கருத்து அந்த ஊர் மக்களிடம் நிலவுவதாக மங்கோலிய தலைநகர் உலன்பார்டரில் இருக்கும் உலக சுகாதார நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் . ஆனால் இந்த மர்மோட்டின் விலங்கினத்தை வேட்டையாடக் கூடாது என தடை இருந்தாலும், சிலர் அதனை சட்டவிரோதமாக வேட்டையாடி வருகின்றதாக கூறப்படுகிறது.\nபுபோனிக் தொற்றின் தீவிரத்தை நான்கு கட்டங்களாக அதிகாரிகள் அளவிடுகின்றனர். அந்த வகையில் தற்போது மூன்றாம் கட்ட எச்சரிக்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த புபோனிக் தொற்றானது பக்டீரியாக்கள் மூலமாக வரக்கூடியவை. இவை மோசமானவை என்றாலும் தற்போதைய அறிவியல் வளர்ச்சியில், இந்த பக்டீரியாவால் பாதிக்கப்பட்டவருக்கு எண்டிபயோட்டிக் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nபுபோனி��் தொற்றின் அறிகுறிகள் ஃபுளூ காய்ச்சல் போலவே இருக்கும். எனவே இதனை முதலிலேயே கண்டறிவது மிகக் கடினம். இதன் அறிகுறியானது தொற்று ஏற்பட்டு 3 முதல் 7 நாட்களுக்குள் தெரிய வரும்.\nபுபோனிக் தொற்று கருப்பு மரணம் என அழைக்கப்படுகிறது. கடந்த நூற்றாண்டுகளில் இந்த தொற்று பல கோடி மக்களைக் கொன்று குவித்திருப்பதால் அது இந்த பெயரால் அழைக்கப்படுகிறது.\n2017ஆம் ஆண்டு மடகாஸ்கரில் இந்த தொற்றால் 300க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 30க்கும் குறைவானோரே பலியானதாக மருத்துவ சஞ்சிகை லாண்செட் கூறுகிறது.\n14 ஆம் நூற்றாண்டில் இந்த நோய் உலகம் முழுக்க பரவி ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் சுமார் ஐந்து கோடி பேரை கொன்று குவித்தது.\n1665 ஆம் ஆண்டு லண்டன் நகரை தாக்கிய இந்த நோய், அந்நகரில் வசித்த ஐந்தில் ஒரு பங்கு மக்களைக் கொன்றது. 19 ஆம் நூற்றாண்டில் சீனா மற்றும் இந்தியாவில் பரவிய இந்த பிளேக் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1.2 கோடியாகும்.\nமத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு\nமத்திய மாகாணத்தில் இதுவரையில் 2618 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் குறிப்பாக நுவரெலியா கண்டி மாத்தளை பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்...\nநுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது\nநுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் இன்று (09) பதிவானது. உயிரிழந்தவர் 69 வயதானவர் என்றும...\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்.\nமின்னல் வேக ஹைபர்லூப் பயணம்,செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி,அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவு திட்டங்கள...\n2020ஆம் ஆண்டு உயர்தர செய்முறை பரிட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது. செய்முறை பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் தங்களது பரீட்சை அனுமதி பத்திரத்தில...\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக பூட்டப்பட்டது\nகொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அ...\nகளத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் அரசு ஊழியர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை.\nநாட்டு சனத்தொகையில் 75 சதவீத கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை ம���ம்படுத்தவென நிலையான வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்...\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வானார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி நடந்தது.இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.அவர் ...\nஅத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிர்ணய விலை\nபத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பெப்ரவரி மாதத்திலிருந்து நிர்ணய விலை விதிக்கப்படவிருக்கிறது. அரிசி, சீனி, மா, பருப்பு, ரின்மீன், நெத்...\nசமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது – இராணுவ தளபதி\nவௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் கட்டாயமாக ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற தகவல் உண்ம...\nகனரக வாகன சாரதி அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கான புதிய நிபந்தனை.\nஒரு வருட காலத்துக்குள் மதுபான பாவனையில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாதென போக்குவரத்து இராஜாங...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/columns/3", "date_download": "2021-01-15T23:01:18Z", "digest": "sha1:YBRD7AF4KDO6TETXET6FO435LW57ILG2", "length": 15068, "nlines": 83, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது: 788 காளைகள் பங்கேற்பு தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் பிறவகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பள்ளிகள் திறப்பு: செங்கோட்டையன் அதானியின் லாப வெறிக்கு பலியாகப்போகும் சென்னை: வைகோ எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nபடித்ததும் கிழித்ததும்- பாகம்-2- பாமரன் எழுதும் தொடர்- 3\nகடலையே பார்க்காத குழந்தைகள்…. அந்தக் கடலாலேயே காவு வாங்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள்… என…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 7 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nபாலு மகேந்திரா என்றதும் அவரின் கருப்புக் கண்ணாடியும் தொப்பியும் தான் நமக்கு நினைவு வரும். பாலு மகேந்திரா தமிழ்…\nவகுப்பறை வாசனை - 1: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nஎழுபதுகளின் இறுதியில் முதுகலை இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில் வைகை ஆற்றில் தண்ணீர் வருடத்தில் பாதி நாட்கள் பளிங்கு…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 6 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nஅதிர்ச்சியும் மகிழ்வும் ஒரே சமயத்தில் சில சமயம் கிடைத்துவிடும்., அப்படியான மகிழ்வான அதிர்ச்சிதான் மு, மேத்தா அதாவது முகமது…\nபடித்ததும் கிழித்ததும்- பாகம்-2- பாமரன் எழுதும் தொடர்- 2\nயப்பா…. இந்த தொடர ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சோம்… அவனவனுக்கு பதில் சொல்லி மாளமாட்டேங்குது.\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 5 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nதெரியாத ஊரில் சென்று முகவரி கேட்டால் தெரியாது என்று சில பேர் சொல்லமாட்டார்கள். தெரிந்ததுபோல் ‘’இப்படி வலது பக்கம்…\nபடித்ததும் கிழித்ததும்: பகுதி 2 : பாமரன் எழுதும் தொடர் - 1\nப்ரசவ வேதனை மாதிரி… என்கிற எந்த எழுத்தாளனும் தவமும் செய்ததில்லை… காலகற்றிக்…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி-4 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 3 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nஉழைப்பின் மேல் நம்பிக்கை வைப்பவன் நான்... ஆனால் சில சமயம் அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது. அதிர்ஷ்டம் என்ற சொல்லை நான்…\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி –2-இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nபெரியாரைப் பார்த்தவன் நானில்லை ஆனால் பெரியார் தாசன் மூலம் நான் பெரியாரின் சுயமரியாதை, பெண்ணியம் அறிந்திருக்கிறேன்.\nஆட்டத்தை முடிப்பவன்-9 மதிமலர் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி – 1- இயக்குநர் ராசி. அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்கள் ஆகாயத்தின் வியப்புக் குறிகள். அவைகளின் வெளிச்சம் பூமிக்கு எப்போதும் பயன்தரக் கூடியதல்ல. அந்த வெளிச்சத்தில் அமர்ந்து உலகப்…\nஆட்டத்தை முடிப்பவன்-8 மதிமலர் எழுதும் தொடர்\nகொஞ்சம் அல்ல.. பல ஆண்டுகள் பின்னால் போகலாம். மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திருப்பத்தை…\nஆட்டத்தை முடிப்பவன் -7 மதிமலர் எழுதும் தொடர்\nபதில்: ஒரு சுவாரசியமான பதில் சொல்கிறேன். நீங்கள் தான் முடிவெடுக்கவேண்டும்…\nஆட்டத்தை முடிப்பவன் 6 - மதிமலர் எழுதும் தொடர்\nசச்சின், கங்குலி, திராவிட், கும்ப்ளே என பெரிய ஆட்டக்காரர்கள் இருக்கையில் அந்த அணிக்கு கேப்டன் ஆக இருப்பது 26…\nஆட்டத்தை முடிப்பவன் 5 - மதிமலர் எழுதும் தொடர்\nதோனி தலைமையிலான இந்திய அணி பெற்ற மூன்றாவது முக்கியமான வெற்றி சாம்பியன்ஸ் கோப்பையைக் கைப்பற்றிய நிகழ்ச்சி\nஆட்டத்தை முடிப்பவன் - 4- மதிமலர் எழுதும் தொடர்\nடி20 உலகக்கோப்பை 2007ன் இறுதி ஆட்டமும் மிகுந்த போராட்டமாகவே இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் என்பதால் பரபரப்பு அதிகமாக…\nஆட்டத்தை முடிப்பவன் 3- மதிமலர் எழுதும் தொடர்\nடி20 கிரிக்கெட் 2007-ல் மிகவும் புதிய வடிவம். இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.…\nஆட்டத்தை முடிப்பவன் -2- மதிமலர் எழுதும் தொடர்\n2007 உலகக்கோப்பைக்குச் செல்லும் முன்பாக இரண்டு…\n மதிமலர் எழுதும் புதிய தொடர்\nதமிழும் சித்தர்களும்-34 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nஇப்பொழுது வாழ்க்கையின் இரு ரகசியங்களை பின்பற்றி வந்தால் ஓரளவேனும் விதியின் விளையாட்டில் இருந்து விடைபெறலாம். ஒன்று,…\nதமிழும் சித்தர்களும்-33 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nகிருஷ்ணனின் அவதார மகாபாரதம் நம் தமிழர் சரித்திரம், சமஸ்கிருத வடிவிலேயே நாம் அறிகின்றோம். குப்தரின் காலமே சமஸ்கிருதத்தின் பொற்காலமாக…\nதமிழும் சித்தர்களும்-32 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nஇப்பொழுது நான் எழுதிக்கொண்டிருப்பதும், இத்தொடரில் பல பகுதிகளில் வலம் வந்த கண்ணதாசனும் புதனின் ஆளுமையில் இருந்தாலொழிய இவையாவும் சாத்தியமில்லை,…\nதமிழும் சித்தர்களும்-31 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nசித்தர்களின் மரபியல் குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் மீது கட்டமைக்கப்பட்டது. இங்கே குருவே எல்லாவற்றுக்கும் மேலானவராகவும், இறைநிலைக்கு இணையான வராகவும்…\nதமிழும் சித்தர்களும்-30 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nசிவசிவ என்சிலர் தீவினை யாளர்\nசிவசிவ என்றிடத் தீவினை மாளும்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnnews24.com/2020/12/12/b-case-registered-against-rasa/", "date_download": "2021-01-15T23:25:55Z", "digest": "sha1:CW6BMFK4RPW7TVP252KBGYHM6OHOFXGS", "length": 5278, "nlines": 69, "source_domain": "tnnews24.com", "title": "முதல்வரை அவதூறாக பேசியதால் ஆ. ராசா மீது வழக்கு பதிவு ! | Tnnews24", "raw_content": "\nமுதல்வரை அவதூறாக பேசியதால் ஆ. ராசா மீது வழக்கு பதிவு \nமுதல்வரை அவதூறாக பேசியதால் ஆ. ராசா மீது வழக்கு பதிவு \nவிமர்சித்த புகாரில் திமுக எம்பி\nஆ.ராசா மீது போலீஸ் வழக்கு\n153, 505(1)(b) ஆகிய 2 பிரிவுகள்:\nஈடுபட தூண்டுதல் ஆகியவற்றின் கீழ்\nசென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்\nவழங்கு பதிவு செய்து விசாரணை\nஉலகம் முழுவதும் எரிகற்கள் மழை -மிஸ் பண்ணாதீங்க… oh Wow\nடிச.,13, 14-ல் நிகழும் அதிசயம்..\nதூசி மண்டலத்தின் வழியாக செல்வதால்,\nடிச.,13, 14-ந் தேதிகளில் எரிகற்கள்\nமழையாய் பொழியும் என வானிலை\nஅதிகபட்சமாக 1 மணிநேரத்தில் 150\nஎரிநட்சத்திரங்கள் விழும் என்றும், உலகம்\nமுழுவதும் இந்த காட்சி தெரியும் எனவும்\nதெரிவித்துள்ளனர். ஆனால், ஒளி மாசு\nநிறைந்த நகர்ப்புறங்களில் இந்த காட்சியை ஓரளவுக்கு தான் காண முடியும்.\nJustIn: மேலும் ஒரு பிரபல\nஇளம் நடிகை மர்ம மரணம்அதிர்ச்சி\nமேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் நடிகை\nஆர்யா பானர்ஜி (33) வீட்டில் பிணமாக\nவித்யா பாலன் நடித்த டர்ட்டி பிக்சர்,\nலவ் செக்ஸ் அன்ட் தோக்கா ஆகிய\nவீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்\nகதவை திறந்தபோது, ஆர்யா மூக்கில்\nரத்தம் வழிய வாந்தி எடுத்த நிலையில்\nமரணம், தற்கொலைகள் என 2020 நடிகர்,\n← உலகம் முழுவதும் எரிகற்கள் மழை -மிஸ் பண்ணாதீங்க… oh Wow\nஅதிக லாபம் ஈட்டவே புதிய வேளாண் சட்டம்-பிரதமர் மூடி →\nஅரசியல் சினிமா சார்ந்த செய்திகள் கருத்துக்களை தமிழகத்தின் பார்வையில் கொடுக்க முயலும் முதல்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1363-2018-08-03-05-44-43", "date_download": "2021-01-16T00:40:51Z", "digest": "sha1:Y7V7JKQCTLYNJG5V6CCCBVHJ6KKZB47T", "length": 8312, "nlines": 120, "source_domain": "www.acju.lk", "title": "கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் முஜீபுர் ரஹ்மான் அவர்கள் ஜம்இய்யாவிற்கு வருகை தந்தார் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nகொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் முஜீபுர் ரஹ்மான் அவர்கள் ஜம்இய்யாவிற்கு வருகை தந்தார்\nஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் முஜீபுர் ரஹ்மான் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல��� உலமாவிற்கு இன்று (2018.07.30 )வருகை தந்தார். அகில இலங்கை ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி, உப செயலாளர் அஷ்-ஷைக் முர்ஷித் முழப்பர் உற்பட இன்னும் பல உலமாக்களுடன் முஸ்லீம்களின் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.\nஇதன் போது முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான தெளிவுகளை கேட்டறிந்த முஜீபுர் ரஹ்மான் அவர்களுக்கு பூரண தெளிவுகள் வழங்கப்பட்டதுடன், முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத் திருத்தக் குழுவிற்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சமர்ப்பித்த ஆலோசனைகள் உள்ளடங்கிய அறிக்கையின் பிரதி ஒன்றும் கையளிக்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஊடக அறிக்கை\nநோன்பு நோற்போம் நல்லமல்களில் ஈடுபடுவோம்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nமுன்னால் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\tபரீட்சை காலத்தில் குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக்கிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கதீப்மார்களை வேண்டிக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/07/blog-post_55.html", "date_download": "2021-01-15T22:58:01Z", "digest": "sha1:5OTF2DZ5HDAHGAVFSD6BSBPCUSAU7EXF", "length": 6587, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவின் புதிய கணினிக்கூடம் திறந்து வைப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Trincomalle முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவின் புதிய கணினிக்கூடம் திறந்து வைப்பு\nமுகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவின் புதிய கணினிக்கூடம் திறந்து வைப்பு\nகிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவின் புதிய கணினி���்கூடத்திறப்பு விழாவும் இலத்திரனியல் பயிற்சி முகாமைத்துவத் தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில் கிழக்கு மாகாண முகாமைத்துவப் பயிற்சிப் பிரிவில் நேற்று (05) நடைபெற்றது.\nஇப்புதிய கணினிக்கூடம், 50 பயிலுநர்கள் ஒரே தரத்தில் பயிற்சி பெறக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதோடு, உத்தியோகத்தர்கள் சகலரும் இப்பயிற்சிப் பிரிவுடன் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ளும் வகையில், பயிற்சி முகாமைத்துவத் தரவுத்தளமும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வு, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் செல்வி எம்.எம். ஹலீடா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nஅரசாங்க பாடசாலைகள் ஆரம்பம்; மாணவர் வரவில் பெரும் வீழ்ச்சி\nஅரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. ...\nவின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03) நடைபெற்றது ...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\nதேசியச ஒருமைப்பாடு நல்லிணக்கம்; மற்றும்; அரச கருமமொழிகள் அமைச்சின் இரண்டாம் மொழி தமிழ் சிங்களம் முன்னேற்ற நிகழ்சித்திட்டம்\n(படுவான்.எஸ்.நவா) தேசியச ஒருமைப்பாடு நல்லிணக்கம்; மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் இரண்டாம் மொழி தமிழ் சிங்களம் அரச உத்தியோகத்தர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-01-16T00:07:59Z", "digest": "sha1:EH44HLBOZUI63O4MKJFU74GTRTPFOOWK", "length": 13493, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "கனடாவில் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திட்டத்தினை பழமைவாதக் கட்சித் தலைவர் நிராகரித்துள்ளார் | CTR24 கனடாவில் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திட்டத்தினை பழமைவாதக் கட்சித் தலைவர் நிராகரித்துள்ளார் – CTR24", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nகனடாவில் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திட்டத்தினை பழமைவாதக் கட்சித் தலைவர் நிராகரித்துள்ளார்\nகனடாவில் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திடடத்தினை தாம் நிராகரிப்பதாக பழமைவாதக் கட்சித் தலைவர் ஆன்ட்ரூ ஷீர்(Andrew Scheer) தெரிவித்துள்ளார்.\nஒட்டு மொத்தமாக துப்பாக்கிகளைத் தடை செய்வதற்கு பதிலாக, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டவிரோதமாக துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் குற்றவாளிகளை இலக்கு வைத்து, கனடாவில் துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅந்த வகையிலான நடவடிக்கையினை முன்னெடுப்பதே சிறந்தது எனவும், அதற்கு பதிலாக ஒட்டு மொத்தமாக நாட்டில் துப்பாக்கி அனுமதியை தடை செய்யும் நடவடிக்கைக்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகனடாவில் சட்டவிரோத துப்பாக்கி பயன்பாட்டாளர்களைக் கட்டுப்படுத்தும் வகையில், காவல்துறைக்கு அதிக அதிகாரங்களையும் உபகரணங்கள் உள்ளிடட வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பதிலாக, கனடாவில துப்பாக்கிப் பாவனையைத் தடை செய்யக் கோரும் நடவடிக்கைகளை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுக���குகள் கொண்டுவருவதற்கான ஏழு அம்ச கொள்கையினையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nஅவற்றுள், மறுபடியும் மறுபடியும் துப்பாககி வன்முறைகளில் ஈடுபடுவோருக்கும், துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வினியோகிப்போருக்கும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் எனவும், சட்டபூர்வமாக கொள்வனவு செய்யப்படும் துப்பாக்கிகள், சட்டவிரோத பாவனையாளர்களின் கைகளுக்குச் செல்வதை தடுக்க வேண்டும எனவும் அவர் வலியுறத்தியுள்ளார்.\nPrevious Postபுலனாய்வு அதிகாரியின் இடமாற்றத்தின் பின்னணியில் மைத்திரிபால சிறிசேனவே செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது Next Postதருமபுரி குற்றவாளிகள் 3 பேர் விடுதலையில் காட்டிய தீவிரம் 7 பேர் விடுதலையில் இல்லாமல் போனது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைப்பதற்கான பணிகள் இன்று\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இம்முறை இடம்பெறாது\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளருக்கு வெட்டு\nசாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு\nவவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nவிபத்துச் சம்பவங்களில், ஒருவர் பலி, 9 பேர் படுகாயம்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை சிறிலங்கா இறக்குமதி\nஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார்\nஅனை���ருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு\nபுதிய வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு\nஒன்ராரியோவில் இணைவழி கற்கைகள் தொடரும்\nமுகநூல் தமிழின உணர்வை அடக்க முயல்கிறது\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nivar-cyclone-relief-rs-10-lakh-cm-announcement-404344.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-01-16T01:02:26Z", "digest": "sha1:VWYFZLE6BVMURIGDZHTXWCCLO35XMJTM", "length": 26427, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிவர் புயல் நிவாரணம் : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் முதல்வர் அறிவிப்பு | Nivar Cyclone Relief: Rs. 10 lakh CM announcement - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு- சீறி பாய காத்திருக்கும் 783 காளைகள்\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்- மத்திய அரசுடன் இன்று 9-ம் கட்ட பேச்சுவார்த்தை\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதிமுக இந்துகளுக்கு எதிரி அல்ல... என்னுடைய துணைவியார் போகாத கோயிலே கிடையாது -ஸ்டாலின்\nபாஜகவின் நம்ம ஊரு பொங்கல் விழா... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா..\nசசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் -ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 665 பேருக்கு தொற்று.. 826 பேர் டிஸ்சார்ஜ்.. 4 பேர் உயிரிழப்பு..\nசசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஏற்க முடியாது.. கோகுல இந்திராவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜெயக்குமார்.\nஇனிமையான சொற்களையே பேச வேண்டும்... பொங்கல் விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு..\nஜனவரி 16-ம் தேதிக்கு பதிலாக... ஜனவரி 31-ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 15.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்குமாம்…\nAutomobiles இந்தியாவின் எஸ்யூவி கிங் யார் மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்க��\nMovies முன்னழகு என்ன பின்னழகும் டாப்புதான்.. ஷெரினின் உச்சகட்ட கிளாமர்\nEducation பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nFinance 4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..\nSports 2000 கோழிகள் வேண்டாம்.. ஆர்டரை கேன்சல் செய்த தோனி.. இந்த பயம் தான் காரணம்.. பரபர தகவல்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிவர் புயல் நிவாரணம் : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் முதல்வர் அறிவிப்பு\nசென்னை: நிவர் புயல் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.கால்நடைகளை இழந்தவர்களுக்கும், குடியிருப்புகள் சேதமடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு:\nவங்கக்கடலில் உருவான நிவர் புயல் கரையைக் கடந்தபோது அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநிவர் புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் குடும்பம் ஒன்றிற்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஒரு கிலோ பருப்பும், சமையல் எண்ணெயும் வழங்க உத்தரவிட்டேன்.\nவிவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - டெல்லிக்குள் நுழைய போலீஸ் அனுமதி\nதலா. ரூ. 10 லட்சம் நிவாரணம்\nபுயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க, அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் ‘நிவர்' புயல் மற்றும் கன மழை காரணமாக இது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nமேலும், இப்புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருது ஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு ரூ.16,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\n‘நிவர்' புயல் காரணமாக 302 குடிசை வீடுகள் முழுமையாகவும் 1,439 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 38 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 161 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.\n‘நிவர்' புயல் காரணமாக, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில், 2064 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டு விட்டது.\nமின் கம்பங்களை மாற்றும் பணி\n‘நிவர்' புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 108 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 2,927மின் கம்பங்கள் விழுந்துள்ளன. மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்ததனால் சேதமடைந்த மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்��ும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள மின் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஅரசு 'நிவர்' புயல் காரணமாக மக்களுக்கு எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 1220 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 275 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது வரை சுமார் 85,331 நபர்கள் இம் மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர்.\nதேவையான மருந்து மற்றும் கிருமி நாசினிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பன்முக நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை மேற்கொண்டு வருகிறது.வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி, குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை கருத்தில் கொண்டு, இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உரிய திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.\nநிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இது தவிர பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையும் பெற்றுத் தரவும் உத்தரவிட்டுள்ளேன். சேதமடைந்த பகுதிகளை சீர்செய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிச்சாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமண்ணும் விண்ணும் எண்ணும் திருநாள் பொங்கல்... பட்டாடை உடுத்தி வாழ்த்துச் செய்தி கூறிய வைரமுத்து..\nஅதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தால் தமிழக மக்களுக்கு பேராபத்து - ஸ்டாலின் அறிக்கை\nதமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ரூ.621 கோடி செலவாகும் என்கிறார் சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் 673 பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதி - 6 பேர் மரணம்\nகன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை... தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்\n தமிழ் எழுத்துகளை அழித்தால் கடும் எதிர்விளைவுகளை சந்திப்பீர்கள்.. சீமான் வார்னிங்\nதமிழ் கலாச்சார வளர்ச்சியில் இளைஞர்கள் அதிகம் பங்கெடுக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்\nதை பொங்கல் 2021: பொங்கல் வைத்து சூரியனை வழிபட நல்ல நேரம்\nவாரத்தின் 6 நாட்கள் பள்ளிகள் திறப்பு...மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் - அரசு அறிவிப்பு\nமாசு கட்டுப்பாட்டு அதிகாரி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nபொய் புகார், மிரட்டல் மூலம் பணம் பறித்த 3 பேர் மீது வழக்கு பதிய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியானது தொழில்துறைக்கான 7 முத்தான உறுதிமொழிகள்\nநான் சுட்டிக் காட்டிய பிறகுதான் பொள்ளாச்சி வழக்கில் மேலும் 3 பேர் கைது.. கமல்ஹாசன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnivar cyclone edapadi palanisamy cyclone rain நிவர் புயல் எடப்பாடி பழனிச்சாமி புயல் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thebridge.in/latest-tamil/ittf-oman-open-indian-player-jeet-chandra-wins-u-21-title/", "date_download": "2021-01-16T00:10:10Z", "digest": "sha1:ONR4IRN23SO5WSBR3UKL2B4SDFJ7WJFY", "length": 16879, "nlines": 172, "source_domain": "tamil.thebridge.in", "title": "ஐடிடிஎஃப் ஓமன் ஓபன்: 21வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜீத் சந்திரா சாம்பியன்", "raw_content": "\nசனிக்கிழமை, ஜனவரி 16, 2021\nHome அண்மை செய்திகள் ஐடிடிஎஃப் ஓமன் ஓபன்: 21வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜீத் சந்திரா சாம்பியன்\nஐடிடிஎஃப் ஓமன் ஓபன்: 21வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜீத் சந்திரா சாம்பியன்\nஐடிடிஎஃப் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் 21வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தங்கம்,வெள்ளி, வெண்கலம் என அனைத்தையும் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்.\nஐடிடிஎஃப் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் தற்போது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இத்தொடரில் 21வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் ஜீத் சந்திரா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இவர் இறுதிப் போட்டியில் சக இந்திய வீரரான மானவ் தாக்கர் விஷாலை 11-6,11-7,13-11 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nமுன்னதாக இந்தப் பிரிவின் அரையிறுதிக்கு மானவ் தாக்கர் விகாஷ், சுரவாஜூல்லா ஸ்நேகித், ஜீத் சந்திரா, ஷா மனுஷ் ஆகியோர் தகுதிப் பெற்றிருந்தனர். அரையிறுதியில் போட்டியில் மானவ் தாக்கர் விஷால் சுரவாஜூல்லா ஸ்நேகித்தை 7-11,11-5,11-8-,8-11,14-12 என்ற கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் ஜீத் சந்திரா ஷா மானுஷை 11-8,11-6,11-7 என்ற கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். முதல் நான்கு இடங்களையும் இந்திய வீரர்கள் பிடித்துள்ளது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.\nஓமன் ஓபனின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சரத் கமல், ஹர்மித் தேசாய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\nஹர்மித் தேசாய் மூன்றாவது சுற்றில் எஜிப்த் நாட்டின் ஓமரை 7-11,11-13,11-9,11-6,8-11,11-5,11-8 என்ற கணக்கில் போராடி வீழ்த்தினார். அதன்பின்னர் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் அல்வரோவை 11-9,11-5,11-6,8-11,11-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.\nசரத் கமல் தனது மூன்றாவது சுற்றில் பேலாரஸ் நாட்டின் கானினை 5-11,11-5-11-3,11-5,11-7 என்ற கணக்கில் வீழ்த்தினார். அதன்பின்னர் காலிறுதியில் ஃபின்லாந்தின் பெனிடெக்ட்டை 11-7,10-12,11-3,11-8,11-6 என்ற கணக்கில் எளிதில் தோற்கடித்து சரத் கமல் அரையிறுதிக்குள் நுழைந்தார்.\nஇன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஹர்மித் தேசாய் போர்சுகல் நாட்டின் மார்கோசை எதிர்கொள்கிறார். மற்றொரு அரையிறுதியில் சரத் கமல் ரஷ்யாவின் கிரிளை எதிர்கொள்கிறார். இன்றே இத்தொடரின் இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. எனவே இரு இந்தியர்களுள் யாராது ஒருவர் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.\nஇந்தியா-ஆஸி. டெஸ்ட்: வேகப்பந்துவீசிய ரோகித் சர்மாவை கலாய்த்த தினேஷ் கார்த்திக் \nஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும்...\nஜல்லிக்கட்டு டூ வழுக்கு மரம் ஏறுதல் – பொங்கலும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளும் \nதமிழர் பாரம்பரியங்களுடன் மிகவும் ஒன்று இருக்கும் ஒரு பண்டிகை என்றால் அது பொங்கல் தான். உழவர் திருநாளான இன்று தமிழ் மக்கள் அனைவரும் மதபேதமின்றி தங்கள் வீட்டுகளில் ��ொங்கல் வைத்து மகிழ்வார்கள். இத்தகைய...\n‘பொங்கல் டெஸ்ட்’ – 61 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வரலாற்று சிறப்பு நிகழ்வு\nபண்டிகை நாட்கள் அல்லது அதற்கு அருகிலுள்ள நாட்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றால் அதனை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். அதுவும் கிரிக்கெட் போட்டிகள் என்றால் சொல்லவே வேண்டாம் பலர் பண்டிகை விடுமுறையில்...\nபேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய பேட்மிண்டனின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்றார். தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்கியது. இதன் முதல் சுற்று போட்டியில் இந்திய...\nசிட்னி டெஸ்டில் விஹாரியுடன் தமிழிலும், பெயினுடன் ஆங்கிலத்திலும் உரையாடி அசத்திய அஸ்வின்\nஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்கவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் ஐந்தாவது நாளான இன்று ஆட்டம் பெரும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி நாள் முழுவதும்...\nசிட்னி டெஸ்டின் போது சிராஜை குரங்கு,நாய் என்று ரசிகர்கள் திட்டியதாக இந்திய அணி புகார்\nஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்கவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. மூன்றாவது ஆட்டத்தின் முடிவில் இந்திய வீரர்கள் சிலர் மீது ரசிகர்கள்...\nசிட்னி டெஸ்டில் விஹாரியுடன் தமிழிலும், பெயினுடன் ஆங்கிலத்திலும் உரையாடி அசத்திய அஸ்வின்\nஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்கவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் ஐந்தாவது நாளான இன்று ஆட்டம் பெரும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி நாள் முழுவதும் பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்து அசத்தியது. குறிப்பாக தேநீர் இடைவேளைக்கு பிறகு இந்தியாவின் விஹாரி-அஸ்வின் ஜோடி கவனமும் நிதானமும் நிறைந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இன்றைய ஆட்டத்தின்...\nஇந்தியா-ஆஸி. டெஸ்ட்: வேகப்பந்துவீசிய ரோகித் சர்மாவை கலாய்த்த தினேஷ் கார்த்திக் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/soorarai-pottru-movie-review/", "date_download": "2021-01-15T23:10:03Z", "digest": "sha1:LG7N5DULSOPSOG4P5RCZOLNELLL7G2QV", "length": 13427, "nlines": 144, "source_domain": "www.tamilstar.com", "title": "சூரரைப் போற்று திரை விமர்சனம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\nமதுரை சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் சூர்யா. வாத்தியாராக இருக்கும் இவரது அப்பா பூ ராமு, சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வேண்டி மனு எழுதிய அகிம்சை வழியில் போராடி வருகிறார். இது பலன் அளிக்காததால் போராட்டத்தில் இறங்குகிறார் சூர்யா. இதனால் தந்தை பூ ராமுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. வீட்டை விட்டு செல்லும் சூர்யா, ஏர்போர்ஸ் சர்வீசில் சேருகிறார்.\nஒரு கட்டத்தில் சூர்யா தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அதிக பணம் இல்லாததால் விமானத்தில் வர முடியாமல் போகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாததால் அவரது தந்தை இறுதிச் சடங்கில் கூட அவரால் கலந்து கொள்ள முடிய வில்லை.\nஇதனால் விரக்தி அடையும் சூர்யா, பணக்காரர்கள் மட்டும் பறக்கும் விமானத்தில் தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், விமானத்தில் பறப்பதை பெருங்கனவாகக் கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் கனவை நிறைவேற்ற குறைந்த விலையில் விமான சேவை தொடங்க முயற்சி செய்கிறார்.\nஇதில் பல இன்னல்கள், கஷ்டங்கள், துன்பங்கள், பலரின் சூழ்ச்சி, நிறுவனங்களின் தலையீடு என சூர்யாவிற்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதிலிருந்து மீண்டு இறுதியில் குறைந்த விலையில் விமான சேவையை சூர்யா தொடங்கினாரா இல்லையா\nநாயகனாக நடித்திருக்கும் சூர்யாவை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கோபம், விரக்தி, வெறுப்பு, இயலாமை, வலி என நடிப்பில் தடம் பதித்திருக்கிறார். தந்தையை பார்க்க வர வேண்டும் என்பதற்காக விமான நிலையத்தில் பணம் கேட்கும் காட்சியில் இவரின் நடிப்பு அபாரம். ஊருக்கு வந்தவுடன் தாயை சந்திக்கும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். ஏர்போர்ஸ் ஆபிசராக இருக்கும் போது கம்பீரமாகவும், காதல் மனைவியுடன் இருக்கும்போது புத்துணர்ச்சியாகும் நடித்திருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி, முதல் படம் என்று தெரியாத அளவிற்கு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சூர்யாவுக்கு போடும் கண்டிஷன், அவருடன் சண்டை போடும் காட்சி, நடனம், முகபாவம் என ரசிக்க வைத்திருக்கிறார்.\nதந்தையாக வரும் பூ ராமு கவனிக்க வைத்திருக்கிறார். தாயாக வரும் ஊர்வசி, சூர்யா ஊருக்கு வந்தவுடன் நடக்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார். மேலும் ஊர் மக்கள் உனக்கு துணையாக இருக்கிறார்கள் எப்படியாவது ஜெயித்து விடுடா மகனே சொல்லும்போது கைத்தட்டல் பெறுகிறார். கருணாஸ், காளி வெங்கட் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.\nஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய ‘சிம்பிள் ஃப்ளை’ நூலை அடிப்படையாகக் கொண்டும் ‘சூரரைப் போற்று’ படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. ‘இறுதிச்சுற்று’ படத்துக்குப் பிறகு வேறொரு தளத்தில் படத்தை கொடுத்து இருக்கிறார். கதாப்பாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அருமை. அதுபோல் ”ரத்தன் டாடாவாலேயே இங்கே ஒரு ஏர்லைன் ஆரம்பிக்க முடியலை”. ”நீங்க யார் மாறன், உனக்குல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷங்க பண்ற பிசினஸ் என்ற வசனமும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பு.\nபடத்தில் நிறைய ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், ராணுவப் பயிற்சி மையத்தில் விமானத்தை அத்துமீறித் தரையிறக்க முடியுமா. குடியரசு தலைவரை அவ்வளவு எளிதாக பார்க்க முடியுமா.. என்ற கேள்விகள் எழுந்தாலும் பெரியதாக தோன்றவில்லை.\nஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பெரிய பிளஸ். பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக அமைந்திருக்கிறது. பாடல்கள் தனியாக இல்லாமல் கதையோடு பயணித்து இருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. நி���ேத் பொம்மியின் கேமரா மேஜிக் நிகழ்த்தியுள்ளது.\nமொத்தத்தில் ‘சூரரைப்போற்று’ சூர்யாவை போற்று.\nபாலாஜி செய்த மோசமான விஷயம், அவரால் தண்டிக்கப்பட்ட போட்டியாளர்கள்- அனைவரும் செம ஷாக்\nதீபாவளிக்கு திரையில் வெளியாகிறது கோட்டா\nகிராமத்தில் வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா. இவரது பராமரிப்பாளர் சிம்பு. பாரதிராஜாவின் பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்கள்...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகருப்பங்காட்டு வலசு திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-9198/", "date_download": "2021-01-16T00:08:33Z", "digest": "sha1:5NIPWKZS6GTGIQEFSQRLT4JCZUOWGFQ4", "length": 3227, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "புதிய அமைச்சரவையின் கன்னி அமர்வு இன்று » Sri Lanka Muslim", "raw_content": "\nபுதிய அமைச்சரவையின் கன்னி அமர்வு இன்று\nபுதிய அமைச்சரவை இன்று (19) முதன்முறையாக கூடவுள்ளது.\nமுற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூடவுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nஇதேவேளை, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை (20) ஆரம்பமாகவுள்ளது.\nநாளை முற்பகல் 9.30 மணிக்கு முதலாவது அமர்வு ஆரம்பமாகவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.\nஇலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளது..\nபொத்துவில் பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீதான தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை : எம்.எஸ்.அப்துல் வாசித்..\nமன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; நியாயம் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு ரிஷாட் எம்.பி கடிதம்\nநாட்டில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் PCR செய்ய அரசாங்கம் தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/gallery/73/MovieGallery.html", "date_download": "2021-01-15T23:52:57Z", "digest": "sha1:G6R27THDTSIAODTXAEUEJCR2LGWCOB3Y", "length": 3531, "nlines": 114, "source_domain": "tutyonline.net", "title": "திரைப்பட கேலரி", "raw_content": "\nசனி 16, ஜனவரி 2021\n» சினிமா » திரைப்பட கேலரி\nரஜினி - நயன்தாரா நடித்துள்ள தர்பார் படத்தின் ஸ்டில்ஸ்\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் ஸ்டில்ஸ்\nபாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் வர்மா படத்தின் டீஸர் வெளியீட்டு விழா\nயோகி பாபு ஜோடியாக மனிஷா யாதவ்: சண்டிமுனி ஸ்டில்ஸ்\nதனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக்\nரஜினியின் காலா ஃப்ர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ்\nஇப்படை வெல்லும் படத்தின் பர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ்\nஆர்யாவின் கடம்பன் பட ஸ்டில்ஸ்..\nவனமகன் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/statue-of-police-horse-shakthiman-removed-on-advice-of-astrologer/", "date_download": "2021-01-16T00:00:56Z", "digest": "sha1:MIOIRNUMITM4ZJMSVDI53YADLVGWTNHO", "length": 6971, "nlines": 83, "source_domain": "www.deccanabroad.com", "title": "Statue of police horse Shakthiman removed on advice of astrologer? | | Deccan Abroad", "raw_content": "\n: வைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சக்திமான் குதிரை சிலை அகற்றம்\nசக்திமான் என்ற வெள்ளை குதிரை கடந்த 7 ஆண்டுகளாக உத்தரகாண்ட் மாநில காவல் துறையில் பணியாற்றி வந்தது. இந்நிலையில், பாஜக சார்பில் கடந்த மார்ச் மாதம் நடந்த போராட்டத்தின்போது, அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ கணேஷ் ஜோஷி தாக்கியதில் குதிரையின் இடது பின்னங்கால் முறிந்தது. இதையடுத்து சக்திமான் குதிரை உடல்நலக்குறைவால் ஏப்ரல் 20-ம் தேதி உயிரிழந்தது.\nஇதனிடையே, உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் இரண்டு இடங்களில் சக்திமான் குதிரைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலை வைக்கப்பட்டது. அதில் ஒன்று போலீஸ் லைன் பகுதியிலும், மற்றொன்று சட்டசபை கட்டடத்தின் அருகிலும் அமைக்கப்பட்டது.\nகுதிரை எரிக்கப்பட்ட இடமான போலீஸ் லைன் பகுதியில் வைக்கப்பட்ட சிலையை முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் திறந்து வைப்பதாக இருந்தது. அதேபோல், சட்டசபை அருகில் அமைக்கப்பட்ட சிலை ஜூலை 3-வது வாரத்தில் கூட்டத்தொடர் துவங்கும் முன்பாக திறக்கப்பட இருந்தது.\nஇந்நிலையில், சட்டசபை அருகில் அமைக்கப்பட்ட சிலை, இரண்டே நாட்களில் அங்கிருந்து நேற்று (திங்கட்கிழமை) இரவு அகற்றப்பட்டுள்ளது. போலீஸ் லைன் பகுதியில் உள்ள சிலையையும் திறந்து வைக்க முதல்வர் மறுத்ததாக தெரிகிறது.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ் ராவத், “சிலையை திறப்பது குறித்து அடுத்த அரசாங்கம் முடிவு செய்யட்டும். நாங்கள் எங்கள் பணியை செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.\nஇதுபற்றி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி கூறுகையில், “முதல்-மந்திரி ஏன் அவசர அவசரமாக சிலையை வைக்க வேண்டும், இப்பொழுது அதனை கண்டு பயப்பட வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.\nஇருப்பினும், போலீஸ் லைன் பகுதியில் வைக்கப்பட்ட மற���றொரு சிலை அங்கிருந்து அகற்றப்பட மாட்டாது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, ‘சிலை மக்களுக்காக தியாகம் செய்தவர்களுக்கு தான் வைக்க வேண்டுமே தவிர, குதிரைக்கு அல்ல’ என்று கூறி பொதுமக்கள் கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/9318/7fce633ca5444c2ed05bc4906cf5fcab", "date_download": "2021-01-15T23:32:30Z", "digest": "sha1:X3VKZQSSK43N622CHGJTNMLKWTF3VRPS", "length": 14903, "nlines": 221, "source_domain": "nermai.net", "title": "அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக CA பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி ? # || Nermai.net", "raw_content": "\nஎனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்\nஎவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.\nமக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.\nபிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்\n''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு\nடிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\n\"மனஉளைச்சலில் இளையராஜா\" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து\nமுதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா\nஅம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்\nவேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை\nசுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி\nஅடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் \nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக CA பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி \nதமிழக பள்ளிக் கல்வித் துறை, இந்திய பட்டய கணக்காளர் சங்கம் (எஸ்.ஐ.ஆர்.சி) ஆகியவை இணைந்து,அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவசமாக CA பயிற்சி அளிக்கிறது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த பயிற்சி வரும் டிச.23-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் என்றும் தினமும் 5 மணி நேரம் வீதம், ஞாயிறு தவிர்த்து வாரத்தில் ஆறு நாட்களுக்கு நடத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபயிற்சி வகுப்புகளுக்கு https://www.sirc-icai.org/view-batches.php என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். இலவச பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9677126011, 8220522669, 7358506400 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். தனியார் பள்ளி மாணவர்களுக்கு Rs.9500 பயிற்சி கட்டணம் நிர்ணயம்.\nஇதில் சேர விரும்பும், மாணவர்களது விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, அதற்கான அறிக்கையை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி, அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியரை, அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.\nபிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்\n''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு\nbreaking : கட்சி தொடங்கவில்லை -நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nடிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\n\"மனஉளைச்சலில் இளையராஜா\" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து\nமுதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா\nஅம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்\nவேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை\nசுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி\nஅடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் \nஅமெரிக்கா சென்றவுடன் இந்தியாவை கேலி செய்யும் காரணம் இதுதான்\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://penpoint.in/pointofpenpoint/point-of-penpoint-puts-a-request-before-tn-political-parties-on-obc-reservation-issu/", "date_download": "2021-01-15T23:10:34Z", "digest": "sha1:6FVAC2MWWLPYYXGWYBXZBKY4XNQ2POME", "length": 18606, "nlines": 150, "source_domain": "penpoint.in", "title": "இட ஒதுக்கீடு விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு PenPoint-ன் வேண்டுகோள் - Pen Point", "raw_content": "\nஇட ஒதுக்கீடு விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு PenPoint-ன் வேண்டுகோள்\nஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில், உண்மையிலேயே கொண்டாடத்தக்க தீர்ப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பிரதானக் கட்சிகள் இந்த விவகாரத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தன. குறிப்பாக பாமக, மதிமுக, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை.\nதற்போது வெளியாகியிருக்கும் தீர்ப்பு ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க்க தீர்ப்பு என்றும், இந்த தீர்ப்பை மனதார வரவேற்பதாகவும் அரசியல் கட்சிகள் பலவும் தெரிவித்து வருகின்றன.\nகூடுதலாக, அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும், இதற்குக் காரணமே தாங்கள்தான் என்ற தொனியில் பேசி வருகின்றன.\nஅம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\nசமூகநீதி காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் சிறப்பாக மக்கள் பணியாற்றும் அம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், மருத்துவ படிப்பில் OBC மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன்.\nபாஜக இழைத்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்கிறார் மு.க.ஸ்டாலின்.\nநான்கு ஆண்டுகளாக BC & MBC மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது.\nசமூகநீதி வீழ்த்தப்படும் போதெல்லாம் தமிழகமே ஓரணியில் நிற்கும்\nமேல்முறையீடு தவிர்த்து உடனே இடஒதுக்கீடு வழங்குக\nஇதற்கிடையில் இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்கிறது தமிழ்நாடு பாஜக.\nபிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உயர்வுக்காகப் பாடுபட்டது பாரதிய ஜனதா கட்சியே\nஸ்டாலின் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள்\nஉயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்\nஅதே போல பாமக நிறுவனர் இராமதாஸும் நாங்கள்தான் முதலில் இது குறித்து வழக்குத்தொடர்ந்தோம் என்று வலியுறுத்தி வருகிறார். இன்னபிற கட்சிகளும் இதே வேலையச் செய்து வருகின்றன. சரி எல்லா கட்சிகளுமே முதலில் வழக்குப்பதிந்ததாக வைத்துக்கொள்வோம். தீர்ப்பு வந்தபிறகு, தீர்ப்பை வரவேற்கும் கட்சிகள் இந்த தீர்ப்பு முழுமையடைவது குறித்து ஒரு வரியும் பேசவில்லையே\nஇந்நிலையில், பென் பாய்ண்ட் குழுமத்துக்கு ஒரு கேள்வி வருகிறது. இவர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்பது ஏன் நிஜமாகவே சமூகநீதி காப்பற்றப்பட்டதை வரவேற்றா அல்லது தாங்கள் காரணம் என்று மக்களிடம் பிரசங்கம் செய்யவா\nஉண்மையில், இது பொறுப்புணர்வுள்ள அரசியல்வாதிகளாலும், கடமை தவறாத நீதிபதிகளாலும் மட்டுமே சாத்தியமான ஒன்று என்பது மட்டுமே தற்போது மக்களுக்குத் தேவையான புரிதல். பல சமயங்களில் நீதிமன்றங்களின் மீதும் நம்பிக்கை இழக்கும் நிலைவரும் சூழலில், இதுபோன்ற தீர்ப்புகள் ஜனநாயகத்தில் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்துகின்றன.\nமேல்முறையீடு கூடாது என்றும், தாமதமின்றி சட்டமியற்றுக என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ள இந்த சமயத்தில், கட்சிகள் தங்களுக்குள் குழாயடிச் சண்டை இட்டுக்கொண்டிருப்பது இந்தத் தீர்ப்பின் வீரியத்தை நீர்த்துப்போகச் செய்யக்கூடும்.\nசண்டையிடுவதைத் தவிர்த்துவிட்டு, அல்லது தங்களால்தான் நிகழ்ந்தது என்ற தம்பட்டங்களைத் தவிர்த்துவிட்டு ஒரே கோரிக்கையின் கீழ் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் ஓர்மைப்பட வேண்டும்.\nதீர்ப்பில் சொல்லப்பட்ட இரண்டும் செயலாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.\nதீர்ப்பில் சொல்லப்பட்டதன்படி, அடுத்த 3 மாதங்களுக்குள் இதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும். அதற்கான வரைவுகுழுவை அமைக்கும் பணியை விரைந்து (அடுத்த 7 நாட்களுக்குள்) செய்யவைக்க தொடர் அழுத்தம் (தினந்தோறும் நகர்வுகளைக் கண்காணித்து அனைத்துக் கட்சிகளும் கேள்வி எழுப்புவது) தர வேண்டும்.\nஅகில இந்திய மருத்துவத் தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டமியற்ற வலியுறுத்தியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புச் செய்தி கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.\nஇந்தக் கோரிக்கையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து சட்டமியற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் . அதன்பிறகுதான் இந்த விவகாரத்தில் வெற்றி என்ற சொல்பயன்படுத்தப்பட வேண்டும். அதுவரையிலும் வெற்றிப்பாதைதானே ஒழிய முழு வெற்றி அல்ல\nநீ, நான் என்ற போட்டா போட்டிகளிலும்,அதில் வெளிப்படும் வார்த்தைகளுக்கு மாறி மாறி பதில் கொடுத்துக்கொண்டே அடுத்த 3 மாதங்களை கடத்திவிட்டு கடைசி நேரத்தில் கூக்குரல் எழுப்பும் நிலை வந்துவிடக்கூடாது. அரசியல் கட்சிகளே\nநல்ல வாய்ப்பு… உங்கள் உள்ளூர் சண்டைகளால் உன்னதமான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் என்பதே பென் பாய்ண்ட் குழுமத்தின் ஒரே கோரிக்கை.\nசாத்தான்குளம்-கைதான காவலர்கள் 2 பேருக்கு கொரோனா\nசூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்- அதிபர் வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாதம் செப்.29..\nஉலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க இளைஞர்களுக்கு பிரதமர் மோடி சவால்\nஇபிஎஸ்: இனி அடங்காது அதிமுக விவகாரம்\nதங்க கடத்தல் விவகாரம்: அரபு நாடு செல்லும் என் ஐ ஏ\nநடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்கிடுவார் போல\nபாகிஸ்தான் வெளியிட்ட அரசியல் வரைபடம்: இந்தியா கண்டனம்\nபக்ரீத் பண்டிகை:முதல்வர் மற்றும் அரசியல் கட்சித்…\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்��ு செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/65", "date_download": "2021-01-16T00:32:37Z", "digest": "sha1:BG2HOFL7KDBBISABL3THMKWZGOLNILHP", "length": 7985, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/65 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nவெளியிட்டது. ஆந்திர பதத்தில் (பல்லாரிக் கோட்டத்தில் உள்ள ‘விரிபரம்’ என்னும் சிற்றுரை இரண்டு பிராமணர்க்கு உரிமையாக் கினமை இப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வுரிமை, இளவரசன் காலத்தில் பல்லவ அரசனாக இருந்தவனது ஆட்சி 10 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டது. இது காஞ்சியிலிருந்து விடப் பட்டதாகும். இது தான்ய கடகத்தில் இருந்த (பல்லவர்க்குரிய தெலுங்கு நாட்டைத் தலைவனாக இருந்து ஆண்ட) தலைவனுக்கு அனுப்பப் பட்டது.\n‘ஹிரஹதகல்லி’ என்பது பல்லாரிக் கோட்டத்தில் உள்ள சிற்றுர், இப் பட்டயம் பல்லவ - தர்ம - மகாராசாதிராசன் சிவஸ்கந்தவர்மன் விடுத்ததாகும். இஃது இவன் பட்டம் பெற்ற எட்டாம் ஆண்டில் விடப்பட்டது. பப்பமகாராசன்[1] விடுத்த தானத்தை உறுதிப் படுத்தவும் விரிவு படுத்தவும் இது விடப்பட்டது. தானம் பெற்ற தோட்டம் உள்ள ஊர் ‘சில்லரேக கொடுங்கா’ என்பது. அது சாதவாகனராட்டிரத்தில் உள்ளது. இதில் அரசியல் அலுவலாளர் பெயர்களும் பிறவும் குறிக்கப்பட்டுள்ளன. சிவஸ்கந்தவர்மன் அக்நிஷ்டோமம், வாஜபேயம், அசுவமேதம் என்னும் பெரு வேள்விகளைச் செய்தவன் என இப் பட்டயம் குறிக்கிறது.\nஇது விசய-ஸ்கந்தவர்ம மகாராசன் ஆட்சிக்காலத்தில், இளவரசன் புத்தவர்மன் மனைவியும் புத்தியங்குரன் தாயுமான சாருதேவி என்பவள் விடுத்தது. தாலூராவில் உள்ள பெருமாள் (நாராயணன்) கோவிலுக்கு அவ்விளவரசி நிலத்தைத் தானமாக விட்ட செய்தி இதில் காணப்படுகிறது. விசய ஸ்கந்தவர்மனுக்கும் இளவரசன் புத்தவர்மனுக்கும் என்ன உறவு என்பது இதில் குறிக்கப்படவில்லை.\n↑ பப்ப அப்பன் என்பது பொருள். எனவே ‘பப்பமகாராசன்” என்பது சிவஸ்கந்தவர்மன் தந்தையாதல் வேண்டும். ஆனால், அவனது இயற்பெயர் இன்னதென்று விளங்கவில்லை. Vide D. Sircar’s Successors of the Satvahanas’ p. 183.\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் ��னுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/12/neyveli-lignite-corporation-recruitment.html", "date_download": "2021-01-16T00:09:53Z", "digest": "sha1:YKC2YY42EKWQI3BIL6ZUT5VOFU7YOF4D", "length": 8308, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Horticulture Assistant", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை Diploma/ITI வேலை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Horticulture Assistant\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Horticulture Assistant\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 4 காலியிடங்கள். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nlcindia.com/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பதவிகள்: Horticulture Assistant. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. NLC-Neyveli Lignite Corporation Recruitment 2020\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு: Horticulture Assistant முழு விவரங்கள்\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 07-01-2021\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # Diploma/ITI வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஆவின் நாமக்கல் வேலைவாய்ப்பு 2021: Manager\nஆவின் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 15 காலியிடங்கள்\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர்\nகரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர்\nதமிழக அரசு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021: Inspector, Assistant, MTS\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: PA\nதிருப்பத்தூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: Clerk\nநீலகிரி ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: கிராம உதவியாளர்.\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\nசென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021: Wireman\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/01/jipmer-puducherry-recruitment-2021-srf.html", "date_download": "2021-01-15T23:12:47Z", "digest": "sha1:5MEP3ETSIYINNL25IEZFV2KOTFDAKKEF", "length": 7394, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: SRF", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை மருத்துவ வேலை JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: SRF\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: SRF\nVignesh Waran 1/08/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை,\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு: Senior Research Fellow முழு விவரங்கள்\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 21-01-2021\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # மருத்துவ வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஆவின் நாமக்கல் வேலைவாய்ப்பு 2021: Manager\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர்\nஆவின் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 15 காலியிடங்கள்\nதமிழக அரசு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021: Inspector, Assistant, MTS\nகரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர்\nதிருப்பத்தூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: Clerk\nநீலகிரி ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: கிராம உதவியாளர்.\nECIL ஹைதராபாத் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 180 காலியிடங்கள்\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: Safety Officer\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: FI & RA\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thebridge.in/category/latest-tamil/?filter_by=popular", "date_download": "2021-01-15T23:25:27Z", "digest": "sha1:WM3U52A44IQCVDEUDB3BYJYXGWSELSWV", "length": 9686, "nlines": 170, "source_domain": "tamil.thebridge.in", "title": "அண்மை செய்திகள் Archives | The Bridge", "raw_content": "\nசனிக்கிழமை, ஜனவரி 16, 2021\nகொரோனா காலத்திலும் கொண்டாட வைத்த 5 விளையாட்டு தருணங்கள்\nஐ எஸ் எல் 2019-20 இறுதிப்போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையின் எப் சி அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற ஏ டி கே\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் ரசிகர்களின்றி நடக்கவிருக்கும் ஐ எஸ் எல் கால்பந்து 2020 இறுதிப்போட்டி\nஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: ஒகுஹாராவிற்கு எதிராகவும் தொடருமா சிந்துவின் வெற்றிப் பயணம் \nஐடிடிஎஃப் ஓமன் ஓபன்: 21வயதுக்குட்பட்டோர் பிரிவில் அசத்திய இந்திய வீரர்கள்\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்தியாவில் நடக்கவிருந்த அனைத்து டென்னிஸ் போட்டிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளது\n‘இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானம் ரூர்கேலாவில் அமைக்கப்படும்’-முதல்வர் பட்னாயக்\nஐடிடிஎஃப் ஓமன் ஓபன்: 21வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜீத் சந்திரா சாம்பியன்\nஐடிடிஎஃப் ஓமன் ஓபன்: தமிழக வீரர் சரத் கமல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்\nஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை இந்தியா vs பங்ளாதேஷ்: 5 முக்கிய வீராங்கனைகள்\nஐசிசி 2020 மகளிர் டி20 உலகக்கோப்பை: இன்றைய போட்டியிலிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய...\nஐடிஃஎப் ஃஎப்1 ஃபியுச்சர்ஸ் டென்னிஸ் போட்டி: அசத்தி வரும் தமிழக வீரர்கள்\nஆஸ்திரேலியன் ஓபன்: சுமித் நாகல் வைல்டு கார்டு முறையில் தகுதி \nமகளிர் ஐபிஎல் தொடரில் கலக்க காத்திருக்கும் இந்திய வீராங்கனைகள்\nசமனில் முடிந்த சென்னை சிட்டி எப் சி அணியின் முதல் ஏஎப்சி கோப்பை ஆட்டம்\nசிட்னி டெஸ்டில் விஹாரியுடன் தமிழிலும், பெயினுடன் ஆங்கிலத்திலும் உரையாடி அசத்திய அஸ்வின்\nஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்கவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் ஐந்தாவது நாளான இன்று ஆட்டம் பெரும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி நாள் முழுவதும் பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்து அசத்தியது. குறிப்பாக தேநீர் இடைவேளைக்கு பிறகு இந்தியாவின் விஹாரி-அஸ்வின் ஜோடி கவனமும் நிதானமும் நிறைந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இன்றைய ஆட்டத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/supreme-court-cannot-stop-the-implementation-of-famers-laws.html", "date_download": "2021-01-16T00:03:43Z", "digest": "sha1:BFP5AVJ6QMBN7XY4OSLSA5HUIELUEV7N", "length": 8934, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை உச்சநீதிமன்றத்தால் தடுக்க முடியாது- மத்திய அரசு அதிரடி", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nவேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை உச்சநீதிமன்றத்தால் தடுக்க முடியாது- மத்திய அரசு அதிரடி\nகடும் குளிரில் ஒரு மாதத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்காதது ஏமாற்றம் தருகிறது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை.\nஜனநாயக நாட்டில் குடிமக்களை போராட்டம் நடத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. உத்தரவின் மூலம் எதையும் சாதித்து விடலாம் என மத்திய அரசு நினைக்கிறது. இதே போல் தொடர்ந்து மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வந்தால் உச்சநீதிமன்றம் முடிவெடுக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.\nஇதைத் தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர், மூன்று புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை உச்சநீதிமன்றம் தடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nபாஜகவிற்கு இனி சறுக்கல் தானா ஹரியானா முதலமைச்சர் பங்கேற்க இருந்த விழா மேடையைச் சூறையாடிய விவசாயிகள் ஹரியானா முதலமைச்சர் பங்கேற்க இருந்த விழா மேடையைச் சூறையாடிய விவசாயிகள் ஹெலிகாப்டரில் திருப்பிச் சென்ற முதலமைச்சர்\nசினிமாவையே மிஞ்சும் பெண்கள் கடத்தல்.. கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் பெண்கள், குழந்தைகளை கடத்தல்..\nபிரியங்கா காந்தியின் கணவரும் அரசியலில் குதிக்கிறாரா\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் புத்தகமாக வெளியிடு\nவிவசாயிகள் போராட்டம்.. மத்திய அரசுக்கு அறிவுரை சொல்லும் 7 வயது குழந்தை\nஉத்தரவுகள் மூலம் எதையும் சாதித்து விடலாம் என்று மத்திய அரசு நினைக்கக் கூடாது- உச்சநீதிமன்ற காட்டம்\nபறவைக்காய்ச்சல் அச்சம்; கறிக்கோழி மற்றும் முட்டை விலை கடும் சரிவு\nநான் பெண்களை தவறாக பேசவில்லை; தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது -உதயநிதி\nஅருண் விஜயின் AV 31 ஷூட்டிங் நிறைவு \nபூமி படத்தின் தமிழன் என்று சொல்லடா ப்ரோமோ வெளியீடு \nமாஸ்டர் படத்தின் அதிரடி பாடல் ப்ரோமோ வெளியீடு \nபூமி படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியீடு \nமிரட்டல் சாதனையை நிகழ்த்திய கே.ஜி.எப் 2 டீஸர் \nபிரபல சன் டிவி நடிகருக்கு கோலாகலமாக நடந்த திருமணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/columns/5", "date_download": "2021-01-16T00:28:35Z", "digest": "sha1:AV2TLE7SOXH5PW2POEXZGX2A7G36EE3K", "length": 14826, "nlines": 76, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது: 788 காளைகள் பங்கேற்பு தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் பிறவகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பள்ளிகள் திறப்பு: செங்கோட்டையன் அதானியின் லாப வெறிக்கு பலியாகப்போகும் சென்னை: வைகோ எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nதமிழும் சித்தர்களும்-5 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nகாளிதாசரின் சோதிட குறிப்புகள் நாம் அனைவரும் அறிந்தவையாக இருக்க முடியாது,…\nபுலன் மயக்கம் - 99 - ரகசியத்தின் தொடர்கதை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nநெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் என்கிற டிஷ்யூம் படத்தின் பாடலைப் பற்றி ஏற்கனவே பேசியாயிற்று. …\nதமிழும் சித்தர்களும்-4 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nகண்ணதாசன் என் உயிர், உடல் , நாடி, நரம்பு எல்லாவற்றிலும் நிரம்பி இருப்பவர், கண்ணதாசன் இந்நூற்றாண்டின் சித்த புருச…\nபுலன் மயக்கம் - 98 - முன்பிருந்த வானம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nமயக்கவியல் என்ற பெயரே எனக்கு மயக்கத்தைத் தந்தது.திருமணத்திற்குப் பிறகு மருத்துவத் துறையை நெருக்கமாய்ப் பார்ப்பதற்கான வாய்ப்பு உருவானது தற்செயல்தான்.மனையாள்…\nபுலன் மயக்கம்- 97 ஒளியை நிகர்த்தவன்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஉன் வாழ்க்கையில் எப்போது பாரதி வந்தார்.. இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்களா..\nதமிழும் சித்தர்களும்-3 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழ்… நம் உடலின் , சக்கரங்கள் மலரும் போது வெளிவரும் சப்தங்களே தமிழ். வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு…\nபுலன் மயக்கம்- 96 காலத்தின் முகங்கள்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபாடல் கேட்பதென்பது ஒரு மனோநிலை. கொஞ்சம் அதிகமாகத்தான் பாடல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமோ என்றும் தோன்றாமல் இல்லை. ஆனால், பண்டமய…\nதமிழும் சித்தர்களும்-2 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-1 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nநான் ஓர் விலங்கியல் மருத்துவன். ஒரு முறை ஒரு லட்சம் முட்டைகோழிகளில் பட்டை…\nபுலன் மயக்கம் 95 மூன்று மேதைகள்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன்மயக்கம் 94- இளையராஜாவும் புரூஸ்லீயும்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 93 - ஏன் அவர் மேஸ்ட்ரோ [பகுதி-3] இசைவழி முத்தங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஅது வரைக்குமான இலக்கணங்களை மீறுவது புத்தம் புதிய செயல்முறையை தொடங்குவது எளிதல்ல. என்றாலும் ராஜா அனாயாசமாக அதனைச் செய்து…\nபுலன் மயக்கம் - 92 - அது ஒரு ஜிகினா காலம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஉண்மையை நிரூபிக்க வேண்டியதில்லை, பொய்யை நிரூபிக்க முடியாது, பொய்யோ உண்மையோ நிரூபிக்க முடியுமா என முயலுவதன் பேர் சந்தேகம்,…\nபுலன் மயக்கம் - 91 - பிரதிகளற்ற அபூர்வம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nகுடும்பங்களில் கல்யாணமோ காதுகுத்தோ எல்லோரும் சந்தித்துக் கொள்ள அது ஒரு காரணம். விசேஷம் என்று மொத்தமாய் ஓரிடத்தில் கூடுகிற…\nபுலன் மயக்கம் - 90 - ஏன் அவர் மேஸ்ட்ரோ 2 – ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஎன்னய்யா மேஸ்ட்ரோன்னு அவரை எதுக்காக சொல்லணும்.. என்னிடம் கேட்டவன் பெயர் ஆனந்த். அவனை நானும் பரணியும்…\nபுலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஅவர் பெயர் நிஜமாகவே என்னவோ சேகர் என்று வரும் என்ற அளவில்தான் ஞாபகம் இருக்கிறது. அவரை பாவா…\nபுலன் மயக்கம் - 88 - அன்பென்னும் வெண்பா - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஏன் குரல்களைப் பற்றிப் பேச வேண்டும் இசை என்பது உண்மையில் என்ன இசை என்பது உண்மையில் என்ன என்னவாக நிகழ்கிறது\nபுலன் மயக்கம் - 82 - உப மல்லிகைகள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஇந்தக் குழுப் பாடல்களைப் பற்றி ஒரு தனி அத்தியாயமாவது எழுதேன் என்று என் கனவில் நானே ஒரு…\nபுலன் மயக்கம் - 87 - ரஜினியின் பாடல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஅனேகமாக ஆகாயம் மேலே பாதாளம் கீழே என்று ஆரம்பிக்கிற பாட்டோ அல்லது என்னடா பொல்லாத வாழ்க்கை என்ற…\nபுலன் மயக்கம் 86 மேஸ்ட்ரோ மேஜிக் 1 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 85 - பெருங்கலைஞனின் நடனம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஇந்த உலகம் எப்போதும் மழையைப் பற்றிப் பேசுவதை விரும்புகிறது. அதன் உக்கிரமான வருகையின் போதும் பழிப்பதை எவருமே விரும்புவதில்லை.மழை…\nபுலன் மயக்கம் – 84 - நடனத்தின் கடவுள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபேருரு என்பார்கள். மஹா மானுடன் அல்லது அதி மனிதன் என்பார் நீயெட்ஷே. வரிசையிலிருந்து தப்புவது கலைஞனின்…\nபுலன் மயக்கம் - 83 - வாழ்க்கை எனும் ஆல்பம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஎன் பால்யம் எண்பதுகளின் ஆரம்பத்தில் அமைந்தது. என் பதின்மம் தொண்ணூறுகளின் உலகமயமாக்கலுக்குத் தன் அத்தனை கதவுகளையும் திறந்து…\nபுலன் மயக்கம் - 81 - சந்திர சூர்ய நட்சத்திரன் - டி.ஆர்.மகாலிங்கம்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nயாரு தீபன் எனக்குத் தெரியுமா என்றேன். என்னைப் பார்க்கும் போதே அந்தக் கணத்தைத் தனக்குள் மேலாண்மை செய்தவாறே…\nபுலன் மயக்கம் - 80 - மனமென்னும் மல்டிப்ளக்ஸ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nமென் மெலடிப் பாடல்களுக்குள் ஒரு உலா போகலாம். எனக்கு மெலடி பிடிக்காதுங்க என்று யாராவது சொன்னால் எப்படி…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/udayas-security-short-film-recognized-on-the-world-stage/", "date_download": "2021-01-16T00:09:15Z", "digest": "sha1:PMCOXIEAEOTAIX7TQRHIHF5XB4WQHD6G", "length": 4963, "nlines": 73, "source_domain": "chennaivision.com", "title": "உதயாவின் \"செக்யூரிட்டி\" குறும்படத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம் - Chennaivision", "raw_content": "\nஉதயாவின் “செக்யூரிட்டி” குறும்படத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம்\nஉதயாவின் “செக்யூரிட்டி” குறும்படத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம்\nநடிகர் உதயா எழுதி முதல்முறையாக இயக்கிய “செக்யூரிட்டி” குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக இணையதளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. .தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. பல அரசியல் தலைவர்கள், திரை உலக ஜாம்பவான்கள், பத்திரிகை ஊடகம் இணையதளம் மற்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை பார்த்து மறைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள், பாரதிய ஜனதா மாநில தலைவர் L.முருகன் அவர்கள் இப்படத்தை பார்த்து உதயாவை பாராட்டியுள்ளனர்…cosmo film festival, south film and arts academy ..south america மற்றும் பல்வேறு திரைப்பட விழாக்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ,PORTBLAIR INTERNATIONAL FILM FESTIVAL திரைப்பட விழாவில் ,20 நாடுகள் கலந்துகொண்ட போட்டியில் சிறந்த இந்தியன் ஷார்ட் பிலிம் ஆக “செக்யூரிட்டி” வென்றுள்ளது….\nபிரபல திரைப்பட விழா போட்டியில் இயக்குனராக வெற்றி பெற்ற நடிகை காயத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/07122147/2136963/Tamil-cinema-Priyanka-chopra-supports-Farmers-Protest.vpf", "date_download": "2021-01-16T00:07:08Z", "digest": "sha1:VBEQADT35QHYXZMPSZ6JBU74H557LZY6", "length": 13866, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விவசாயிகள் போராட்டத்துக்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு || Tamil cinema Priyanka chopra supports Farmers Protest", "raw_content": "\nசென்னை 16-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிவசாயிகள் போராட்டத்துக்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு\nவேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.\nபோராட்டம் நடத்தும் விவசாயிகள், பிரியங்கா சோப்ரா\nவேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 12-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நமது விவசாயிகள், இந்தியாவின் உணவு வீரர்கள். அவர்களின் அச்சங்களை தீர்க்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயக நாடு என்ற வகையில் விவசாயிகளுக்கான நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\nPriyanka chopra | Farmers Protest | விவசாயிகள் போராட்டம் | பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ரா பற்றிய செய்திகள் இதுவரை...\n‘மேட்ரிக்ஸ் 4’ ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா\nஅமெரிக்க மாணவர்களின் கல்விக்கு உதவும் பிரியங்கா சோப்ரா\nகொரோனா வராமல் இருக்க இதை செய்யுங்கள் - பிரியங்கா சோப்ரா வலியுறுத்தல்\nபிரியங்கா சோப்ராவின் ஆடையை விமர்சித்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nமேலும் பிரியங்கா சோப்ரா பற்றிய செய்திகள்\nவெற்றிமாறன் படத்தில் இணையும் பிரபல நடிகரின் தங்கை\nநயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை\nநாயை நேசிப்பவர்களுக்காக புதிய பாடலை உருவாக்கி இருக்கும் இசையமைப்பாளர்\nயுவன் ஆல்பத்தில் பாடி நடித்த பிரபல நடிகை\nலண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய நடிகை பிரியங்கா சோப்ரா - போலீசார் எச்சரிக்கை\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா ‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா ‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா - தீயாய் பரவும் தகவல் 9 மாதங்களுக்கு பின் வெளியான ‘மாஸ்டர்’ - தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டம் மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-06-06-2019/", "date_download": "2021-01-15T23:56:14Z", "digest": "sha1:KFA5EDLSF2PR7JW7AB26HFXICWAQPHMT", "length": 16722, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "horoscope today:daily astrology june 06 2019 today rasi palan in tamil - Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (06/06/2019): நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும்", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (06/06/2019): நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (06/06/2019): நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும்\nபொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். நண்பர்கள் – பிசினஸ் நிறுவனங்கள் மற்றும் உறவினர்களுடன் – டீலிங் செய்யும்போது உங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணை கூறிய பொய்யால் நீங்கள் வருத்தமடைவீர்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்று அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல. எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்றைக்கு உங்கள் செயல்பாட்டால் உங்களுடன் வாழும் ஒருவர் அதிக எரிச்சலுக்கு ஆளாவார். புதிய முயற்சியை தொடங்கும் சிந்தனையில் இருந்தால் விரைவாக முடிவெடுங்கள். உறவினர்களுடன் சற்று ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஉற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். உறவினர்களால் ஆதாயத்துடன் செலவுகளும் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.\nகடக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி உங்களின் பெற்றோர்களின் ஆதரவால் நிதி பிரச்சினை தீரும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருப்பீர்கள். உங்கள் துணையை நீங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அலுவலகத்தில் ஒரு அருமையான மாறுதல் ஏற்படும். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக் கூடும்.\nதொடர் முயற்சிகள் இன்று வெற்றியை தரும். அதிகப்படியான செலவுகள் செய்ய நேரிடும். இன்று உங்கள் துணையின் உடல் நலத்தில் சில கோளாறுகள் வர வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் அரவணைப்பும் ஆதரவும் இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பேச்சில் பொறுமை அவசியம்.\nஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். தெய்விகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று திடீர் பணவரவிற்கு வாய்ப்புண்டு. வாழ்கை துணையுடன் வெளியில் செல்ல வாய்ப்புண்டு. அலுவலகத்தில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வது இன்று அவசியம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அவர்களால் சில நல்ல திருப்பங்களும் ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஉற்சாகமான நாள். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை யிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும். தாய்மாமன் வழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணமம் செல்ல நேரிடுவதுடன் அதனால் ஆதாயமும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.\nஇனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் ஆதாயம் உண்டாகும்.\nஉறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. ஆனாலும், புது முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் – 16-01-2021\nஇன்றைய ராசி பலன் – 15-1-2021\nஇன்றைய ராசி பலன் – 14-1-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/08/27/11661/?lang=ta", "date_download": "2021-01-16T00:49:06Z", "digest": "sha1:WH6OSIDFVFBKW7ZFB64AF7YHXM5L3EXR", "length": 13892, "nlines": 90, "source_domain": "inmathi.com", "title": "தி மு க விற்கு வலை வீசுகிறது பா ஜ க : ‘நாங்க ரெடி, நீங்க ரெடியா’ | இன்மதி", "raw_content": "\nதி மு க விற்கு வலை வீசுகிறது பா ஜ க : ‘நாங்க ரெடி, நீங்க ரெடியா’\nவாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் மு.க. ஸ்டாலின்\nஅதிமுகவுடன் கூட்டணி வைத்தால் விரும்புகின்ற வெற்றி கிடைப்பது சந்தேகமாக உள்ளதால், 2019 மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க பா ஜ க வியூகம் வகுக்கிறது. தற்போதைய நிலவரப்படி எப்படியும் தமிழ்நாட்டில் முப்பது மக்களவை இடங்களை பெற்றால்தான் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புகள் உண்டாகும் என்று உணர்ந்த பா ஜ க, தமிழ்நாட்டில் கொள்கைகளை பற்றி கவலை படவேண்டாம், ஜெயிக்கும் குதிரை எது, அதை தேர்வு செய்வோம் என்ற நிலைக்கு வந்துள்ளது. பிரிந்து நிற்கும் அதிமுக வின் செல்வாக்கு குறைந்து உள்ளது என்பதனால், திமுக வுடன் கூட்டணி வைக்க பா ஜ க முனைகிறது.\nஇந்த தேசிய கட்சியானது ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி திமுக வை நெருங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட திமுக மூத்த தலைவர் கருணாநிதியை சந்திக்க பிரதமர் மற்றும் குடியரசு தலைவர், மத்திய அமைச்சர்கள், மற்றும் பாஜக முதலமைச்சர்கள் தமிழகம் வந்தனர். கருணாநிதி மறைந்த பிறகு, மோடி முதல் மாநில தலைவர் வரை, திமுக வுடன் நெருங்கிய சகாக்களைப்போல் சித்திரத்தை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது. மேலும், தில்லியில் வாஜ்பாய்கு இறுதி மரியாதை நிகழ்ச்சிகளிலும், சென்னையில் அஸ்தி நிகழ்ச்சிகள் மூலமாகவும், திமுகவுடன் பாலத்தை அமைக்க பாஜக தலைவர்கள் செயல்பட்டுவருகின்றனர்.\nஇந்த தேசிய கட்சியானது ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி திமுக வை நெருங்குகிறது.\nஇதில் ஒரு காட்சி தான், சென்னை கமலாலயத்தில் வாஜ்பாயின் அஸ்திக்கு மரியாதை செய்யப்படும் நிகழ்ச்சி என்று ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்கு விடுத்த அழைப்பு. ஸ்டாலினும் கனிமொழியும் சென்னை பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர். தங்களுக்கு வேண்டிய தொலைக்காட்சிகளின் மூலம், பாஜக விற்கும் திமுக விற்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டாகிவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்யப்பட்டது. இதன் மூலம் திமுக தலைவர்களை மூளைச்சலவை செய்ய முயற்சிக்கப்பட்டது.\nஸ்டாலின், கனிமொழி, தயாநிதிமாறன் ஆகிய கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் டெல்லியில் வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாயின் அஸ்திக்கு மரியாதை செலுத்த ஸ்டாலினும் கனிமொழியும் வந்ததையும் சுட்டிக்காட்டி இரண்டு கட்சிகளுக்கும் இடையே உறவுகள் பலமாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர்கள் செய்தியை பரப்பி வருகின்றனர்.\nஇதைப்பற்றி திமுக தலைவர்கள் சிலருடன் விசாரித்ததில் திமுக-பாஜக கூட்டணியை திமுக விரும்பவில்லை. ஏனெனில் திமுக ஏற்கனவே காங்கிரஸ் விசிகே ஐயுஎம்எல் எம்எம்கே ஆகியவையும் அடங்கிய ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளது. இக்கூட்டணியை விரிவாக்க மதிமுக மற்றும் இடதுசாரி காட்சிகளையும் சேர்க்கவுள்ளது. அது மிக பலம்வாய்ந்த கூட்டணியாக அமையும் என்று தெரிவிக்கிறார்கள்.\nபாஜக-கூட்டணி வெற்றிபெறவேண்டும் என்றா���் ரஜினியின் கட்சி, தேதிமுக மற்றும் பாமக மீண்டும் அதன் கூட்டணிக்கு வரவேண்டும் என்று பாஜக தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த மூன்று கட்சிகளும் தற்போது இருக்கும் நிலைமையில் பாஜக வுடன் கூட்டணியில் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை.\nகருணாநிதி குடும்பத்தில் கனிமொழி மீது 2ஜி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மீது பிஎஸ்என்எல், ஏர்செல் மாக்ஸிஸ் வழக்குகள் இருக்கின்றன என பாஜக தலைவர்கள் அறிவார்கள். இதை வைத்துக்கொண்டு காய்களை நகர்த்தலாம் என்று நினைக்கிறார்கள் . அதே போல், கருணாநிதி குடும்பத்திலும் சிலர் பாஜக வுடன் கூட்டணி வைத்தால், அவர்கள் சொத்துக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நினைக்காமல் இல்லை.\nஅதிமுக அரசை காப்பாற்றாமல், அது கவிழ்ந்து, திமுக அரசை ஏற்படுத்த பாஜக முயற்சித்தால், திமுகவுடன் நல்லுறவை ஏற்படுத்த முடியும்.\nஅதிமுக அரசை கவிழ்த்து அரசியல் குட்டையை குழப்பி, அரசியல் சூதாட்டத்தில் பாஜக இறங்கியுள்ளது என்ற அவப்பெயர் பாஜக விற்கு நேரிடும். அரசனை நம்பி புருஷனை கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று பாஜக வின் சில தலைவர்களும் நினைக்கிறார்கள்.\nஇந்த முரண்பாடுகளினால் பாஜக தலைமை குழம்பி உள்ளது. எனவே தற்போது இரண்டு குதிரைகளிலும் சவாரி செய்வது என்றும் தேர்தல் சமயத்தில் எந்த பக்கம் காற்று வீசுகிறதோ அந்த பக்கம் சாயலாம் என்றும் பாஜக மேலிட தலைவர்கள் முடிவு செயதுள்ளனர் .\nஒரே நேரத்தில் தேர்தல் கோஷம் இரண்டாவது முறையும் மோடி பிரதமாராவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு : தமிழகத்திலிருந்து இருவர் பரிந்துரை\nராகுல் 3.0: 2019-ல் செங்கோட்டையைப் பிடிக்குமா காங்கிரஸ்\nதகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பினால் எடப்பாடி அரசுக்கு இடைக்கால நிம்மதி\nபாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › தி மு க விற்கு வலை வீசுகிறது பா ஜ க : ‘நாங்க ரெடி, நீங்க ரெடியா’\nTagged: தமிழக அரசியல், திமுக, பாஜக\nதி மு க விற்கு வலை வீசுகிறது பா ஜ க : ‘நாங்க ரெடி, நீங்க ரெடியா’\nஅதிமுகவுடன் கூட்டணி வைத்தால் விரும்புகின்ற வெற்றி கிடைப்பது சந்தேகமாக உள்ளதால், 2019 மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி ��ைக்க பா ஜ க வியூகம் வகுக்கி\n[See the full post at: தி மு க விற்கு வலை வீசுகிறது பா ஜ க : ‘நாங்க ரெடி, நீங்க ரெடியா’]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/07/blog-post_81.html", "date_download": "2021-01-16T00:07:50Z", "digest": "sha1:7SF3UZ4T3PTDXVRRB3A3UWTXHZCHDSTR", "length": 6189, "nlines": 119, "source_domain": "www.ceylon24.com", "title": "#அக்கரைப்பற்று : இலஞ்சம் பெற்ற மேற்பார்வை உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்# | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n#அக்கரைப்பற்று : இலஞ்சம் பெற்ற மேற்பார்வை உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்#\nஇலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.\nநேற்று புதன்கிழமை (08) மன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது\nஅக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களை மேற்பார்வை செய்யும் நிர்வாக உத்தியோகத்தர் அங்கு கடமையாற்றும் சுகாதார உதவியாளர் ஒருவரை அவருக்கு விருப்பமான பிரிவுக்கு மாற்றுவதற்கு 15 ஆயிரம் ; ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.\nஅதற்கமைய கடந்த புதன் கிழமை (08) காலை வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள தேனீர்சாலையில் வைத்து சுகாதார உதவியாளர் மேற்பார்வை செய்பவரிடம் 10 ஆயிம் ரூபா வழங்கியுள்ளார் மீதி 5 ஆயிரத்தையும் இம்மாத சம்பளத்தின்போது தருவதாக கூறியுள்ளார் இதன்போது கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மேற்பார்வை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர் விசாரணையின் பின் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅக்கரைப்பற்று சகோதர் ரபாஸ் லண்டனில் காலமானார்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் முழுயான ஆதரவினை வழங்க வேண்டும்.\nகாகாத்தான்குடியை சேர்ந்த ஒருவர் கொரொனா மரணம்\nமட்டு போதனா வைத்தியசாலையை முற்றுகையிட்ட கொரொனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-01-15T23:57:35Z", "digest": "sha1:XQFCRF55F2H7YWZA5VPAPAEPZR3ITVMK", "length": 4142, "nlines": 57, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடுப்பு மாத்த உள்ள போனவர் .. வெளிய வந்த போது அப்படியே ஷாக் ஆயிட்டார் (நகைச்சுவை வீடியோ) - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome சூடான செய்திகள் உடுப்பு மாத்த உள்ள போனவர் .. வெளிய வந்த போது அப்படியே ஷாக் ஆயிட்டார் (நகைச்சுவை...\nஉடுப்பு மாத்த உள்ள போனவர் .. வெளிய வந்த போது அப்படியே ஷாக் ஆயிட்டார் (நகைச்சுவை வீடியோ)\nஉடுப்புக்கடை போன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கடையினுள், வரும் ஒருவரிடம் ஒரு உடையைக்கொடுத்து மாத்த சொல்கிறார்கள். பின்னர் அவர் வெளியேவரும் போது கடை உணவு விடுதியாக மாற்றப்படுகிறது. அவர்களின் முக பாவணையைப்பாருங்கள்\nPrevious articleஆண்களே கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிருங்கள் \nNext articleதாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் அமைய வேண்டும்\nஆசையை குலுங்கவிட்டு, அ ந்தரங்கத்தை திறந்து காட்டும் வித்தை\nஅத பெருசா காட்ட என்னவெல்லாம் முயற்சி செய்துருக்காங்க ‘அந்து விழுந்தர போது’ ச்சீ ‘அந்து விழுந்தர போது’ ச்சீ நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா\n உள்ளே போட்டிருக்கும் கீழாடை எல்லா தெரியுது இந்த பொண்ணு என்ன இப்படி காட்டுது\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tritamil.com/news/india-news/nithyanantha-in-troible-for-the-lingam/", "date_download": "2021-01-15T22:50:12Z", "digest": "sha1:HEUCTELRQG6V5WH4XVF5JEIBJZ3XUF7A", "length": 6098, "nlines": 117, "source_domain": "www.tritamil.com", "title": "Nithyanantha IN troible for the Lingam | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப���பு\nPrevious articleநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 3ம் நாள் மாலை உற்சவம்\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nதிருமாவளவன் மற்றும் காயத்ரி ரகுராம் இடையே மோதல்\n10 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட எம்ஜிஆர் ஓவியம் – பள்ளி மாணவர்கள் அசத்தல்\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல உள்ளது\nஅடுத்த வாரம் தொடங்கி கிறிஸ்துமஸ் காலம் வரை ஜெர்மனி ஒரு \"கடினமான\" தேசிய பூட்டுதலுக்குள் செல்லும் என்று ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கொரோனா வைரஸ் வழக்குகளைத் தடுக்க மாநில...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\nகனடாவின் புதிய COVID-19 தடுப்பூசி சோதனை கட்டத்தில் இரண்டு பெரிய ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தியதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார கனடாவின் மூத்த மருத்துவ ஆலோசகர்...\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/columns/6", "date_download": "2021-01-16T00:16:37Z", "digest": "sha1:CNGV5UINM5MHRR7VQWKF7NNNEWEJT6OL", "length": 16480, "nlines": 79, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாய��கள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது: 788 காளைகள் பங்கேற்பு தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் பிறவகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பள்ளிகள் திறப்பு: செங்கோட்டையன் அதானியின் லாப வெறிக்கு பலியாகப்போகும் சென்னை: வைகோ எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nபுலன் மயக்கம் - 79 - தோதான பாடல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபாடுதல் வானோர் வரம். இந்த ஜென்மத்துக்கு மேலெழுதப்பட்ட பூர்வபல ஜென்மங்களின் புண்ணிய மொத்தம். ஜாதகத்தில் ஒரு…\nபுலன் மயக்கம் - 78 - ஒவ்வொன்றும் வெவ்வேறு - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஒரு பேச்சுக்காக இப்படிக் கேட்போம். இந்தப் பக்கம் எஸ்.பி.பி குரல் என்றால் அந்தப் பக்கம் யேசுதாஸ் குரல்தானே\nபுலன் மயக்கம் - 77 - உயிரில் கலந்த உறவே - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nசிலரது கையெழுத்து முத்துப் போல இருக்கும். என் கையெழுத்து கோழிக்கிறுக்கினாற் போலிருக்கும் எனச் சொன்னால் கோ-ழிகளுக்கு கோ-பம்…\nபுலன் மயக்கம் - 76 - தேவியின் பாடல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஇது ஒரு நிமித்தத்தின் பின்னதான எபிஸோட். நடிகை ஸ்ரீதேவி தண்ணீரில் மூழ்கி துபாயில் காலமானார் என்ற சேதி கேட்டதும்…\nபுலன் மயக்கம் - 75 - காதலுக்கு ஆயிரம் ஜன்னல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nசிப்பியும் முத்தும் இருக்கிற பாடல் எத்தனை முறை கேட்டாலும் ஏன் சலிக்கவில்லை.. இப்படியான பாடல்கள் புதிர்களைப் போல அவற்றின்…\nபுலன் மயக்கம் - 74 - சூடிய பூச்சரம் வானவில் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nமனசுக்குப் பிடித்த கேஸட் (1) ஒன்றைத் தயாரிக்கலாம். முதலில் மனசுக்குப் பிடித்த என்றால் என்ன அர்த்தம்..\nபுலன் மயக்கம் - 73 - பாட்டு மகேந்திரா -1- ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஅழகான புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாது. ஒரு சிறந்த புகைப்படம் என்பதற்கான காரணமாக அதன் பின்புலம், காலம், அதில்…\nபுலன் மயக்கம் - 72 - மின்னற் பின்னதாம் மழை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nமலையாள மனோரமா இயர்புக் 2017இல் வெளியான தமிழின் முக்கியமான கட்டுரைத் தொகுதிகளின் பட்டியலில் புலன் மயக்கத்தை உட்படுத்தி இருக்கிறது.…\nபுலன் மயக்கம் - 71 : மணிரத்னம் : அன்பின் எட்ஸெட்ராக்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஎன் வாழ்வின் மிக ஹெவியான படங்களில் ஒன்று என்று தாராளமாக…\nபுலன் மயக்கம் 70 - அவதாரம் தேவதை முகம் - நாஸர் ட்ரையாலஜி - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nகலை என்பது உண்மையில் தேவையின் நிமித்தமா அல்லது ஒரு திறன் தன்னை நுகர்வதற்கான ஒரு இடத்திற்கு நகர்த்திச் சென்று…\nபுலன் மயக்கம் - 69 - சக்கரவர்த்தி சந்திரபாபு - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nமுதலில், இது மற்ற அத்தியாயங்களைப் போல் இருக்காது என்று தோன்றுவதைக் குறிப்பிட்டு விடலாம். இருந்தாலும், புலன் மயக்கத்தில் சில…\nபுலன் மயக்கம் - 68 - தனித்தொலிக்கும் நல்லிசை - யுவன் ஷங்கர் ராஜா 3 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nவஸந்த் பற்றித் தனி எபிஸோடில் பார்க்க வேண்டி இருக்கிறது. என்றாலும் இங்கே நேஹா பேஸின் குரலில் சத்தம் போடாதே…\nபுலன் மயக்கம் – 67 - தன்னியல்பின் அபூர்வம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nசித்ரா தமிழுக்கு வந்தது எண்பதுகளின் மத்தியில். உண்மையில் அப்போது ஒரு கூடுதல் குரலாகத்தான் நிகழ்ந்திருக்க வேண்டியது. அந்த நேரத்தில்…\nபுலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nமலையாளப் படங்களுக்கும் எனக்குமான பந்தம் பற்றிப் பல முறைகள் சொல்லி இருக்கிறேன். தமிழ் அளவுக்கு மலையாளத்திலும் சினிமாக்கள் பார்ப்பதும்…\nபுலன் மயக்கம் - 65 - தேவன் கோயில் பூமாலை - மோகன்'ஸ் ரீகல்-1 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஅதெப்படி இத்தனை எபிஸோட்களில் நீ மோகனைப் பற்றி எழுதாமலே இருந்திட்டிருக்கே என்று ஒரு தோழி கேட்டார்.அவரிடம் சொல்வதற்குக் காரணம்…\nபுலன்மயக்கம் - 64 – விஜய் வசியம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nதனக்குத் தானே பாடுகிறவர்���ளைப் பற்றி என்றைக்குமே ஒரு பிரமிப்பு..சொந்தக் குரலில் பாட ரொம்ப நாளா ஆசை என்று பாடிப்…\nபுலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஇந்த முகப் புத்தகக் காலத்தில், முகத்தை மறைத்துக் கொள்ளும் வினோதத்தைப் பொதுவில் யாரும் அனுமதிப்பதே இல்லை. புகைப்படம்…\nபுலன் மயக்கம் - 62 - மேடை பாடல் ஞாபகம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஏன் பாடல்களைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம் திரைப்படத்தின் கதை என்பது நூறாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கையில் திரைப்படத்தை ஒரு…\nபுலன் மயக்கம் - 61 - காதலின் புனிதங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஇது நடந்தது இன்று நேற்றல்ல. 1995ஆம் ஆண்டு. காலேஜ் எப்போதாவது நடக்கும்.\nஅடிக்கடி ஸ்ட்ரைக். காலையில் கிளம்பி…\nபுலன் மயக்கம் - 60 - ஐயா மேலே சாமி வந்து ஆடும் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\n1975க்குப் பின் அடுத்து வந்த காலத்தில் கிட்டத்தட்ட இருநூறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இதற்கு முந்தைய…\nபுலன் மயக்கம் – 59 – சக்கரவர்த்தி எம்ஜி.ஆர். 1 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஎம்.ஜி.ஆர் எங்கள் வீட்டின் தலைவர். என் தந்தையின் ஆசான் எம்ஜி.ஆர். எங்கள் பால்ய காலத்திலிருந்தே எம்ஜி.ஆரை அவர் இவர்…\nபுலன் மயக்கம் - 58 – மூவர் கூடம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபாசில் என்றால் சரியாக வராது. அவர் பேர் ஃபாஸில். அவரது படங்கள் என்னைப் பொறுத்தவரை அழுகாச்சி காவியங்கள். பூவிழி…\nபுலன் மயக்கம் - 57 - ஆரம்ப மலர்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஇசை என்பது பொதுவாக ஒரு மெல்லின வஸ்துவாகவே பார்க்கப்படுகிறது. உலகம் ஒற்றைத் தன்மை கொண்ட வாக்கியங்களைப் பெரும்பாலான பொதுக்…\nபுலன் மயக்கம் - 56 - பொய்யாப் பெருமழை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஉங்களுக்குப் பிடித்த பாடல் எது என்பது வெறும் கேள்வி இல்லை. அந்தக் கேள்வி இரண்டு பேருக்கிடையிலான பரிச்சயத்தின் ஆரம்ப…\nபுலன்மயக்கம் - 55 - தனித்தொலிக்கும் நல்லிசை- யுவன் ஷங்கர் ராஜா - 2 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nமௌனம் பேசியதே எனும் தனது முதல்படத்திலிருந்து வெளிப்பட்டு ராம்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vp-duraisamy-joins-bjp.html", "date_download": "2021-01-16T00:23:44Z", "digest": "sha1:7VGQK3CE6MRM3CO7YF6NIBKWLNVTWVYI", "length": 8818, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பாஜகவில் இணைகிறார் வி.பி. துரைசாமி!", "raw_content": "\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது: 788 காளைகள் பங்கேற்பு தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் பிறவகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பள்ளிகள் திறப்பு: செங்கோட்டையன் அதானியின் லாப வெறிக்கு பலியாகப்போகும் சென்னை: வைகோ எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\nபாஜகவில் இணைகிறார் வி.பி. துரைசாமி\nபாஜக தலைவர் முருகனைச் சந்தித்ததால��ம், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபாஜகவில் இணைகிறார் வி.பி. துரைசாமி\nபாஜக தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலாளருமான வி.பி.துரைசாமியின் பதவி நேற்று பறிக்கப்பட்டது. அவருக்குப் பதில் அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தான் பாஜகவில் இன்று இணைய இருப்பதாக விபி துரைசாமி தெரிவித்துள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்குமாறு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். காலை 9.30 மணிக்கு தமிழக பாஜக தலைமையகமான கமாலயம் சென்று பாஜகவில் விபி துரைசாமி இணைய உள்ளார். திமுகவில் 1989-91 வரையும், 2006-11 வரையும் துணை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த இவர் திமுகவின் முக்கியப் பொறுப்பான துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார்.\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி\nமத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி\nபொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை\nகமலுக்கு மீண்டும் டார்ச் லைட்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/04/blog-post_26.html", "date_download": "2021-01-16T00:08:34Z", "digest": "sha1:JJL7747S2BVVOROCNF3OY45HQGUK7TOW", "length": 6637, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அவசர நேரத்தில் அழைக்க செல்போனில் புதிய வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயம்: மத்திய மந்திரி தகவல்", "raw_content": "\nஅவசர நேரத்தில் அழைக்க செல்போனில் புதிய வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயம்: மத்திய மந்திரி தகவல்\nகடந்த 22-ந்தேதி இது குறித்து மத்திய அரசு வெளியிட்டஅறிவிக்கை பற்றி மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று விடுத்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதொழில்நுட்பம் என்பது முற்றிலுமாக மனித வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துக் கொள்வதற்கானது ஆகும். அதுவும் குறிப்பாக இந்த தொழில் நுட்பம் பெண்களின் பாதுகாப்புக்காக அமைவது நல்லது. இதை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பாதுகாப்பு கருதி அவசரமாக அழைக்கும் ‘பட்டன்’ வசதி இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிற அனைத்து செல்போன்களில் கட்டாயம் இடம் பெற வேண்டும்.அதன்பிறகு இந்த வசதியில்லாத எந்த செல்போனையும் நாட்டில் விற்க முடியாது. இதில் பட்டனை அழுத்தும் முறை மிக எளிதாக இருக்க வேண்டும். இதேபோல் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் ‘ஜி.பி.எஸ்.’ என்னும் இடம் காட்டி வசதியை உள்ளடக்கியதாகவும் கட்டாயம் அந்த செல்போன்கள் இருக்க வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-15T23:01:08Z", "digest": "sha1:6Z654HUH4EBCZW7DPBWWYMT5PA2LLAXC", "length": 5960, "nlines": 78, "source_domain": "www.vidivelli.lk", "title": "தலையங்கங்கள்", "raw_content": "\nசிறுபான்மையினரின் ஒற்றுமை ; காலத்தின் தேவை\nவெளிச்சத்திற்கு வந்துள்ள அரசின் இனவாத முகம்\nஅவனிடம் முறையிடுவதை தவிர வேறு வழியில்லை\nஉண்மையை உரைப்பதில் பின்னிற்கப் போவதில்லை\nஅறிவுபூர்வமாக அணுகுவதே சிறந்த பலனைத் தரும்\nகொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரத்துக்கு இன்று வரை தீர்வு காணப்படவில்லை. அடக்கம்…\nவெண்ணெய் திரண்டுவர தாழியை உடைத்த கதை\nஜனாஸா எரிப்பு விவகாரம் மீண்டும் ஒரு யூ வளைவை (U Turn) எட��த்திருக்கிறது. அரசாங்கம் இந்த விவகாரத்தை எந்த இடத்தில்…\nஉணர்வு ரீதியான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம்\nதொடர்ந்தும் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது நிச்சயம் முஸ்லிம் சமூகத்தை மிகப் பெரிய உணர்வு ரீதியான நெருக்கடிக்குள்ளேயே…\n20க்கு ஆதரவளித்தவர்கள் முன்னுள்ள சமூகப் பொறுப்பு\nஇத்திருத்தத்திற்கு ஆதரவளித்த பல எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் தாம் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சமகாலப்…\nஎன்ன அடிப்படையில் எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் ஆதரவளித்தனர்\nஅரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பில் திருத்தத்துக்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65…\nவைரஸை வெற்றி கொள்ள அரசுக்கு ஒத்துழைப்போம்\nசென்ற வார விடிவெள்ளி ஆசிரியர் தலையங்கத்தை ‘அபாயம் நீங்கவில்லை‘ எனும் தலைப்பில் தீட்டியிருந்தோம். கொவிட் 19 உலகளாவிய…\nஉலகளாவிய ரீதியில் கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது.…\nவிசாரணைகள் நீதியாக நடந்து முடிய வேண்டும்\n2019 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள்…\nபொறுப்புவாய்ந்தவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்\nபொறுப்புவாய்ந்த பதவிகளில் இருப்பவர்கள், பொறுப்புவாய்ந்த இடங்களில் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/16264/amp", "date_download": "2021-01-15T23:33:04Z", "digest": "sha1:QLCL4NQCVCIM4D7IMD73JJCSJCMX3NIK", "length": 6604, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், 15 மூலிகைகளை கொண்டு தயாரித்த இனிப்பு வகைகள்: கொல்கத்தாவில் அறிமுகம்!! | Dinakaran", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், 15 மூலிகைகளை கொண்டு தயாரித்த இனிப்பு வகைகள்: கொல்கத்தாவில் அறிமுகம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், 15 மூலிகைகளை கொண்டு தயாரித்த இனிப்பு வகைகள்: கொல்கத்தாவில் அறிமுகம்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்\nபழையன கழிதலும் புதியன புகுதலும்: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..\n13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்\n12-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n: வரலாறு காணாத கடும் பனிபொழிவால் ஸ்தம்பிக்கும் மக்கள்..\nவேளாண் சட்டத்தை ஆதரிக்க விடுவோமா: அரியானாவில் வேளாண் சட்ட ஆதரவு நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்தை சூறையாடிய விவசாயிகள்..\nவானில் வெடித்து சிதறிய இந்தோனேஷிய விமானம்: ஜாவா கடலில் விமானத்தின் உடைந்த பாகங்கள், பயணிகளின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு; 62 பேரும் பலி\nகண்ணை கவர்ந்த பாரம்பரிய வாகனங்களின் கண்காட்சி : உலகின் முதல் மோட்டார் வாகனம் பங்கேற்றது\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n10-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n09-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n08-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n: பலலட்சம் மக்களுக்கு வெற்றிகரமாக சேவை புரியும் உலகின் முதல் நிரந்தர ரயில் மருத்துவமனை..\nவேளாண் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் : டெல்லியில் சூடுபிடிக்கும் போராட்டம்\nடிரம்ப் ஆதரவாளர்களின் வெறித்தன தாக்குதலால் கலவர பூமியான அமெரிக்க நாடாளுமன்றம் : புகைப்படங்கள்\n07-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n2020-ல் சாதனை படைத்த பெண்கள்: இவங்கள மறக்க முடியுமா: இவங்கள மறக்க முடியுமா\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றதே.... சிம்லா, மணாலியில் அனைத்து இடங்களும் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/09/22/samajwadi-party-puts-weight-behind-rjd-picks-for-bihar-elections-to-save-farmers-youth/", "date_download": "2021-01-15T23:56:39Z", "digest": "sha1:SBPCRGU7NENZXAYCQUHGOVEG6VDFAVYP", "length": 7494, "nlines": 82, "source_domain": "twominutesnews.com", "title": "Samajwadi Party Puts Weight Behind RJD Picks for Bihar Elections to ‘Save Farmers, Youth’ – Two Minutes News", "raw_content": "\nஆரியால் தான் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறத் திட்டமிட்டிருந்தார் – ரியோ குறித்து விஜய் டிவி பிரபலம் போட்ட பதிவு.\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புக���ப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \nதோனியா இருந்தா நீ காலி.. தவானிடம் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் சொல்றத கேளுங்க …\nதோனியா இருந்தா நீ காலி.. தவானிடம் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் சொல்றத கேளுங்க …\n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nலாபத்தில் 16% வளர்ச்சி.. மாஸ்காட்டும் இன்போசிஸ்..\nஎல்&டிக்கு கிடைத்த ஜாக்பாட்.. பல புதிய ஆர்டர்கள்.. பல புதிய திட்டங்கள்.. வேற லெவல்..\nபூச்சிக்கொல்லி மருந்து மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கக் கோரிக்கை.. நிர்மலா சீதாராமன் பதில் என்ன..\nஅதிரடி காட்டிய விப்ரோ.. டிசம்பர் காலாண்டில் ரூ.2,968 கோடி லாபம்..\n4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..\nலாபத்தில் 16% வளர்ச்சி.. மாஸ்காட்டும் இன்போசிஸ்..\nஎல்&டிக்கு கிடைத்த ஜாக்பாட்.. பல புதிய ஆர்டர்கள்.. பல புதிய திட்டங்கள்.. வேற லெவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/dec/27/stpi-launches-anti-government-movement-in-chaab-3531959.html", "date_download": "2021-01-16T00:18:40Z", "digest": "sha1:FA2M6MCX5EH6HRTIPFBFFG3AN3EYY5CB", "length": 12795, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘எஸ்டிபிஐ சாா்பில் மத்திய அரசுக்கு எதிரான போராட்ட இயக்கம் தொடக்கம்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\n‘எஸ்டிபிஐ சாா்பில் மத்திய அரசுக்கு எதிரான போராட்ட இயக்கம் தொடக்கம்’\nதிருநெல்வேலி: எஸ்டிபிஐ சாா்பில் விவசாயி���ளுக்கு ஆதரவாக, மத்திய அரசைக் கண்டித்து போராட்ட இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.\nஇது குறித்து அவா் மேலப்பாளையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக நிலம் மட்டும் விவசாயி பெயரில் இருக்கும். மற்ற அனைத்தையும் காா்ப்பரேட் முதலாளிகள்தான் தீா்மானிக்கும் ஆபத்தான சூழலுக்கு வழிவகுக்கும்.\nஇதன் காரணமாக, நெல் நேரடிக் கொள்முதல் படிப்படியாகக் கைவிடப்படும். நியாய விலைக்கடைகளும் விரைவில் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை எதிா்த்து போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுத்து வருவதோடு, அவா்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது.\nஆகவே, மத்திய பாஜக அரசின் இத்தகைய விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அந்த சட்டங்களில் உள்ள விவசாய மற்றும் மக்கள் விரோத அம்சங்கள் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையிலும், சனிக்கிழமை முதல் 2021 ஜனவரி 5 ஆம் தேதி வரை போராட்ட இயக்கத்தை நடத்துகிறோம்.\nதுண்டறிக்கைகள், சுவரொட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள், சுங்கச் சாவடி முற்றுகை, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போன்றவை வாயிலாக தமிழகம் முழுவதும் இந்த போராட்ட இயக்கம் நடைபெறும். விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் இந்த போராட்ட இயக்கத்தில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் வெற்றிபெற குரல்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nசட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு குடும்பங்களின் சீரழிவுக்கும், தொடா் விபத்துக்களுக்கும், மரணங்களுக்கும் காரணமான மதுவை தடை செய்யும் வகையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.\nகாரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் போது, பேரிடா் கால சட்டங்களைச் சுட்டிக்காட்டி பல்வேறு வழக்குகள் வணிகா்கள், வியாபாரிகள் மீது பதியப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை தமிழக அரசு நிபந்தனையின்றி விலக்கி அபராதத் தொகை விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.\nபேட்டியின் ப���து, மாநிலச் செயலா் அஹமது நவவி, மாநில செயற்குழு உறுப்பினா் சுல்பிகா் அலி, திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.எ கனி, பொதுச் செயலா் ஹயாத் முஹம்மது, மாவட்டச் செயலா் பா்கிட் அலாவுதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\nவெறிச்சோடிய மெரினா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு - புகைப்படங்கள்\nமண்பானைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/06/1-8R76eM.html", "date_download": "2021-01-15T23:18:59Z", "digest": "sha1:QB2ET46HOAMWGCJKCSDFMTS7BSOVISHQ", "length": 7169, "nlines": 37, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "கேரளாவில் அன்லாக் 1-ல் கட்டுப்பாடுகள் எவற்றிற்கு...தளர்வுகள் என்னென்ன..- முதல்வர் பினராயி விஜயன்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nகேரளாவில் அன்லாக் 1-ல் கட்டுப்பாடுகள் எவற்றிற்கு...தளர்வுகள் என்னென்ன..- முதல்வர் பினராயி விஜயன்\nகரோனா ஊரடங்கு இந்த முறை பல்வேறு தளர்வுகளுடன் வந்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அன்லாக் 1 விதிகளை ஒட்டி கேரளாவில் கட்டுப்பாடுகள் எவற்றிற்கு தளர்வுகள் என்னென்ன என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விவரித்தார்.\nகேரளாவில் கரோனாவால் 55 வயது பெண் ஒருவர் பலியானதாகவும் மாநிலத்தில் புதிதாக 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். அன்லாக் 1 தொடர்பாக திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினரயி விஜயன், \"கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 55 வயது பெண் ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இறந்தார்.\nஅவர் வளைகுடா நாட்டிலிருந்து திரும்பியவர். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு ஏற்கெனவே இருதய நோயும் இருந்தது.\nசில தினங்களுக்கு முன்னதாக வயநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் கரோனாவுக்கு பலியானார். ஆனால் அவருக்கு புற்றுநோயும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் புதிதாக 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் மாநிலத்தில் நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 708 என்றளவில் உள்ளது. மீண்டும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பெருங்கூட்டம் கூட அனுமதிக்க இயலாது.\nஆகையால் 50 பேர் மட்டுமா கலந்து கொள்ளலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பூரண ஊரடங்கு நிலவும். பிற மாநிலங்களில் இருந்து வருவோர்க்கும் இபாஸ் போன்ற நடைமுறைகள் தொடரும். அதேவேளையில் மாநிலத்துக்குள் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.\nபேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம். பயணிகளுக்கு கிருமி நாசினி பேருந்துகளில் வழங்கப்படும். தனியார் டாக்ஸி, கார்களில் ஓட்டுநருடன் இருவர் பயணிக்கலாம். ஆட்டோக்களுக்கும் இது பொருந்தும்.\nதிரைப்பட படப்பிடிப்புகளைப் பொருத்துவரை உள்ளரங்கிகளில், வெளியிடங்களில் 50 பேருக்கு மிகாமல் பணியில் ஈடுபடலாம். சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு 25 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்\" என்றார்.\nகாதலியை கடத்திக் கொன்ற கொடூரர்கள்.. சாதி மறுப்பு காதல் கொடுமைகள்\nதிருட்டு செல்போன் வாங்கியதால் விபரீதம்...\nபோதைபொருளுடன் பிரபல நடிகை கைது... சினிமாத்துறையினர் அதிர்ச்சி\nசிக்கிய \"போலி\" போலீஸ் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்\nதமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழ் பெயர்ப் பலகையை சேதப்படுத்திய வாட்டாள் நாகராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/columns/7", "date_download": "2021-01-16T00:03:54Z", "digest": "sha1:XZ3I4HLQ5F4ZXWZIJNBZFJ4U52GXQOT7", "length": 15335, "nlines": 77, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது: 788 காளைகள் பங்கேற்பு தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் பிறவகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பள்ளிகள் திறப்பு: செங்கோட்டையன் அதானியின் லாப வெறிக்கு பலியாகப்போகும் சென்னை: வைகோ எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nபுலன் மயக்கம்- 54 - சகல ஹாஸன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்.\nமெட்டாலிக் குரல்களின் ப்ளூ வகைமையில் தென்னிந்திய நிலப்பரப்பில் மிகச் சொற்பமாகவே காணவாய்க்கிற உதாரணங்களில் ஒன்றெனவே ஏற்கனவே குறிப்பிடப்பட்ட வரிசையிலிருந்து…\nபுலன் மயக்கம் - 53 - தனித்தொலிக்கும் நல்லிசை 1- யுவன் ஷங்கர் ராஜா - ஆத்மார்த்தி எழுதும் தொடர்.\n(அரவிந்தன் முதல் 7ஜீ ரெயின் போ காலனி வரை யுவனின் இசையூடான பயணம்)\nபுலன் மயக்கம் - 52 - வித்யாசமாய் ஒரு சாகரம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்.\nஅக்காவின் வகுப்புத் தோழர் இளங்கோ. அவர்கள் கல்லூரி முதலாம் ஆண்டு படித்த போது நான் ஒன்பத���ம் வகுப்பு படித்துக்…\nபுலன் மயக்கம் - 51 - இரண்டு ராஜாக்கள் 2.1 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nமண் வாசனை படத்தில் இடம்பெறும் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு…\nபுலன் மயக்கம் - 50 - இரண்டு ராஜாக்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஇளையராஜாவும் பாரதிராஜாவும் எனத் தொடங்கி எத்தனை பேட்டிகள் கதைகள் சுற்றிச்…\nபுலன் மயக்கம் - 49 - ராஜேந்திர சோழன் நான் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nசெயின்மேரீஸ் பள்ளியில் எனக்கு பாடம் எடுத்தவர்களில் எஸ்.எஸ் என்றழைக்கப்படும் சர்ப்பிரசாதம் ஸார் மீது அடையாளமற்ற ப்ரியம் எனக்கு இருந்தது.…\nபுலன் மயக்கம் - 48 - அடுத்த காலத்தின் இசை – ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஅடுத்த காலத்தின் இசை என்ன.. யாரறிவாரோ கிளியே அடுத்து நம்மை ஆள வரும் ராசன் பெயர் ஏதுவென்று யாரறிவாரோ.. யாரறிவாரோ கிளியே அடுத்து நம்மை ஆள வரும் ராசன் பெயர் ஏதுவென்று யாரறிவாரோ..\nபுலன் மயக்கம் - 47 - பெய்யெனப் பெய்யும் இசை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபெரிய திரையுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு சின்னத்திரைக்கான சைஸ் மிகவும் கொஞ்சூண்டு. என் பால்யத்தின் ஆரம்பக் காலமெங்கும் TV…\nபுலன் மயக்கம் - 46 - மலையாளக் கரையோரம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஉங்க நிஜப் பேரே ஆத்மார்த்தி தானா.. இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்.. இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்.. ஒரு கரத்தில் பேப்பர் கப்பை உயர்த்திக்…\nபுலன் மயக்கம் - 45 - கிறங்கடிக்கும் இசைஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஎல்லாருக்குமே காதல்காலம் வசந்தமான ஞாபகங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அதிலும் காதலுக்கும் கல்யாணத்துக்கும் இடைவெளியில் எதைப் பார்த்தாலும் பித்தூறும். என்…\nபுலன் மயக்கம் - 44 - ஒவ்வொருவர் ஞாபகம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nசமீபத்தில் எங்கோ படித்தது ஒரு சுவையான தகவலாய் எனக்குப் பட்டது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு 'போஸ் - தேவா'…\nபுலன் மயக்கம் - 43 - கன்னத்தில் சின்னம் செய் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் தொடரின் 43 ஆம் அத்தியாயமான இதன் உள்ளடக்கத்தில் செய்யப்பட்டிருக்கிற…\nபுலன் மயக்கம் – 42 - பைத்தியத்தின் கையெழுத்து – ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபாட்டென்பது பைத்தியத்தின் கையெழுத்து. சிந்தியுங்கள். யாரென்றே தெரியாத ஒரு முகத்தை உள்ளுறையும் ஒரு மனதை அவரது குரலை மாத்திரம்…\nபுலன் மயக்கம் – 41 - காதல் தே���ன் சன்னிதி – ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஅக்காவுக்கு ஜானகி என்றால் உயிர். எனக்கு ஜானகியின் குரல் கேட்டுக் கேட்டு ஒரு கட்டத்தில் வேறு பல குரல்களுமே…\nபுலன் மயக்கம் -40 - வயது வந்தவர்களுக்கு மட்டும்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் – 39 - நிரந்தரத்தைப் பாடியவன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nகண்ணதாசனின் வனவாசம் மனவாசம் நூல்களைப் படிக்க நேர்ந்தது என் பதினைந்து வயதுகளுக்குள் நடந்திருக்கும் என்பது ஆச்சரியம் தான். ஆனாலும்…\nபுலன் மயக்கம் – 38 - கண்ணனுக்குத் தந்த உள்ளம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபாடல்களின் மீதான ரசனை என்பது ட்ரெண்டிங் சார்ந்த பிரச்சினை போலத் தோற்றமளித்தாலும் தற்காலத்துக்கு சற்று முந்தைய காலத்தின் இசை…\nபுலன் மயக்கம் – 37 - நனவிலியின் அழைப்பொலி - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nதொண்ணூறுகளில் உலகத்தைத் தன்பக்கம் திருப்பியவர் காலேத். அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே, ஹே ஷப்பா…\nபுலன் மயக்கம் – 36 - தனிப்பாட்டு ராஜா - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஎடிட்டர் நடிப்பதும், ஃபைட் மாஸ்டர் ஹீரோ ஆவதும் இன்று சர்வ சகஜம். முன் பழைய காலத்தில் அப்படி அல்ல.…\nபுலன் மயக்கம் - 35 இங்கே இவிட இக்கடே - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 34 - நிலவில் ததும்பும் கடல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nதேவா எனும் பெயரே ரசித்ததில்லை. தொண்ணூறுகளின் துவக்கத்தில் வைகாசி பொறந்தாச்சி படம் வெளியான போது அதன் அத்தனை பாடல்களும்…\nபுலன் மயக்கம் - 33 - அருகில் ஒரு வானம்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஅம்மாவிடம் டீவீ கூட வேணாம். வீ நீட் ம்யூசிக் என்று போராடி ஒரு டேப்ரிகார்டர் வாங்கிய பிற்பாடு தான்…\nபுலன் மயக்கம் - 32 இரண்டு பாடல்கள்\nஅஜீத்குமாரை எனக்கு மிகவும் பிடிக்கும்.என் கல்லூரி காலத்தில் உதயமான பலரில் அஜீத் மீது…\nபுலன் மயக்கம் - 31 - ஆயிரம் மனசுப் பயிர் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஒவ்வொரு பாடகரை ஒவ்வொரு விஷயத்துக்காகப் பிடிக்கும். அதெப்படி இவர் மட்டுந்தான் எனக்குப் பிடிச்ச பாடகர்னு சொல்லமுடியும்..\nபுலன் மயக்கம் - 30 - மேலெழுதிய மேகங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nசதீஷ் ஒரு வித்யாசமான பாடல் ரசிகன். முதலில் நக்கலடிக்கிறான் என்று தான் நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது நக்கல்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D?lang=ta", "date_download": "2021-01-16T00:00:08Z", "digest": "sha1:2I3HEYP7OZJA2I7LAPQG73OBNQGMQ76F", "length": 5481, "nlines": 170, "source_domain": "billlentis.com", "title": "ரியல் எஸ்டேட் லீப் ஏஜென்ட் - Bill Lentis Media", "raw_content": "\nசனிக்கிழமை, ஜனவரி 16, 2021\nHome Tags ரியல் எஸ்டேட் லீப் ஏஜென்ட்\nTag: ரியல் எஸ்டேட் லீப் ஏஜென்ட்\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nரியல் எஸ்டேட் ஒரு வணிக உள்ளது மற்றும் எந்த தொழில் போன்ற, நீங்கள் வழிவகுக்கிறது வேண்டும். வாடிக்கையாளர்களிடம் இல்லாவிட்டால் உங்கள் வியாபாரம் கவனிக்கப்படாது. கூட்டத்திலிருந்து எழுந்து நிற்க, நீங்கள் சில காரியங்களை செய்ய...\nஃப்ரோஸேன்ட் ஃப்ரூட் ஃப்ளெண்டர் போடலாமா\nஅழகு கலண்டர் கழுவ எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nஒரு பிளெண்டர் உள்ள பாதாம் வெண்ணெய் எப்படி\nகலப்பான் இல்லாமல் பாதாம் எண்ணெய் எப்படி\nபாதாம் ப்ளென்ட் மாவு எப்படி\nVitamix கலப்பான் ஜாடி சுத்தம் எப்படி\nஒரு பிளண்டர் மற்றும் ஒரு உணவு செயலி இடையே என்ன வித்தியாசம்\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/92720/cinema/otherlanguage/Mohanlal-role-in-Aaraatu-movie.htm", "date_download": "2021-01-16T00:36:30Z", "digest": "sha1:PEVDRYS7FYGXDXVL7KLVAXDW4XXFE2HJ", "length": 11401, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆராட்டு படத்தில் 20 வருடத்துக்கு முந்தைய மோகன்லால் - Mohanlal role in Aaraatu movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nஆராட்டு படத்தில் 20 வருடத்துக்கு முந்தைய மோகன்லால்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமோகன்லாலை வைத்து வில்லன், மிஸ்டர் பிராட் உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கியவர் அவரது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னி கிருஷ்ணன். தற்போது த்ரிஷ்யம்-2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட மோகன்லால், அடுத்ததாக பி.உன்னிகிருஷ்ணன் டைரக்சனில் தான் நடிக்க இருக்கிறார்.. இந்த படத்திற்கு ஆராட்டு என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.. வழக்கமான கமர்ஷியல் அம்சங்களுடன் பக்கா ஆக்ஷன் படமாக உருவாகிறது.\nஅதேசமயம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஸ்படிகம், நரசிம்மம் ஆகிய படங்களில் பார்த்த அதே மோகன்லாலை, இந்த படத்தில் மீண்டும் அழைத்து வர இருக்கிறார் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன். கிராமத்து பின்னணியில் இந்த படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறாராம். மோகன்லாலுக்கு புலிமுருகன் என்ற வெற்றி படத்தை கொடுத்த கதாசிரியர் உதயகிருஷ்ணா முதன்முதலாக 2015ல் 'கோஹினூர்' என்கிற மலையாள படம் மூலம் தனது திரையுலக பயணத்தை துவங்கிய நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆராட்டு படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் ஐந்து வருடம் கழித்து மீண்டும் மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார்..\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள நடிகை ரோஷ்னா திருமண ... சிரஞ்சீவி செய்தது சரியா \nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசைக்கிளில் படப்பிடிப்புக்கு வரும் ரகுல் பிரீத் சிங்\nகோலமாவு கோகிலா இந்தி ரீமேக் தொடங்கியது\nவிஜய் சேதுபதி ஜோடியாக கத்ரீனா கைப்\nவிராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை\nஜன., 25ந் தேதி வரை கங்கனாவை கைது செய்ய கோர்ட் தடை\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஇளம் கிரிக்கெட் வீரரின் சாதனையை பாராட்டிய நிவின்பாலி\nகேரளாவில் தியேட்டர்கள் திறப்பு ; இரவு காட்சிகளுக்கு அனுமதி இல்லை\nஅஞ்சாம் பாதிரா ஒரு வருட நிறைவு : ஆறாம் பாதிரா அறிவி���்பு\nமம்முட்டி படத்தின் டப்பிங் பணியை துவங்கிய மஞ்சு வாரியர்\n'யுவரத்னா' - தியேட்டர்களில்தான் ரீலீஸ்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு அசத்தும் மோகன்லால் - மம்முட்டி\nமோகன்லால்-சுரேஷ்கோபி பட தயாரிப்பளர்களின் 'தில்'\nமோகன்லாலின் மரைக்கார் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநண்பர் மகள் திருமணம் ; குடும்பத்துடன் கலந்துகொண்ட மோகன்லால்\nதாய்லாந்து சென்று 22 கிலோ எடை குறைத்த மோகன்லால் மகள்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/corona-vaccine-england-alleges-russia-try-to-spying-details-san-317867.html", "date_download": "2021-01-16T00:55:37Z", "digest": "sha1:A3PNO6HY3KVGHZ34W7XNTWOBEV33EVU4", "length": 9523, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா மருந்து குறித்த தகவல்களை ரஷ்யா திருட முயற்சிக்கிறது– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nகொரோனா மருந்து குறித்த தகவல்களை ரஷ்யா திருட முயற்சிக்கிறது - இங்கிலாந்து புகார்\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த தகவல்களை ரஷ்யா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது.\nஇங்கிலாந்தின் தேசிய இணைய பாதுகாப்பு மையம் அமெரிக்கா மற்றும் கனடாவுடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சித் தகவல்களை உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து ரஷ்யா ஹேக்கர்கள் மூலம் திருட முயற்சிப்பதாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nரஷ்ய உளவுத்துறையைச் சார்ந்த APT29 என்ற குழுவினர் இந்த இணைய தாக்குதலை நடத்தி இருப்பதாகவும், தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளில் தொடர்புடைய அமைப்புகளின் மீது இந்த தாக்குதல் தொடரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபடிக்க: போதை மருந்து கடத்தல்காரரை விடுவிக்க முதல்வர் தரப்பில் இருந்து அழுத்தம் - மாநிலத்தையே அதிர வைத்த பெண் காவல் அதிகாரி\nபடிக்க: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..\nகொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை தாங்கள் வெற்றிகரமாக பரிசோதித்திருப்பதாக ரஷ்யா கூறியுள்ள நி��ையில், இங்கிலாந்தின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகாவல்துறையின் தடையை மீறி ஜோராக நடைபெற்ற சேவல் சண்டை..\nபொங்கல் பண்டிகை : உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை\nதடுப்பூசி போடும் பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nமக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்\nதமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nகொரோனா மருந்து குறித்த தகவல்களை ரஷ்யா திருட முயற்சிக்கிறது - இங்கிலாந்து புகார்\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகொரோனா தோன்றல் குறித்து உலகசுகாதார அமைப்பு விசாரணை... சீனா சென்ற 10 பேர் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு\nகொரோனா தடுப்பூசிக்கு தயாராகும் இந்தியா.. தடுப்பு மருந்துக்கான ரிஜிஸ்ட்ரேஷன் மற்றும் விலைகுறித்த விவரங்கள் இதோ..\nகொரோனா தடுப்பூசிக்காக அரசியல் தலைவர்கள் வரிசைமுறையை மீற வேண்டாம்: பிரதமர் மோடி எச்சரிக்கை\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nவெள்ளை சேலை கட்டி பொங்கல் விழா... ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநாடு முழுதும் கொரேனா தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமத்திய அரசுடன் நடத்திய 9- ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி... விவசாயிகள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-16T00:06:23Z", "digest": "sha1:C2EJBXL2XPBSJBZPO6OHGHP3WIDPF4JD", "length": 15865, "nlines": 140, "source_domain": "www.nakarvu.com", "title": "இலங்கை அரசே அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்! கிளிநொச்சியில் ஒலித்த குரல் - Nakarvu", "raw_content": "\nஇலங்கை அரசே அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்\nஇலங்கை அரசே நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் எமது உறவுகளான அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய் என அரசியல் கைதிகளின் குடும்பத்தவர்கள் உள்ளிட்டவர்களால் கிளிநொச்சியில் நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது கோரப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி நகர் பழைய கச்சேரிக்கு முன்பாக ஏ-9 வீதியில் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்ற, நீண்ட காலமாக விடுதலையின்றி இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் ஆரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் கவனயீர்ப்புப் போராட்டத்தின் போதே அங்கு கலந்துகொண்டவர்களால் கோரப்பட்டுள்ளது.\nகுற்றம் நிரூபிக்கப்பட்ட பலருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஏதுமற்ற நிலையில் நீண்ட காலமாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள பிள்ளையான், கருணா போன்றவர்களுக்கு விடுதலை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை. இது என்ன வகையில் நீதிஇலங்கை அரசே எமது உறவுகளை நீண்ட காலமாகச் சிறைகளில் அடைத்து வைத்துப் பழிவாங்காதே எமது உறவினர்களையும் மனிதர்களாக நோக்கி உடன் விடுதலை செய் எமது உறவினர்களையும் மனிதர்களாக நோக்கி உடன் விடுதலை செய் இலங்கை அரசே குற்றமற்ற எமது உறவுகளை சிறைகளில் நீண்ட காலமாக அடைத்து வைத்திருப்பதன் உனது நோக்கம் என்ன இலங்கை அரசே குற்றமற்ற எமது உறவுகளை சிறைகளில் நீண்ட காலமாக அடைத்து வைத்திருப்பதன் உனது நோக்கம் என்ன இலங்கை அரசே நீ தமிழர்களை ஏன் பழிவாங்குகின்றாய் இலங்கை அரசே நீ தமிழர்களை ஏன் பழிவாங்குகின்றாய் நீண்ட காலமாகச் சிறைகளில் வாடும் எமது உறவுகளை உடன் விடுதலை செய் நீண்ட காலமாகச் சிறைகளில் வாடும் எமது உறவுகளை உடன் விடுதலை செய் இந்த நாட்டில் தமிழர்களை பழிவாங்குவதற்கான சட்டமா உள்ளது இந்த நாட்டில் தமிழர்களை பழிவாங்குவதற்கான சட்டமா உள்ளது எமது உறவுகளை உடன் விடுதலை செய் எமது உறவுகளை உடன் விடுதலை செய் போன்ற கோசங்கள் போராட்டத்தில் எழுப்பப்பட்டன.\nமேற்படி அரசியல் பைதிகளின் விடுதலையை வலியுறுத்திய போராட்டத்தின் போது, அரசியல் கைதிகளின் உறவினர்களால் நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமது உறவுகளை விடுவிக்குமாறு கோரி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளியட்டவர்களுக்கு கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஇப்போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், வடமாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபை தவிசாளர் சு.சுரேன், மேற்படி பிரதேசசபைகளின் உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகட்சியிலிருந்து நீக்கம்; இன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவு:மணிவண்ணன் தரப்பு மகிழ்ச்சியில்\nNext articleமூன்று கட்சிகளும் கடந்த காலங்களை போன்றல்லாது ஒன்றாக இணைந்து எமக்கு தீர்வினை பெற்று தர வந்துள்ளமை மகிழ்ச்சியாக உள்ளது\nமனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்\nமனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...\nபுலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்\nதாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...\nபிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு\nபிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...\nமனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்\nமனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...\nபுலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்\nதாயகத்���ில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...\nபிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு\nபிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...\nநல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்\nநல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...\n6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்\nஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2021-01-15T22:55:45Z", "digest": "sha1:LEO2UUVT3X3CMY367AOOVNWR7NY2ZSNU", "length": 11346, "nlines": 139, "source_domain": "www.nakarvu.com", "title": "மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சிறுமி! - Nakarvu", "raw_content": "\nமட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சிறுமி\nமட்டக்களப்பில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமட்டக்களப்பு பெரியகல்லாறு -2 நாவலர் வீதி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை க.கஸ்மினா எனும் சிறுமி ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சிறுமி , தாய் வெளிநாடு சென்ற நிலையில் தனது த��யின் சகோதரியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.\nஇந்நிலையிலேயே குறித்த சிறுமி இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleவவுனியாவில் நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்ட நபர்\nNext articleகிளிநொச்சி நகரும் கர்த்தாலால் முடக்கம்\nமனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்\nமனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...\nபுலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்\nதாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...\nபிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு\nபிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...\nமனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்\nமனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...\nபுலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்\nதாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.ப���்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...\nபிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு\nபிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...\nநல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்\nநல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...\n6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்\nஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/eeswaran-official-teaser/", "date_download": "2021-01-15T23:33:41Z", "digest": "sha1:DIXYV3IVJZWKINZSWOUWAKVR52I3DZZB", "length": 4031, "nlines": 134, "source_domain": "www.tamilstar.com", "title": "Eeswaran Official Teaser - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகிராமத்தில் வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா. இவரது பராமரிப்பாளர் சிம்பு. பாரதிராஜாவின் பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்கள்...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகருப்பங்காட்டு வலசு திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/5651/", "date_download": "2021-01-16T00:38:43Z", "digest": "sha1:TUABNUKSAO3XG3I773NSWTESUHVTUFA6", "length": 14212, "nlines": 260, "source_domain": "tnpolice.news", "title": "மதுவிலக்கு அமல் பிரிவு – திரு.ராஜேஷ் தாஸ் IPS – POLICE NEWS +", "raw_content": "\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தையும் காக்கும் பூவிருந்தவல்லி காவல்துறையினர்\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் காவல்துறையினர்\nமெரினா செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை\nகும்மிடிப்பூண்டியில் DSP அலுவலகத்தில் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்\nமாணவி தற்கொலை – செக்கானூரணி காவல்துறை விசாரணை\nதவறி விழுந்த முதியவர் பலி – போலீசார் விசாரணை\nதிருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு – SP அதிரடி நடவடிக்கை\nகாவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய SP\nதொடர் சம்பவத்தில் ஈடுபட்ட நபர், திருமக்கோட்டை போலீசாரை பாராட்டிய எஸ்.பி\nகுற்றவாளிகள் திருந்த வாய்ப்பு வழங்கி, உற்சாகப்படுத்திய திருவாரூர் எஸ்.பி\nசமத்துவ பொங்கல் விழா, திண்டுக்கல் சரக DIG பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் கோலாகலமாக காவலர் பொங்கல்\nமதுவிலக்கு அமல் பிரிவு – திரு.ராஜேஷ் தாஸ் IPS\nதிரு.ராஜேஷ் தாஸ் IPS – மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)\nரேஷன் அரிசி கடத்திய பெண் கைது கடத்தல் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம்\n975 கடலூர்: கடலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சரவணன், உதவி-ஆய்வாளர் திரு.சந்துரு மற்றும் காவல்துறையினர் கடந்த 11-ந்தேதி கடலூர்-புதுச்சேரி சாலையில் […]\nமாநில குற்ற ஆவணப் பணியகம் – சீமா அகர்வாள் IPS\nகாவல்துறை செயலாக்கம் பிரிவு- திரு. ஆஷிஷ் பென்ங்ரா, IPS\nசமூக நீதி மற்றும் மனித உரிமைகள் – திரு.கன்ஹூ சரண் மஹாலி IPS\nமாநில போக்குவரத்து பிரிவு – திரு. எஸ்.ஆர். ஜான்கிட், IPS\nமாநில குற்ற ஆவணக் கூடம் – திருமதி . சீமா அகர்வாள்,IPS\nகாவலர் குடியிருப்பு வாரியம் – திரு. ஷக்கில் அக்தர், IPS\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,034)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,573)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,173)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட ���னத்துறையினர் (1,825)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,809)\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தையும் காக்கும் பூவிருந்தவல்லி காவல்துறையினர்\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் காவல்துறையினர்\nமெரினா செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை\nகும்மிடிப்பூண்டியில் DSP அலுவலகத்தில் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்\nமாணவி தற்கொலை – செக்கானூரணி காவல்துறை விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-9281/", "date_download": "2021-01-16T00:20:05Z", "digest": "sha1:LVQ76HUPXJ6U3QCQRGRP5PAZTV4SX5YM", "length": 7268, "nlines": 76, "source_domain": "srilankamuslims.lk", "title": "மருதமுனை - கல்முனை - பொத்துவில் சம்மாந்துறையில் ரூ.200 கோடி மோசடி ! » Sri Lanka Muslim", "raw_content": "\nமருதமுனை – கல்முனை – பொத்துவில் சம்மாந்துறையில் ரூ.200 கோடி மோசடி \nகடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்களாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் இன்று காலை மாளிகைக்காடு பேர்ல்ஸ் மண்டபத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.\nஅந்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நியாஸ் என்பவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.\nஅங்கு கருத்துத் தெரிவித்த அவர்,\nகிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கிய இவர்கள், கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயையும் நாடு முழுவதிலும் 1200 கோடி ரூபாய் அளவில் அவர்கள் மோசடி செய்துள்ளனர்.\nமேலும், கடந்த ஒரு வருட காலமாக எந்தவித முதலீட்டு இலாபங்களையோ அல்லது எங்களின் முதலீட்டையோ தராமல் ஏமாற்றி வருகிறார்கள். மட்டுமின்றி, மூடப்பட்ட கணக்கின் காசோலைகளையும் தந்துள்ளார்கள். எங்களுடைய பணத்தைப் பயன்படுத்தி பொதுத்தேர்தலில் கூட அவர்கள் போட்டியிட்டுள்ளார்கள்.\nஇந்த விடயம் தொடர்பில் அரசின் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகள் எனப்பலருக்கும் தெரியப்படுத்தியும் எவ்வித பலமிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சுமத்தினார்.\nமத்திய வங்கியில் பதிவு செய்யப்படாமல் இவர்கள் இயங்கியதாக அறிந்து கொண்டே நாங்���ள் வைப்பிலிட்டோம். இது தொடர்பில் அவர்களிடம் விசாரித்த போது, மத்திய வங்கியில் பதிவு செய்தால் வாடிக்கையாளர்களுக்கு இலாபம் கூடுதலாக வழங்க முடியாது என்றார்கள். அதையும் நாங்கள் நம்பினோம்.\nஇது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் அடங்கலாக அரசின் முக்கியஸ்தர்கள், உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.\nஇது விடயத்தில் நடவடிக்கையெடுக்கத் தவறும் பட்சத்தில் ஜனாதிபதி மாளிகை முன்னால் சாத்வீகப் போராட்டத்தில் இறங்குவோம். அத்துடன், சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபடவும் தயங்கமாட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.\n(எஸ்.அஷ்ரப்கான், நூறுள் ஹுதா உமர் )\nஇலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளது..\nபொத்துவில் பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீதான தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை : எம்.எஸ்.அப்துல் வாசித்..\nமன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; நியாயம் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு ரிஷாட் எம்.பி கடிதம்\nநாட்டில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் PCR செய்ய அரசாங்கம் தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2021/jan/04/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-3537251.html", "date_download": "2021-01-15T23:49:41Z", "digest": "sha1:F3FHYKEVQZGESXNNTQH6D2CUXMRLRY4P", "length": 9091, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிவாரணம் கோரி முதல்வருக்கு மனு அனுப்பிய பெண்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநிவாரணம் கோரி முதல்வருக்கு மனு அனுப்பிய பெண்\nசவூதி அரேபியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்தவரின் மனைவி நிவாரணம் கோரி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளாா்.\nகொள்ளிடம் அருகே உள்ள எருக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அந்தோணியம்மாள்(35). இவா், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:\nசவூதி அரேபியாவில் வேலை செய்துவந்த எனது கணவா் ஜெரோம்மாா்ட்டின் (40) கடந்த 16.10.20 அன்று இறந்துவிட்டாா். அவரது உடல் அக்டோபா் 30ஆம் தேதி சென்னை கொண்டு வரப்பட்டு, 31 ஆம் தேதி, எருக்கூரில் அடக்கம் செய்யப்பட்டது.\nஅவரது உடலை கொண்டுவர அனுப்பி வைத்த குடும்ப உறுப்பினா்களின் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. இவற்றை திருப்பித் தர நடவடிக்கை எடுப்பதுடன், எனது கணவா் தங்கியிருந்த அறையில் வைத்திருந்த பொருள்கள் மற்றும் உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.\nவெறிச்சோடிய மெரினா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு - புகைப்படங்கள்\nமண்பானைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/maharashtra-government-hospital-catches-fire-ten-children-succumb-to-death.html", "date_download": "2021-01-15T22:53:57Z", "digest": "sha1:YJKQFGQ2JYYRS7R26UO7GHI5EIP4XBHG", "length": 14888, "nlines": 195, "source_domain": "www.galatta.com", "title": "அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nஅரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் பண்டாரா மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை ஒன்று பல ஆண்டுகளாகச் ச���யல்பட்டு வருகிறது.\nஇந்த அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என ஏராளமான பல பரிவுகள் இருக்கின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில், அந்த மருத்துவமனையின் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.\nதீ பற்றி எரிந்த வேகத்தில், மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் தீ முற்றிலுமாக பரவி உள்ளது. இதனால், பதறி அடித்துக்கொண்டு அங்கிருந்தவர்கள் தங்களது குழந்தைகளைக் காப்பாற்ற இங்கும் அங்கும் ஓடி உள்ளனர்.\nஅத்துடன், இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், உடனடியாக போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.\nமேலும், இந்த தீ விபத்தில் தற்போது வரை 17 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பாக அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் பிரமோத் கன்டேட் கூறும்போது, “அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இருந்து பல குழந்தைகளை மீட்டு உள்ளோம். அவர்களுக்கு தற்போது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் உள்ள குழந்தைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இது, எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து” என்றும், அவர் கூறினார்.\nஇது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், பண்டாரா மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில், அதுவும் பச்சிளம் குழந்தைகள் இருக்கும் பரிவில் எப்படி தீ\n இந்த தீவிபத்திற்கு என்ன காரணம் என்று, வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.\nஅதே போல், மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் திருமண கோஷ்டியினர் சென்ற மினி லாரியானது சுமார் 250 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 65 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஅங்குள்ள சத்தாராவில் உள்ள கோண்டுஷியில் இருந்து ராய்காட்டிற்கு இந்த மினி லாரி வந்து கொண்டு இருந்துள்ளது. இந்த லாரியில் மணமக்கள் உள்ளிட்ட சுமார் 70 பேர் பயணித்துள்ளனர்.\nஇதில் லாரி நேற்று மாலையில், ராய்க��ட் மாவட்டம் போலாட்பூர் அருகில் உள்ள குட்பான் பகுதியில் வந்து கொண்டு இருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சுமார் 250 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅதே போல், திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அருகே அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், அரசு பேருந்து டயரில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக சுருதி என்ற குழந்தையும் லேசான காயத்துடன் உயிர் தப்பி உள்ளார். தற்போது, இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விபத்து குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநீங்கள் எந்த நேரத்தில் கொல்லப்படலாம். அதனால், தயவுகூர்ந்து கவனமாக இருங்கள்- நவீன் பட்நாயக்\n50 வயது பெண்.. கோயில் பூசாரி உள்ளிட்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உச்சக்கட்ட கொடூரம்\nஃப்ளிப்கார்ட், ஸ்விக்கி அலுவலகங்களில் திடீர் வருமான வரித்துறை சோதனை\nஇந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்ய தடை - நேபாள அரசு\nவிடுதலையாகும் சசிகலா.. கூடும் அதிமுக பொதுக் குழு.. இணைவார்களா அதிமுகவில் என்ன நடக்கப் போகிறது..\nவிவசாயிகளுடன் நடைபெற்ற 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி என்ன ஆச்சு\nகோயிலுக்குள் வைத்து பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம்\nபெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே ஆண் காவலரால் பாலியல் துன்புறுத்தல்\nபிளஸ் 1 மாணவியை காதல் வலையில் வீழ்த்தி இரு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்து வெறிச்செயல்\nசியான் விக்ரமின் கோப்ரா திரைப்பட டீஸர் வெளியீடு \nமாஸ்டர் படத்தின் ரொமான்டிக் ப்ரோமோ வெளியீடு \nஹீரோவாக களமிறங்கும் நகைச்சுவை நடிகர் செந்தில் \nசிலம்பரசனின் ஈஸ்வரன் திரைப்பட ட்ரைலர் வெளியீடு \nபிக்பாஸ் 4 : டிக்கெட் டு ஃபினாலேவின் கடினமான டாஸ்க் \nமாறா திரைப்படத்தின் புதிய ப்ரோமோ காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_163.html", "date_download": "2021-01-16T00:29:12Z", "digest": "sha1:2MVCOLA3EOFCZUCSGOS36JII3M3DYIJQ", "length": 10317, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "வடக்கில் அரைவாசிக்கு மேல் விடுவிக்கப்படாத காணி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கில் அரைவாசிக்கு மேல் விடுவிக்கப்படாத காணி\nவடக்கில் அரைவாசிக்கு மேல் விடுவிக்கப்படாத காணி\nசாதனா July 03, 2018 இலங்கை\nவடக்கில் சுமார் 50 சதவீதமே காணிகளே திரும்பக்கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 50சதவீதம் திரும்பக்கையளிக்கப்படவேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவெளி நாட்டமைச்சர் திலக் மாரபன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன மற்றும் வடமாகாண முதலமைச்சர் இடையே சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடந்திருந்தது.\nவட மாகாணத்தில் காணிகள் திருப்பிக்கொடுப்பது ஆமைவேகத்தில் செல்வதாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளில் கூட பல மக்கள் திரும்பப் போய்க் குடியிருக்கவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார்.\nஅதை மறுத்திருந்த வடக்கு முதலமைச்சர் பலகாரணங்களால் மக்கள் மீள் குடியேறவில்லைஎன்பதைஎடுத்துரைத்தார். காணிகள் கிடைத்தும் வீட்டுத்திட்டம் தமக்குக் கிடைக்காததால் வீடுகட்டமுடியாமல் காணியில் குடியேறாமை. காணிகளுக்கு அருகில் இராணுவம் குடிகொண்டிருப்பதால் தமதுகாணிகளில் மீள்குடியேற முடியாத நிலை. விடுவித்தும் சிலகாணிகளை இராணுவம் விட்டு வெளியேறாத படியால் குடியேறமுடியாமை என்பவற்றினை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனிடையே 82 சதவீத காணிகள் விடுவிக்கப்பட்டதாக இராணுவம் கூறியதைமறுத்து 2009ல் இருந்து இந்தவிபரங்கள் தரப்படுகின்றன என்று சுட்டிக்காட்டி 2013ல் இருந்தே நாம் விடுவிக்கப்பட்ட காணி பற்றி பேசவேண்டுமெனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\nஅதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது\nவடமாகாண முதலமைச்சரை பதவியிழக்க தமிழரசுக்கட்சி எடுத்த முயற்சியும், யாழ். மாநகரசபையில் தமிழ் காங்கிரசின் மணிவண்��னை பதவி நீக்க எடுக்கப்படும் சட...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nமன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லையென மன்னார் நீதிபதி அறிவித்துள்ளார்.இலங்கை காவல்துறையினரால்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\n683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிப்பு..\nயாழ்ப்பாணத்தில் 27 வருடங்களாக அதியுயர் பாதுகாப்பு வலையத்தின் கீழ் இருந்த 683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான ந...\nபீகாரை அச்சுறுத்தும் வெயில் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபீகார் மாநிலத்தில் நிலவி வருகின்ற கடுமையான வெயில் காரணமாக தற்போது வரையில் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசால...\nகல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/blog-post_905.html", "date_download": "2021-01-16T00:29:53Z", "digest": "sha1:GEZWGT25BQKJYJQEDUDG2OQ2QCOUVWWI", "length": 12900, "nlines": 228, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "அனைத்து பட்டப்படிப்புகளின் இறுதி செமஸ்டர் தேர்வு ���ுடிவு இன்னும் இரண்டு வாரங்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு.. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS அனைத்து பட்டப்படிப்புகளின் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு இன்னும் இரண்டு வாரங்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு..\nஅனைத்து பட்டப்படிப்புகளின் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு இன்னும் இரண்டு வாரங்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு..\nஅனைத்து பட்டப்படிப்புகளின் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு இன்னும் இரண்டு வாரங்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு..\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இதனையடுத்து கடந்த நான்கு மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் எப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு ரத்து செய்யப்பட்ட அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு ரத்து குறித்த அறிவிப்பும் வெளிவர வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்\nகுறிப்பாக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்வது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இறுதி ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு குறித்த முடிவுகள் வந்த பின்னரே அவர்கள் அடுத்த பட்டப்படிப்புக்கு அல்லது வேலைக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் அனைத்து பட்டப்படிப்புகளின் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய கோரிய மனு சற்றுமுன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையின்போது, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதாகவும் இரண்டு வாரங்களில் மத்திய மற்றும் மாநில அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து அனைத்து பட்டப்படிப்புகளின் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு இன்னும் இரண்டு வாரங்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஅனைத்து பட்டப்படிப்புகளின் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு இன்னும் இரண்டு வாரங்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு.. Reviewed by JAYASEELAN.K on 04:38 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/06/03/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D/", "date_download": "2021-01-15T23:52:58Z", "digest": "sha1:X4WQNBAVRQXXDF2TAS7SGPSBOETVUMIO", "length": 5821, "nlines": 151, "source_domain": "yourkattankudy.com", "title": "அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜிநாமா கடிதங்களை கையளித்தனர் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஅசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜிநாமா கடிதங்களை கையளித்தனர்\nஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். விரைவில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமிப்பார் என தெரியவந்துள்ளது. மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது இராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேநேரம் குறித்த இரு ஆளுநர்களின் பதவி விலகல் இராஜிநாமா கடிதங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.\nPrevious Postஅஸ்கிரிய, மல்வத்து பீட��்களின் அவசர கடிதம் Next Postமத்திய கிழக்கில் செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள்\n“லொக்டவ்ன் நேரத்தில் காத்தான்குடியில் இடம்பெற்ற திருமணம்”\nகுர்ஆன் தொடர்பான அமைச்சர் கம்மன்பிலவின் உரை தவறானது: ஜம்இய்யதுல் உலமா\nஅசாத் சாலிக்கு எதிராக சி.ஐ.டி.யின் சிறப்பு விசாரணைக் குழு விஷேட விசாரணை\n2020 தரம் 5 புலமைப்பரிசில்; பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nநிவாரணக் கொள்ளையைத் தடுக்க பணம் வழங்குவது சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/columns/9", "date_download": "2021-01-15T23:39:20Z", "digest": "sha1:VYQDI4HMF7S3RMTABOWKBMX3EJ5I52BQ", "length": 15954, "nlines": 238, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nதமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை கமலுக்கு மீண்டும் டார்ச் லைட் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது: 788 காளைகள் பங்கேற்பு தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய, நகை, கல்விக்கடன்கள் தள்ளுபடி: ஸ்டாலின் பிறவகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பள்ளிகள் திறப்பு: செங்கோட்டையன் அதானியின் லாப வெறிக்கு பலியாகப்போகும் சென்னை: வைகோ எச்சரிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 100\nஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆள முடியுமா\nடிரம்ப் தோற்றார், டிரம்பிசம் தோற்கவில்லை – மு.இராமநாதன்\nஊர் கூடி இழுத்த தேர் – அந்திமழை இளங்கோவன்\nபுலன் மயக்கம் 11 - நிறமற்ற ரோஜாக்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபாட்டுன்னாலே எனக்குப் பிடிக்காதுப்பா என்று முகம் சுளிப்பவர்களும் நம்மோடே நம் உலகத்தில் வாழ்ந்து வரத் தான் செய்கிறார்கள். விருப்பம்…\nபிரியங்களுடன் கி.ரா – 26, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nபுலன் மயக்கம் - 10 - ஒரே ஒரு பாடல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\n அவளது இயற்பெயரைக் குறிப்பிடுவதற்கில்லை. பிடித்தவளுக்குப் பிடித்த வேறொரு பேர் சூட்டுவது ரகசிய உறைபனி. சாலச்சுகம்.…\nபிரியங்களுடன் கி.ரா – 25, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nதிருநெல்வேலி டவுண் : ரகுநாதன் வீடு\nபுலன் மயக்கம் - 9 - கதை சொல்லும் பதாகைகள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nமுன்பிருந்து முற்றிலுமாக அழிந்து போனவற்றை மீட்டெடுப்பது தான் ஞாபகசுகம்.அப்படித் தமிழ்ச்சமூகத்தின் வாழ்வில் சினிமாவின் செல்வாக்கு உயர்ந்துகொண்டே செல்கிறாற் போன்றதொரு…\nபிரியங்களுடன் கி.ரா – 24, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nஎன்னுடைய ஜூன் 16ம் தேதிய…\nபுலன் மயக்கம் - 8 - புத்தகமும் பாட்டும் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபாட்டுப் புத்தகங்கள் மீது எப்போது முதல் ஈர்ப்பு ஏற்பட்டது என யோசிக்கிறேன். சிறு வயதில் இருந்தே படம் சார்ந்த…\nபிரியங்களுடன் கி.ரா – 23, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nபுலன் மயக்கம் 7 - தொலைகின்ற தினங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஒரு பாட்டுப் போதாதா என்ன என்று எப்போதாவது எங்கேயாவது கேட்டதுண்டா.. நீங்கள் பிறரிடமாவது பிறர் உங்களிடமாவது ஒரு பாட்டுப்…\nபுலன் மயக்கம் 6- தேசமற்ற ராஜாக்கள் -ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபிரியங்களுடன் கி.ரா – 22, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nபுலன் மயக்கம் 5 - ஏந்த முடியாத நிழல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஜெயச்சந்திரனின் குரலுக்கு ஒரு உருவம் கொடுத்திருந்தேன். இல்லை இல்லை. ஜெயச்சந்திரன் குரல் பற்றிய ஞாபகத்துக்கு ஒரு உருவத்தைத் தந்திருந்தேன்…\nபிரியங்களுடன் கி.ரா – 21, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nபுலன் மயக்கம் - 4 - பாட்டும் பாவமும் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஒவ்வொரு பாடலும் ஒரு ஞாபகம். சிறுவயது முதலே அக்காவின் அடியொற்றியே வளர்ந்தவன் நான். எனக்கும் அவளுக்கும் நாங்கள் மாத்திரமே…\nபிரியங்களுடன் கி.ரா – 20, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nநேற்று ஒரு அவசரமான ஜோலியாக கோவில்பட்டி போகிவிட்டேன்.…\nபுலன் மயக்கம் - 3 - திசையெங்கும் இசை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஇந்திய செவ்வியல் இசையின் பிதாமகன் என்று தாராளமாய் சலீல்தாவைச் சொல்வேன்.கிட்டத் தட்ட நாற்பதாண்டுகளுக்கு மேலாக இந்தியத் திரைவனத்தில் மொத்தமே…\nபிரியங்களுடன் கி.ரா – 19, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nபுலன் மயக்கம் - 2 - முத்தமிட்ட தென்றல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nகார் டிரைவர்கள் என்றதும் வெள்ளை யூனிஃபார்ம் அணிந்து தலையில் ஒரு தொப்பி…\nபுலன் மயக்கம் 1 அப்பாவின் பாடல்கள்- ஆத்மார்த்தி எழுதும் புதிய தொடர்\nமுதன் முதலில் தேங்கிய ஞாபகம் எது..\"எனக்கு நினைவு தெரிந்த வரையில்\" இந்த வாக்கியத்தை எத்தனை முறை பயன்படுத்துகிறோம்.நினைவு தெரிந்த…\nபிரியங்களுடன் கி.ரா – 18, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nபிரியங்களுடன் கி.ரா – 17, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nபிரியங்களுடன் கி.ரா – 16, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nபிரியங்களுடன் கி.ரா – 15, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nநிலவு தேயாத தேசம் – 29 சா��ுநிவேதிதா எழுதும் தொடர்\nஇடைவெளி விட்டதற்கு மன்னியுங்கள்.ஒவ்வொரு அத்தியாயத்திற்காகவும் பல நூறு பக்கங்களை வாசிக்க வேண்டியிருக்கிறது.\nபிரியங்களுடன் கி.ரா – 14, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://media.tamil.best/2020/06/13.html", "date_download": "2021-01-16T00:52:38Z", "digest": "sha1:2NE4LYFU3TZISD3HFS3JI23FYJ5G7UNE", "length": 5218, "nlines": 13, "source_domain": "media.tamil.best", "title": "கொரோனாவால் கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 சிறுவர் இல்லங்கள்", "raw_content": "HomeSliderகொரோனாவால் கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 சிறுவர் இல்லங்கள்\nகொரோனாவால் கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 சிறுவர் இல்லங்கள்\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள 52 சிறுவர் இல்லங்களில் 13 இல்லங்கள் இயங்க முடியாமல் மூடப்பட்டுள்ளதாக சிறுவர்பாதுகாப்புதிணைக்கள கிழக்கு மாகாண ஆணையாளர் றிஸ்வானி தெரிவித்துள்ளார்.\nசமகால கொரோனா நெருக்கடி நிலையில் கிழக்குமாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களின் நிலைவரம் தொடர்பாகக் எமது செய்தியாளர் அவரை தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,\nநாங்கள் சிறுவர் இல்லங்கள் என அவற்றை அழைப்பதில்லை. மாறாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் என அழைப்பது வழமை.கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 13 இல்லங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 இல்லங்களும் அம்பாறை மாவட்டத்தில் 07 இல்லங்களுமாக மொத்தம் 52 சிறுவர் இல்லங்கள் இயங்கிவந்தன.\nஅவற்றுள் 13 இல்லங்கள் தற்சமயம் இயங்கவில்லை.திருகோணமலை மாவட்டத்தில் 07 இல்லங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 இல்லங்களும், அம்பாறை மாவட்டத்தில் 03 இல்லங்களுமாக மொத்தம் 13 சிறுவர் இல்லங்கள் இயங்காமலுள்ளன. அதாவது தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன.\nஇவ்வாறு மூடப்பட்டுள்ளமையால் 1350 சிறுவர்களிருந்த இடத்தில் தற்போது ஆக 400 சிறுவர்களே வாழ்ந்துவருகின்றனர். ஏனைய 950பேர் கொரோனா அச்சம் மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக வீடு சென்றுவிட்டனர்.தற்சமயம் இயங்கிவரும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பலகோணங்களில் பார்க்கலாம்.\nஒவ்வொரு இல்லத்திற்கும் தாபரிப்பு உதவிப்பணமாக சிறுவர் ஒருவருக்கு மாதாந்தம் 500 ரூபாயை வழங்கிவருகிறோம். இல்லங்களுக்கு அரசாங்கத்தின் உதவிகளை விட நன்கொடையாளர்களின் உதவிகளும் சுமாராக கிடைத்து வந்துள்ளன.\nசிறுவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். அவர்கள் காப்பாற்றப்படவேண்டியவர்கள். இன்றையசூழலில் இத்தகைய உதவிகள் கிடைப்பினும் உலருணவு தேவையாகின்றது. அதனைச்செய்ய பரோபகாரிகள் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று கூறியுள்ளார்.\nதமிழ் யாழ் செய்திகளுடன் இணைந்திருங்கள் SoraTemplates MEDIA TAMIL.BEST", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81218/Dwayne-Bravo-3-wickets-away-from-breaking-massive-Chennai-Super-Kings", "date_download": "2021-01-16T00:37:58Z", "digest": "sha1:NJMVSOCC7RBQ2VDJUGQEOIMPNRS4Z4SP", "length": 9886, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்னும் 3 விக்கெட் தான்.. பிராவோ முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின் மைல்கல் | Dwayne Bravo 3 wickets away from breaking massive Chennai Super Kings record | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇன்னும் 3 விக்கெட் தான்.. பிராவோ முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின் மைல்கல்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அஸ்வினின் சாதனையை முறியடிக்க பிராவோவிற்கு மூன்று விக்கெட்டுகளே தேவையாக இருக்கிறது.\nஐபிஎல் போட்டிகளில் பெரும் வெற்றிகளை குவிக்கும் அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் நாளை மறுநாள் யுஏஇ-ல் நடைபெறவுள்ள 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ 3 விக்கெட்டுகளை சாய்த்தால் முன்னாள் சென்னை வீரர் அஸ்வினின் சாதனையை முறியடிப்பார்.\nசென்னை அணிக்காக 120 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், மொத்தம் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் 103 போட்டிகளில் சென்னை அணிக்காக களமிறங்கியுள்ள பிராவோ 118 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இன்னும் மூன்று விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினால் சென்னை அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற அஸ்வினின் சாதனையை முறியடிப்பார். ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 134 போட்டிகளில் விளையாடியிருக்கும் பிராவோ 147 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.\n2013 மற்றும் 2015 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் விளையாடி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நபர் என்பதற்காக நீல நிற தொப்பியை பிராவோ வென்றிருக்கிறார். இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மட்டும் 19 போட்டிகளில் பங்கேற்றுள்ள பிராவோ 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனைத்து பவுலர்களையும் விட இவரே மும்பைக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் ஆவார். அண்மையில் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பிராவோ எட்டியது குறிப்பிடத்தக்கது.\nஓடும் கண்டெய்னரில் ரூ.80 லட்சம் மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொள்ளை\n3 திருமணம்...4 குழந்தைகள்... மைனர் பெண்ணை விக் வைத்து ஏமாற்றிய நபர் கைது\n”இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவில் இந்தி பேசாத மாநிலங்கள் புறக்கணிப்பு” சீமான் கண்டனம்\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n3 திருமணம்...4 குழந்தைகள்... மைனர் பெண்ணை விக் வைத்து ஏமாற்றிய நபர் கைது\n”இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவில் இந்தி பேசாத மாநிலங்கள் புறக்கணிப்பு” சீமான் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/p/shivasahasranama-dictionary.html", "date_download": "2021-01-15T23:32:45Z", "digest": "sha1:SLCLECIIYPIJGDTCM53RIR4RVQ4S5IOX", "length": 116382, "nlines": 1033, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சிவஸஹஸ்ரநாமம் - அகராதி!", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nமஹாபாரதம் - அநுசாஸன பர்வம் 17ம் பகுதி\nஅக்நிஜ்வாலன் - தீச்சுடராக இருப்பவன் {அக்நியைப் போல் ஜ்வாலையுள்ளவன்}\nஅக்ரவரன் - வேள்வியில் முதல் பங்கைப் பெறுபவன்\nஅகரன் - ஒன்றும் செய்யாதவன் முற்றான அமைதியே\nஅங்கலுப்தன் - உறுப்பில் {லிங்கத்தில்} புனிதமாக இருப்பவன்\nஅச்வதன் - அரச மரமாக இருப்பவன்\nஅச்வன் - குதிரையாக இருப்பவன் / எங்கும் நிறைந்திருப்பவன்\nஅசலோபமன் - மலை போன்றவன் / ஞானத்தை வெளிப்படுத்தாதவன் / அணுகப்படக்கூடியவன்.\nஅசிந்த்யன் (2) - சிந்திக்க ஏதும் இல்லாதவன் / குறைவில்லாதவன் / வழிபாட்டுக்கும் எட்டாதவன்\nஅத்யாத்மாநுகதன் - ஆத்மாவை வழிபடுபவன்\nஅத்ரி - சந்திரனுக்கு தந்தையான ஒரு முனிவர் / முக்குணமற்றவன்\nஅத்ரியாநமஸ்கர்த்தன் - அத்ரிமுனிவரின் மனைவியான அநஸூயைக்குத் துர்வாஸஸ் எனும் மகனாகப் பிறந்து அவளை வணங்கியவன்\nஅதந்த்ரிதன் - சோம்பலற்றவன் / ஓய்வில்லாதவன்\nஅதம்பன் - தன்னை அடக்க எவனுமில்லாதவன்\nஅதர்வசீர்ஷன் - அதர்வ வேதத்தைத் தலையாகக் கொண்டவன்\nஅதர்ஷணன் - அசைக்கமுடியாதவன் / அச்சமற்றவன்\nஅதிதி - தெய்வீகத்தாய் / பூமி\nஅதிரோஹன் - உயர்நிலையில் இருப்பவன்\nஅதீநன் - உயர்மனம் கொண்டவன்\nஅந்தர்ஹிதாத்மா - வெளிப்படாகுணங்கொண்டவன் / ஆன்மாவுக்குள் வசிப்பவன்\nஅநகன் - {தக்ஷனின் வேள்வியை அழித்தும்} பாபமண்டாதவன்\nஅநலன் (3) - நிறைவற்றவன் / தீயாயிருப்பவன் / தீ போல் பாவமெரிப்பவன் / உண்பதால் தணிவடையாதவன்\nஅநிந்திதன் (2) - இகழப்படாதவன் / குற்றமற்றவன் / களங்கமற்றவன்\nஅநிலன் (2) - காற்றாயிருப்பவன் / உயிரைத் தருபவன்\nஅநிலாபன் - காற்றைப் போன்றவன் / கண்ணுக்குப் புலப்படாதவன்\nஅநீதி - பிறரால் நடத்தப்படாதவன்\nஅநுகாரி - {பக்தர்களுக்குத்} துணைபுரிபவன்\nஅநௌஷதன் - தடுக்கப்படமுடியாதவன் / அனுபவிக்காதவன்\nஅப்ஸரோகணஸேவித்- அப்ஸரஸுகளின் கூட்டத்தால் மதித்துத் துதிக்கப்படுபவன்.\nஅபிகம்யன் - அடையத்தக்கவன் / அழகிய வடிவம் கொண்டவன்\nஅபிராமன் - மனத்துக்கினியவன் / மகிழ்ச்சியை அதிகப்படுத்துபவன்\nஅம்சு - கதிரா��ிருப்பவன் / அம்சுதேவன்\nஅம்ருதகோவ்ருஷேச்வரன் - அறத்தில் அழிவில்லா ஈஸ்வரன் / இறவாமையை அருள்பவன்\nஅம்ருதன் (2) - அமுதம் போன்றவன் / நித்யன் / சந்திரவடிவினன்\nஅமரன் (2) - மரணமற்றவன் / அழிவைக் கடந்தவன்\nஅமரேசன் - தேவர்களின் தலைவன்\nஅமித்ரஜித் - பகைவரை வெல்பவன்\nஅமுகன் - முகமற்றவன் / பரந்த அறிவாயிருப்பவன்\nஅமோகன் - வீணாகாதவன் / எப்போதும் கனிநிறைந்தவன்\nஅமோகார்த்தன் - வேண்டுதலை வீண்போகச் செய்யாதவன்\nஅயஜ்ஞன் - வேள்வியற்றவன் {செயல்களற்றவன்}\nஅர்த்தன் - வேண்டப்படுபவன் / செல்வத்தின் வடிவம்\nஅர்யமா - சூரியனின் பெயர் அர்யமான்\nஅலோகன் - உலகைக் கடந்தவன்\nஅவ்யயன் (2) - மாறாதவன் / அர்ப்பணிப்பால் மட்டுமே அடையப்படுபவன்\nஅவசன் - யாருக்கும் உட்படாதவன்\nஅவரன் - தனக்கு மேம்பட்டவனில்லாதவன்\nஅஜிதன் (3) - வெல்லப்பட முடியாதவன்\nஅஜைகபாத் - பதினோரு ருத்ரர்களில் ஒருவன்\nஅஸ்நேஹநன் - பற்றற்றவன் / அன்பற்றவன்\nஅஸுரேந்த்ராணாம்பந்தநன் - அஸுரர்களின் தலைவனை {பலியைக்} கட்டிப் போட்டவன்\nஅஹஸ்சரன் - பகலில் உலவுபவன்\nஅஹிர்ப்த்நியன் - அடியில் வசிப்பவன் {சேஷன்}\nஆகாசநிர்விரூபன் - ஆகாயம் போல பல வடிவங்களை உண்டாக்குபவன்.\nஆச்ரமஸ்தன் - நான்கு வாழ்வுமுறைகளிலுமிருப்பவன்\nஆத்மநிராலோசகன் - ஆன்மாவைக் காண உடலைக் கடப்பவன்\nஆத்மஸம்பவன் - தானே பிறந்தவன்\nஆத்யநிர்க்கமன் - உயிரின் முதல் முளையாயிருப்பவன்\nஆதி - அனைத்தின் தொடக்கம்\nஆதிகரன் - தொடக்கத்தைப் படைப்பவன்\nஆதித்யன் - பகன் எனும் தேவன் / தொடக்கம் முதல் இருப்பவன்\nஆதித்யவஸு - அதிதியின் மகனான வஸுவாக இருப்பவன்\nஆதேசன் - கல்வியின் தலைவன்\nஆயுதி - ஆயுதங்கள் அனைத்தையும் தரிப்பவன்\nஆயுஸ் - வாழ்வுக்காலமாக இருப்பவன்\nஆர்த்ரசர்மாம்பராவ்ருதன் - குருதியால் நனைந்த யானைத்தோலை உடுத்துபவன்\nஆரோஹணன் - {பக்தர்களை} உயரச் செய்பவன்\nஆவர்த்தமாநேப்யோவபு - பிறப்பிறப்பில் சுழல்வோருக்கு உடல் வடிவங்களை அளிப்பவன்\nஆவேதநீயன் - ஆசானால் கற்பிக்கப்படத்தக்கவன்\nஆஷாடன் - அனைத்தையும் பொறுக்கும் சக்தியுள்ளவன்\nஇதிஹாஸன் - வரலாறுகளாய் இருப்பவன்\nஈ - லட்சுமியாய் இருப்பவன்\nஈச்வரன் - நீக்கமற நிறைந்திருப்பவன்\nஈசாநன் - அனைத்தையும் வழிநடத்துபவன்\nஉக்ரதேஜஸ் - கடுமொளியாக இருப்பவன்\nஉக்ரன் - அனைத்தையும் எரிப்பவன்\nஉத்பித் - அசைவற்ற பொருட்களின் வடிவம் / மாயைப் பிளந்து வெளிப்படுபவன்\nஉதக்ரன் - காந்தியிலும், பலத்திலும் பெருகுபவன்\nஉந்மத்தவேஷப்ரச்சந்நன் - பித்தனாக மறைந்திருப்பவன்\nஉந்மாதன் - மயங்கச் செய்பவன் / பசியைத் தூண்டுபவன்\nஉபகாரன் - உதவி செய்பவன்\nஉபசாந்தன் - திறனை வெளிக்காட்டாதவன் / ஆன்ம அமைதி கொண்டவன்\nஉபதேசகரன் - கல்வி கற்பிப்பவன்\nஉமாகாந்தன் - உமையினால் விரும்பப்பட்டவன்\nஉமாதவன் - உமையின் தலைவன்\nஉமாபதி (2) - உமையின் கணவன் / பிரம்மத் திறனின் தலைவன்\nஉஷ்ணீஷி - மகுடம் கொண்டவன்\nஉஷங்கு - எரியும் கதிர்களைக் கொண்டவன்\nஊர்த்வகாத்மா - பிரகிருதி அல்லது குணங்களைக் கடந்த ஆன்மா கொண்டவன்\nஊர்த்வசாயி - மேல்நோக்கி {அண்ணாந்து} படுப்பவன்\nஊர்த்வரேதஸ் (2) - மேல்நோக்கிய உயிரணு கொண்டவன் / புலன்களை வென்றவன் / பிரம்மன் முதலிய மேம்பட்ட படைப்புகளைச் செய்பவன்\nஊர்த்வலிங்கன் - மேல்நோக்கிய குறியைக் கொண்டவன் / காமத்தை வென்றவன்\nஊர்த்வஸம்ஹநநன்- பெரும் வலிமை கொண்டவன் / கடின உடல் கொண்டவன் / உயரமான உடல் படைத்தவன்\nக்ரஹபதி - கோள்களின் தலைவன் / செவ்வாய்க்கோள்\nக்ரஹன் - அனைத்தையும் ஈர்த்துக்கொள்பவன் / ராகு கோள்\nக்ராமன் - அனைத்தையும் திரட்டிக் கொள்பவன்\nக்ரியாவஸ்தன் - வேள்வி முதலிய செயல்களைச் செய்பவன் / வேள்விச் செயல்களின் வடிவிலான அறம்\nக்ருஷ்ணபிங்களன் - கருஞ்சிவப்பு நிறம் / ஹரிஹர வடிவம்\nக்ருஷ்ணன் - பரப்பிரம்மம் / கிருஷ்ணனாக அவதரித்தவன்\nக்ருஷ்ணவர்ணன் - கரியநிறத்தவன் / விஷ்ணுவின் வடிவம்\nககன் - இதயமெனும் ஆகாயத்தில் இருப்பவன்\nககுபன் - திசைகளின் வடிவம்\nகசரன் - உயிரினங்களின் இதயத்தில் இருப்பவன்\nகட்கி - கத்தியைக் கொண்டவன்\nகண்டலி - மேடுகளில் திரிபவன்\nகணகர்த்தன் - கணங்களை, தத்துவங்களைப் படைப்பவன்\nகணகாரன் - பக்தர்களைக் கணங்காக்குபவன்\nகணபதி - கணங்களின் தலைவன்\nகணன் (2) - தத்துவத் தொகையானவன் / முதல் கணமாக இருப்பவன்\nகதாகதன் - இடையறாமல் தோன்றி மறைபவன்\nகதி (2) - அனைவரும் அடையும் இறுதி நிலை / அனைவருக்கும் சாதகமாக இருப்பவன்\nகந்தகாரி - நறுமணம் தரிப்பவன்\nகந்தபாலீபகவாந் - செயல்மணத்தைக் காக்கும் தலைவன்\nகந்தர்வன் - கந்தர்வனாக இருப்பவன்\nகநகன் - பொன்னாக இருப்பவன்\nகபாலவாந் - {பிரம்மனின்} மண்டையோட்டை ஏந்துபவன்\nகபிலன் - கபில முனி / பழுப்பு நிறம்\nகம்பீரகோஷன் - மிடுக்காக முழங்குபவனே\nகம்பீரபலவாஹனன் - மிடுக்கையு���், பலத்தையும் வாகனமாகக் கொண்டவனே\nகம்பீரன் - அறிவுக்கெட்டா ஆழம் கொண்டவன்\nகமண்டலுதரன் - கமண்டலம் தரிப்பவன்\nகர்ணிகாரமஹாஸ்ரக்வீ - செங்கொன்றைமாலையணிந்தவன் / கொன்றைசூடி\nகர்த்தன் - அனைத்தையும் படைத்தவன்\nகர்மகலாவித் - செயற்காலம் அறிந்தவன்\nகர்மஸர்வபந்தவிமோசநன் - செயல்களினால் உண்டான பந்தங்களில் இருந்து விடுவிப்பவன்\nகரஸ்தாலி - கையைப் பாத்திரமாகக் கொண்டவன்\nகல்பன் - சாத்திரங்களை ஆபரணமாகக் கொண்டவன்\nகலி (3) - நெற்களத் தலைவன் / போர்வடிவன் / கலியுகம்\nகலை - கலையெனும் காலப்பிரிவு\nகவாம்பதி - புலன்களை இயக்குபவன்\nகஜஹன் - யானையாக வந்த அசுரனைக் கொன்றவன்\nகாந்தன் - ஆனந்த எல்லையாக இருப்பவன்\nகாந்தாரன் - பூமியைத் தரிப்பவன் / காந்தார சுரம்\nகாபாலி - மண்டையோட்டைக் கொண்டவன் / பிரம்மாண்டத்தின் தலைவன்\nகாமநாசகன் - மன்மதனை அழித்தவன்\nகாமன் (2) - அனைவராலும் விரும்பப்படுபவன் / மன்மதனைப் போன்றவன்\nகாலகடங்கடன் - யமனை மறைக்கும் மாயையை மறைப்பவன்\nகாலபூஜிதன் - யமனால் வழிபடப்படுபவன்\nகாலயோகி - காலத்தை வஞ்சிக்கும் யோகி\nகாலன் (4) - காலமாக இருப்பவன் / யமன் / அனைத்தையும் இயக்குபவன் / பிறப்பிறப்புகளின் பெருக்காயிருப்பவன்\nகாஷ்டை - காலத்தின் சிறு பிரிவு\nகாஹலி - காஹள இசைக்கருவியைக் கொண்டவன்\nகிரிருஹன் - மலையின் மேல் இருப்பவன்\nகிரிஸாதநன் - மலையைக் கருவியாகக் கொண்டவன்\nகுண்டீ - குண்டத்தைக் கொண்டவன்\nகுணாகரன் - குணங்களைப் படைப்பவன்\nகுணாதிகன் - பெருங்குணங்களைக் கொண்டவன்\nகுணௌஷதன் - குணங்களைப் பெருக்குபவன்\nகுருகர்த்தன் - குருவைப் படைத்தவன்\nகுருபூதன் - குருவாக அமைபவன்\nகுருவாசி - குருவாக இருப்பவன்\nகுஹ்யன் - மறைந்திருப்பவன் / உபநிஷதங்களாக இருப்பவன்\nகுஹன் (2) - முருகன் / மறைந்திருப்பவன்\nகுஹாவாசி - யோகியாயிருப்பவன் / இதயக்குகையில் வசிப்பவன்\nகூபன் - பூமியைக் காப்பவன்\nகூலகர்த்தன் - நீர்நிலைகளைச் செய்தவன்\nகூலஹாரி - நீர்ப்பெருக்காகக் கரையை இடிப்பவன்\nகேசரன் - ஆகாயத்தில் இருப்பவன் / எந்த ஆதாரமும் வேண்டாதவன்\nகேது - கொடிபோல் எங்கும் விளங்குபவன்\nகேதுமாலி - கொடியினால் ஒளிர்பவன்\nகைலாஸகிரிவாஸி - கைலாச மலையில் வசிப்பவன்\nகோசர்மவஸநன் - மாட்டுத்தோலை ஆடையாக உடுத்துபவன்\nகோசரன் - புலன்களில் இருப்பவன்\nகோபதி - கதிர்களின் தலைவன்\nகோபாலி - புலன்களைக் காப்பவன்\nக���ரதபஸ் - உக்கிர ஆலோசனையுள்ளவன்\nகௌதமன் - நீதி சாத்திரம் செய்தவன்\nச்மசாநபாக் - உடற்பற்றுகளை அறுப்பவன்\nச்மசாநவாஸி - உடலில் வசிப்பவன் / காசியில் வசிப்பவன்\nச்ருங்கப்ரியன் - சிகரத்தை விரும்புபவன்\nச்ருங்கி - கொம்புள்ளவைகளாக இருப்பவன் / உயர்வுள்ளவன்\nச்வேதபிங்களன் - வெண்சிவப்பு நிறத்தோன்\nசக்ரன் (2) - சக்தியுள்ளவன் / இந்திரன்\nசங்கரன் (3) - சுகத்தைக் கொடுப்பவன் / ஐயங்களை அறுப்பவன்\nசசீஹரஸுலோசநன் - தீய வழியில் செல்வோரை அழிக்கும் அழகிய கண்களைக் கொண்டவன்\nசத்ரன் - குடையாயிருப்பவன் / துயரத்தைத் தணிப்பவன்\nசத்ருஹன் - பகைவரை அழிப்பவன்\nசதக்நீபாசசக்திமாந் - நூற்றுவப்பொறி, கயிறு மற்றும் வேல் முதலிய ஆயுதங்கள் உடையவன்\nசதம் - ஏழிலைம்பாலை மரமாக இருப்பவன்\nசதஜிஹ்வன் - நூறு நா கொண்டவன்\nசதுர்முகன் - நான்கு முகங்களைக் கொண்டவன்\nசதுஷ்பதன் - நான்கு வழிகளைக் கொண்டவன்\nசந்த்ரன் - மகிழ்ச்சியடையச் செய்பவன்\nசந்தநி - சந்தனம் பூசியவன்\nசந்தோவ்யாகரணோத்தரன் - வேதவேதாங்கங்களுக்கு மேம்பட்டவன்\nசநி - மெதுவாக நகர்பவன்\nசமூஸ்தம்பநன் - அசுரப்படைகளை நிறுத்தியவன்\nசரன் - சிதறடிப்பவன் / கணையாயிருப்பவன்\nசராசராத்மா - அசைபவையாகவும் அசையாதவையாகவும் இருப்பவன்\nசலன் - எவ்விடத்திலும் நில்லாதவன் / புரிந்து கொள்ளப்பட முடியாதவன்\nசாருலிங்கன் - அழகான வடிவுடையவன்\nசிகண்டி - சடாமுடி கொண்டவன்\nசிகி - சிகையுள்ளவன், குடுமியுள்ளவன்\nசிரோஹாரி - {பிரம்மனின்} தலையறுத்தவன்\nசிவன் - தூய்மையிலும் தூய்மையானவன்\nசீரவாஸஸ் - மரவுரி தரிப்பவன்\nசீலதாரி - நல்லொழுக்கம் காப்பவன்\nசுக்லன் (2) - தூய்மையானவன் / வெண்ணிறமாயிருப்பவன்\nசுசி - தூய்மையானவன் / பிரகிருதியில் இருந்து விலகியிருப்பவன்\nசுத்தன் - தூய்மையானவன் / குற்றமற்றவன்\nசுத்தாத்மா - தூய ஆன்மா\nசுபாக்ஷன் - கருணைக் கண் கொண்டவன்\nசேகிதாநன் - செவ்வாயக அறிந்தவன்\nசோபநன் (2) - மங்கலமானவன் / திருமணமானவன்\nத்ரிக்குந்மந்த்ரன் - பீஜம் {விதைப்பை}, சக்தி, கீலகம் {பொருத்த அறிவு} எனும் மூன்று முக்கிய தன்மைகளின் மந்திரமாயிருப்பவன்\nத்ரிகாலத்ருக் - முற்காலம், தற்காலம், எதிர்காலம் என்ற முக்காலங்களையும் தரிப்பவன்\nத்ரிசங்கு - ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களை ஆணிகள் போல ஆதாரமாகக் கொண்டவன்.\nத்ரிசுக்லன் - மனம், வாக்கும், காயம் மூன்றும் தூய���மையானவன்.\nத்ரிதசன் - பிறவி, மரணம், வாழ்க்கை ஆகிய மூன்று தசைகளையும் உயிரினங்களுக்குக் கொடுப்பவன்.\nத்ரியுகன் - ஞானம், சக்தி, பலம், செழிப்பு, வீரம், ஒளி எனும் ஆறு குணங்களைக் கொண்டவன் / கலி தவிர்த்த மூன்று யுகங்களாயிருப்பவன்.\nத்ரிவிக்ரமன் - மூவுலகங்களிலும் நிறைந்திருப்பவன்\nத்ரிவிஷ்டபம் - சொர்க்கமே வடிவானவன்\nத்ருவன் (3) - அசைவற்றவன் / சலிப்பில்லாதவன் / நட்சத்திரம்\nத்வஷ்டா - விஷ்வகர்ம, அனைத்தையும் அழிப்பவன்\nத்வாதசன் - பனிரெண்டு சூரியன்களாயிருப்பவன்\nதசபாஹு - பத்து கரங்களைக் கொண்டவன்\nதண்டி - தண்டத்தைக் கொண்டவன்\nதந்வந்தரி - பிறவிப் பிணிக்குச் சிறந்த மருத்துவன்\nதந்வி - வில்லைக் கொண்டவன்\nதபோநிதி - தவத்தை செல்வமாகக் கொண்டவன்\nதர்ப்பசாரி - தர்ப்பங்களில் வைக்கப்பட்ட வேள்விக்காணிக்கைகளையுண்பவன் / தர்ப்பங்களில் திரிபவன்\nதர்மஸாதாரணவரன்- தகுதிக்கனி / புண்ணியத்திற்குத் தக்க பயனாக இருப்பவன்\nதர்ஷணாத்மா - பிறரை அச்சுறுத்துபவன்\nதரங்கவித் - அலைகளைக் கொண்டவன்\nதரன் - வசுக்களில் ஒருவனான தரன்\nதரு (2) - ஆபத்தைக் கடக்கச் செய்பவன் / கற்பக மரம் முதலியவையாக இருப்பவன்\nதரோத்தமன் - ஆதிசேஷன் முதலான அனைவருக்கும் மேலானவன்\nதக்ஷயாகாபஹாரி - தக்ஷனின் வேள்வியை அழித்தவன்\nதாம்ரோஷ்டன் - சிவந்த உதடுகளைக் கொண்டவன்\nதாரணன் - பிறவிப் பெருங்கடலைக் கடக்கச் செய்பவன்\nதாலன் - பிறவிப் பெருங்கடலின் ஆழத்தை {பிரம்மத்தை} அறிந்தவன்\nதிக்மதேஜாஸ்வயம்புவன் - தாங்கமுடியாத ஆற்றலைக் கொண்டவன்\nதிக்மமந்யு - கடுங்கோபம் கொண்டவன்\nதிக்வாஸஸ் - திசைகளை ஆடையாக உடுத்துபவன்\nதிவிஸுபர்ணோதேவன்- தேலோக இந்திரனுக்கும் மேன்மையானவன்\nதீநஸாதகன் - வறியவர்க்குதவி செய்பவன்\nதீர்த்ததேவன் - தூய்மையான தேவன்\nதீக்ஷ்ணதாபன் - கடுமையாக எரிக்கும் தீயாயிருப்பவன்\nதும்பவீணன் - சுரைக்காயுடன் கூடிய வீணையுடையவன் / ருத்ரவீணையோன்\nதுர்வாஸன் (2) - ஆடையற்றவன் / துர்வாச முனிவன்\nதூமகேதநன் - புகையைக் கொடியாய் கொண்ட தீயானவன்\nதேவதாத்மா - தேவர்களின் ஆத்மாவாக இருப்பவன்\nதேவன் (2) - வெற்றி அடைபவன் / வெற்றியடையும் எண்ணங்கொண்டவன்\nதேவரிஷி - தேவனாகவும், முனிவனாகவும் இருப்பவன்\nதேவஸிம்மன் - தேவர்களில் சிறந்தவன்\nதேவாதிதேவன் - புலன்களுக்கு எட்டாமல் விளங்குபவன்\nதேவாதிபதி - தேவர்களின் தலைவன்\nதே���ாஸுரகணாக்ரணி - தேவாசுரக்கூட்டத்திற்கு முன் செல்பவன்\nதேவாஸுரகணாச்ரயன் - தேவாசுரர்களால் அடையப்படுபவன்\nதேவாஸுரகணாத்யக்ஷன் - தேவாசுரர்களின் தலைவன்\nதேவாஸுரகுரு - தேவாசுரர்களுக்கு குருவாக இருப்பவன்\nதேவாஸுரநம்ஸ்க்ருதன் - தேவாசுரர்களால் வணங்கப்படுபவன்\nதேவாஸுரபதி - தேவாசுரர்களின் தலைவன்\nதேவாஸுரபராயணன் - தேவாசுரர்களின் முக்கிய ஆதரவாளன்\nதேவாஸுரமஹாமாத்ரன் - தேவாசுரர்களுக்கு முக்கிய அமைச்சனாக இருப்பவன்\nதேவாஸுரமஹேச்வரன் - தேவாசுரர்களின் பெருந்தலைவன்\nதேவாஸுரவரப்ரதன் - தேவாசுரர்களுக்கு வரமளிப்பவன்\nதேவாஸுரநமஸ்க்ருதன் - தேவாசுரரால் வழிபடப்படுபவனே\nதேவாஸுரவிநிர்மாதா - தேவாசுரர்களைப் படைப்பவன்\nதேவாஸுரேச்வரன் - தேவாசுரர்களை நியமிப்பவன்\nதேவேந்த்ரன் - தேவர்களின் இந்திரன்\nதேஜஸ்கரன் - ஒளியைப் படைப்பவன்\nதேஜோபஹாரி - பிறர் சக்தியை அபகரிப்பவன்\nதைத்யஹன் - அசுரர்களைக் கொன்றவன்\nதோரணன் - முக்திக்கு வாயிலாக இருப்பவன்\nந்யக்ரோதரூபன் - கீழ்நோக்கி வளரும் உலக மரத்தின் வடிவாயிருப்பவன்\nந்யாயநிர்வபணர் - நீதிசாத்திரங்களை வகுப்பவன்\nந்ருத்யப்ரியன் - ஆடலில் விருப்பமுள்ளவன் /ஆடற்கோ\nநக்தஞ்சரன் - இரவில் திரிபவன்\nநந்தநன் - மகிழ்ச்சியடையச் செய்பவன்\nநந்தி (2) - நந்தியாக இருப்பவன் / செல்வமாயிருப்பவன்\nநந்திகரன் (2) - நிறைவடையச் செய்பவன் / செல்வத்தைப் படைப்பவன்\nநந்திவர்த்தநன் - பகைவனின் இன்பத்தை அழிப்பவன்\nநந்தீச்வரன் - நந்திக்குத் தலைவன்\nநபன் - புலன்களுக்கு விளங்காத ஆகாயமாக இருப்பவன்\nநபஸ்தலன் - ஆகாயத்தை இடமாகக் கொண்டவன்\nநர்த்தகன் - அனைத்தையும் ஆட்டி வைப்பவன்\nநரன் (2) - அனைத்தையும் நடத்துபவன் / உயிரின் வடிவமாக இருப்பவன் / பற்றறவன் / எதுமடையாதவன்\nநரர்ஷபன் - மனிதர்களில் சிறந்தவன்\nநவசக்ராங்கன் - சக்கர வடிவத்தில் இருக்கும் ஒன்பது கோள்களையும் அங்கமாகக் கொண்டவன்\nநக்ஷத்ரவிக்ரஹ்மதி - விண்மீனைப் போன்ற ஒளியுடலும் புத்தியும் கொண்டவன்\nநக்ஷத்ரஸாதகன் - விண்மீன்களைப் படைத்தவன்\nநாபி - உலகத்தின் ஆதாரமாக இருப்பவன்\nநிசாகரன் - சந்திரனின் இலக்கண நூலைப் படைத்தவன்\nநிசாசரன் - இரவில் திரிபவன் / இரவெனும் அறியாமையைப் பெருக்குபவன்\nநிசாசாரி - ஊழியிரவில் திரிபவன்\nநிசாலயன் - இரவெனும் அறியாமை இருள் சிறிதுமற்றவன்\nநித்யநர்த்தன��� - எப்போதும் ஆடிக் கொண்டிருப்பவன்\nநித்யம்ஆச்ரம்பூஜிதன் - எப்போதும் அனைத்து வாழ்வுமுறையினராலும் வழிபடப்படுபவன்\nநித்யம்வர்ச்சஸ்வீ - எப்போதும் ஒளியுள்ளவன்\nநித்யாத்மஸஹாயன் - எப்போதும் ஆன்மாவுக்குத் துணையாக இருப்பவன்\nநிதி (2) - செல்வத்தைப் போன்றவன் / அனைத்தொளிக்கும் இருப்பிடம்\nநிபாதி - உடலில் ஊடுருவுபவன்\nநிமித்தஸ்தன் - காரணங்களில் இருப்பவன்\nநியதன் - புலன்களை வென்றவன்\nநியமன் - அனைத்தையும் நியமிப்பவன்\nநியமாச்ரிதன் - அனைத்து தவங்களாலும் அடையப்படுபவன்\nநியமேந்த்ரியவர்த்தநன் - தவத்தால் ஐம்புலன்களை அறுப்பவன்\nநிர்ஜீவன் - உயிரற்ற பொருளாயிருப்பவன்\nநிலயன் - அனைத்துயிரனங்களுக்கும் இருப்பிடமாக இருப்பவன்\nநிவேதநன் - அனைத்தையும் அறியச் செய்பவன்\nநிஜஸர்க்கன் - மெய் படைப்புகளாய் இருப்பவன்\nநீதி - குற்றத்திற்கான தண்டனையாக இருப்பவன்\nநீரஜன் - ரஜோ குணத்தை மறைப்பவன்\nநீலகண்டன் - நீலமிடற்றோன் / நீலத் தொண்டை கொண்டவனே\nநீலமௌலி - நீலக் கல் மகுடன்\nநீலன் - வைடூரிய நிறத்தோன்\nநைகஸாநுசரன் - பல மலைச்சிகரங்களில் திரிபவன்\nநைகாத்மா - பல உடல்களையெடுப்பவன்\nப்ரக்ருஷ்டாரி - பகைவரை மிக ஒடுக்குபவன்\nப்ரகாசன் - வெளிப்படையாயிருப்பவன் / ஒளிர்மேனியன்\nப்ரசாந்தாத்மா - அலையோய்ந்த கடலாய் அடங்கியிருப்பவன்\nப்ரத்யயன் - ஞானமாயிருப்பவன் / நம்பிக்கை வடிவன் / அறிவன்\nப்ரதாநத்ருத் - அண்டம் உண்டாகக் காரணமான அடித்தளம்\nப்ரபாவன் - வசுக்களின் ஒருவன் / சக்தியின் வடிவம்\nப்ரபாவாத்மா - சக்தியின் ஆன்மாவாக இருப்பவன்\nப்ரபு - அனைத்தையும் அனுபவிப்பவன்\nப்ரம்மக்ருத் - வேதங்களைப் படைத்தவன்\nப்ரம்மகர்ப்பன் - பிரம்மனைக் கருவில் கொண்டவன்\nபிரம்மசாரி - பிரம்மத்தில் திரிபவன் / பிரம்மத்தில் இருப்பவன்\nப்ரம்மதண்டவிநிர்மாதா - பிரம்ம தண்ட ஆயுதத்தைச் செய்பவன்\nப்ரம்மலோகன் - ப்ரம்மமாகப் பார்க்கப்படுபவன்\nப்ரம்மவர்ச்சஸன் - பிரம்ம ஒளியாக இருப்பவன்\nப்ரம்மா - மிகப் பெரியவன்\nப்ரமாணன் - மெய்யறிவின் காரணமாக இருப்பவன்\nப்ரயதாத்மா - தூய ஆன்மா கொண்டவன்\nப்ரவ்ருத்தி - உலக நடையாயிருப்பவன்\nப்ரவேசிநாம்குஹாபாலன் - தியானிப்பவனின் மனத்தைக் காப்பவன்\nப்ரஜாத்வாரம் - உயிரினங்களின் உற்பத்தி வாயில்\nப்ரஜாபதி - உயிரினங்களின் தலைவன்\nப்ரஜாபீஜம் - உயிரினங்களின் வித்தாயிரு���்பவன்\nப்ரஸ்கந்தநன் - பிறரின் வீழ்ச்சிக்குக் காரணமானவன்\nப்ரஸந்தன் - எப்போதும் உற்சாகமாயிருப்பவன்\nப்ரஸாதன் (3) - ஆனந்தமயமானவன் / அருள் வடிவினன் / எப்போதும் அருள் வழங்குபவன்\nப்ராக் - பலன்களில் முதல்வன்\nப்ராணதாரணன் - உயிரை நிறுத்துபவன்\nப்ராம்மணன் - பிரம்மத்தில் அர்ப்பணிப்பு கொண்டவன்\nப்ராஸாநம்ப்ரபவன் - பிராசங்கள் உண்டாகும் இடம்\nப்ரேதசாரி - சடலங்களுடன் திரிபவன்\nபக்தாநாம்பரமாகதி- பக்திமான்களின் உயர்ந்த புகலிடம்\nபகவான் - அறிவு, ஆற்றல், பலம், செல்வம், வீரம், ஒளி ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவன்\nபசுபதி (2) - ஜீவாத்மாக்களின் தலைவன்\nபட்டிசி - பட்டிசமெனும் ஆயுதம் கொண்டவனே\nபணவி - பணவமெனும் இசைக்கருவியுடையவன்\nபத்மகர்ப்பன் - தாமரையின் கருவறையில் இருந்தவனே\nபத்மநாபன் - தொப்புளில் தாமரையைக் கொண்டவனே\nபத்மநாளாக்ரன் - தாமரையின் காம்பைத் தனக்கு முன்னதாகக் கொண்டவனே\nபதி - அனைத்திற்கும் தலைவன்\nபந்தகர்த்தன் - உலகப்பற்றைப் படைப்பவன்\nபந்தநன் - உலகப்பற்றாக இருப்பவன்\nபர்யயோநரன் - ஜீவன்களின் மொத்த தொகை\nபரகதி - உயர்ந்த கதி\nபரச்வதாயுதன் - கோடரியை ஆயுதமாகக் கொண்டவன்\nபரம்ப்ரம்மம் - மேலான பிரம்மம்\nபரமம்தபன் - மேலான தவமாக இருப்பவன்\nபரமம்ப்ரம்ம் - மேலான பிரம்மம்\nபரமாத்மா - மேலான ஆன்மா\nபரமோமந்த்ரன் - சிறந்த ஆலோசகன்\nபரிதீபதி - படைகளின் ஓரத்தைப் பார்ப்பவன் / ஊர்களின் வடிவம்\nபலசாரி - படையுடன் திரிபவன்\nபலன் (2) - பலங்கொண்டவன்\nபலரூபத்ருத் - வலியவடிவம் கொண்டவன்\nபலவாந் - பெரும் வலிமையுள்ளவன்\nபலஹன் - பலாசுரனைக் கொன்றவன்\nபவன் (2) - படைப்பின் காரணம்\nபவித்ரன் (3) - துயரில் இருந்து ஆன்மாவைத் தூய்மையடையச் செய்பவன்\nபஸ்மகோப்தன் - சாம்பலால் {திருநீற்றினால்} உலகத்தைக் காப்பவன்\nபஸ்மசயன் - சாம்பலில் கிடப்பவன்\nபஹுகர்க்கசன் - அழிப்பதில் மிகக் கடுமையானவன்\nபஹுதரன் - பலவற்றைத் தரிப்பவன்\nபஹுதாநிந்திதன் - பலவாறு நிந்திக்கப்பட்டவன்\nபஹுப்ரதன் - மிகுதியாகக் கொடுப்பவன்\nபஹுப்ரஸாதன் - பேரருளைக் கொண்டவன்\nபஹுமாலன் - அனைத்தையும் அறிந்தவன்\nபஹுரச்மி - பலகதிர்களைக் கொண்டவன்\nபஹுரூபன் - பலவடிவங்களைக் கொண்டவன்\nபஹுவித்யன் - பல கல்விகளையும் கொண்டவன்\nபக்ஷரூபன் - உதவியின் வடிவம்\nபாககரன் - வேள்விப் பங்கைப் பகிர்ந்து கொடுப்பவன்\nபாகி - வேள்விப் பங்கு உடையவன்\nபாசன் - மாயையினால் அனைத்தையும் கட்டுபவன்\nபாணஹஸ்தன் - கையில் கணை கொண்டவன்\nபாதன் - அனைத்தும் அடையும் கதியாக இருப்பவன்\nபிநாகத்ருத் - பிநாகமெனும் வில்லைத் தரிப்பவன்\nபிநாகவாந் - பிநாகமெனும் வில்லைக் கொண்டவன்\nபிக்ஷு - சந்நியாசி வடிவிலுள்ள பிரம்மசாரி\nபிக்ஷுரூபன் - பிச்சைக்காரனின் வடிவம் கொண்டவன்\nபீதாத்மா - பொன்னிறம் கொண்டவன்\nபீஜகர்த்தன் - நன்மைதீமைகளின் காரணமாக இருக்கும் வித்து\nபீஜவாஹநன் - காரணங்களை வாகனமாகக் கொண்டவன்\nபீஜாத்யக்ஷன் - அறமறங்களுக்குத் தலைவன்\nபுண்யசஞ்சு - தகுதியால் அறியப்படுபவன்\nபுஷ்கரஸ்தபதி - பிரம்ம அண்டத்தைச் செய்த சிற்பி\nபூதசாரி - பூதங்களுடன் திரிபவன்\nபூதநிஷேவிதன் - பழங்காலப் பேராசன்களால் அடையப்பட்டவன்\nபூதபதி - பூதங்களுக்குத் தலைவன்\nபூதபாவநன் (2) - ஐம்பூதங்களையும் படைத்தவன் / அனைத்தையும் காப்பவன்\nபூதவாஹநஸாரதி - பூதவாகனங்களின் சாரதி\nபோஜநன் - அனைத்திற்கும் உணவளிப்பவன்\nம்ருகபாணார்ப்பணன் - மான் வடிவ வேள்வியைக் கணையால் அடித்தவன்\nம்ருகாலயன் - மானைக் கொண்டவன்\nமகரன் - ஆமை முதலிய வடிவங்கொண்டவன்\nமணிவித்தன் - காதில் ரத்தினமணிந்தவன்\nமதநன் - மகிழ்ச்சியடையச் செய்பவன்\nமது - வசந்தகால வடிவம்\nமதுகலோசநன் - தேன்நிறக் கண்களைக் கொண்டவன்\nமந்த்ரகாரன் - மந்திரங்களைப் படைத்தவன்\nமந்த்ரன் (2) - தியானிப்பவனைக் காப்பவன், மந்திர வடிவம்\nமந்த்ரவித் - மந்திரங்களை அறிந்தவன்\nமநோஜவன் - மனோவேகம் கொண்டவன்\nமஹரிஷி - பெரும் முனிவன்\nமஹாக்ரீவன் - பெருங்கழுத்தைக் கொண்டவன்\nமஹாகம்பு - சங்கு போன்ற பெருங்கழுத்தைக் கொண்டவன்\nமஹாகர்ணன் - பெரும் காதுகளைக் கொண்டவன்\nமஹாகர்த்தன் - படைத்தவனையும் படைத்தவன்\nமஹாகர்ப்பபராயணன் - சிறந்த கருவுக்குக் காரணம்\nமஹாகர்ப்பன் (2) - பெருங்கரு\nமஹாகர்மன் - பெருஞ்செயல் செய்பவன்\nமஹாகல்பன் - சிறந்த ஆபரணங்களைக் கொண்டவன்\nமஹாகாயன் (3) - பேருடல் கொண்டவன்\nமஹாகீதன் - சிறந்த பாடகன்\nமஹாகேசன் - பெரும் தலைமயிர் கொண்டவன்\nமஹாகேது - பெரிய காளைக் கொடி கொண்டவன்\nமஹாங்கன் - பெரிய லிங்கத்தைக் கொண்டவன்\nமஹாத்மா (2) - பேரான்மா\nமஹாதந்தன் - பெரும்பற்களைக் கொண்டவன்\nமஹாதநு - பெரும் வில்லைக் கொண்டவன்\nமஹாதபஸ் (2) - பெருந்தவம்\nமஹாதம்ஷ்ட்ரன் (2) - பெரும் கோரப்பற்களைக் கொண்டவன்\nமஹாந் (2) - சிறந்தவன்\nமஹாந்ருத்யன் - ���ெரும் நடனக்காரன்\nமஹாநகன் - பெரிய நகங்களைக் கொண்டவன்\nமஹாநநன் - பெரிய வாயுள்ளவன்\nமஹாநாகஹநன் - பெரும் யானையைக் கொன்றவன்\nமஹாநாஸன் - பெரிய மூக்கைக் கொண்டவன்\nமஹாநேத்ரன் - பெரிய கண்களைக் கொண்டவன்\nமஹாப்ரஸாதன் - பேருதவி செய்பவன்\nமஹாபதன் - பெரும் வழியாயிருப்பவன்\nமஹாபலன் (2) - பெரும் வலிமைகொண்டவன்\nமஹாபாதன் - பெருங்கால்களைக் கொண்டவன்\nமஹாமாத்ரன் - பெரிய அளவைக் கொண்டவன்\nமஹாமாயன் - பெரும் மாயை கொண்டவன்\nமஹாமாலன் - பெரும் மாலையைக் கொண்டவன்\nமஹாமுகன் - பெரும் வாயைக் கொண்டவன்\nமஹாமுநி - பெரும் முனிவன்\nமஹாமூர்த்தன் - பெருந்தலை கொண்டவன்\nமஹாமேகநிவாஸி - பெரும் மேகங்களில் வசிப்பவன்\nமஹாயசஸ் (2) - பெரும்புகழ் கொண்டவன்\nமஹார்ணவநிபாநவித் - ஊழிப் பெருங்கடலைப் பருகுபவன்\nமஹாரதன் - பெருந்தேரைக் கொண்டவன்\nமஹாரூபன் (2) - பெருவடிவுடையோன்\nமஹாஜடன் - பெருஞ்சடையன் /அடர்ச்சடையன்\nமஹஹநு (2) - பெருங்கன்னத்தோன்\nமஹீசாரி - பூமியெங்கும் திரிபவன்\nமஹேச்வரன் - அனைத்துக்கும் மேலான தலைவன்\nமஹோஷ்டன் - பேருதடன் {பெரும் உதடுகளைக் கொண்டவன்}\nமாத்ரை - மாத்திரை எனும் காலப்பிரிவு\nமாந்தாதா - நானெனும் ஆன்மாவை உண்பவன்\nமாயாவி - மாயம் செய்பவன்\nமித்ரன் - அனைத்தையும் அளிக்கும் நண்பன்\nமுக்ததேஜஸ் - முக்தியொளி / லிங்கவுடலை விட்டவன்\nமுண்டன் - மொட்டைத் தலை கொண்ட சன்னியாசி / முடியற்றவன்\nமுண்டி - மொட்டைத் தலையன்\nமுதிதன் - எப்போதும் இன்பமாயிருப்பவன்\nமுநி - உள்ளடங்கிப் பேசாதவன்\nமுஹூர்த்தம் - முஹூர்த்தமெனும் காலப்பிரிவு\nமூர்த்தகன் - தலையில் இருப்பவன்\nமூர்த்திஜன் - உடலில் உண்டாகுபவன்\nமேட்ரஜன் - லிங்கத்தில் தோன்றுபவன்\nமேருதாமன் - மேருவில் இருப்பவன்\nயஜ்ஞபாகவித் - வேள்விப்பங்கை அடைபவன்\nயஜ்ஞன் (3) - வேள்வியாயிருப்பவன் / வழிபடப்படுபவன்\nயஜ்ஞஹன் - வேள்வியை அழித்தவன்\nயஜுப்பாதபுஜன் - கைகால்களை யஜுர்வேதமாகக் கொண்டவன்\nயுக்தபாஹு - கலங்கடிக்கவல்ல கைகளைக் கொண்டவன்\nயுக்தன் - அனைத்திலுமுள்ளவன் /கவசந்தரிப்பவன்\nயுககரன் - யுகங்களைப் படைப்பவன்\nயுகாதிபன் - யுகங்களின் தலைவன்\nயுஹாவஹன் - யுகங்களைப் படைப்பவன்\nயுதிசத்ருவிநாசநன் - போரில் பகைவரை அழிப்பவன்\nயோஜ்யன் - யோகத்தால் அடையத்தக்கவன்\nரத்நபரபூதன் - ரத்தினங்களைக் கொண்டவன்\nரத்நாங்கன் - ரத்தினம் போன்ற உறுப்புகளைக் கொண்டவன்\n���தயோகிஅக்ஷன் - உலகத்தேரின் அச்சாக இருப்பவன்\nராஜராஜன் - மன்னர்களுக்கு மன்னன் / குபேரன்\nரிக்ஸஹஸ்ராமிதேக்ஷணன் - ஆயிரம் ரிக்குகளைக் கண்களாகக் கொண்டவன்\nருத்ரன் - கடுஞ்சீற்றம் கொண்டவன் / அழச்செய்பவன்\nலம்பநன் - பிரம்மாண்டங்கள் தொங்கும் ஆதாரம்\nலம்பிதோஷ்டன் - தொங்கும் உதட்டைக் கொண்டவன்\nலயன் - அனைத்தையும் ஏதிலியாக்குபவன்\nலவணன் - அழிப்பவன் / சந்திரனைக் கண்ணாய் கொண்டவன்\nலவம் - லவமெனும் காலப்பிரிவு\nலிங்கம் - மஹத் எனும் தத்துவம் /\nலிங்காத்யக்ஷன் - சாத்திரங்களால் அறியப்படுபவன்\nலோகசாரி - உலகங்களில் திரிபவன்\nலோகதாதா - உலகத் தலைவன்\nபோகலபாலன் (2) - உலகங்காப்போன்\nலோகஹிதன் - உலகங்களுக்கு நன்மை செய்பவன்\nவ்யக்தாவ்யக்தன் - புலப்பட்டும் புலப்படாமல் இருப்பவன்\nவ்யாக்ரன் - புலிகளின் தலைவன்\nவ்யாஸன் - {வேதங்களைத்} தொகுப்பவன்\nவ்ருத்தாவ்ருத்தகரன்- போரில் மண்டலவலம் வந்து வென்று திரும்புபவன்\nவ்ருஷ்ணன் - வினைப்பயன்களைப் பொழிபவன்\nவ்ருக்ஷகர்ணஸ்திதி - மரக்காதில் {இலையில்} இருப்பவன் / ஆலிலையில் கிடக்கும் விஷ்ணு வடிவினன்\nவ்ருக்ஷாகாரன் - உலகமர வடிவினன்\nவசகரன் - அனைத்தையும் வயப்படுத்துபவன்\nவசீகரன் - அனைத்தையும் கவர்பவன்\nவம்சநாதன் - புல்லாங்குழல் சுரமாயிருப்பவன்\nவர்ணவிபாவி - வர்ணங்களைப் படைத்தவன்\nவர்த்தநன் - ஆன்மாவையும் உடலையும் பெருக்குபவன்\nவரதன் (2) - வரமருள்பவன்\nவரன் (3) - விரும்பப்படுபவன்\nவரோவராஹன் - ஆதிவராக வடிவன்\nவஜ்ரஹஸ்தன் - வஜ்ர கரத்தோன்\nவஸுஸ்ரேஷ்டன் - செல்வத்தில் சிறந்தவன்\nவாசஸ்பத்யன் - பிருஹஸ்பதிக்குத் துணைவன் / புரோகிதன்\nவாதன் - யாவரும் அடைபவன்\nவாமதேவன் - வேண்டப்படும் தேவன்\nவாஜஸநன் - அதர்யுக்களின் செயலைச் செய்பவன்\nவிக்யாதோலோகன் - வெளிப்படையான ஒளியாக இருப்பவன்\nவிகுர்வணன் - செயல்களால் அடையப்படாதவன்\nவிச்வதேவன் (2) - அனைவருக்கும் தேவன்\nவிச்வபாஹு - அண்டம் தழுவும் கைகளைக் கொண்டவன்\nவிச்வன் - அனைத்தையும் தன்னுள் வைத்திருப்பவன்\nவிச்வரூபன் (2) - எங்குமுள்ளவன்\nவிச்வக்ஷேத்ரம் - உலகங்களின் ஆதாரம்\nவிசாகன் - குமரனின் உடலில் இருந்து எழுந்தவன்\nவிசாலசாகர் - பெரியகைகளைக் கொண்டவன்\nவிசாலன் - பரந்து விரிந்திருப்பவன்\nவிபு (4) - நீக்கமற நிறைந்தவன் / பல வடிவினன்\nவிமோசநன் - பற்றுகளிலிருந்து விடுவிப்பவன்\nவிரூபன் - பல வடிவங்களில் தோன்றுபவன்\nவிவஸ்வாந் - கதிர்களைக் கொண்டவன்\nவிஜயாக்ஷன் - வெற்றியின் அச்சாரம்\nவிஷ்ணு - நீக்கமற நிறைந்தவன்\nவிஷ்ணுப்ரஸாதிதன் - விஷ்ணுவால் வழிபடப்படுபவன்\nவிஷ்வக்ஸேநன் - எங்கும் பரவும் படையைக் கொண்டவன்\nவிஸ்தாரன் - அனைத்தையும் மறைப்பவன்\nவேணவி - புல்லாங்குழலைக் கொண்டவன்\nவைத்யன் - பெருங்கல்வி கொண்டவன்\nவைதம்பன் - கபடற்றவர்க்கு வேண்டியவன்\nஜ்யோதிஷாம்அயநன் - விண்மீன்களின் வழி\nஜகத்காலஸ்தாலன் - காலன்மூலம் அனைத்தையுமழிப்பவன்\nஜடி (2) - சடைமுடியோன் / சடையன் / வானப்ரஸ்தன் / காட்டுவாழ்ச்சடையன்\nஜந்யன் - போரில் வல்லவன்\nஜீவநன் - உயிர் படைத்தோன்\nஸ்தாவராணாம்பதி - அடைதற்கரிய பொட்களின் தலைவன்\nஸ்திரன் (2) - அழியாதவன் / அசையாதவன்\nஸ்நேஹநன் - அன்புநிறைந்தவன் / அன்பர்க்கன்பன்\nஸ்ருவஹஸ்தன் - வேள்விக்கரண்டியைக் கையில் கொண்டவன்\nஸ்வயம்ச்ரேஷ்டன் - தானே உய்ந்தவன்\nஸ்வயம்பூதன் - தானே உண்டானவன்\nஸ்வர்ணரேதஸ் - தங்க உயிரணு கொண்டவன்\nஸ்வர்ப்பாநு - ராகு / முடிவிலா ஆனந்த ஒளியோன்\nஸகணன் - கணங்களின் மத்தியில் வாழ்பவன்\nஸகாமாரி - செயல்களின் பகைவரில் வசிப்பவன்\nஸங்க்யாஸமாபநன்- காலப்பிரிவுகளை நிறைவு செய்யும் புனிதன்\nஸங்க்ரஹன் - அனைத்தையும் ஏற்பவன்\nஸத் (2) - காரணம்\nஸத்க்ருதன் - யாவராலும் மதிக்கப்படுபவன்\nஸத்யவ்ரதன் - வாய்மைநோன்பைக் கொண்டவன்\nஸம்பக்நன் - நன்கு துதிக்கப்படுபவன்\nஸம்யதன் - சார்ந்தோருக்குக் கட்டுப்பட்டவன்\nஸம்யுகாபீடவாஹனன் - போர்க்கொடிச்சின்னம் வாகனமாகக் காளையைக் கொண்டவன் / அடல்விடைக்கொடியோன்\nஸம்யோகன் - ஆன்மாவை உடலில் சேர்ப்பவன்\nஸம்வத்ஸரகரன் - காலச்சக்கரத்தை இயக்குபவன்\nஸம்க்ஷேபோவிஸ்தரஸ்ஸர்க்கன் - சூத்திரங்களின் சுருக்கமாகவும், விரிவாகவும் இருப்பவன்\nஸயஜ்ஞாரி - வேள்வியின் பகைவரோடும் இருப்பவன்\nஸர்வகந்தஸ்ஸுகாவஹன் - மணங்களனைத்திலும் நறுமணத்தை உண்டாக்குபவன்\nஸர்வகர்மணாம்உத்தாநன் - வினைகளனைத்தையும் தோன்றச் செய்பவன்\nஸர்வகாமகுணாவஹன் - யாவரும்விரும்பும் குணங்களைப் படைப்போன்\nஸர்வகாமதன் - ஆசைகள் அனைத்தையும் கொடுப்பவன்\nஸர்வகாமன் - ஆசைகள் அனைத்துமானவன்\nஸர்வகாமவரன் - ஆசைகளனைத்திலும் சிறந்தவன்\nஸர்வகாலப்ரஸாதன் - காலங்கள் அனைத்திலும் அருள்பவன்\nஸர்வகோவாயு - எங்குமுள்ள காற்றாயிருப்பவன்\nஸர்வசாரி (2) - எங்குமிர��ப்பவன்\nஸர்வசுபங்கரன் - மங்கலங்களனைத்தும் செய்பவன்\nஸர்வதன் - அனைத்தையும் கொடுப்பவன்\nஸர்வதாரி - அனைத்தையும் தாங்குபவன்\nஸர்வதுர்யநிநாதி - இசையொலிகள் அனைத்தையும் கொண்டவன்\nஸர்வதேவமயன் (2) - தேவர்களனைவராயிருப்பவன்\nஸர்வதேவன் - அனைவருக்கும் தேவன்\nஸர்வதேஹிநாம்இந்த்ரியன் - உயிரினங்கள் அனைத்தின் புலன்களாயிருப்பவன்\nஸர்வதோமுகன் - எங்கும் முகங்களைக் கொண்டவன்\nஸர்வபார்ச்வமுகன் - பக்கங்கள் அனைத்திலும் முகங்களைக் கொண்டவன்\nஸர்வபாவகரன் - அனைத்துப் பொருட்களையும் உண்டாக்குபவன்\nஸர்வபாவநன் - அனைத்தையும் உண்டாக்குபவன் / அனைத்தையும் தூய்மையாக்குபவன்\nஸர்வபூஹரன் - உயிரினங்கள் அனைத்தையும் அழிப்பவன்\nஸர்வபூதாத்மா - உயிரினங்கள் அனைத்தையும் உடலாகக் கொண்டவன்\nஸர்வபூதாநாம்வாஹிதன் - உயிரினங்கள் அனைத்தையும் இயக்குபவன்\nஸர்வபூஜிதன் - யாவராலும் வழிபடப்படுபவன்\nஸர்வன் (2) - முற்றாயிருப்பவன்\nஸர்வரத்நவித் - சிறந்தவை அனைத்தையும் கொண்டவன்\nஸர்வலக்ஷணலக்ஷிதன் - நல்ல இலக்கணங்கள் பொருந்தியவன்\nஸர்வலாலஸன் - அனைவரிடமும் அன்புள்ளவன்\nஸர்வலோகக்ருத் - உலகங்களனைத்தும் படைப்பவன்\nஸர்வலோகப்ரஜாபதி - உலகங்களின் அனைத்திலும் உள்ள உயிரினங்களின் தலைவன்\nஸர்வவிக்யாதன் - இடங்கள், காலங்கள், உயிரினங்கள் அனைத்திலும் வெளிப்படையாகத்தெரிபவன்\nஸர்வவிக்ரஹன் - அனைத்தையும் உடலாகக் கொண்டவன்\nஸர்வஜ்ஞன் - அனைத்தையும் அறிந்தவன்\nஸர்வஸாதநன் - பயன்களனைத்தையும் கொடுப்பவன்\nஸர்வஸாதுநிஷேவிதன் - நல்லோரனைவராலும் அடையப்பட்டவன்\nஸர்வாங்கன் (2) - உலகங்களை அங்கங்களாகக் கொண்டவன்\nஸர்வாங்கரூபன் - அங்கங்கள் அனைத்துமாய் இருப்பவன்\nஸர்வாச்ரயக்ரமன் - அனைத்திலுமுள்ள ஒழுங்காயிருப்பவன்\nஸர்வாசயன் - அனைத்திற்குமிடமாக இருப்பவன்\nஸர்வாத்மா - அனைத்திற்கும் ஆத்மாவாக இருப்பவன்\nஸர்வாதோத்யபரிக்ரஹன் - அனைத்தையும் ஈர்ப்பவன்\nஸர்வாயுதன் - அனைத்து ஆயுதங்களையும் கொண்டவன்\nஸர்வேஷாம்ப்ராணிநாம்பதி - உயிரினங்கள் அனைத்தின் தலைவன்\nஸவிதா (2) - படைப்பவன்\nஸஹன் - சக்தி கொண்டவன்\nஸஹஸ்ரதன் - ஏராளமாகக் கொடுப்பவன்\nஸஹஸ்ரபாத் - ஆயிரங்கால்களைக் கொண்டவன்\nஸஹஸ்ரபாஹு - ஆயிரங்கைகளைக் கொண்டவன்\nஸஹஸ்ரமூர்த்தன் - ஆயிரந்தலைகளைக் கொண்டவன்\nஸஹஸ்ரஹஸ்தன் - ஆயிரங்கைகளைக் கொண்டவன்\nஸஹஸ்ராக���ஷன் - ஆயிரங்கண்களைக் கொண்டவன்\nஸாங்க்யப்ரஸாதன் - ஆத்மவடிவத்தை அறியச் செய்பவன்\nஸாத்யரிஷி - ஸாத்யதேவர்களில் முனிவன்\nஸாமாஸ்யன் - சாம வேதத்தை வாயாகக் கொண்டவன்\nஸாரக்ரீவன் - உறுதியான கழுத்தைக் கொண்டவன்\nஸாரங்கன் - சிறந்த அங்கமுள்ளவன்\nஸித்தபூதார்த்தன் - சித்தியடைந்தவர்களின் பயனாக இருப்பவன்\nஸித்தஸாதகன் - சித்தம் பயில்பவன்\nஸித்தார்த்தகாரி - சித்தர்களுக்கு பலனளிப்பவன்\nஸித்தார்த்தன் (4) - விரும்பிய அனைத்தையும் பெற்றவன்\nஸிம்மகன் - சிங்கநடை கொண்டவன்\nஸிம்மதம்ஷ்ட்ரன் - சிங்கப்பற்கள் கொண்டவன்\nஸிம்மநாதன் - சிங்க முழக்கம் செய்பவன்\nஸிம்மவாஹநன் - சிங்க வாகனம் கொண்டவன்\nஸுகாஜாதன் - நல்வடிவாய் பிறந்தோன் / நலத்திற்காகப் பிறந்தவன்\nஸுச்சத்ரன் - அழகிய குடை கொண்டவன்\nஸுதீக்ஷ்ணதசநன் - கூரிய பற்களைக் கொண்டவன்\nஸுபலன் - நற்பலன் கொண்டவன்\nஸுபீஜன் - நல்வித்தாக இருப்பவன்\nஸுமஹாஸ்வநன் - நற்தொனி கொண்டவன்\nஸுமுகன் - நன்முகம் கொண்டவன்\nஸுரகர்ணன் - தேவர்களால் கருதப்படுபவன்\nஸுரபயுத்தரணன் - குணவோரைக் கரைசேர்ப்பவன்\nஸுராத்யக்ஷன் - தேவர்களின் தலைவன்\nஸுராரிஹன் - அசுரரைக் கொன்றவன்\nஸுரூபன் - அழகிய நிறம் கொண்டவன்\nஸுவக்த்ரன் - நன்முகம் கொண்டவன்\nஸுவர்ச்சஸி - அழகிய ஒளி கொண்டவன்\nஸுவர்ணன் - அழகிய நிறம் கொண்டவன்\nஸுவாஸன் - நல்லிடத்தில் இருப்பவன்\nஸுவிஜ்ஞேயன் - எளிதாக அறியப்படக்கூடியவன்\nஸுஷாடன் - அனைத்தையும்எளிதில் தாங்குபவன்\nஸுஸ்வப்நன் - நற்கனவு கொண்டவன்\nஸுஸரணன் - எளிதாக அடையப்படக்கூடியவன்\nஸுஹ்ருதன் - நல்லிதயம் கொண்டவன்\nஸூர்யன் - அனைத்தையும் இயக்குபவன்\nஸூக்ஷ்மன் - அறிவுநுட்பம் கொண்டவன்\nஸூக்ஷ்மாத்மா - அறிவுக்கெட்ட வடிவம் கொண்டவன்\nஸேநாகல்பன் - படைகளைப் படைப்பவன்\nஹயகர்த்தபி - குதிரையேறுபவன் / பரியேறி\nஹர்யச்வன் - பச்சை குதிரை கொண்டவன் / பசும்பரியோன்\nஹரன் (3) - அனைத்தையும் அழிப்பவன் / மனத்தையிழுப்பவன் / துயரமழிப்பவன்\nஹரி (4) - துயரமழிப்பவன் / விஷ்ணுவாயிருப்பவன்\nஹரிகேசன் - செம்மட்டை மயிரோன்\nஹரிணன் (2) - பொன்னார்மேனியன் / மான் வடிவம் கொண்டவன்\nஹவிஸ் - தன்னில் இன்பம் கொள்பவன்\nஹஸ்தீச்வரன் - வாயுலிங்க வடிவன்\nஹிரண்யகவசோத்பவன் - பொற்கவச ஒளியாக இருப்பவன்\nஹுதன் - வேள்வியில் நிறைவடைபவன்\nஹுதாசநன் - வேள்வி நெருப்பானவன்\nஹுதாசநஸஹாயன் - நெருப்புக்குத் துணைபுரிபவன் / காற்று தேவன்\nஹைமன் - பொன்னிறத்தோன் / இமயமலையோன்\nஸ்ரீயாவாஸி - செல்வத்துடன் இருப்பவன்\nஸ்ரீவர்த்தநன் - செல்வத்தைப் பெருக்குபவன்\nமஹாபாரதம் - அநுசாஸன பர்வம் 17ம் பகுதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் ���காதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் த��வாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் வி��ுஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/06/01/ww-kalaichelvi/", "date_download": "2021-01-16T00:20:53Z", "digest": "sha1:5NYOOUYYPNENNXDDJ4AZNKVEWAV4KAPJ", "length": 49240, "nlines": 132, "source_domain": "padhaakai.com", "title": "எதற்காக எழுதுகிறேன்? – கலைச்செல்வி | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜனவரி 2021\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – நவம்பர் 2020\nபதாகை – டிசம்பர் 2020\nஎதற்காக என்பதை விட நான் எப்போது எழுத தொடங்கினேன் என்பதை யோசிக்கிறேன். பிறப்பும் கல்வியும் நெய்வேலி நகரத்தில். வாசிப்பிற்கு நேரம் செலவிட தோதான வாழ்க்கையமைப்பு வாய்க்கப் பெற்றிருந்தது. ஆனாலும் அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அறிமுகமானவை அமுதசுரபி, மஞ்சரி போன்றவைதான். பிறகு உயர்கல்வி, திருமணம், அரசாங்கப்பணி, குழந்தைகள் என்ற பரபரப்பான வாழ்க்கை எனக்கும் தொற்றிக் கொண்டது. எனக்கு பணிப்புரிவதில் விருப்பம் இருப்பதில்லை. அப்பா சொல்கிறார்.. நான் செய்கிறேன்.. என்பதைத் தாண்டி வேறேதும் வேலைக்கான தேர்வுகள் குறித்து எனக்கு தோன்றியதில்லை. வங்கித்தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனாலும் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. அடுத்தடுத்த இரண்டு அரசு தேர்வுகளில் வெற்றி பெற, இதற்கிடையே திருமணம் நடைபெற ஏதோ ஒரு வேலைக்குள் என்னை முழ்கடிக்க வேண்டியிருந்தது.\nஎவ்வித விருப்பமும் அற்று கடமைக்கு சென்றேன் கடமையாற்ற. என் நேரத்தை என் விருப்பப்படி செலவிட முடியாத நிலை எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வியை அளித்தது போன்ற உணர்வு. விடுப்புகளே எனக்கு கைக்கொடுத்தன. கிட்டத்தட்ட முழு மொத்த பணிக்காலத்துக்கும் தேவைப்படும் விடுப்பை எடுத்து முடித்திருந்தேன். குழந்தைகள் வளர்ப்பில் ஆழ்ந்துப் போனதில் வேறெதும் தோன்றாத நிலை. புத்தகங்களை கையில் எடுப்பதேயில்லை. ஆனாலும் விட்டகுறை தொட்டக்குறையாக புத்தகக் கண்காட்சிகளுக்கு செல்ல தவறுவதில்லை. ஒருவேளை குடும்பத்தோடு வெளியே செல்ல ஒரு இடமாக அதை நான் கருதியிருக்கலாம். பெண்களை நோக்கிய பொதுபார்வையாக முன் வைக்கப்படும் சமையல் புத்தகமும் வாங்கத் தோன்றாது. கோலப்புத்தகங்களும் வாங்கத் தோன்றாது. தால்ஸ்தோய், தஸ்தாயெவஸ்க்கி என்றும் அலையத் தோன்றாது. வாஸந்தி, அனுராதாரமணன், சுஜாதா இவர்களின் புத்தகங்களை பார்ப்பேன், வாங்கும் எண்ணமின்றி. என் கணவர் இப்புத்தகங்களை விரும்புகிறேனோ என்று எண்ணி அதை பில்லுக்கு அனுப்பி விடுவார். வாங்கிய புத்தகங்களைத் தொடும் எண்ணமும் தோன்றுவதில்லை.\nகாலம் நல்லப்படியாகவே நகர்ந்தது. ஆயினும் மனதில் ஏதோ ஒரு வெறுமை. தேடல்களற்ற வாழ்க்கை எதையோ கைகளிலிருந்து அடித்துச் செல்வது போலிருந்தது. வழக்கமான வாழ்க்கைச் சுற்றுப்பாதைக்குள் மனம் திருப்திக் கொண��டாலும் எனக்கென ஒரு பாதை தேவைப்பட்டதை… அல்லது என் மனம் தேடுவதை.. நான் புரியாமல் உணர்ந்துக் கொண்டிருந்தேன். சிறு பள்ளியொன்றை ஆரம்பித்தோம். அதில் நிறைய புதுமைகளை புகுத்த ஆர்வம் கொண்டது என் மனம். காலை வழிபாடு முதல் பள்ளி முடியும் தருணங்கள் வரை புத்தம்புதிதான செய்திகளுடன் கல்வி கற்பித்தோம். அதற்கான எண்ணங்களை எழுத்தாக்கும் போது, நான் எழுதியதை திரும்ப வாசித்த போது நன்றாக எழுதியிருப்பதாக தோன்றியது. ஆனாலும் அதைத் தாண்டி வேறேதும் செய்ய தோன்றவில்லை. அதிலும் குடும்பம், அலுவலகம் தாண்டி குறைவாகவே நேரத்தை செலவிட முடிந்தது.\nதேடல்கள் ஓயவில்லை என்பது புரிந்தது. எதுவும் முழுமையடையாமலே இருப்பதுபோல தோன்றும். எனக்குள் என்னை சமாளிப்பதே பெரும் பிரச்சனையாக இருந்தது. சுயபச்சாதாபம் ஆட்கொள்வதில் அழுகை முந்திக் கொண்டு வந்து விடும். சிந்தனைகள் நிறுத்த முடியாமல் தோன்றிக் கொண்டேயிருந்தன. அந்த நேரம் நிறைய வாசிக்கவும் தொடங்கியிருந்தேன். அசோகமித்ரன், ல.சா.ரா, கு.பா.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், நா.பிச்சமூர்த்தி, அம்பை, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஆ.மாதவன், சா.கந்தசாமி என்றும் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஆல்பெர் காம்யு, மாப்பசான், இடாலோகால்வினோ, விர்ஜினாஉல்ஃப் எனவும் கலந்து கட்டி வாசிக்க தொடங்கினேன். தமிழ் இலக்கிய வரலாறு, சங்க இலக்கியங்கள், சேரர், சோழர் வரலாறு என தமிழார்வமும் வந்தது. சுற்றுலாக்களை கூட அதையொட்டி அமைத்துக் கொள்ளத் தளைப்பட்டேன். ஆனால் பகிரவோ பேசவோ யாரும் இருக்கவில்லை.\nதனிமையுணர்வு என்னை ஆக்ரமிக்க தொடங்க, அந்த அழுத்தத்தில் முதன்முதலாக நான் பேச வந்ததை.. அல்லது நினைத்ததை.. எழுத்தாக்கினேன். அது கதையென்று நினைத்து எழுதவில்லை. ஆனால் கதை போன்ற தோற்றமிருந்தது. அந்த நேரம் பார்த்து தினமணி நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2012க்கான சிறுகதைப் போட்டி அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதை அனுப்பி பார்ப்போமே.. என்று அனுப்பினேன். அந்த முதல் கதையே இரண்டாவது பரிசு பெற்றது. ஆனந்தம் என்பதை விட அதிர்ச்சிதான் அதிகமிருந்தது. கதை என்பது இத்தனை சுலபமான ஒன்றா என்றெல்லாம் கூட தோன்றியது சிறுப்பிள்ளைதனமாக. நான் பிறந்து வளர்ந்த அதே ஊரில் பரிசு, பாராட்டு எனக் கிடைத்தபோது எழுதும் உத்வேகம் கூடிப�� போனது. அந்நேரம் சிற்றிதழ்கள் அறிமுகமாகியிருந்தன. கணையாழி, உயிரெழுத்து என் கதைகளை வெளியிட ஏதோ எழுத வருகிறது என்று எண்ணிக் கொண்டேன். செய்தித்தாளில் என் பெயருக்கு முன்னிருந்த எழுத்தாளர் என்ற அடைமொழி புதிதாக தோன்றியது. அடுத்த ஆண்டு இதே தினமணி சிறுகதைப் போட்டியில் (2013) புனைப்பெயரில் (சுப்ரமணியன்.. எனது தகப்பனார் பெயர்) எழுதி அனுப்பினேன். அக்கதைக்கு முதல் பரிசு வழங்குவதாக சேதி சொன்னார்கள். மீண்டும் நெய்வேலி. மீண்டும் பரிசு. செய்தித்தாளில் வண்ணப்புகைப்படம். மிக அதிக விவேரணைகளோடு தினமணிக்கதிரில் கதை வெளியானது. நிறைய கடிதங்களும், தொலைப்பேசி அழைப்புகளும் வந்தன. பிறகு வாசிப்பிலிருந்து அதிமேதாவித்தனமாக எழுத்தையே நாடியது மனம். இப்போது நினைத்தால் சற்று கூச்சமேற்படுகிறது.\nஎழுத்திலிருந்து மீண்டு(ம்) வாசிக்கும்போது அவை முற்றிலும் புதியதொரு களத்தை எதிர்க்கொள்வது போல தோன்றியது. எழுத்தாளர்கள் மீது முன்பைக் காட்டிலும் மிக அதிக பக்தியும் பிரேமையும் தோன்றியது. ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்போது எனக்கு எந்த எழுத்தாளரையும் தெரியாது.\nதேடலின் நீண்ட வெளி குறைந்துக் கொண்டே வந்தது. நடந்து கிடந்து அதனை களைந்து விடும் நம்பிக்கை முனைப்பாக வெளிப்பட எனது பயணம் தொடர்ந்துக் கொண்டுள்ளது.\n(திருச்சியில் வசிக்கும் கலைச்செல்வி.. கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் கொண்டவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட அவரது சிறுகதைகள் பல்வேறு பத்திரிக்கைகளில் பிரசுரமாகி பல பரிசுகளும் பெற்றுள்ளன. வலி என்ற பெயரிலான அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று காவ்யா பதிப்பதகத்தாராலும், சக்கை என்ற பெயரிலான அவரது முதல் நாவல் என்சிபிஹெச் பதிப்பகத்தாராலும் 2015 ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்ற சக்கை, புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லுாரியில் பி. ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.)\nPosted in எதற்காக எழுதுகிறேன், எழுத்து, கலைச்செல்வி, பிற on June 1, 2016 by பதாகை. 1 Comment\n← ஏன் எழுதுகிறேன் – வெ. சுரேஷ்\n​எதற்காக எழுதுகிறேன் – ஆரூர் பாஸ்கர் →\nஎனது பதிவை வெளியிட்டமைக்கு நன்றி. என் பெயர் எ.கலைச்செல்வி என்று வெளியிட்டுள்ளீர்கள்… கலைச்செல்வி என்பதற்கு பதிலாக. தயவுசெ��்து திருத்தம் மேற்கொள்ளவும்.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (14) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,638) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (3) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (75) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (27) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (626) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (53) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (424) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (30) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (2) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஷீலா சிவக்குமார் on மாமருந்து – ஐ.கிருத்திகா…\njananesan on மாமருந்து – ஐ.கிருத்திகா…\nkurinchimalar on சிதை வளர் மாற்றம் – மாலத…\njananesan on சிறிய மனிதரின் உலகம் – ஸ…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nபதாகை - ஜனவரி 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nமாமருந்து - ஐ.கிருத்திகா சிறுகதை\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nசிதை வளர் மாற்றம் - மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nயூவின் அழகிய யுவதி - சீனக் கவிதையின் மொழிபெயர்ப்பு - ந.சந்திரக்குமார்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை ���ரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாச���் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nதாத்தாவும் பேரனும் – பாவண்ணன் கட்டுரை\nமாமருந்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nசிதிலம் – ஸிந்துஜா சிறுகதை\nநந்தி – காஸ்மிக் தூசி கவிதை\nஒலிக்காத உடல் – இரா.கவியரசு கவிதைகள்\nஉரையாட வரும் எந்திர இரவு, கடலில் கலக்கும் கவிதை – நந்தாகுமாரன் கவிதைகள்\nஇனி – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nநிழலைத் தின்னும் பூனை – ஹரீஷ் கண்பத் சிறுகதை\nநிழற்குடை – கமலதேவி சிறுகதை\nசிறிய மனிதரின் உலகம் – ஸிந்துஜா சிறுகதை\nஒரு ஊழியனின் மனசாட்சி – உஷாதீபன் சிறுகதை\nகாணாமல் போன சுருட்டு – நித்யாஹரி சிறுகதை\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/nsa?q=video", "date_download": "2021-01-15T23:39:43Z", "digest": "sha1:NI2ZA7O5WA4VF2NKSNYNXO3ZRMNTTGPR", "length": 9049, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Nsa News in Tamil | Latest Nsa Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெளலானா மசூத் அஸார் கைதா, இல்லையா...\n'போன வைடா...\" விவகாரம்: சீமானை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி தேனியில் போராட்டம்\nஇந்தியாவின் நிலையை ஏற்காவிட்டால் பேச்சுவார்த்தை இல்லை... பாகிஸ்தானுக்கு சுஷ்மா ஸ்வராஜ் கண்டிப்பு\nஎல்லையில் அத்துமீறும் பாக்- உடன் இந்தியா பேச்சுவார்த்தை... வரும் 23 ஆம் தேதி டெல்லியில் நடத்த முடிவு\nஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் ஒரு திருநங்கை\nபெண் வேடத்தில் வந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி\nபயங்கரவாதம் குறித்து பகிரங்கமாக ஷிண்டே பேசினால் தப்பு.. 'ரா' தலைவர் பேசினால் சரியோ\nஇலங்கையில் த���சிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: ரணில், மைத்ரிபால, சந்திரிகாவுடன் ஆலோசனை\nராஜபக்சேவை எதிர்க்கும் மைத்ரிபாலவை கொழும்பில் சந்திக்கிறார் தே.பா. ஆலோசகர் அஜித் தோவல்\nநக்சல் தொடர்பு: தர்மபுரியில் ஆயுதங்களுடன் கைதான 6 பேர் மீது தே.பா சட்டம் பாய்ந்தது\nபாரதிய ஜனதாவை வேவு பார்த்தது அமெரிக்கா: ஸ்னோடென் தகவல்\nதேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐபி இயக்குநர் அஜித் தோவல் நியமனம்\nஅஜீத் குமார் தோவல்... மோடியின் புதிய பாதுகாப்பு ஆலோசகர்.. பெரிய பெரிய இலக்குகளுடன்\nதலிபான்களின் அடுத்த இலக்கு இந்தியா: எம்.கே. நாராயணன் திடுக் தகவல்\nகொளத்தூர் மணி மீதான தே.பா சட்டத்தை ரத்து செய்ய உள்துறை அமைச்சருக்கு மதிமுக கோரிக்கை\nகனடாவில் நடைபெற்ற ஜி 8, ஜி 20 மாநாடுகளை உளவு பார்த்தது அமெரிக்கா\nபெட்ரோல் குண்டு வீசிய 7 தி.வி.க.வினர் அமைப்பில் இருந்து சஸ்பென்ட்\nசென்னையில் பெட்ரோல் குண்டு வீச்சு- தி.வி.கவினர் 4 பேர் தே.பா. சட்டத்தின் கீழ் கைது\nகுண்டர் சட்டத்தில் நடிகை லீனா - சுகாஷ்\nகாடுவெட்டி குரு மீது மீண்டும் தே.பா... ராஜபக்சேவைவிட ஜெ. மோசம்: அன்புமணி தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2020/12/blog-post_74.html", "date_download": "2021-01-16T00:23:59Z", "digest": "sha1:TN45UEI3RVTB7CWJC23C4BFKGBNG2JVX", "length": 5699, "nlines": 82, "source_domain": "www.kalvinews.in", "title": "இந்த வகை மொபைல் USER - க்கு இன்று நள்ளிரவு முதல்.. வாட்ஸ்அப் இயங்காது.!!", "raw_content": "\nஇந்த வகை மொபைல் USER - க்கு இன்று நள்ளிரவு முதல்.. வாட்ஸ்அப் இயங்காது.\nஇந்த வகை மொபைல் USER - க்கு இன்று நள்ளிரவு முதல்.. வாட்ஸ்அப் இயங்காது.\nஇன்று நள்ளிரவு முதல்.. வாட்ஸ்அப் இயங்காது.\nவாட்ஸ் அப் என்பது ஆண்ட்ராய்டு மற்றும் பிற ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தும் ஒரு இலவசத் தகவல் பரிமாற்ற செயலி ஆகும்.\nஇதன் மூலமாக நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தகவல்களைப் பரிமாறுவதற்கும், வீடியோ கால் செய்வதற்கும் கைபேசியின் இணைய இணைப்பை (4G/3G/2G/எட்ஜ் அல்லது வைஃபை கிடைப்பதைப் பொறுத்து) வாட்ஸ் அப் இயங்கும். இதன் மூலமாக மெசேஜ், அழைப்புகள், படங்கள், காணொலிகள், கோப்புகள் மற்றும் குரல் தகவல்களைப் பரிமாற்றம் செய்யலாம்.\nஇதனால், இந்த செயலிக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் iOS மற்றும் ஆண்ட்ராய்டு 4.0.3 ஆகியவற்றில் குறைவான இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட் போன்களில் (இன்று நள்ளிரவில்) ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதனால் இந்த இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் பயனர்கள் உடனடியாக தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இயங்குதளத்தை அப்டேட் செய்ய வேண்டும். இல்லை என்றால் தற்போதுள்ள இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aathaan.koyil.org/index.php/k-acharya6/", "date_download": "2021-01-15T23:28:54Z", "digest": "sha1:V27MP5QPLQNAZNP3SIB6TREVG6F2J5JO", "length": 3286, "nlines": 62, "source_domain": "aathaan.koyil.org", "title": "ஸ்ரீ அழகப்பிரானார் ஸ்வாமி | SrImath AththAn thirumALigai – AzhwArthirunagari", "raw_content": "\nவாத்ஸ்ய ஸ்ரீ சடகோபார்ய தநயம் விநயோஜ்வலம் |\nவாத்ஸல்யாதி குணாவாஸம் வந்தே வேங்கட தேசிகம் ||\nகுமார சடகோபார்ய ஸூநும் ஸுந்தரதேசிகம் |\nபால்குநே மாஸ்யநூராத ஜாதம் வாத்ஸ்யம் ஸமாச்ரயே ||\nவாழி அழகப்பிரான் என்னும் வண்குரவன்\nவாழியவன் முந்நூல் மணிமார்பும் வாழியே\nமெய்யன் குமார சடகோப தேசிகன் போல்\nசெய்ய தமிழ் ஈடுரைக்கும் சீர்\nசீருலவும் திருக்குருகூர் சிறக்கவந்தோன் வாழியே\nதிருமகிழ்தார் மாறந்தாள் சிந்தை வைப்போன் வாழியே\nபாருலவு தொண்டரென்றும் பரவநின்றோன் வாழியே\nபங்குனியில் அனுடத்தில் பாருதித்தோன் வாழியே\nஆரவெழில் புகழ் ஆத்தான் அடிதுதிப்போன் வாழியே\nஅழகப்பையங்கார் சடகோபன்தாள் தொழுவோன் வாழியே\nஎழில் அழகப்பிரானார் தாள் இனிதூழி வாழியே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17", "date_download": "2021-01-15T23:34:31Z", "digest": "sha1:MCRDCDB2MW4CLT57MSSADOSO5I3OIHKG", "length": 11011, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "மின்னூல்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆ���ோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மின்னூல்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் மூன்றாம் ஆண்டு மாநாட்டு மலர் மின்னூல் வடிவில்... தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்\nபணமதிப்பு நீக்கம் - கொள்கை அல்ல, கொள்ளை\nஏறுதழுவுதல் போராட்டமும், படிப்பினைகளும் - மின்னூல் வடிவில்.. சூறாவளி\nதமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு முவைக்கப்படும் கல்வி அறிக்கை கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு - தமிழ்நாடு\nமக்கள் சனநாயக கு​டியரசு கட்சி கொள்கை-திட்ட​ம் துரைசிங்கவேல் & பழனி\nகுஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன\nகூடங்குளம் அணுமின் நிலையமும் தென்தமிழ்நாட்டின் பூகம்பவியலும் - ஓர் ஆய்வு டாக்டர் இரா.இரமேஷ்\nகூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை ரா.ரமேஷ், V.T.பத்மநாதன் & வீ.புகழேந்தி\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - பொதுவிசாரணை - கண்டறிந்தவைகளும் பரிந்துரைகளும் பரமக்குடி துப்பாக்கிச்சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு\nபேரழிவுக்கான இந்திய அணுசக்தி ஒப்பந்தங்கள் - வல்லரசுக் கனவிற்கான விலை சேது ராமலிங்கம்\nநாம் அச்சப்படவேண்டிய கல்பாக்கம் அணுஉலை மரு.வீ.புகழேந்தி & மரு.ரா.ரமேஷ்\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - காவல் துறையின் கொலை வெறி தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nஈழத் தமிழர்கள் இனப்படுகொலை ஆவணங்கள் வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம்\nகுடிஅரசு இதழ் தொகுப்பு பெரியார் திராவிடர் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/product&product_id=1459", "date_download": "2021-01-15T23:49:06Z", "digest": "sha1:3YFCX24VSCIGJ2QO7VQ46QAZGWAJLKLG", "length": 11555, "nlines": 340, "source_domain": "salamathbooks.com", "title": "Counting (Ring) LED கவுண்டிங் (Ring) LED", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nMalboojath Moulana Md Ilyas (Rah) - மல்பூஜாத் மெளலானா முஹம்மத் இல்யாஸ் ரஹ்\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/bank/", "date_download": "2021-01-15T23:53:52Z", "digest": "sha1:BTC3QXMLHCRH4YENYKQHZJXHNTCCUJEW", "length": 8406, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "Bank Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇஸ்லாமிய வங்கிகள்தான் இந்தியாவின் வறுமையைப் போக்கும் – சீதாராமன்\nசத்தியமார்க்கம் - 15/03/2009 0\nமத்தியக் கிழக்கு வங்கித் துறையின் 2007-ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கியாளர் விருது, 2006-ஆம் ஆண்டின் அரபு ஆசிய நாடுகளின் சிறந்த வங்கியாளர் விருது உள்பட பல விருதுகளையும் பாராட்டுகளையும்...\nசத்தியமார்க்கம் - 03/11/2012 0\n (பகுதி-1) இன் தொடர்ச்சி... ஐயம்:- மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து - ரத்தக்கட்டியிலிருந்து (குர்ஆன் 96:1-2) - நீரிலிருந்து (21:30) - சுட்டக்...\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://penpoint.in/tamilnadu/spb-and-vaali-makes-fun-of-composing/", "date_download": "2021-01-15T22:55:52Z", "digest": "sha1:Q7MG3Y3Y7NHRZ4VVS7RBVRDZ3D6CXWGQ", "length": 10840, "nlines": 120, "source_domain": "penpoint.in", "title": "அப்போல்லாம் SPBக்கு சம்பளம் 5000ரூவா தான்: தயாரிப்பாளர் தானு - Pen Point", "raw_content": "\nஅப்போல்லாம் SPBக்கு சம்பளம் 5000ரூவா தான்: தயாரிப்பாளர் தானு\nSPBயின் உடல்நிலை நாளுக்கு நாள் மேலும் மேலும் மோசமாகி வருகிறது. இந்நிலையில், எஸ்.பி.பியுடனான தன் அனுபவங்களைப் பகிர்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தானு.\nபார்த்திபன் ஹீரோவா நடிச்சு நான் தயாரிச்ச படம்தான் ‘தையல்காரன்’. இந்தப் படத்துக்கும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சார்தான். ‘அப்ப முந்தைய படம் சந்திரபோஸ் வெச்சிப்பண்ணோம், இந்தப் படம் வேற மியூசிக் டைரக்டர் வெச்சிப்பண்ணுவோம்’னு பேசும்போதுதான் எஸ்.பி.பி ஞாபகம் வந்தது. அப்ப அவர் ‘சிகரம்’னு ஒரு படத்துக்கும் இசையமைச்சிட்டிருந்தார். முத்துராமன் சார்கூடவும் அவருக்கு நல்ல நட்பு இருந்தது. நானும் பழக்கம்ன்றதால நாங்க கேட்டதும், இசையமைக்க ஒத்துக்கிட்டார்.\nஅவர் வீட்டிலேயேதான் பாடல் கம்போஸிங் நடந்தது. அவர்கூடவே ஶ்ரீனிவாசமூர்த்தின்னு ஒருத்தர் இருப்பார். இப்ப அவர் ஏ.ஆர்.ரஹ்மான்கூட இருக்கார். இந்தப் படத்துக்கான எல்லா பாடல்களையும் வாலி சார்தான் எழுதினார். கம்போஸிங் அப்ப வாலி சார்கூட உட்காரும்போது அவ்ளோ கலாட்டாவா இருக்கும். வாலி சாரை பயங்கரமா கிண்டல் பண்ணுவார் எஸ்.பி.பி. இதுல ‘அப்பாடி பப்பாளிதான்… என் பூவுடம்பு விக்காத தக்காளிதான்… என் பொன் உதடு தித்திக்கும் ரஸ்தாளிதான்…’னு வாலி சார் ஒரு பாட்டு எழுதியிருப்பார்.\nஇந்தப் பாட்டு கம்போஸிங் அப்ப ‘அனுபவம் பேசுது போலிருக்கே’ன்னு வாலி சாரை அவ்ளோ ஜாலியா கிண்டல் பண்ணி சிரிச்சிட்டிருப்பார். அப்பலாம் சம்பளம் ரொம்ப கம்மிதான். இந்தப் படத்துக்கு எவ்ளோ சம்பளம் கொடுத்தேன்னுகூட சரியா ஞாபகம் இல்ல. அப்ப ஒரு பாட்டு பாட 5000 ரூபாய் சம்பளம் வாங்கிட்டிருந்தார் பாலு.\nஇன்றும் 5000 ஐ கடந்த கொரோனா\nபுதிய ஐபிஎல் லோ��ோ வெளியிடு\nஎன்ன மாப்ள லந்தா – தனுஷ் வாய்ஸில் பட்டைய கிளப்பும் ரகிட ரகிட ரகிட பாடல்\nகொரோனா காலத்தில் கட்டாய தேர்வு: மாணவர்கள் உயிரோடு விளையாடுகிறதா தனியார் பள்ளிகள்\nசுஷாந்த் சிங் பாதம் திருகப்பட்டிருந்தது: சுப்ரமணியசுவாமிஅதிர்ச்சி ரிப்போட்\nபுத்தர் நேபாளத்தில் தான் பிறந்தார்: இந்தியா\n1 லட்சம் முதலீடு... மாதா மாதம் சம்பளம்... மீண்டும் 1…\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veblr.com/m/search/?search=%23tamilvideos", "date_download": "2021-01-15T23:22:43Z", "digest": "sha1:FJVN44FLEP5LAFNIKBN3CPGFTE3YEK2C", "length": 50052, "nlines": 316, "source_domain": "veblr.com", "title": "Search #tamilvideos Video - Veblr Mobile | Veblr Video Search", "raw_content": "\nநடு ரோட்டில் அசுர வேகத்தில் சிலம்பம் சுற்றிய வயது முதிர்ந்த பாட்டி வைரலாகும் வீடியோOld Lady Silambam\nநடு ரோட்டில் அசுர வேகத்தில் சிலம்பம் சுற்றிய வயது முதிர்ந்த பாட்டி வைரலாகும் வீடியோOld Lady Silambam\nWatch நடு ரோட்டில் அசுர வேகத்தில் சிலம்பம் சுற்றிய வயது முதிர்ந்த பாட்டி வைரலாகும் வீடியோOld Lady Silambam With HD Quality\nவாய்ப்பு இல்லாததால் கவர்ச���சி புகைப்டங்காய் வெளியிடும் குழந்தை நட்சத்திரம் |Gabriella ,KollyWood News\nவாய்ப்பு இல்லாததால் கவர்ச்சி புகைப்டங்காய் வெளியிடும் குழந்தை நட்சத்திரம் |Gabriella ,KollyWood News\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nஅதிரடியாக வெளியே வந்த ஆயிரத்தில் ஒருவன் 2 ஆம் பாகத்தின் FIRST LOOK Poster | Ayirathil oruvan 2\nஅதிரடியாக வெளியே வந்த ஆயிரத்தில் ஒருவன் 2 ஆம் பாகத்தின் FIRST LOOK Poster | Ayirathil oruvan 2\nமுதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவரும்\nஆயிரத்தில் ஒருவன் 2 ஆம் பாகத்தின் First Look Poster\nWatch அதிரடியாக வெளியே வந்த ஆயிரத்தில் ஒருவன் 2 ஆம் பாகத்தின் FIRST LOOK Poster | Ayirathil oruvan 2 With HD Quality\nகல்யாணம் வரை சென்று என்னை எமாதிடாங்க பிரபல நடிகையின் கண்ணீர் பேட்டி | Actress Sona |Marriage cancel\nWatch கல்யாணம் வரை சென்று என்னை எமாதிடாங்க பிரபல நடிகையின் கண்ணீர் பேட்டி | Actress Sona |Marriage cancel With HD Quality\nSUN TV சீரியல் நடிகை வாழ்வில் நடந்த சோகம் கல்யாணம் ஆன ஒரே வருடத்தில் இப்படியா| ponmagal vandhal\nSUN TV சீரியல் நடிகை வாழ்வில் நடந்த சோகம் கல்யாணம் ஆன ஒரே வருடத்தில் இப்படியா| Suntv Serial Actress\nஇந்த வீடியோவில் பொன்மகள் வந்தால் என்ற சன் டிவி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை மேக்ன வின்சென்ட் தான் காதலித்து கல்யாணம் செய்து கொண்ட காதல் கணவரை ஒரே வருடத்தில் விவாகரத்து செய்துள்ளார் இந்த செய்து சீரியல் வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறத\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nWatch SUN TV சீரியல் நடிகை வாழ்வில் நடந்த சோகம் கல்யாணம் ஆன ஒரே வருடத்தில் இப்படியா| ponmagal vandhal With HD Quality\n4 வருடதிர்ற்கு முன்பு சீரியல் நடிகை நிவிஷா வெளியான அதிர்ச்சி புகைப்படம்|Serial Actress Nivish Photo\n4 வருடதிர்ற்கு முன்பு சீரியல் நடிகை நிவிஷா வெளியான அதிர்ச்சி புகைப்படம்|Serial Actress Nivish Photo\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nWatch 4 வருடதிர்ற்கு முன்பு சீரியல் நடிகை நிவிஷா வெளியான அதிர்ச்சி புகைப்படம்|Serial Actress Nivish Photo With HD Quality\nBigg Boss ஓவியாவுக்கு வந்த பரிதாப நிலைமை வாய்ப்பு இல்லாததால் இப்படியா|Bigg Boss Oviya|Instagram|News\nBigg Boss ஓவியாவுக்கு வந்த பரிதாப நிலைமை வாய்ப்பு இல்லாததால் இப்படியா|Bigg Boss Oviya|Instagram|News\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nWatch Bigg Boss ஓவியாவுக்கு வந்த பரிதாப நிலைமை வாய்ப்பு இல்லாததால் இப்படியா|Bigg Boss Oviya|Instagram|News With HD Quality\nமேடையில் பேசி தன் தலையில் தானே மண் அள்ளி போட்டு கொண்ட நடிகை அமலா பால்|Amala paul Stage Speech|Tamil\nமேடையில் பேசி தன் தலையில் தானே மண் அள்ளி போட்டு கொண்ட நடிகை அமலா பால்|Amala paul Stage Speech|Tamil\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nWatch மேடையில் பேசி தன் தலையில் தானே மண் அள்ளி போட்டு கொண்ட நடிகை அமலா பால்|Amala paul Stage Speech|Tamil With HD Quality\nஅம்மாவையே மிஞ்சும் அளவில் முதல் முதலில் வெளியான நதியா மகள்களின் புகைப்படம்|Nadhiya Daughter Photo\nஅம்மாவையே மிஞ்சும் அளவில் முதல் முதலில் வெளியான நதியா மகள்களின் புகைப்படம்|Nadhiya Daughter Photo\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nWatch அம்மாவையே மிஞ்சும் அளவில் முதல் முதலில் வெளியான நதியா மகள்களின் புகைப்படம்|Nadhiya Daughter Photo With HD Quality\nஒரு நாள் முழுக்க காவல் துறையுடன் தெருவில் இறங்கி வேலை செய்த சசிகுமார் | Sasikumar | Awareness\nஒரு நாள் முழுக்க காவல் துறையுடன் தெருவில் இறங்கி வேலை செய்த சசிகுமார் | Sasikumar | Awareness\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nWatch ஒரு நாள் முழுக்க காவல் துறையுடன் தெருவில் இறங்கி வேலை செய்த சசிகுமார் | Sasikumar | Awareness With HD Quality\nகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட துணை நடிகை அத்ற்சியான ரசிகர்கள்|Pooja Ravichandran|kollyWood Actres\nகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட துணை நடிகை அத்ற்சியான ரசிகர்கள்|Pooja Ravichandran|kollyWood Actres\nதமிழ் சினிமாவில் பல வருங்களாக நடிகைகளுக்கு தோழி வேடத்தில் நடிப்பவர் பூஜா ரவிச்சந்திரன் இவர் பெரும்பாலும் படங்களில் கதாநாயகிக்கு தோழி வேடத்தில் நடிப்பவர் , சில படங்களில் சற்று முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார் ஆனால் இதுவரை கவர்ச்சியாக நடித்து இல்ல அப்படிப்பட்ட பூஜா தற்போது சுற்றுலா சென்று அங்கிருந்து தன்னுடைய bikini புகைப்படத்தையும் மேலும் தன் கவர்சிய பல புகைபடத்தை வெளியிட்டு இருப்பது தமிழ் ரசிகர்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது மேலும் அந்த புகைபடங்கள் மிகவும் வைரலாக பரவி வருகிறது\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nவாய்ப்பு இல்லாததால் கவர்ச்சிக்கு தாவிய பிரபல சீரியல் நடிகைNivisha latest photo|Serial actress video\nவாய்ப்பு இல்லாததால் கவர்ச்சிக்கு தாவிய பிரபல சீரியல் நடிகைNivisha latest photo|Serial actress video\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nWatch வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சிக்கு தாவிய பிரபல சீரியல் நடிகைNivisha latest photo|Serial actress video With HD Quality\nபல வருடங்கள் கழித்து நடிகை அஞ்சலிக்கு வந்த பரிதாப நிலைமை|Anlaji |KollyWood News|Tamil News Today\nபல வருடங்கள் கழித்து நடிகை அஞ்சலிக்கு வந்த பரிதாப நிலைமை|Anlaji |KollyWood News|Tamil News Today\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nWatch பல வருடங்கள் கழித்து நடிகை அஞ்சலிக்கு வந்த பரிதாப நிலைமை|Anlaji |KollyWood News|Tamil News Today With HD Quality\nபுடவையை விற்று பிள்ளைகளை படிக்க வைத்த பிரபல சீரியல் நடிகை கண்ணீர் பேட்டி|Shanthi Williams Interview\nWatch புடவையை விற்று பிள்ளைகளை படிக்க வைத்த பிரபல சீரியல் நடிகை கண்ணீர் பேட்டி|Shanthi Williams Interview With HD Quality\nகோடி கோடியாய் சம்பாதிச்ச பணத்தை யோகி பாபு என்ன செய்தார் தெரியுமா|Yogi Babu|Kollywood News|Tamil News\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nWatch கோடி கோடியாய் சம்பாதிச்ச பணத்தை யோகி பாபு என்ன செய்தார் தெரியுமா|Yogi Babu|Kollywood News|Tamil News With HD Quality\nகாரணமே இல்லாமல் தினமும் 2 மணி நேரம் அழும் வினோத நோய் வந்த பிரபல நடிகை\nWatch காரணமே இல்லாமல் தினமும் 2 மணி நேரம் அழும் வினோத நோய் வந்த பிரபல நடிகை With HD Quality\nமேடையில் உண்மையை சொன்ன இசை அமைபாலரை வெளுத்து வாங்கிய நடிகை|Tamil Actress Gossips|Tamil News\nWatch மேடையில் உண்மையை சொன்ன இசை அமைபாலரை வெளுத்து வாங்கிய நடிகை|Tamil Actress Gossips|Tamil News With HD Quality\nபிரபல நடிகை நதியாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா வெளியான புகைப்படம் இதோ|Nadhiya|Nadhiya Latest\nWatch பிரபல நடிகை நதியாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா வெளியான புகைப்படம் இதோ|Nadhiya|Nadhiya Latest With HD Quality\n15 திருமணம் செய்து ஏமாற்றிய பெண் 16 வது கணவரால் அம்பலமான உண்மை|Tamil Hot news|Today Tamil News\nWatch 15 திருமணம் செய்து ஏமாற்றிய பெண் 16 வது கணவரால் அம்பலமான உண்மை|Tamil Hot news|Today Tamil News With HD Quality\nகேவலமாக கேள்வி கேட்டவருக்கு பச்சையாக பதில் சொன்ன Vj ரம்யா|Vijay Tv Anchor Ramya|Vj Ramya\nWatch கேவலமாக கேள்வி கேட்டவருக்கு பச்சையாக பதில் சொன்ன Vj ரம்யா|Vijay Tv Anchor Ramya|Vj Ramya With HD Quality\nதினமும் குடிச்சிட்டு வரார் நமீதா அதிரடி புகார்|Namitha Complaint About her movie Director\nதனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு|Ilayaraja Song Royalty Issue\nWatch தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு|Ilayaraja Song Royalty Issue With HD Quality\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.arpicofinance.com/ta/islamic-finance/", "date_download": "2021-01-16T00:15:11Z", "digest": "sha1:FSERPGRQQUJSDE33A7PKCPREBW6UZ4JC", "length": 9747, "nlines": 89, "source_domain": "www.arpicofinance.com", "title": "இஸ்லாமிய நிதி - ஆர்பிகோ நிதி நிறுவனம் பி.எல்.சி.", "raw_content": "ஆர்பிகோ நிதி நிறுவனம் பி.எல்.சி.இஸ்லாமிய நிதி - ஆர்பிகோ நிதி நிறுவனம் பி.எல்.சி.\nநிதி தகவல் மற்றும் முசெகு\nநிதி தகவல் மற்றும் முசெகு\nஏ.எல் ஜபல் - மறுவரையறை செய்யப்பட்ட மாற்று நிதியுதவியில் உங்களுக்கு விருப்பமான பங்குதாரர்\n‘அல்-ஜபல்’, இதன் பொருள் மவுண்டன், இஸ்லாமிய பிரிவு இஸ்லாமிய நிதி நிலப்பரப்பில் பணிவுடன் உயர்ந்ததாக இருப்பதைக் குறிக்கிறது. ஆர்பிகோ ஃபைனான்ஸ் அதன் அர்ப்பணிப்பு மாற்று நிதிக் கருத்தாக்கத்திற்கு ஒரு புதிய முன்னுதாரண மாற்றத்தை உருவாக்கியுள்ளது, இது சில புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை முழு நாட்டிற்கும் வழங்குகிறது. எங்கள் அர்ப்பணிப்புக் குழு மற்றும் புகழ்பெற்ற ஷரியா ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றும் நல்ல தகுதி வாய்ந்த தொழில் வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் – நெறிமுறை நிதியுதவியை வலுவான வணிக புத்திசாலித்தனத்துடன் இணைக்கிறோம்\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nஎளிமையான காலப்பகுதியில், வாடிக்கையாளரின் தேவைகள் மற்றும் தேவை, போட்டி விகிதங்கள், விரைவான ஒப்புதல் மற்றும் உங்கள் அனைத்��ு நிதித் திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கான கதவு படி சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த மாற்றுத் தீர்வுகளை வழங்கும் ஒரு நட்பு குழு எங்களிடம் உள்ளது.\nமுதலீட்டு விருப்பங்கள் (விரைவில் தொடங்கப்படும்)\nவகலா கால முதலீட்டு கணக்கு\n“வகாலா” முதலீட்டு தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், உங்கள் முதலீடுகளில் அதிக வருமானத்தை ஈட்ட உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.\n(புதிய மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வசதிகள்)\n“இஜாரா” என்பது இஸ்லாமிய ஷரியா சட்டத்தில் நிதியளிக்கும் முறை மற்றும் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி துறையில் உலகம் முழுவதும் பரவலாக நடைமுறையில் உள்ளது. இஜாரா திட்டம் தனித்துவமானது, உங்கள் வாகன குத்தகை தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇஜாரா கொள்கைகளின்படி, நிதி நிறுவனம் (அல் ஜபல்) உங்களுக்கு தேவையான வாகனத்தை வாங்கி உங்களுக்கு வாடகைக்கு விடும், இதன் மூலம் நீங்கள் அதன் முழு பயன்பாட்டை அனுபவிக்க முடியும். ஒப்புக் கொள்ளப்பட்ட வாடகைக் காலத்தின் முடிவில், வாகனத்தின் முழு உரிமையையும் நீங்கள் அனுபவிப்பதற்காக நாங்கள் உங்களிடம் திருப்பித் தருகிறோம்.\nமுராபா / வர்த்தக நிதி\n(புதிய மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வசதிகள்)\nஇஸ்லாமிய நிதியத்தில், நிதி நிறுவனம் (அல் ஜபல்) வாடிக்கையாளரின் சார்பாக தயாரிப்பை வாங்கி, அதே வாடிக்கையாளருக்கு தயாரிப்புகளை மறுவிற்பனை செய்யும் ஒரு விற்பனை ஒப்பந்தம், தயாரிப்பு மற்றும் விளிம்பு அல்லது மார்க்-அப் வாங்குவதில் ஏற்படும் செலவை தெளிவாகக் குறிப்பிடுவதன் மூலம் தயாரிப்பை வாடிக்கையாளருக்கு மறுவிற்பனை செய்யும் போது. (பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொருந்தும்)\nஷரியா மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/11/covid19lka-65.html", "date_download": "2021-01-16T00:25:08Z", "digest": "sha1:RLUBP4GRDMNDDCGGNVSRNSJNVAUCJKUS", "length": 6692, "nlines": 119, "source_domain": "www.ceylon24.com", "title": "கல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்றினால் பா���ிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவில் 65 ஆகவும் உயர்வடைந்துள்ளது.\nகடந்த நாட்களில் அக்கரைப்பற்றில் 31பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் நேற்றும் 5 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தகவலை மேற்கோள் காட்டி ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் உறுதிப்படுத்தினார்.\nபுதிதாக அடையாளப்படுத்தப்பட்டவர்களில் 4பேர் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கும் ஒருவர் ஆலைடியவேம்பு பிரதேச சுகாதார பணிமனைக்குட்பட்டவர் எனவும் அவர் கூறினார்.\nஅடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்களின் குடும்பங்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.\nஇதேநேரம் தொற்று மேலும் அதிகரிக்கலாம் என கூறிய அவர் புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்படும் இச்சந்தர்ப்பத்தில் மக்கள் முகக்கவசம் அணிவதை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.\nஇரு சாராரும் முகக்கவசம் அணிவதன் மூலமும் சமூக இடைவெளி பேணப்படும் சந்தர்ப்பத்திலும் பெரும்பாலும் 90 வீதத்திற்கு மேல் நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஆகவே பொதுமக்கள் வீணாக வெளியேறுவதை தவிர்த்து சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஅக்கரைப்பற்று சகோதர் ரபாஸ் லண்டனில் காலமானார்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் முழுயான ஆதரவினை வழங்க வேண்டும்.\nகாகாத்தான்குடியை சேர்ந்த ஒருவர் கொரொனா மரணம்\nமட்டு போதனா வைத்தியசாலையை முற்றுகையிட்ட கொரொனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugappu.com/2020/02/blog-post_97.html", "date_download": "2021-01-15T23:07:51Z", "digest": "sha1:XZDK23CKPOQ6R6JDFZKQYIMJHD6PGFVP", "length": 6640, "nlines": 47, "source_domain": "www.mugappu.com", "title": "காத்தான்குடியில் மகனிற்கு தாயொருவர் செய்த கொடூரம்", "raw_content": "\nகாத்தான்குடியில் மகனிற்கு தாயொருவர் செய்த கொடூரம்\nகாத்தான்குடியில் தனது மகனுக்கு தாய் ஒருவர் அயன்பாக்ஸால் சூடு வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளத���.\nகாத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஊர்வீதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் தனது தாயினால் சூடு வைக்கப்பட்டுள்ளான்.\nஇந்நிலையில் குறித்த சிறுவன் தீக் காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளான்.\nபாடசலையில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 9 வயதுடைய குறித்த சிறுவன் கல்வி கற்கும் பாடசாலைக்கு இன்று காலை சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அப்பாடசாலையின் அதிபரை சந்தித்து இப்பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவன் ஒருவனுக்கு அச் சிறுவனின் தாய் மின்னழுத்தியினால் சூடு வைத்துள்ளதாக கூறியதாக அதிபர் தெரிவித்தார்.\nஇதனையடுத்து குறித்த பாடசாலை அதிபரும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் மாணவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை பார்க்க முற்பட்டபோது முதல் மறுத்த தாய், அதன் பின்னர் மகனை காண்பித்துள்ளார்.\nஇந்நிலையில் தாயின் கொடூர செயலால் பலத்த காயங்களுடன் காணப்பட்ட சிறுவனை அழைத்துக் கொண்டு அதிபரும் ஆசிரியரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுவனை அனுமதித்துள்ளனர்.\nஅங்கு சிறுவனுக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை அளிக்கபட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.\nஇது தொடர்பில் அதிபர் தெரிவிக்கையில், கடந்த சனிக்கிழமை சிறுவன் குர்ஆன் மதரஸாவுக்கு செல்லாமல் தூக்கத்தில் இருந்துள்ளான்.\nஇதன் போது சிறுவனின் தாய் சிறுவனை குர்ஆன் மதராஸாவுக்கு செல்லுமாறு வற்புறுத்தபோது சிறுவன் அங்கிருந்த மின்னழுத்தியை தூக்கி எறிந்துள்ளான்.\nஇதையடுத்து ஆத்திரமடைந்த தாய் மின்னழுத்தியை சூடாக்கி சிறுவனின் உடம்பின் பல இடங்களில் சூடு வைத்த நிலையில் சிறுவன் படுகாயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை படுகாயமடைந்த சிறுவனுக்கு கடந்த மூன்று தினங்களாக எந்தவொரு சிகிச்சையும் அளிக்காமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததாகவும் அதிபர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிருவாகம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபடுகின்றது.\nஇளம் நடிகையிடம் எல்லைமீறி நடந்து கொண்டாரா விஜய் இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..\nஎந்தவொரு நாடும் வெளியேற முடியாது இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐ.நா\n நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/09/basheer-segu-dawood.html", "date_download": "2021-01-16T00:27:04Z", "digest": "sha1:4OVBCWC7ROXN6DV4COJP2YOBAXIXMYJQ", "length": 21339, "nlines": 74, "source_domain": "www.vettimurasu.com", "title": "புல்லுமலை தொடர்பாக .... தமிழ் மற்றும் முஸ்லிம் குழுநிலை அரசியல்வாதிகளே.... Basheer Segu Dawood - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East Sri lanka புல்லுமலை தொடர்பாக .... தமிழ் மற்றும் முஸ்லிம் குழுநிலை அரசியல்வாதிகளே.... Basheer Segu Dawood\nபுல்லுமலை தொடர்பாக .... தமிழ் மற்றும் முஸ்லிம் குழுநிலை அரசியல்வாதிகளே.... Basheer Segu Dawood\n( Basheer Segu Dawood ) மட்டக்களப்பில் தண்ணீர் போராட்டம் பிரவகித்திருக்கும் இந்தக் காலத்தில் பலரும் பல விதமாக இது பற்றி எழுதியும், செயல்பட்டும் வருகிற போதினில் இந்த மண்ணில் வாழும் நான், கருத்துச் சொல்லாதிருப்பது எனது நெஞ்சாங்கூட்டை வாளால் அறுப்பது போல் உணர்வதால் எழுதுகிறேன்.\nஉலகின் எல்லாப் பாகங்களிலும் குடிநீர் தட்டுப்படத் தொடங்கிவிட்டது.நீர் சூழ் உலகில் 15% மட்டுமே நன்னீர் என்பதை அறிவோம். நன்னீரைப் புதுப்பிக்கும் ஒரே வழியாக மழை மட்டுமே காணப்படுகிறது.மழை நீர் பூமிக்கடியிலும், நீரேந்து நிலைகளிலும் சேமிக்கப்பட்டு மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பனி மலைகள் உருகுவதாலோ, மலை முகடுகளிலிருந்து ஊற்று வீழ்ச்சியாகவோ மட்டக்களப்பு மக்களுக்கு நீர் கிடைப்பதில்லை. நமது மாவட்டத்தில் மழை வீழ்ச்சி குறைவடையத் தொடங்கி நீண்ட காலமாயிற்று என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஉலகில் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் பொருளாகி பல்லாண்டுகள் கடந்துவிட்டன.\nபன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் தாதுப் பொருட்களைக் கிண்டி எடுத்து பணமாக்கி வங்கிகளில் முதலீடு செய்தன. இப்போது தாதுப் பொருட்கள் முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டதனால், தண்ணீரைக் கிண்டி எடுத்துப் பணமாக்க கம்பனிகள் முயல்கின்றன.இவ்வாறான பல திட்டங்களில் இலங்கை அரசு பல ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டுள்ளது.இவ்வாறே உள்ளூராட்சி நிறுவனங்களும் இது விடயத்தில் சோரம் போயுள்ளன. இவ்வாறு மக்கள் நலனுக்கு எதிராக போத்தலில் நீரை அடைத்து விற்கும் கம்பனிக்கு அனுமதி அளித்ததனால் சோரம் போயுள்ள உள���ளாட்சி நிறுவனங்களில் ஏறாவூர் பற்று பிரதேச சபையும் இணைந்துகொண்டுள்ளது.\nமூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகவே இடம்பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.ஆனால் மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் அரசியல் போர் தண்ணீருக்கானது எனக் காட்ட முற்படும் இரு தரப்பையும் சேர்ந்த பிற்போக்கு அரசியல்வாதிகளையும் மக்கள் இனங்காண வேண்டும்.\n1) தண்ணீரைத் தனியார்மயப்படுத்த அனுமதிக்க முடியாது.\n2) உலகவங்கி 1997 இல் தண்ணீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பொலிவியா நாட்டுக்கு நிதியுதவி அளித்ததைப் போல இலங்கையில் செயல்பட அனுமதிக்க முடியாது.\n3) தண்ணீர் விற்பனைப் பண்டமல்ல, அது மக்களுக்கான இயற்கையின் கொடையாகும்.\nமேலே குறிக்கப்பட்ட மூன்று அடிப்படைகளிலும் இருந்து வழுவுதல் மனுக்குல விரோத செயல்பாட்டுக்கு உதவுதலாக அமையும்.\nமேற்சொன்ன அனைத்து உண்மைகளுக்கும் அப்பால் புல்லுமலையில் நீரெடுத்து போத்தலில் அடைத்து விற்கும் கம்பனி ஒன்றின் முன்னைடுப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியில் எதிர் மற்றும் ஆதரவு நிலைப்பாடுகள் காணப்படுவதை அவதானிக்கிறேன்.\nஇயற்கையை நேசிப்பதாகவும், தமிழர் பூமியைக் காப்பதாகவும், தமிழ் உணர்வாளர்கள் போலவும் காட்டிக்கொண்டு மட்டக்களப்பில் பிரதேசத் தமிழரசியல் குழு ஒன்று, இந்த நீரைச் சுரண்டும் முயற்சியை முஸ்லிம் சமூகம் செய்வதாக தந்திரமாகப் பிரச்சாரம் செய்கிறது.\nவழமையான முஸ்லிம் வணிக அரசியலாளர்கள் - புல்லுமலைப் போத்தல் நீர் விவகாரத்தை எதிர்ப்பதை முஸ்லிம் என்ற அடையாளத்துக்கு குந்தகம் விளைவிப்பதாகப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் மக்களை உணர்ச்சிக் கொம்பில் ஏற்றி இலாபம் சம்பாதிக்க முயல்கிறார்கள்.\nநமது நாட்டில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட கடந்த பல பத்தாண்டுகளாக மூன்று இனத்தவர்களாலும் தீவிர உணர்ச்சி அரசியல் செய்யப்பட்டு வருகிறது. அரசியலில் தானாக உணர்ச்சி வசப்படுதல் நன்மையை நோக்கியதாகவும்- வேறெவராலும் உணர்ச்சிவசப்படுத்துதல் தீமையை நோக்கியதாகவும் அமையும் என்ற அனுபவ ரீதியான எதார்த்தத்தை பெரும்பாலோர் திரிகரண சுத்தியுடன் இன்னும் உணரவில்லை.\nஇந்த நிலைமையில் புல்லுமலை நீரரசியல் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏ���்படுத்தும்.புல்லுமலை தமிழ் சிங்கள எல்லைப் பிரதேசமாகும் இங்கே தமிழ் முஸ்லிம் முரண்பாடு ஆழமாவது அப்பகுதியில் அரசின் ஆதரவுடனான சிங்களக் குடியேற்றத்தை இலகுவாக்கும் என்பதை உணர்தல் வேண்டும்.\nசமூகத்தளத்தில் வேலை செய்வது என்பதையும், ஆட்சித் தளத்தில் வேலை செய்வது என்பதையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். நீங்கள் இந்த நல்லாட்சியில் எதிர்க்கட்சியில் இருந்தவாறே ஆளுங்கட்சி உறுப்பினர்களாகச் செயல்படுகிறீர்கள் என்பதையும் மறக்கவேண்டாம்.ஆகவே, இந்த நீர் கொள்ளையை நிறுத்துமாறு ஜனாதிபதியையும், பிரதமரையும் கோருங்கள். ஏனெனில் இத்திட்டத்துக்கான அனுமதியை அரசாங்கமே வழங்கியுள்ளது. இந்தப் பிரச்சினை ஈழ தேச மக்களுக்கும் ஒரு கம்பனிக்கும் இடையிலான பிரச்சினையே அன்றி தமிழ்- முஸ்லிம் ஈழவர்களுக்கிடையிலான பிரச்சினை அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் ஜனாதிபதியையும், பிரதமரையும் ஆராதித்து செய்யும் ஆட்சித்தள அரசியலை ஒத்தி வைத்து சமூகத்தள அரசியலை செய்வீர்களானால் பிரகாசம் பிறக்கும். ஒரு பன்னாட்டு முஸ்லிம் கம்பனிக்கு உதவுவதைவிடவும் தமிழ் முஸ்லிம் உறவை மீளக் கட்டி எழுப்புவதற்கு உதவுவதும், இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதும் பல நூறு மடங்கு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nபிளாஸ்டிக் போத்தல்களில் அடைத்த தண்ணீரைக் குடிப்பது மிகப் பெரும் சுகாதாரக் கேடாகும்.இது எங்கும் சொல்லப்படவில்லை. பிளாஸ்டிக் பாவனையை இலங்கையில் தடை செய்துள்ள இந்த அரசாங்கம் எப்படி பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அடைத்து விற்கும் கம்பனிக்கு அனுமதி வழங்கும் என்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் தைரியம் இந்த அரசியல்வாதிகளுக்கு ஏன் வரவில்லை\nமேலும், தியேட்டர் மோகனை இந்தப் போராட்டத்திற்கு முன்னிலைப்படுத்தியது மாபெரும் தவறாகும்.இவரது நடவடிக்கைகள் பலவற்றின் காரணமாக முஸ்லிம்கள் இவரைத் தங்களுக்கு எதிரானவர் என்று கருதுகிறார்கள். இவர் முன்னர் கிழக்கு மாகாணத்தின் ஆழும் தரப்பாக இருந்த சந்திரகாந்தனின் விடுதலைப் புலிகள் மக்கள் கட்சியின் (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி) முக்கிய பிரமுகராக இருந்தார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மத்தியில் ஆட்சியிலமர்ந்த பின் அக்கட்சியின் அமைப்பாளராக உள்ளார்.தன்ன��� தனது சொந்தத் தேவைக்கேற்ப ஆழுங்கட்சியின் பிரமுகராக மாறிக்கொள்ளும் இவர், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஏறாவூர் பற்றில் கட்சி தொடர்பான விடயங்களில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார். ஆழுங்கட்சிகளை அவாவி நிற்கும் மோகன் ஏன் இந்த வாய்ப்பை மக்கள் நலனுக்காகப் பாவிக்க முயலவில்லை இவர் பிரதமரிடம் நீர்ப்பிரச்சினையை எடுத்துக் கூறி கம்பனியின் நடவடிக்கைகளைத் தடை செய்திருக்கலாமே இவர் பிரதமரிடம் நீர்ப்பிரச்சினையை எடுத்துக் கூறி கம்பனியின் நடவடிக்கைகளைத் தடை செய்திருக்கலாமே\nதமிழ் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நீர்க் கொள்ளையின் பாதிப்புகளை இரு சமூகங்களுக்குள்ளும் எடுத்துச் சொல்லி ஹர்த்தாலை இரு சமூக மக்களும் ஒன்றித்துச் செய்திருந்தால் அது அரசுக்கான சரியான அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்.\nஎதிர் காலத்தில் இவ்வாறு ஒற்றுமையாகச் செயல்படுவதற்கு தமிழர்களுக்குள்ளும், முஸ்லிம்களுக்குள்ளும் மூன்றாவது அணிகளின் தோற்றமும் இவ்வணிகளின் கூட்டும் அவசியம் என்பதைப் புல்லுமலை நீர் பிரச்சினை நமக்கு உணர்துகிறது. இன்னும் பல தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளில் கிடைத்த பாடமும் இதுதான். ஆனால் நாம் இன்னும் அனுபவங்களில் இருந்து கிடைத்த பாடங்களைக் கணக்கில் எடுக்கத் தொடங்கவில்லையே\nஅரசாங்க பாடசாலைகள் ஆரம்பம்; மாணவர் வரவில் பெரும் வீழ்ச்சி\nஅரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. ...\nவின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03) நடைபெற்றது ...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nஇலங்கையில் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாடு - இன்று 2ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை\nதென்கிழக்காசியாவின் மலேசியத் திருநாட்டிற் பெட்டாலிங் ஜெயாவிலிருந்து எம்பெருமான் முருகவேளின் மகோன்னத புகழை உலகுக்கு அறியச் செய்யும் வகையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nisha-cried-to-rio-that-all-the-contestants-are-stabbing-077607.html", "date_download": "2021-01-16T00:38:12Z", "digest": "sha1:OURX44FDKB7UJZBVDX72XG42AZMWVE5H", "length": 16478, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரொம்ப குத்துறாங்கடா.. எல்லாருமே பொய்யா இருக்காங்க.. ரியோவை கட்டியணைத்து கதறிய நிஷா! | Nisha cried to Rio that All the contestants are stabbing - Tamil Filmibeat", "raw_content": "\n ராஜ சுலோச்சனா - ரீவைண்ட் ராஜா ஸ்பெஷல்\n47 min ago 10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்\n1 hr ago 3 மொழிகளில் உருவாகும் 'ஹீரோயின்'.. பாலியல் நடிகை கேரக்டருக்கு ரெடியாகும் பிரபல ஹீரோயின்\n2 hrs ago நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' ரீமேக்.. ஷூட்டிங்கில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்\nSports அட போங்கய்யா.. மிஸ்ஸான நடராஜனின் விக்கெட்.. அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் இந்திய வீரர்கள்\nLifestyle இந்திய இராணுவ தினம் குறித்து தொிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nAutomobiles மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன\nNews சீனாவில் திடீரென வேகம் காட்டும் கொரோனா... 20,000 பேர் தனிமை முகாமுக்கு மாற்றம்\nEducation பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nFinance 4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரொம்ப குத்துறாங்கடா.. எல்லாருமே பொய்யா இருக்காங்க.. ரியோவை கட்டியணைத்து கதறிய நிஷா\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை எல்லாருமே குத்துறாங்க என்று கதறியழுதார் நிஷா.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் நாமினேஷன் டாப்புள் கார்டுக்கான டாஸ்க் நடைபெற்றது.\nஇதில் நிஷா அதிக வாக்குகள் பெற்ற போதும் சனமும் அனிதாவும் விடவே முடியாது என விடாபிடியாக இருந்தனர்.\nபழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\nஒருக்கட்டத்தில் சனம் ஷெட்டி விட்டுக்கொடுத்த போதும் அனிதா விடாப்பிடியாக இருந்து டாப்புள் பாஸை பெற்றார். இந்நிலையில் நேற்றைய எபிசோடு அதன் தொடர்ச்சியாக இருந்தது. அதில் எல்லோரும் வெளியே சென்ற பிறகும் நிஷா மற்றும் சோம் உள்ளேயே இருந்தனர்.\nஅப்போது வந்த ரியோ என்னாச்சு என்று கேட்டார். அதற்கு நான் ஆடியன்ஸ பார்க்கலன்னு குத்துறாங்கடா என்று ரியோவை கட்டிப்பிடித்து கதறினார். அனிதா கேம்ம முடிக்கணும்னு கொடுக்குது வேண்டாம்னு சொல்லிட்டேன்.\nநீ என்ன சொல்லிக் கொடுத்த\nவிட்டுக்கொடுக்ற மனப்பான்மை இல்லன்னு சொல்றாங்க, ஆடியன்ஸ் மேல நம்பிக்கையில்லன்னு சொல்றாங்க. எனக்கு அது பிடிக்கல. பாலாஜி குத்திக்கிட்டே இருக்காண்டா.. நான் உன் பின்னாடியே இருக்கேன்னு சொல்றாங்க. நீ எனக்கு என்ன சொல்லிக் கொடுத்த\nஅன்பா இருந்தா பொய்யா இருக்கேன்னு சொல்றாங்க.. எதுவுமே பேசலன்னா சேஃப் கேம் ஆடுறேன்னு சொல்றாங்க.. ரொம்ப குத்துறாங்கடா.. எல்லாம் பொய்யா இருக்காங்க.. விட்டுக்கொடுக்ற மனப்பான்மை இல்லன்னு சொல்றான். எனக்கு அது குத்துது என்று அர்ச்சனா, ரியோ மற்றும் சோமிடம் ஆவேசமாக பேசி கதறி அழுதார்.\nஇதனை தொடர்ந்து ரியோ, அர்ச்சனா, சோம் மற்றும் சம்யுக்தா ஆகியோர் அவருக்கு அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினர். மேலும் உங்களுக்கு உலகம் முழுக்க, ஃபேன்ஸ் இருக்காங்க, நீங்கல்லாம் தப்பிச்சுடுவீங்க என ஆறுதல் படுத்தினர்.\n10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்\nரொம்ப நெகட்டிவ் ஆகிடுச்சு ஆரி.. அப்பா இழப்பும் நெகட்டிவிட்டியும் சமாளிக்க முடியல.. புலம்பிய அனிதா\nஆன் பாயின்ட்டா பேசுறீங்க.. ஆரியை பாராட்டிய சனம் ஷெட்டி.. ரியோ ஏன் அமைதியே இல்லாம திரியிறாரு\nரம்யாவை மொக்கை பண்ணிய பிக் பாஸ்.. சிரித்து சிதறிய ஹவுஸ்மேட்ஸ்.. இந்த அவமானம் எல்லாம் தேவையா\nபோதும் போதும் போர் அடிக்குது.. மூன்றாவது புரமோவை பார்த்து காண்டாகும் பிக் பாஸ் ரசிகர்கள்\nஆரி, அனிதா, சனம்.. பார்க்கவே கண் கொள்ளா காட்சியா இருக்கே.. மீண்டும் சந்தோஷ தருணங்கள் நிறைந்த புரமோ\nஉங்களுக்கு எல்லாம் மக்களை பார்த்து கொஞ்சம்கூட இரக்கம் வரவில்லைய�� விஜய் டிவியை விளாசும் நெட்டிசன்ஸ்\nமீண்டும் நாடா காடா டாஸ்க்.. சிரிக்க வச்சா மட்டும் போதுமாம்.. தாங்க முடியலடா சாமி\nஅச்சச்சோ.. எங்கடா ஆரியை காணோம்.. ப்ரோமோவை பார்த்து பதறும் ஃபேன்ஸ்\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா.. கட்டியணைத்து ஆறுதல் கூறிய ஹவுஸ்மேட்ஸ்\nநீ ஏன் அவருக்கிட்ட சாரி சொன்ன.. பிக்பாஸ் வீட்டில் ரமேஷ் செய்த சில்ற வேலை.. தீயாய் பரவும் வீடியோ\nநிஷாவுக்கு ஐ லவ் யூ சொல்லி ஆசை காட்டி..கடைசியில் இப்படி ஆகிப்போச்சே.. பிக்பாஸ் செய்த தரமான சம்பவம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்களுக்கு எல்லாம் மக்களை பார்த்து கொஞ்சம்கூட இரக்கம் வரவில்லையா விஜய் டிவியை விளாசும் நெட்டிசன்ஸ்\nஅச்சச்சோ.. எங்கடா ஆரியை காணோம்.. ப்ரோமோவை பார்த்து பதறும் ஃபேன்ஸ்\nநீ ஏன் அவருக்கிட்ட சாரி சொன்ன.. பிக்பாஸ் வீட்டில் ரமேஷ் செய்த சில்ற வேலை.. தீயாய் பரவும் வீடியோ\nரசிகர்களுடன் ஈஸ்வரன் படத்தை கொண்டாடிய Mahath மற்றும் Nidhhi Agerwal\nதியேட்டர்களில் களைகட்டும் ஈஸ்வரன் தாண்டவப் பொங்கல்..\nசிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியாவதில் என்ன பிரச்சினை AAA தயாரிப்பார் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/indian-army-rejects-pakistan-s-claim-of-killing-5-indian-soldiers-360230.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-01-16T01:20:31Z", "digest": "sha1:UM5VFIN7HBWDAE7AMPTXZTRSMWZU3TDY", "length": 17770, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடி மேல் அடி.. திருந்தாத பாகிஸ்தான்.. துப்பாக்கி சூட்டில் 5 இந்திய வீரர்களை கொன்றதாக பொய் பிரசாரம் | Indian Army rejects Pakistan's claim of killing 5 Indian soldiers - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிச�� வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை\nநாடு முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்.. பிரதமர் மோடி துவங்கி வைப்பு\nபுதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் தொடக்கம்.. இரண்டு ஆண்டுகளில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டம்\nஅயோத்தி ராமர் கோயில்... கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசு தலைவர்\nதடுப்பூசி போட மத்திய அரசு கேட்ட பட்டியல்.. தேர்தல் ஆணையம் சம்மதம்.. செம்ம திருப்பம்\nஎங்களுக்கு வேண்டியது அமைதி தான்.. ஆனால் எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்.. எச்சரிக்கும் ராணுவ தளபதி\nடெல்லியில் விவசாயிகளுடன் நடந்த 9வது சுற்று பேச்சுவார்த்தை நிறைவு.. முட்டுக்கட்டை தொடர்கிறது\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nMovies அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடி மேல் அடி.. திருந்தாத பாகிஸ்தான்.. துப்பாக்கி சூட்டில் 5 இந்திய வீரர்களை கொன்றதாக பொய் பிரசாரம்\nடெல்லி: ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்களை கொன்றதாக பாகிஸ்தான் கூறுவதற்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாறாக இந்தியா பதிலடி கொடுத்ததில் 3 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.\nஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் இன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.\nஇந்த நிலையில் சுதந்திர தினமான இன்று பூஞ்ச் மாவட்டம் கேஜி துறையில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.\nமாறி மாறி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவம் பிழைத்தால் போதும் என புறமுதுகிட்டு ஓடியது. இதனிடையே உரி மற்றும் ரஜோரி பகுதியிலும் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் மீதான துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகிவிட்டனர்.\nஆனால் பாகிஸ்தானோ தப்பியோடிய நிலையிலும், தாங்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தினர் 5 பேர் உயிரிழந்ததாக கூறியது. இதை இந்தியா மறுத்தது.\nஇது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய விமானபடையின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் பொய் பிரசாரம் செய்து விமான பாகங்கள் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டது.\nஆனால் அது பழைய படம் என்பதை இந்தியா ஆதாரத்துடன் நிரூபித்தது. தற்போது இந்திய ராணுவத்தினர் 5 பேரை சுட்டுக் கொன்றதாக பொய் பேசி வருவதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்து உலக நாடுகளின் கதவைகளை தட்டியும் யாரும் திறக்கவில்லை. இது போன்று அடி மேல் அடி வாங்கியும் பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை என்றே தெரிகிறது.\nவிவசாயிகளுக்காக கடைசி உண்ணாவிரத போராட்டம் நடத்த போகிறேன்... அன்னா ஹசாரே உருக்கம்\nதிருவள்ளுவர் சிந்தனை வேற லெவல்... இளைஞர்களே மறக்காம திருக்குறள் படிங்க... பிரதமர் தமிழில் டுவிட்\nஉலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடி\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்- மத்திய அரசுடன் இன்று 9-ம் கட்ட பேச்சுவார்த்தை\nவிவசாயிகளுடன் பேச்சுவார்த்தை.. உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பூபேந்தர் சிங் திடீர் விலகல்.\nதமிழர் பண்பாட்டின் மேன்மைகளை உணர்த்தும் பண்டிகை பொங்கல் -பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து\nதேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைப்பு - மத்திய அரசு அறிவிப்பு\nரூ. 48ஆயிரம் கோடியில் இந்திய ராணுவத்துக்கு 83 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nயு.பி.எஸ்.சி.யில் 56 வேகன்சி காலி... டைம் கொஞ்சம்தான் இருக்கு... சீக்கிரம் அப்ளை செய்யுங்க\nவிவசாயிகள் போராட்டம்... ஹரியானா பாஜக அரசுக்கு ஆபத்து பிரதமரை சந்திக்கும் ஹரியானா துணை முதல்வர்\nவிவசாயிகளுக்கு ஒன்னும் தெரியாது. யாரோ கீ கொடுக்க, அவங்க போராடுறாங்க... ஹேமமாலினி காட்டம்\nசமூகத்தில் அன்பு, ஆரோக்கியம் மலரட்டும்... ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து\nகோவாக்சின் தடுப்பூசி விநியோகம் தொடக்கம்... முதல் பேட்ஜ் தடுப்பூசி டெல்லி வந்தடைந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian army pakistan இந்திய ராணுவம் பாகிஸ்தான் இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/states/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/accident-in-handling-hazardous-materials---ngd-question-about-non-use-of-funds", "date_download": "2021-01-15T23:58:58Z", "digest": "sha1:6VR5UUTPFZ3UDNNB7ZX3JSIPIY7DJIXQ", "length": 11687, "nlines": 76, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 16, 2021\nஅபாயகரமான பொருள்களை கையாளுதலில் விபத்து - நிதி பயன்படுத்தாதது குறித்து என்ஜிடி கேள்வி\nஅபாயகரமான பொருள் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியைப் பயன்படுத்தாதது குறித்து என்ஜிடி கவலை தெரிவித்துள்ளது.\nஅபாயகரமான பொருட்களைக் கையாளும் பணியில் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.800 கோடிக்கு மேல் பயன்படுத்தாதது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கவலை தெரிவித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேட்டுள்ளது. குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.\nஇது ஒரு பாராட்டுக்குரிய நலன்மிக்க சட்டம். இயற்றப்பட்டு 29 ஆண்டுகளுக்குப் பிறகும், ஏழைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பெரும் தொகையை டெபாசிட் செய்திருந்தாலும் கூட, பாதிக்கப்பட்டவர்களின் நன்மைக்காக தீங்கு விளைவிக்கும் அளவுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த சட்டம் இயற்றப்பட்டது, என்ஜிடியின் பெஞ்ச்.\nசம்பந்தப்பட்ட அனைவராலும் இருப்பு மற்றும் அத்தகைய சட்டத்தை அமல்படுத்துவதற்கான அவசர தேவை உள்ளது என்றும் தீர்ப்பாயம் பரிந்துரைத்தது. சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் நோடல் அமைச்சராக இருப்பதால் இந்த அம்சத்தை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்கலாம். தொழில்துறை இரசாயன விபத்துகள் தொழிலாளர்களுக்கு காயம் மற்றும் இறப்புக்கு வழிவகுக்கும் என்று என்ஜிடி நவம்பர் 20 வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளது. ப���.எல்.ஐ சட்டம், 1991 இன் கீழ் தொழில்களால் எடுக்கப்பட வேண்டிய பொறுப்பு அபாயக் கொள்கைகளை நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) இன் கீழ் ஒப்புதல் நிபந்தனைகளுடன் இணைக்க வேண்டிய அவசியம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.\nசட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 அத்துடன் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 மற்றும் விதிகள். பி.எல்.ஐ சட்டம், 1991 இன் கீழ் கொள்கைகளை எடுக்கத் தேவையான தொழில்கள் நீர் மற்றும் காற்றுச் சட்டங்களின் கீழ் ஒப்புதல் மற்றும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதிகள், 1986 இன் கீழ் அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்பதை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழு உறுதிப்படுத்தக்கூடும் என்று என்ஜிடி கூறியது.\n1987 ஆம் ஆண்டில் சட்ட சேவை அதிகாரசபை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய சட்ட சேவை ஆணையம் மற்றும் மாநில சட்ட சேவை அதிகாரிகளை இந்த பெஞ்ச் வலியுறுத்தியது. அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த விஷயத்தை ஆராய்வதற்கு நீதியை அணுகவும், பொருத்தமானதாகக் கருதக்கூடிய நடவடிக்கை எடுக்கவும் அது முடிவாக இருந்தது. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் நிதி மேலாளரிடம் மார்ச் 31 ஆம் தேதி வரை ரூ.881 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதையும் ஒப்புக் கொண்டது. ஆனால் எந்தவொரு தொகையும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.\nகியான் பிரகாஷ் தாக்கல் செய்த விண்ணப்பத்தை பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. அவர் பொது நிவாரண காப்பீட்டு சட்டம் 1991 (பி.எல்.ஐ சட்டம், 1991) இன் கீழ் சுற்றுச்சூழல் நிவாரண நிதிக்கு ரூ.800 கோடிக்கு மேல் பயன்படுத்தப்படாதது தொடர்பான பிரச்சினையை எழுப்பினார். அபாயகரமான பொருட்களைக் கையாளும் செயல்பாட்டில் விபத்துகள்.\nவிண்ணப்பதாரரின் கூற்றுப்படி, நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது.\nஎந்தவொரு நோக்கத்திற்காக சட்டம் இயற்றப்பட்டது என்பதை அறியாமையால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படுவதாகவும், தகவல்களை வெளியிட வேண்டிய ஆட்சியர்கள் கூட ஒன்றும் செய்யவில்லை என்றும் தீர்ப்பாயம் குறிப்பிட்டது.\nகோவா சுற்றுலா சென்ற 11 பேர் பலி\nமுதல் விடுதலைப் போராட்டத்திற்கு இணையானது தில்லி விவசாயிகள் போராட்டம்.....\nகொர���னா அச்சம்: குஜராத் கோயிலில் விழுந்து கும்பிட தடை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nகுடும்ப அட்டைகளை முன்னுரிமை அட்டைகளாக மாற்ற மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை....\nதமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்...\nஇயக்குநர் சுசீந்திரனின் தாயார் காலமானார்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2020/05/epic-privacy-browser.html", "date_download": "2021-01-16T00:18:48Z", "digest": "sha1:LNMKIMXBL5NEEWAFEAR52BIFE2IIKZPP", "length": 7071, "nlines": 41, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Epic Privacy Browser", "raw_content": "\nஆன்லைனில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட முதல் குரோமியம் அடிப்படையிலான உலாவி காவிய தனியுரிமை உலாவி இப்போது Android இல் கிடைக்கிறது காவிய டெஸ்க்டாப் உலாவிகள் பிசி இதழால் சிறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளன, சிஎன்இடியால் 5 நட்சத்திரங்களில் 5 (⭐️⭐️⭐️⭐️⭐️) வழங்கப்பட்டன, மேலும் டஜன் கணக்கான வெளியீடுகளில் சாதகமாக மதிப்பாய்வு செய்யப்பட்டன. விண்டோஸ் மற்றும் மேக்கிற்கான காவியம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. பயன்பாட்டு கொள்முதல் இல்லாமல் Android க்கான காவியம் இலவசம்.\nAndroid க்கான காவியம் பல அம்சங்களை உள்ளடக்கியது:\nSpeed ​​வேகம் மற்றும் பாதுகாப்பிற்காக Chromium இல் கட்டப்பட்டுள்ளது.\nV கோப்பு வால்ட். உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க உங்கள் Android சாதனத்தில் நீங்கள் பதிவிறக்கும் அல்லது சேமிக்கும் எந்தக் கோப்புகளையும் குறியாக்கவும்.\n✴ AdBlock. காவிய நீட்டிப்பு கடை வழியாக இதை இலவசமாக நிறுவவும். கிரிப்டோமினிங் ஸ்கிரிப்ட்களைத் தடுத்த முதல் உலாவி காவியம், இப்போது அந்த பாதுகாப்பை Android பயனர்களுக்கு வழங்குகிறது. காவியத்தின் AdBlock விளம்பரங்கள், டிராக்கர்கள், கிரிப்டோமினிங் ஸ்கிரிப்ட்கள், பாப்அப்கள் மற்றும் பலவற்றைத் தடுக்கிறது.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nRemini பழைய கேமராக்கள் அல்லது மொபைல் ஃபோன்களுடன் எடுக்கப்பட்ட பழைய, மங்கலான அல்லது குறைந்த தரமான புகைப்படங்களை ரெமினி உயர் வரையறை மற்றும் ...\nWABox WABox என்பது வாட்ஸ்அப்பிற்கான முழுமையான கருவித்தொகுப்பாகும், இது 2020 ஆம் ஆண்டில் தேவையான அனைத்து நம்பமுடியாத அம்சங்களையும் உங்களுக்...\nVani Meetings வாணி சந்திப்புகள் மூலம், நீங்கள் இப்போது உங்கள் தொலைபேசி திரையை உடனடியாக உங்கள் நண்பருக்கும் ஹேங்கவுட்டுக்கும் பகிர்ந்து கொள்ள...\nமிகவும் மேம்பட்ட இலவச கிளவுட் 3D மாடல் ஸ்கேனர் மற்றும் AR (ஆக்மென்ட் ரியாலிட்டி) கருவி. உங்கள் தொலைபேசியை ஒரு 3D கேமராவாக மாற்றவும், இது ...\nAll social media and social networks ஷாப்பிங் மற்றும் தூதர்கள், இம் மற்றும் சர்வதேச செய்திகள் மற்றும் விளம்பரங்கள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றிற...\nSins Of Miami Gangster உங்கள் அப்பாவி குடும்ப உறுப்பினர்களைக் கொன்றதால் பழிவாங்கலை உண்மையான கும்பல் மாஃபியா டான் என்று எடுத்துக் கொள்ளுங்கள...\n3d glass diagram 1. பழைய சட்டத்தை மீண்டும் பயன்படுத்தவும் அல்லது சொந்தமாக உருவாக்கவும். அருகிலுள்ள கடை அல்லது சிக்கனக் கடையிலிருந்து ஒரு ஜோட...\nProton Video Compressor சக்திவாய்ந்த, வேகமான மற்றும் திறமையான வீடியோ அமுக்கி, பெரிய வீடியோ கோப்புகளை சுருக்கவும் மறுஅளவாக்கவும் மற்றும் உங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/245679-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-01-15T22:52:46Z", "digest": "sha1:OEZZYJBEOL6XXQ5WZU526KYDUWI3WFUD", "length": 44634, "nlines": 343, "source_domain": "yarl.com", "title": "கொரோனா தடுப்பூசி: முதல் சுற்றில் நல்ல முடிவுகளை கொடுத்துள்ள ஆக்ஸ்போர்ட் பரிசோதனை - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - கருத்துக்களம்", "raw_content": "\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா தடுப்பூசி: முதல் சுற்றில் நல்ல முடிவுகளை கொடுத்துள்ள ஆக்ஸ்போர்ட் பரிசோதனை\nகொரோனா தடுப்பூசி: முதல் சுற்றில் நல்ல முடிவுகளை கொடுத்துள்ள ஆக்ஸ்போர���ட் பரிசோதனை\nJuly 20, 2020 in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nபதியப்பட்டது July 20, 2020\nபதியப்பட்டது July 20, 2020\nபிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தாததுடன், கொரோனாவை எதிர்த்துப் போராட மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவது முதல் சுற்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த தடுப்பூசியின் ஆய்வகப் பரிசோதனைகளை முடித்து, மனிதர்களுக்கு தந்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முதல் சுற்றில் இத்தகைய முடிவு வந்துள்ளது. எனினும் பரிசோதனை அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்த பிறகே பொதுப் பயன்பாட்டுக்கு உகந்ததா என்பது முடிவு செய்யப்படும்.\nஇந்த முதல் சுற்று மனிதப் பரிசோதனையில் இந்த தடுப்பூசி 1,077 பேருக்குச் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில், இந்த தடுப்பு மருந்து ரத்த வெள்ளை அணுக்களையும், ஆண்டிபாடிக்களையும் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராட வைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.\nபரிசோதனை முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் விதத்திலிருந்தாலும், கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாப்பாதற்கு இது போதுமானதா என இப்போதே கூற முடியாது. பெரும் திரளான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே இறுதி முடிவு தெரியவரும்.\nபிரிட்டன் அரசு 100 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க ஏற்கனவே கொள்முதல் ஆணை தந்துள்ளது.\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை வெற்றி ; இந்தியாவில் சோதனைகள் நடத்த திட்டம், விரைவில் உற்பத்தி தொடங்குகிறது\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இந்தியா பங்குதாரர் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் சோதனைகள் நடத்த திட்டம்மிட்டு உள்ளது விரைவில் உற்பத்தி தொடங்குகிறது.\nஇங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கியது. இந்த தடுப்பூசி முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1000 பேருக்கு செலுத்தப்பட்டது. இதில் பாதி பேருக்கு பரிசோதனையில் இருந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.\nபொதுவாக இத்தகைய முதற்கட்ட சோதனையில், செலுத்தப்படுவோரின் பாதுகாப்பு மட்டும் கருத்தில் கொள்ளப்படும். ஆனால் இந்த சோதனையில் அவர்களுக்கு எத்தகைய நோ���் எதிர்ப்பு சக்தி உருவாகிறது\nஇந்த சோதனை முடிவில் பரிசோதனையில் கலந்து கொண்ட 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இரட்டை பாதுகாப்பு உருவாகியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவல்களை மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட்டில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.\nமருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்த்ரா செனிகாவுடன் இணைந்து இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலக அளவில் தயாரிக்கும். ஏற்கனவே 200 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் கிடைத்து உள்ளது.அஸ்த்ரா செனிகா, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் இணைந்து இந்த தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய உள்ளது.\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் சோதனை வெற்றி பெற்று இருப்பதன் மூலம் இந்த ஆட்கொல்லிக்கு விரைவில் கடிவாளம் போடப்படும் என்பது உறுதியாகி உள்ளது.\nஏற்கனவே நடைபெற்று வரும் பெரிய அளவிலான கட்ட 3 சோதனைகளில், அமெரிக்காவில் மட்டும் சுமார் 30,000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறும் போது\nசோதனைகள் \"நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளன, அதைப் பற்றி நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nதற்போதைய நிலைமை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டின் இறுதியில் அஸ்ட்ராஜெனெகா ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.\"\nஅமெரிக்கா மற்றும் இந்தியாவில் சோதனைகள் தவிர, தென்னாப்பிரிக்காவில் 2,000 பேரும், பிரேசிலில் 5,000 பேரும் சோதனைகளில் பங்கேற்பார்கள்.\n\"நாங்கள் ஒரு வார காலத்திற்குள் இந்திய ஒழுங்குமுறைக்கு உரிம சோதனைகளுக்கு விண்ணப்பிப்போம். அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தவுடன், இந்தியாவில் தடுப்பூசிக்கான சோதனைகளைத் தொடங்குவோம். கூடுதலாக, விரைவில் தடுப்பூசியை பெருமளவில் தயாரிக்கத் தொடங்குவோம் என்று அவர் கூறினார்.\nநல்ல விடயம்.... உலக மக்களுக்கு ஆறுதலான செய்தி.\nபிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில்...\nகெட்டிக்காரர் தான் படிக்கின்றார்கள், என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இந்தியாவில் டிசம்பர் மாதம் கிடைத்துவிடும் 100 கோடி ‘டோஸ்’ தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்\nஉலகை உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.\nஇங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.\nஅதிலும் இந்த தடுப்பூசி இரட்டை பாதுகாப்பு கொண்டதாக அமைந்திருக்கிறது.\nஇதை ஆரோக்கியமான 1,107 தன்னார்வலர்களுக்கு போட்டு பரிசோதித்ததில், அவர்களுக்கு ‘ஆன்டிபாடி’ என்று அழைக்கப்படக்கூடிய நோய் எதிர்ப்புச்சக்தியை மட்டுமல்லாமல், வைரஸ்களை எதிர்த்து போராடும் வலிமை மிக்க ‘டி’ செல்களையும் உருவாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விஞ்ஞானிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.\nஇந்த தடுப்பூசி பரிசோதனை முடிவை இந்திய மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.\nடெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரியின் உள்மருத்துவ மூத்த ஆலோசகர் டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி கூறும்போது, “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் ஆரம்ப கட்ட சோதனைகள் இதுவரை வெளிப்படையானவை. வரவேற்கத்தக்கவை. உலகளவில் நடத்தப்படும் அனைத்து சோதனைகளிலும், இது அறிவியல் ரீதியில் நடைபெற்றிருக்கிறது, நம்பகமானது” என தெரிவித்தார்.\nடாக்டர் லால் பாத் லேப்ஸ் செயல்தலைவர் டாக்டர் அரவிந்த் லால் கருத்து தெரிவிக்கையில், “இது மிகவும் சாதகமானது. இதவரை உலகளவில் நடத்தப்பட்ட மிகச்சிறந்த சோதனை இது. ஆரம்பகட்ட முடிவுகள், இறுதியில் நல்ல முடிவுக்கு வழிநடத்தும். நல்ல பலனையும் தரும்” என்று கூறினார்.\nஅத்துடன், “இந்த மருத்துவ பரிசோதனை முக்கியமானது என்று நான் கருதுகிறேன். இந்த தொற்றுநோயை தடுத்து நிறுத்த வல்லது, தடுப்பூசி மட்டும்தான். தடுப்பூசி மிக முக்கியம். நான் அதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” எனவும் குறிப்பிட்டார்.\nநொய்டாவை சேர்ந்த போர்டிஸ் ஆஸ்பத்திரியின் நுரையீரல் மருத்துவ துறை தலைவர் டாக்டர் மிருனாள் சிர்கார் கூறும்போது, “ இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் இந்திய செரம் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து செயல்பட்டுள்ளது. நாம் இந்த தடுப்பூசியை உருவாக்கினால், அது இந்தியாவுக்கு உண்மையிலேயே பலனைத்தரும். அது மருத்துவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பலன் தரும்” என குறிப்பிட்டார்.\nஇந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது.\nஇது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.\nஇதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅஸ்ட்ராஜெனேகா உதவியுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.\nஇந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை நிலையை அடைந்துள்ளது.\nஇது தவிர அடுத்த மாதம் இந்தியாவில் மனிதர்களுக்கு நாங்கள் இந்த தடுப்பூசியை செலுத்தி பார்க்கும் பரிசோதனையை தொடங்கி விடுவோம்.\nதற்போதைய நிலவரப்படியும், இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் குறித்த சமீபத்திய தகவல்கள் படியும், இந்த ஆண்டு இறுதிக்குள் (டிசம்பர் மாதம்) தடுப்பூசி பயன்பாட்டுக்கு கிடைத்துவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nஇந்த தடுப்பூசியை 100 கோடி ‘டோஸ்’கள் தயாரித்து வினியோகிப்பதற்கு நாங்கள் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த தடுப்பூசி இந்தியாவுக்காகவும், உலகம் முழுவதும் உள்ள குறைவான வருமானம் உள்ள நாடுகளுக்காகவும்தான், இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளது.\nஇந்த தடுப்பூசியை இந்தியாவில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை அடுத்த மாதம் நடக்க உள்ளதால், அதைத் தொடர்ந்து உற்பத்தியும் தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nஎனவே கண்டிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய மக்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை பிரகாசமாக உள்ளது.\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந��தியாவில் நவம்பர் மாதம் ரூ.1000 விலையில் கிடைக்கும்- இந்திய நிறுவனம் நம்பிக்கை\nஉலகை உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.\nஇங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.\nஇந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும், இந்த தடுப்பூசி ரூ .1,000 விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்தூள்ளது.\nஇதுகுறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா கூறியதாவது:-\nஇந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூச்சியின் பாதி பங்கு ஏற்றுமதி செய்யப்படும் - அதாவது ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் சுமார் 6 கோடி டோஸ்களில் இந்தியாவுக்கு 3 கோடி டோஸ்கள் கிடைக்கும்.\n200 மில்லியன் டாலர்களை சோதிக்கப்படாத இந்த் தடுப்பூசி மருந்துக்கு ஒதுக்க முடிவு செய்ய சரியாக 30 நிமிடங்கள் ஆனது. மீதமுள்ள கட்டங்களில் மருத்துவ பரிசோதனைகள் நல்ல பலன்களைப் பெறாவிட்டால், முழு பங்கும் போகும் அபாயங்கள் உள்ளன.\n\"ஆகஸ்டில் இந்தியாவில் 3 ஆம் கட்ட சோதனைகளுக்குச் செல்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது முடிவடைய இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் ஆகும் என்று நாங்கள் கணித்துள்ளோம். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று சொன்னால் உற்பத்தியை தொடங்குவோம்.\nதடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் அது எவ்வளவு நன்ற��க வேலை செய்கிறது, எத்தனை பேரை அது பாதுகாக்கும் என்பது தெரியவில்லை என கூறினார்.\nதினமும் 7 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க நடவடிக்கை இந்திய மருந்து நிறுவனம் அறிவிப்பு\nஓவ்வொரு நாளும் உலக நாடுகளில் புதிய உச்சத்தை தொடுகிற அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகிறது. உலகமெங்கும் நேற்று மதிய நிலவரப்படி 1½ கோடி பேருக்கு மேல் பாதித்துள்ள இந்த வைரஸ் தொற்று, ஏறத்தாழ 6¼ லட்சம் பேரை கொன்றிருக்கிறது.\nஇந்த வைரசை தடுத்து நிறுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.\nஇந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற மருத்துவ பரிசோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது.\nஇந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, ரூ.1000-க்கு குறைவான விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-\nமராட்டிய மாநிலத்தின் புனே நகரில் புதன்கிழமை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 59 ஆயிரமாக உள்ளது. மும்பையில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரமாக உளள்து. இந்த இரு நகரங்களிலும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மராட்டிய மாநிலத்தில் பாதிப்புக்குள்ளானவர்களில் பாதி அளவினர் இருப்பார்கள்.\nகொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற சோதனை தளங்களாக பல்வேறு இடங்களுடன் மும்பை, புனேயையும் பட்டியலிட்டிருக்கிறோம். இந்த நகரங்களில் கொரோனா தீவிர பரவலை கொண்ட பல இடங்கள் (ஹாட்ஸ்பாட்டுகள்) உள்ளன. இது எங்கள் தடுப்பூசியின் செயல்திறனை புரிந்துகொள்ள உதவும்.\nஇந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியிடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெற்று, இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் முக்கியமான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை ஆகஸ்டு மாத வாக்கில் நடத்த இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம்.\nதடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கு தேவையான வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, விரைவான ஒப்புதல்களை அளித்து உதவி இருக்கிறார்கள்.\nநாங்கள் அவசரப்பட விரும்பவில்லை. பொதுமக்களுக்கு ஒரு பயனுள்ள தடுப்பூசியை வழங்குவதில்தான் நாங்கள் எங்கள் கவனத்தை செலுத்துகிறோம்.\nஆரம்ப மற்றும் உரிம சோதனைகளின் வெற்றியைத்தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 30 முதல் 40 கோடி வரையிலான தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.\nஅஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் நாங்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம்மூலம் எங்கள் நிறுவனம், 100 கோடி டோஸ்களை இந்தியாவுக்காகவும், 70 குறைந்த மற்றும் மத்திய வருமான நாடுகளுக்காகவும் தயாரிக்க முடியும்.\nதடுப்பூசிகளை தயாரிப்பதில் எங்களுக்கு எந்த சவால்களும் இல்லை. எனவே எங்கள் நிறுவனம் தினமும் 6 கோடி முதல் 7 கோடி வரையிலான தடுப்பூசிகளுடன் தயாரிப்பைத் தொடங்கும்.\nஎங்கள் நிறுவனம், கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிப்பதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல்களைப் பெற்றதும் தயாரிப்பினை தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nதொடங்கப்பட்டது December 24, 2014\nமட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 07:39\nஇன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.\nதொடங்கப்பட்டது December 2, 2020\nநினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்\nதொடங்கப்பட்டது புதன் at 11:50\nதொடங்கப்பட்டது 27 minutes ago\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nமட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு\nஅண்ணனும் பிள்ளையானும் ஆட்சிக்கு வந்தால் நடக்கிறதே வேறை எண்டவையள்..... இப்ப இரு பக்கமும் நியாயமாம்......போகப்போக அந்தப்பக்கம் மட்டும் நியாயமாய் மாறும்..... இதிலை இருந்து என்ன தெரியுது..... கொழுத்த காசு கட்டுக்கட்டாய் மாறுது...\nஇன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.\nநீங்கள் உளவு வேலை பார்ப்பவரா அல்லது ஏஜெண்ட் \nநினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்\nநான் உளபூர்வமாக எழுதுகின்றேன். இது கெத்து இல்லை. மற்றவர்கள�� குற்றம் சாட்டும் போது தான் என்ன செய்தேன் அல்லது செய்தோம் என்றதையாவது இங்கே குறிப்பிட வேண்டும் அல்லவா அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரே மாற்று கருத்து என்றால் 2009க்கு பின்னர் என்ன செய்கின்றீர்கள் என்றாவது சொல்ல வேண்டும். விசுகர் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரே மாற்று கருத்து என்றால் 2009க்கு பின்னர் என்ன செய்கின்றீர்கள் என்றாவது சொல்ல வேண்டும். விசுகர் ஒரு விடயத்தில் முரண்படுவது இயற்கை.பின்ன சமரசமாவதும் இயற்கை. ஆனால் ஈழத்தமிழர் விடயத்தில் எதற்கெடுத்தாலும் முரண்படுபவர்களை என்னவென்று சொல்வது ஒரு விடயத்தில் முரண்படுவது இயற்கை.பின்ன சமரசமாவதும் இயற்கை. ஆனால் ஈழத்தமிழர் விடயத்தில் எதற்கெடுத்தாலும் முரண்படுபவர்களை என்னவென்று சொல்வது\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா தடுப்பூசி: முதல் சுற்றில் நல்ல முடிவுகளை கொடுத்துள்ள ஆக்ஸ்போர்ட் பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/liquor/", "date_download": "2021-01-15T23:41:39Z", "digest": "sha1:JMUYR2YOOCPK37MYOAKMZYY5EGGT4FH4", "length": 3127, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "liquor – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகுடித்து கும்மாளம் போடு, பைபிளின் கட்டளை\nகுடித்து கும்மாளம் போடு… பைபிளில் கர்த்தரின் கட்டளை (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 28) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் - (பகுதி - 1) \nஇயேசு தானாக முன் வந்து பலியானாரா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85185/Muthuramalingam-Thevar-Jayanti-Festival-Tribute-to-the-Chief-Minister-of", "date_download": "2021-01-16T00:03:35Z", "digest": "sha1:RVP6NKJISC7PT4BW6CEJGM26RMZ5YP3C", "length": 8037, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்து ராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா... தமிழக முதல்வர் மரியாத��� | Muthuramalingam Thevar Jayanti Festival Tribute to the Chief Minister of Tamil Nadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமுத்து ராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா... தமிழக முதல்வர் மரியாதை\nபசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிமுக, எம்.எல்.ஏக்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.\nராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இன்று நடைபெறும் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58 குருபூஜை விழாவையொட்டி அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முத்துராலிங்கத் தேவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nஇவருடன் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆ.பி.உதயக்குமார், கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன், ஒ.எஸ் மணியன், மற்றும் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.\nபாஜக தொண்டர்கள் 3 பேர் சுட்டுக்கொலை.. தொடரும் தாக்குதல் சம்பவங்கள்.\n\"சென்னை ரசிகர்களுக்கு நன்றி\"-ரவீந்திர ஜடேஜா ட்வீட் \nRelated Tags : ராமநாதபுரம் மாவட்டம், முத்துராமலிங்கத் தேவர், ஜெயந்தி விழா, தமிழக முதல்வர், அஞ்சலி, Muthuramalingam Thevar , Jayanti Festival, Chief Minister,\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்��ு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக தொண்டர்கள் 3 பேர் சுட்டுக்கொலை.. தொடரும் தாக்குதல் சம்பவங்கள்.\n\"சென்னை ரசிகர்களுக்கு நன்றி\"-ரவீந்திர ஜடேஜா ட்வீட் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7971", "date_download": "2021-01-16T00:52:03Z", "digest": "sha1:QLRAIX7WE4VA3R62ID47LF25JGDSHQX6", "length": 9703, "nlines": 53, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - ஜூலை 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nஜூலை 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்\n- வாஞ்சிநாதன் | ஜூலை 2012 |\nஜூன் 2012க்கான புதிரில் ஒரு வார்த்தைக்குக் குறிப்பே அளிக்காமல் தவறிவிட்டேன். இன்னொரு குறிப்புக்கு 15க்கு பதிலாக 14 என்று தவறாகச் சொல்லிவிட்டேன். இதைப் பலரும் சுட்டிக் காட்டினர். குறுக்கும் நெடுக்கும் இணைய மடற்குழுவில் திருத்தங்களை உடனே அறிவித்தாலும் அச்சுப் பத்திரிகை மட்டுமே படிப்பவர்களும், அக்குழுவில் இல்லாதவர் களும் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். மே மாதப் புதிருக்கான விடைகளைக் கண்டுபிடித்தவர்களின் பட்டியலிலும் பல பெயர்களை விட்டுவிட்டு அவர்களுக்கும் அதிருப்தி உண்டாக்கிவிட்டேன். இப்பிழைகளையெல்லாம் பொறுத்துக் கொள்ளுமாறு உங்களை வேண்டுகிறேன். இந்தக் குறைகள் இருந்தாலும் சரியான விடைகளைக் கண்டறிந்து வழக்கம்போல் எழுதியனுப்பி என்னை மனந் தளரவிடாமல் ஊக்கத்தை அளித்த��விட்டீர்கள். நன்றி\nபிழைப்புதிர்க்கும் நல்விடையைப் பேரறிவால் தந்தீர்\nஇந்த மாதப் புதிர் என் பிழைப்பை உதிர்க்கா வண்ணம் உங்கள் ஆவலைத் தூண்டுமென்று நம்புகிறேன்.\n5. பாதிக் காலணிக்குப் பழங்காலத்தில் சண்டை (2)\n6. கைக்குட்டை உதவியுடன் செய்யப்படும் ஏமாற்று வேலை\n7. முருகா முதலில் கற்ற பாடம் குழப்புகிறதே (4)\n8. எப்படிப் பார்த்தாலும் சிறையிலிருந்து வெளியேற்று (3)\n9. ஒரு பக்கம் இடமில்லை (3)\n11. நல்ல ஓர் ஆயுதம் உரைத்திடு (3)\n13. பன்னிரண்டில் இரண்டாவதாக வந்த மாடு\n16. உலகம் பெற்ற பிள்ளைகளில் புதல்வி போக முன்னாள் குடியரசுத் தலைவரா\n17. வெட்டு அதில் பாதியை உடுத்து (2)\n1. வெளிச்சமில்லாத இரு கண்டம் எல்லைகளற்றது (4)\n2. ஆணவங்கொண்ட வாலறுக்கப்பட்ட அவனுக்குள்ளே ஒரு தானியமா\n3. குதிரை ஏற்றத்தில் வல்லவனுடைய அம்மா துரியோதனனிடம் சிக்கினாள் (3)\n4. பழமொழி சாகும் வரைக்கும் நினைக்கும்படியான காரியத்தைச் செய் (4)\n10. வேகமாய் இரு ஸ்வரங்களை முக்கால்வாசி மாய்ந்து சேர் (5)\n12. ஓவியர் வைகைக்குள் மூழ்கி இதைப் போக்கலாம்\n14. இரு ஸ்வரங்களை இழந்த அரசன் பதிலுக்கொன்று தந்து சோகத்துடன் பட்டம் சூட்டிய மகன் (4)\n15. வருடம் மூன்று போதுமென்பான் விவசாயி, தினமும் வேண்டுமென்பான் காமுகன் (3)\nஜூன் 2012 குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்\nகுறுக்காக: 5. கலிபோர்னியா 6. சினை 7. மதியிலா 9. மாத்திரை 10. அப்பாவி 12. வரம்பு 13. எள் 14. பாராமுகமாய்\nநெடுக்காக: 1. கிலி 2. சோர்விலா 3. நியாயமா 4. விசித்திரம் 8. திருப்பள்ளி 11. வியாபாரி 12. வரைமுறை 15. மால்\nஜூன் 2012 புதிர் மன்னர்/ அரசிகள்\nஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ஃப்ரீமாண்ட், கலி.\nலக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்ஜியா\nஅ.வெ. லக்ஷ்மிநாராயணன், சான் டியாகோ, கலி; நாகராஜன் அப்பிச்சிக் கவுண்டர், நியூயார்க்; முத்துசுப்ரமணியம், ஜார்ஜியா; ராஜேஷ், நுவார்க், டெலாவர்; கே.ஆர். சந்தானம், வேளச்சேரி, சென்னை; ஜி.கே. சங்கர், பெங்களூரு; வி.ஆர். பால கிருஷ்ணன், சென்னை; ஹரிபாலகிருஷ்ணன், ஜார்ஜியா; பூங்கோதை, மெல்போர்ன், ஆஸ்திரேலியா; எஸ். ஹரிஹரன், மும்பை; ராமராவ், பெங்களூரு; டி.பி. ராமநாதன், டப்ளின், கலி; வி. வைத்யநாதன், கூபர்டினோ, கலி கிருஷ்ணன், சான்டா கிளாரா, கலி; சிங்காநல்லூர் கணேசன், பாலோ ஆல்டோ, கலி. கமலா சுந்தர், மேற்கு வின்ட்ஸர், நியூ ஜெர்ஸி\nநாகராஜன் அப்பிச்சிக் கவுண்டர், நியூயார்க்; டி.பி. ராமநாதன், டப்ளின், கலி; முத்துசுப்ரமணியம், ஜார்ஜியா; யோசிப்பவர், இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/paniyaram/", "date_download": "2021-01-15T23:28:13Z", "digest": "sha1:SQLA3JZ6DF3JZWHQG3WFU6SMAHYXAC2L", "length": 5516, "nlines": 81, "source_domain": "freetamilebooks.com", "title": "பணியாரம் – கவிதைகள் – சிபி", "raw_content": "\nபணியாரம் – கவிதைகள் – சிபி\nnமின்னூலாக்கம் : அ.ஷேக் அலாவுதீன்,தமிழ் இ சர்வீஸ்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 616\nநூல் வகை: கவிதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: sathyan, அ.ஷேக் அலாவுதீன்,தமிழ் இ சர்வீஸ் | நூல் ஆசிரியர்கள்: சிபி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2020/05/23/43/t20-cricket-worldcup-postponed", "date_download": "2021-01-15T23:27:59Z", "digest": "sha1:4U3CRPYAHRMTSRUP6PSPP4XHFAUXY4QQ", "length": 5360, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உலகக்கோப்பை டி20 ஒத்திவைப்பு: எழும் கண்டனங்கள்!", "raw_content": "\nவெள்ளி, 15 ஜன 2021\nஉலகக்கோப்பை டி20 ஒத்திவைப்பு: எழும் கண்டனங்கள்\nஐ.சி.சி டி 20 உலகக் கோப்பை 2020 ஒத்திவைக்கப்பட உள்ளதாகவும் முறையான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதே சமயம், இந்தியா இதனை ஐபிஎல் நடத்த வாய்ப்பாக பயன்படுத்தும்பட்சத்தில் அதனை எதிர்க்க வேண்டும் என கண்டனம் எழுந்துள்ளது.\nஇந்த ஆண்டு ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட உள்ளதென்றும், இது அசல் அட்டவணைப்படி அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறாது என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா வைரஸின் தீவிரத்தால் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் செப்டம்பர் இறுதி வரை சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தனிமைப்படுத்தல் மற்றும் சர்வதேச பயணம் குறித்து அரசாங்கத்தின் கடுமையான வழிகாட்டுதல்கள் உள்ளதால் உலகக்கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா ரத்து செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து 16 அணிகளை சரியான விருந்தோம்பலுடன் நடத்துவது குறித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கோரிக்கை, போதுமான பாதுகாப்பு வழிகளை பின்பற்ற முடியாது என ஆஸி., அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம், உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இதனை ஐபிஎல் நடத்த வாய்ப்பாக பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ளும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆலன் பார்டர் கூறும்போது, \"உள்நாட்டு டி20 தொடருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் உலகக்கோப்பை டி20 நடக்கவில்லை என்றால் ஐபிஎல் கிரிக்கெட்டும் நடக்கக் கூடாது. நிச்சயம் அப்படி நடந்தால் நான் கேள்வி எழுப்புவேன். இது நிச்சயம் பணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும். உலக டி20க்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்படி ஐபிஎல் தொடர் நடந்தால் நிச்சயம் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை அனுப்பக் கூடாது. இதனை நாம் ஒரு எதிர்ப்பாகச் செய்ய வேண்டும்\" என குரல் எழுப்பியுள்ளார்.\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/vikki235/", "date_download": "2021-01-15T23:55:57Z", "digest": "sha1:SXKN42C2MQYUFJJTFKGCEZDLVMILM27D", "length": 6457, "nlines": 89, "source_domain": "orupaper.com", "title": "விக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரனாக முடியாது - பொன்சேகா! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் விக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரனாக முடியாது – பொன்சேகா\nவிக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரனாக முடியாது – பொன்சேகா\nசிங்கள மக்களைக் ��ுறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை விக்னேஸ்வரன் சந்திக்க வேண்டி ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇடைக்கால கணக்கு அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n‘நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், நாட்டின் பழைமையான மொழி தமிழ் என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் தமிழ் மொழிக்குப் பின்னரே சிங்கள மொழி இலங்கைக்கு வந்ததாக அவர் கூறுகிறார்.\nசிங்களவர்களுக்கு இந்நாட்டிலுள்ள இடத்தை இல்லாதொழிப்பதற்கு முயலும் எவருக்கும் நாம் தலை வணங்கப்போவதில்லை. பிரபாகரனால் நாட்டைப் பிளவுபடுத்த முடியுமென நினைத்தார். இறுதியில் அவருக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். விக்னேஸ்வரனால் ஒருபோதும் பிரபாகரனாக முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணையே தீர்வு – கஜேந்திரகுமார்\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nஅங்கயன் இராமநாதன் போன்ற ரவுடிகளை முன் நிறுத்தி தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அரசியல் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்\nஎதிர்கால வைத்தியர் ஒருவரைஇன்று இழந்துள்ளது\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sites.google.com/site/g1ypvn/", "date_download": "2021-01-16T01:06:31Z", "digest": "sha1:RKNVL7M4K3Z26XR4QTZX2OPW7D7ELNZP", "length": 10386, "nlines": 37, "source_domain": "sites.google.com", "title": "யாழ்பாவாணனின் பக்கம்", "raw_content": "\nநான் இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம், மாதகலூரில் வாழ்கிறேன். மருத்துவமனை முகாமைத்துவம், உளவியல், வழிகாட்டலும் மதியுரையும், இதழியல், இலக்கியப் படைப்புகள் ஆக்குதல், தகவல் தொழில்நுட்பம், அமைப்புப் பகுப்பாய்வும் வடிவமைப்பும், இணையத்தள வடிவமைப்பும் மென்பொருள் தயாரிப்பும் எனப் பல எனக்குத் தெரியும். ஆயினும் பட்டப்படிப்பு எதனையும் படித்து முடிக்கவில்லை. உண்மையில் நான் பல பாடங்களில் சிறிதளவு அறிவைப் படித்திருக்கிறேன். நான் படித்ததோ சின்னி விரல் நகத்தளவு அறிவைத் தான். ஆயினும் உலகம் அளவு அறிவைப் படிக்க வேண்டியிருக்கிறதே\nஎனது தாய்மொழி தமிழ். ஆனால், எனக்கு ஆங்கிலமும் சிங்களமும் தெரியும். இணைய வழியில் எனது படித்தறிவை, பட்டறிவை, திறமைகளை வெளியிடுகிறேன். உங்களால் எனது வலைப்பூக்களில், வலைத்தளத்தில் பார்வையிடலாம். பின் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம். என்னிலோ எனது படைப்புகளிலோ பிழைகளைக் கண்டுபிடிக்கலாம். உடனே கண்டிக்கவோ கருத்துக்கூறவோ திருத்திக்கொள்ளவோ வழிகாட்டலும் மதியுரையும் வழங்கவோ உங்களால் முடியும்.\nஎன்னைப் பற்றிக் கொஞ்சம் உங்களுடன் பகிர எடுத்த முயற்சியே இந்த வலைத் தளம். எவராயினும் எனது வலைப்பூக்களைப் படித்த பின், என்னைப் பற்றி அறிய விரும்பலாம், சிறப்பாக எனது யாழ் மென்மொருள் தீர்வுகள் வலைத் தளத்தைப் படித்த பின், என்னைப் பற்றி அறிய விரும்பலாம். ஆகையால், என்னைப் பற்றிய சிலவற்றை உங்களுடன் இங்கு பகிர எண்ணியுள்ளேன். நான் எப்போதும் உங்கள் வேண்டுதல்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கின்றேன்.\nநான், என்னைப் பற்றிய சிலவற்றை உங்களுடன் இப்பக்கத்தில் பகிர விரும்புகிறேன். ஏன் தனியாள் தகவல் மிக முக்கியம் பொதுவாக ஒவ்வொருவர் தகவலையும் தாம் விரும்பவோ நண்பராகவோ மணமுடிக்கும் நோக்கிலோ விரும்பி மற்றவர்கள் தேடுகின்றனர். உண்மையில் மிக முக்கிய புள்ளிகள் (நீதிபதி, சட்டவாளர், காவற்றுறை, மருத்துவர், ஆசிரியர் போன்றோர் அடுத்தவரைப் பொருட்படுத்துவர்) தமது தேவைகளுக்காக அடுத்தவர் தகவலைத் தேடலாம்.\nஎனது வலைப்பூக்ளையோ யாழ் மென்பொருள் தீ்ர்வுகள் தளத்தையோ படித்தவர்கள் எவரேனும் என்னைப் பற்றி அறிய விரும்பலாம். ஆகையால், என்னைப் பற்றிய சிறு தகவலைப் பகிர விரும்புகிறேன். அதனால், நீங்கள் என்னை நம்பலாம் அல்லது என் மீது நம்பிக்கை வைக்கமுடியும். உளவியல் நோக்கில் முதலிலேயே வெளிப்படுத்துவது நல்ல வெளியீடாகும். ஆகையால், நான் எனது உளச் செய்திகளையோ உள்ளத்து எண்ணங்களையோ உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். அது நீங்கள் என்னோடு நல்லுறவைப் பேண உதவும்.\nதொழில் வாய்ப்பில் உயர்ந்த பதவி நிலைக்கு உயரவோ நான் ��லரோடு நல்லுறவுகளைப் பேணவோ உதவுமென என்னைப் பற்றிய சிலவற்றை உங்களுடன் பகிருகிறேன். இதனால், நான் எனக்கான நல்ல மக்களாயக் (சமூகக்) கட்டமைப்பைக் கட்டியெழுப்ப முடியும். ஒவ்வொருவரும் எப்போதுமே தங்களுக்கான மக்களாயக் (சமூகக்) கட்டமைப்பிலேயே தங்கி இருக்கின்றனர். எப்போதுமே மக்களாயம் (சமூகம்) ஒவ்வொருவரது ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகாட்டுகிறது. எவராயினும் என்மீது நம்பிக்கை வைக்கக்கூடும். அதேவேளை அவர்கள் எனது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடும். பேரறிஞர்கள் தனியாள் தகவலைப் படித்த பின் எனது பிழைகளைத் திருத்தி எனது முன்னேற்றத்திற்கு வழிகாட்டலாம். இது எனது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும்.\nஎன்னோடு படித்தவர்களோ எனது நண்பர்களோ என்னைப் பற்றிய தகவலைப் படித்த பின், அக்கணம் என்னை அவர்கள் மீட்டுப் பார்க்க முடியும். அதேவேளை மற்றவர்களுக்கும் அதனை மொழிபெயர்த்துக் கூறலாம். அவர்களது உதவி எனது பணிகளுக்குப் பின்னூட்டமாக அமையும். இப்பக்கத்தில் என்னைப் பற்றிச் சிறிதளவே அறிந்திருக்க முடியும். என்னைப் பற்றிய மேலதிக தகவலை அறிய, என்னோடு தொடர்பாடலை மேற்கொள்ளலாம், தமிழிலோ ஆங்கிலத்திலோ சிங்களத்திலோ உங்களால் என்னைத் தொடர்புகொள்ள முடியும்.\nயாழ்பாவாணனின் இணைய வழிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் எல்லோருக்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-01-15T23:56:07Z", "digest": "sha1:ZWM2HGO5C4HGNED5IPCQJMVFMLYQ2CAK", "length": 16473, "nlines": 125, "source_domain": "thetimestamil.com", "title": "மைக்ரோசாப்ட் பொழிவு உருவாக்கியவர் பெதஸ்தாவை .5 7.5 பில்லியனுக்கு வாங்குகிறது", "raw_content": "சனிக்கிழமை, ஜனவரி 16 2021\nஉங்கள் பாட்டி ஏன் காலிஸ்தானியை பஞ்சாபிக்கு பயன்படுத்தினார் என்று ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று ஹர்சிம்ரத் கவுர் பாடல் கூறினார் | ஹர்சிம்ரத் கூறினார் – ராகுல் விவசாயிகள் மீது முதலை கண்ணீர் விடக்கூடாது, இந்திராவும் பஞ்சாபிய காலிஸ்தானி என்று அழைப்பார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி\n2021 சூப்பர் செடான் புதிய வெளிப்புற மற்றும் உள்துறை அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nநடிகை ராக்கி குல்சார் இன்று எங்கே இருக்கிறார் என்பத��� அறிந்து கொள்ளுங்கள், பார்ப்பதன் மூலம் நீங்கள் அடையாளம் காண முடியாது\nதரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பின் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விமானம் மலேசியா விமான நிலையத்தில் நீதிமன்ற வழக்கு மீது பறிமுதல் செய்யப்பட்டது | மலேசியாவில் கைப்பற்றப்பட்ட பயணிகள் நிறைந்த அரசாங்கத்தால் இயங்கும் விமானம், குத்தகை பணத்தை செலுத்தாதது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nடிஜிபி மீது நிதீஷ் கடுமையாக சாடினார், கூறினார்- நாங்கள் உங்களிடம் பேசச் சொன்னோம், பின்னர் நீங்கள் தொலைபேசியை எடுக்கவில்லை, வீடியோவைப் பாருங்கள்\nIND Vs AUS: மீண்டும் சிராஜ் மற்றும் சுந்தர் இந்திய வீரர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்\nமாருதி கார்களை வாங்க ஆன்லைன் நிதி வசதியை அறிமுகப்படுத்துகிறது, எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்\nலக்கி அலி பாடுவது ஓ சனம் வைரஸ் செல்கிறது வீடியோ காண்க\nHome/Tech/மைக்ரோசாப்ட் பொழிவு உருவாக்கியவர் பெதஸ்தாவை .5 7.5 பில்லியனுக்கு வாங்குகிறது\nமைக்ரோசாப்ட் பொழிவு உருவாக்கியவர் பெதஸ்தாவை .5 7.5 பில்லியனுக்கு வாங்குகிறது\nஎக்ஸ்பாக்ஸ் உரிமையாளர் மைக்ரோசாப்ட் டூம், பல்லவுட், ஸ்கைரிம் மற்றும் வொல்ஃபென்ஸ்டைன் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் தலைப்புகளுக்கு பின்னால் விளையாட்டு நிறுவனத்தை வாங்கியது.\nஇது பெதஸ்தாவின் பெற்றோர் ஜெனிமேக்ஸ் மீடியாவிற்கு .5 7.5 பில்லியன் (85 5.85 பில்லியன்) செலுத்துகிறது.\nகன்சோல்கள் மற்றும் பிசிக்களுக்கான வெளியீட்டாளரின் உரிமையாளர்கள் அதன் கேம் பாஸ் சந்தா தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என்று எக்ஸ்பாக்ஸ் கூறியுள்ளது.\nஇது சில வீரர்களுக்கு பிளேஸ்டேஷன் 5 ஐ விட வரவிருக்கும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற உதவும்.\nஇரண்டு இயந்திரங்களும் நவம்பரில் தொடங்கவுள்ளன.\nகேம் பாஸ் ஏற்கனவே வீரர்களுக்கு 200 க்கும் மேற்பட்ட விளையாட்டுகளுக்கு அணுகலை வழங்குகிறது. மைக்ரோசாப்ட் அதன் “இறுதி” தொகுப்பில் கையெழுத்திட்டவர்களுக்கு முதல் செலவில் இல்லாமல் முதல் தரப்பு தலைப்புகளை உள்ளடக்கியது.\nஇதற்கு நேர்மாறாக, சோனி தனது சொந்த பெரிய வெளியீடுகளுக்காக வீரர்களுக்கு £ 70 வரை வசூலிக்கத் தெர���வுசெய்தது மற்றும் அதன் பிளேஸ்டேஷன் பிளஸ் சேகரிப்பு சேவையில் புதிய தலைப்புகளைச் சேர்க்க விரும்பவில்லை.\nஎல்டர் ஸ்க்ரோல்ஸ் 6, ஸ்டார்ஃபீல்ட் மற்றும் பிற முடிக்கப்படாத விளையாட்டுகளை குறுக்கு மேடை தலைப்புகளாக உருவாக்கும் பெதஸ்தாவின் திட்டங்களை கையகப்படுத்தல் எவ்வாறு பாதிக்கிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை.\nஒரு அறிக்கையில், எக்ஸ்பாக்ஸ் தலைவர் பில் ஸ்பென்சர் இரு நிறுவனங்களும் “படைப்பாளர்களுக்கும் அவர்களின் விளையாட்டுகளுக்கும் அதிகமான வழிகளில் அதிக வீரர்களை சென்றடைவதற்கான வாய்ப்புகளுக்காக ஒத்த தரிசனங்களைப் பகிர்ந்து கொண்டனர்” என்றார்.\nபெத்தேஸ்டா சாப்ட்வொர்க்ஸின் மூத்த துணைத் தலைவர் பீட் ஹைன்ஸ், இந்த ஒப்பந்தம் “எங்களை ஒரு சிறந்த வெளியீட்டாளர் மற்றும் டெவலப்பராக மாற்றும் வளங்களை அணுகுவதாக” கூறியது.\n“நாங்கள் நேற்று இருந்த அதே விளையாட்டுகளில் நாங்கள் இன்னும் பணியாற்றி வருகிறோம், நாங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றிய அதே ஸ்டுடியோக்களால் உருவாக்கப்பட்டவை, அந்த விளையாட்டுகள் எங்களால் வெளியிடப்படும்” என்று அவர் ஒரு வலைப்பதிவில் எழுதினார்.\nஆம்பியர் அனாலிசிஸின் ஆராய்ச்சி இயக்குனர் பியர்ஸ் ஹார்டிங்-ரோல்ஸ் இந்த ஒப்பந்தத்தை “ஒரு பெரிய சதி” என்று விவரித்தார்.\n“சோனி மற்றும் நிண்டெண்டோவுடன் ஒப்பிடும்போது மைக்ரோசாப்ட் அதன் முதல்-தர விளையாட்டு உரிமைகள் இல்லாததால் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மைக்ரோசாப்டின் கேம்ஸ் போர்ட்ஃபோலியோவை மிகவும் வலுவான நிலைக்கு கொண்டு செல்கிறது” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD ஸ்பைடர் மேன்: மைல்ஸ் மோரல்ஸ் புதுப்பிப்பு 60fps க்கு புதிய பயன்முறையைச் சேர்க்கிறது\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஆசஸ் ஜென்புக் ஃபிளிப் எஸ் (2020) விமர்சனம்\nஅமேசான் கருப்பு வெள்ளி 2020 யுகே | ஆரம்ப சேமிப்பு தொடர்கிறது\nஅமேசான் AWS உடன் போட்டியிட மைக்ரோசாஃப்ட் அஸூர் சுற்றுப்பாதை செயற்கைக்கோ���் சேவை\n6 மிமீ டைனமிக் டிரைவர்களுடன் லிபர்டெக் லெவி உண்மையான வயர்லெஸ் இயர்போன்கள், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 48 மணி நேர பேட்டரி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅம்சங்களில் எலி அற்புதம், சமீபத்திய தொழில்நுட்பம்\nஉங்கள் பாட்டி ஏன் காலிஸ்தானியை பஞ்சாபிக்கு பயன்படுத்தினார் என்று ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று ஹர்சிம்ரத் கவுர் பாடல் கூறினார் | ஹர்சிம்ரத் கூறினார் – ராகுல் விவசாயிகள் மீது முதலை கண்ணீர் விடக்கூடாது, இந்திராவும் பஞ்சாபிய காலிஸ்தானி என்று அழைப்பார்\nஇந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி\n2021 சூப்பர் செடான் புதிய வெளிப்புற மற்றும் உள்துறை அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nநடிகை ராக்கி குல்சார் இன்று எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள், பார்ப்பதன் மூலம் நீங்கள் அடையாளம் காண முடியாது\nதரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பின் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/india-covid-19-death-rise-to-2003-in-last-24-hrs", "date_download": "2021-01-15T23:33:50Z", "digest": "sha1:J65JSYZKCEL2SMRPEPPAD2FCLTDKNMRX", "length": 7195, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 16, 2021\nகோவிட்-19 : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2003 பேர் மரணம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,003 ஆக உயர்ந்துள்ளது.\nஉலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,64,468 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,46,135 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43,21,498 ஆக உள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,55,065 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 10,974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 2003 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நாட்டில் மொத்தமாக கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,903 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,86,935 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,55,227 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nநாடு முழுவதும் பரவலாக கோவிட்-19 தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1,13,445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,537 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தமிழகத்தில் 48,019 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 528 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில், 44,688 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,837 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 24,577 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,533 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nடிராக்டர் பேரணி கைலாஷ் ‘கவலை’\nநேபாள பிரச்சனைக்கு இந்தியாவே காரணம்..\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nகுடும்ப அட்டைகளை முன்னுரிமை அட்டைகளாக மாற்ற மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை....\nதமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்...\nஇயக்குநர் சுசீந்திரனின் தாயார் காலமானார்....\nபொங்கலுக்கு ரூ. 416 கோடிக்கு மது விற்பனை...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/hospital-fire-kills-8-children", "date_download": "2021-01-15T23:46:00Z", "digest": "sha1:E3KLBOPLRGNAJNMFDTDIBIHU5LM3LQOX", "length": 5615, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 16, 2021\nமருத்துவமனையில் தீ 8 குழந்தைகள் பலி\nஅல்ஜீயர்ஸ், செப்.24- அல்கேரியா நாட்டின் அல்ஜீயர்ஸ் நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி செவ்வாயன்று அதிகாலை 3.50 மணிக்கு திடீரென தீ பற்றியது. தீ மளமள வென மற்ற தளங்களுக்கும் பரவியது. தகவலறிந்து 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தன. இந்த விபத்தில் 8 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகியும், மூச்சுத் திணறியும் உயிரிழந்தன என மருத்துவமனை அதிகாரி கள் தெரிவித்தனர். மேலும் விபத்தில் சிக்கிய 11 குழந்தை கள், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 28 மருத்துவ மனை ஊழியர்கள் உள்பட பலரை தீயணைப்பு படை யினர் பத்திரமாக மீட்டனர். தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த, பிரதமர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nTags 8 குழந்தைகள் பலி Hospital fire kills 8 children மருத்துவமனையில் தீ\nமருத்துவமனையில் தீ 8 குழந்தைகள் பலி\nகுடும்ப அட்டைகளை முன்னுரிமை அட்டைகளாக மாற்ற மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை....\nதமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஇயக்குநர் சுசீந்திரனின் தாயார் காலமானார்....\nபொங்கலுக்கு ரூ. 416 கோடிக்கு மது விற்பனை...\nஜன.18-ல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கல்வித்துறை உத்தரவு....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/85585/", "date_download": "2021-01-16T00:11:08Z", "digest": "sha1:5W6BXUCD46SPPM2ATW7L5DQNFCQ6OJO4", "length": 21496, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈரட்டிச் சந்திப்பு -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சந்திப்பு ஈரட்டிச் சந்திப்பு -கடிதங்கள்\nஎன் வாழ்வில் என்றென்றும் நினைவில் நிற்கும் நாட்களாக ஈரட்டியில் கழித்த இரு நாட்களும் அமையும். மகிழ்வு, அதுவன்றி வேறில்லை. வெள்ளி துவங்கியே ஒழுங்காக உறங்கவில்லை. நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருந்ததில் உறக்கம் வரவில்லை. நீண்ட நடை. இவை எதுவும் உற்சாகத்தைக் குறைக்கவில்லை என்பதோடு இரு நாட்களிலும் சுறுசுறுப்புக்கும் குறைவில்லாமல் இருந்தது ஆச்சரியமே உடலே சிரிக்க இயலும் என்பதை அங்கு தான் அறிந்து கொண்டேன்\nஇத்தனைக்கும் நடுவே தீவிரமான உரையாடல்களும் நடைபெற்றன. முக்கியமாக எப்படி ஒரு இலக்கியத்தை வாசிக்க வேண்டும் என்பதைக் குறித்த உங்களது உரை எங்களுக்கெல்லாம் பெரிய திறப்பு. அதை தனியாகப் பதிவிடுகிறேன். மாலை நடை மிக உற்சாகமானது. அதில் பேசப்பட்ட தீவிரமான மத அமைப்புகள் மற்றும் அவற்றுடனான மனிதரின் பிணைப்பு பற்றிய உரையாடல் நடையை மனதுக்கு உணர்த்தவே இல்லை. நடக்கிறோம், மலை ஏறுகிறோம் என்ற நினைவே உடலில் சோர்வைக் கொண்டு வந்து விடும். அந்த நினைவே எழாததாலும், இதுவரை தான் நடக்க வேண்டும் என்ற எந்த எல்லையும் இல்லாததும் மனதுக்கு ஒரு பெரிய விடுதலையுணர்வை தந்திருந்தது. திரும்பி வருகையில் தமிழக வரலாறைப் பற்றிய ஒரு நீண்ட உரை துவங்கியது. ஒரு வரலாற்று ஆய்வு எவ்வாறு நடை பெற வேண்டும் என்பதில் துவங்கி, தமிழக வரலாறு குறித்த ஒரு பெரும் சித்திரம் எங்கள் முன் வரையப்பட்டது. அதனூடாக விரிந்த கவிமணியின் ‘காந்தளூர் சாலை கல மறுத்தருளி’யதன் உண்மையைக் கண்டறிந்த நிகழ்வு எந்த ஒரு துப்பறியும் கதையை விடவும் சுவாரசியமாக இருந்தது.\nஇரவுணவுக்குப் பின் மீண்டும் முற்றத்தில் இருந்து திருவிதாங்கூரின் பொக்கிஷம் பற்றிய உரையாடல். ஒரு அன்பான தந்தையைச் சுற்றி அமர்ந்து கதை கேட்கும் குழந்தைகளாக நாங்கள் இருந்தோம். பின் முற்றத்தின் விளக்கையும் அணைத்து விட்டு இரவு வானின் நட்சத்திரங்களைப் பற்றி க்விஸ் செந்திலிடம் பாடம் கேட்டதும் இனிய நினைவு. மறு நாள் நீண்ட நடையும், அருவிக் குளியலும் தந்த புத்துணர்வு இன்னும் கூடத் தொடர்கிறது. இறுதியில் உங்களைத் தழுவி விடைபெறுகையில் உங்களிடம் கண்ட கனிவு என் தந்தையிடம் மட்டுமே நான் உணர்ந்த ஒன்று. சொல்லி வைத்தாற்போன்று செல்வேந்திரனும் இதையே பகிர்ந்து கொண்டார். மிக்க நன்றி ஜெ. உங்களை என் வாழ்வில் கண்டடைந்தது என் வாழ்வின் நல்லூழ்.\nஉங்கள் வலைத்தளத்தில் வரும் படங்களில் உங்களைப் பார்த்து என் பெண் “அங்கிள் சிரிக்க மாட்டாரா ஏன் இப்படி கோபமாக இருக்கிறார் ஏன் இப்படி கோபமாக இருக்கிறார் ” என்று கேட்டிருக்கிறாள். அப்படி எல்லாம் இல்லை என்றேன். உங்கள் “ஈரட்டி சிரிப்பு” இடுகையில் உள்ள படங்களை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் எட்டிப் பார்த்து ” என்ன ஆச்சு இவங்களுக்கு” என்று கேட்டிருக்கிறாள். அப்படி எல்லாம் இல்லை என்றேன். உங்கள் “ஈரட்டி சிரிப்பு” இடுகையில் உள்ள படங்களை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் எட்டிப் பார்த்து ” என்ன ஆச்சு இவங்களுக்கு ” என்று கேட்டாள். உடனே எல்லாப் படங்களையும் பார்க்க ஆரம்பித்தோம். கொஞ்ச நேரம் கழித்து நாங்களும் காரணமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். நான் படங்களில் இருந்தவர்களில் எனக்கு தெரிந்த பெயர்களை சொன்னேன். அப்போது இவர் பெயர் அரங்கசாமி என்று சொன்ன உடன் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள். “இப்படியெல்லாம் ஏன் பெயர் வைக்க வேண்டும் ” என்று கேட்டாள். உடனே எல்லாப் படங்களையும் பார்க்க ஆரம்பித்தோம். கொஞ்ச நேரம் கழித்து நாங்களும் காரணமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். நான் படங்களில் இருந்தவர்களில் எனக்கு தெரிந்த பெயர்களை சொன்னேன். அப்போது இவர் பெயர் அரங்கசாமி என்று சொன்ன உடன் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள். “இப்படியெல்லாம் ஏன் பெயர் வைக்க வேண்டும் இதுக்கெல்லாம் ஒரு சாமி இருக்கா இதுக்கெல்லாம் ஒரு சாமி இருக்கா ” என்றாள். பிறகு தான் எனக்கு புரிந்தது நான் சொன்னது அவளுக்கு அரனைசாமி என்று காதில் விழுந்திருக்கிறது. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து எனக்குத் தோன்றியது இது தான் “இத்தனை பேர் சிரிப்பதைப் பார்த்து கண் பட்டு விட போகிறது”. அருணா அக்காவிடம் சொல்லி சுற்றி போட சொல்லுங்கள். யாருக்காகவும் சிரிப்பதையோ மகிழ்வதையோ நாம் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும் ” என்றாள். பிறகு தான் எனக்கு புரிந்தது நான் சொன்னது அவளுக்கு அரனைசாமி என்று காதில் விழுந்திருக்கிறது. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து எனக்குத் தோன்றியது இது தான் “இத்தனை பேர் சிரிப்பதைப் பார்த்து கண் பட்டு விட போகிறது”. அருணா அக்காவிடம் சொல்லி சுற்றி போட சொல்லுங்கள். யாருக்காகவும் சிரிப்பதையோ மகிழ்வதையோ நாம் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும் இதெல்லாம் உங்களுக்கு புதிதா என்ன இதெல்லாம் உங்களுக்கு புதிதா என்ன தாண்டிப் போய்க்கொண்டே இருங்கள் மூத்தவரே.\nஅன்புள்ள ஜெ.,ஈரோடு கிருஷ்ணன் குறிப்பிட்ட “சிரிப்புக்கு எதிரான மனநிலை” மிகவும் சிந்திக்கவைத்தது.. அதிரவும் வைத்தது.. குடும்பப்புகைப்படங்களை அதிகமாகப் பிறரிடம் காட்டக்கூடாது என்று வீட்டில் சொல்வார்கள்.. குறிப்பாகப் பண்டிகையில் ஒற்றுமையாக உற்சாகமாக இருக்கும் படங்களை வலைப்பதிவேற்றுவதில் ஒரு தயக்கம் பலரிடமும் இருக்கிறது.. “கண்பட்டுவிடும்” என்பார்கள்.. எனக்கே சிலசமயம் “திருஷ்டி” விஷயத்தில் ஒரு பயம் வந்துவிடும்.. இந்த பயம் இந்தியா தவிர பிற நாடுகளில், குறிப்பாக மேலைநாடுகளில், இருப்பதாகத் தெரியவில்லை.. எதுவாயினும், சிரிப்பிலும் நகைச்சுவையிலும் நம் தேசம் பலபடிகள் ஏறவேண்டியிருக்கிறது என்பதே உண்மை..\nமுந்தைய கட்டுரைஅண்ணாச்சி – 1\nஅடுத்த கட்டுரைநம்மாழ்வார் – ஒரு மறுப்பு\nகுமரி உலா - 2\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nடொரெண்டோ விழா- ரசனை ஸ்ரீராம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முர��ு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/spb-congress-mp-vasanthakumar-serious-says-minister-vijayabaskar/", "date_download": "2021-01-16T00:47:37Z", "digest": "sha1:EYONOCY6ZXK22GHATSWAOW6XHGCH5S5M", "length": 12466, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "எஸ்.பி.பி, வசந்தகுமார் எம்பி இருவரது உடல்நிலையும் கவலைக்கிடம்: அமைச்சர் விஜயபாஸ்கர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎஸ்.பி.பி, வசந்தகுமார் எம்பி இருவரது உடல்நிலையும் கவலைக்கிடம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா காரணமாக கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் இருந்து அவர் வீடியோ வெளியிட்டார்.\nகடந்த 12ம் தேதியில் இருந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. அவர் குணம் பெற்று மீண்டு திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கூட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந் நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறியதாவது: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றும் வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதே போன்று வசந்தகுமார் எம்.பிக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது என்று கூறினார்.\nஎஸ்.பி.பி, வசந்தகுமார் எம்பி இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழலுக்கு ஒத்துழைக்காததால் நாகராஜன் ஐஏஎஸ் இடமாற்றம் அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழலுக்கு ஒத்துழைக்காததால் நாகராஜன் ஐஏஎஸ் இடமாற்றம் கொரோனா வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை\nTags: Congress MP, corona, SP Balasubramaniyam, vasantha kumar, VijayaBaskar, எஸ்பி பாலசுப்ரமணியம், காங்கிரஸ் எம்பி, கொரோனா, வசந்தகுமார் எம்பி, விஜயபாஸ்கர்\nPrevious இ. கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nNext 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nநிறைவு பெற்றது பாலமேடு ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதமிழகத்தில் இன்று கொரோனா 621 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 621 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதமிழகத்தில் இன்று கொரோனா 621 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,29,573 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nநாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…\nசென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா…\nகொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு…\nபீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி…\nஇந்தியாவில் இன்று 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,28,508 ஆக உயர்ந்து 1,51,954 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,677…\nஉலக அளவில் கொரோனாவால் மர்ணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,819 ஆகி இதுவரை 20,01,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nடிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்\nபோலி பணிவாய்ப்பு தகவல் – நன்றாக ஏமாந்த என்டிடிவி மூத்த ஊடகவியலாளர்\nஐஎஸ்எல் கால்பந்து – கோவா அணிக்கு 5வது வெற்றி\nஇந்திய அணி காயங்களுக்கு விடைகாண வேண்டும்: கில்கிறிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibro2011.org/ta/%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%B9-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2021-01-15T22:52:21Z", "digest": "sha1:W7JQZHVRSKTIL4OUOTXL5MXKT6DKGKHC", "length": 6278, "nlines": 17, "source_domain": "ibro2011.org", "title": "பாலின ஹார்மோன்கள் காண்பிக்கிறது: முடிவுகள் சாத்தியம், ஆனால் இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருவயதானதோற்றம்தள்ளு அப்இறுக்கமான தோல்அழகான அடிகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைகடவுட் சீரம்\nபாலின ஹார்மோன்கள் காண்பிக்கிறது: முடிவுகள் சாத்தியம், ஆனால் இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்\nஎனது நோயாளிகள் எவ்வாறு பதிலளிக்கிறார்கள் மற்றும் அவர்களின் உடல்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதில் நான் ஒரு பெரிய வித்தியாசத்தைக் கண்டேன். நன்மையைப் பார்க்காத நிறைய பேர்களையும் நான் பார்க்கிறேன். இது எதனால் ஏற்படுகிறது அல்லது ஏன் விளம்பரப்படுத்தப்பட்டதைப் போல பயனுள்ளதாக இல்லை என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் புரிந்துகொண்டு உதவ முயற்சிக்கிறேன். இந்த சிக்கல்களைப் பற்றியும் இங்கே எழுதுகிறேன்.\nநான் ஹார்மோன்களுடன் எவ்வாறு தொடங்கினேன், நான் பல ஆண்டுகளாக ஹார்மோன்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன், ஆனால் 2009 இல் தான் எனக்கு வேலை செய்யும் மருத்துவரிடம் ஹார்மோன்கள் கொடுக்க தைரியம் வந்தது. இந்த மருத்துவர் முன்னாள் பாலியல் அடிமையாக உள்ளார், மேலும் மருத்துவத்தில் பின்னணியும் கொண்டவர். ஆணுறைகள், டில்டோஸ், லூப்ரிகண்டுகள் மற்றும் பென்சிலின் போன்ற அனைத்து வகையான இலவச பொருட்களையும் அவர் எனக்குக் கொடுத்தார். ஹார்மோன் தொடர்பான மருந்துகள் மற்றும் நான் பயன்படுத்த வேண்டிய சிகிச்சைகள் பற்றிய பட்டியலையும் அவர் எனக்குக் கொடுத்தார். பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது: எஸ்ட்ராடியோல், மெட்ராக்ஸிபிரோஜெஸ்ட்டிரோன் அசிடேட், தமொக்சிபென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் சைபியோனேட். இவை அனைத்தையும் நான் முதல் வருடம் எடுத்தேன். ஹார்மோன்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் சிகிச்சைகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்று என் மருத்துவர் எனக்கு உறுதியளித்தார், இதுதான் என் வாழ்க்கையில் அந்த நேரத்தில் எனக்குத் தேவைப்பட்டது.\nஎனது ஹார்மோன்களின் பக்க விளைவுகள் ஆபத்தானதாக இருந்திருக்கலாம் என்பதால், நான் இந்த மருந்துகளைப் பயன்படுத்தவில்லை அல்லது கர்ப்பமாக இருக்க அவற்றைப் பயன்படுத்த முயற்சிக்கவில்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.\nNexus Pheromones அதிக அளவு நிகழ்தகவுடன், ஒரு கூட்டாளரைக் கண்டுபிடிப்பதில் மிகவும் வெற்றிகரமாக இருப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546550", "date_download": "2021-01-16T00:48:19Z", "digest": "sha1:AM557CHP43JZBTLJEB6RXKHN7QCA2F7Y", "length": 10263, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Businessman threatened at gunpoint for paying for alcohol | குடித்த மதுவுக்கான கட்டணத்தை செலுத்தக்கோரி துப்பாக்கி முனையில் தொழிலதிபர் மிரட்டல்: பட விநியோகஸ்தர்கள் அதிரடி கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடித்த மதுவுக்கான கட்டணத்தை செலுத்தக்கோரி துப்பாக்கி முனையில் தொழிலதிபர் மிரட்டல்: பட விநியோகஸ்தர்கள் அதிரடி கைது\nசென்னை: துப்பாக்கி முனையில் தொழில் அதிபரை மிரட்டிய பட விநியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டனர். தி.நகர் கோபால கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹேமநாத்(30), இன்டிரீயர் டெக்கரேட்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி அண்ணா மேம்பாலாம் அருகே உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில தனது நணபர்களுக்குடன் மது அருந்த சென்றுள்ளார். அப்போரு அவருக்கு எதிராக 5 பேர் அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர்.\nஇந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் எதிரே அமர்ந்து இருந்த திரைப்பட விநியோகஸ்தரான நெசப்பாகம் பிரவீன், அவரது நண்பர் திருவான்மியூரைச் சேர்ந்த சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் தாங்கள் குடித்த மதுவுக்கு ஹேமநாத்தை ‘பில்’ கட்டும்படி மிரட்டியுள்ளனர். அதற்கு ஹேமநாத், ‘நீங்கள் குடித்ததற்கு நான் ஏன் பணம் கட்ட வேண்டும்’ என்று கேட்டதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.\nபினனர் பிரவீன் மற்றும் சீனிவாசன் இருவரும் ஹேமநாத்தை தரதரவென்று கார் ஷெட்டுக்கு இழுத்து சென்று துப்பாக்கிகளை எடுத்து நெத்தியில் வைத்து மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்தவர் அவர்களிடமிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து ேஹமநாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த தகவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆன்நத் சின்கா கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து கடந்த 2ம் தேதி தேனாம்போட்டை ஆய்வாளர் விஜயகுமார் சம்பவம் நடந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தார். இதையடுத்து சினிமா விநியோகஸ்தர்கள் இருவர் மீதும் ஐபிஎசி 147, 148, 341, 294 (பி), 385, 506/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி, கார் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டது.\nதுபாய் விமானத்தில் தங்கம் கடத்தல்\nபொங்கல் விழாவை தடுத்த ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி: கும்பலுக்கு வலை\nமூதாட்டியை தாக்கி 10 சவரன், பணம் கொள்ளை\nஓசூரில் மினி டெம்போவில் கடத்தப்பட இருந்த 1.75 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.36.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதுப���யில் இருந்து கடத்தி வந்த ₹44 லட்சம் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது\nசென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த 2 பயணிகளிடம் ரூ.43.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nஅவனியாபுரத்தில் மாடுகள் அவிழ்த்துவிடுவதில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து\nதங்கம் கடத்திய 2 பேர் கைது\n× RELATED திருச்செந்தூர் கோயிலுக்கு சென்னை தொழிலதிபர் தங்க வேல் காணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/ravanan/", "date_download": "2021-01-16T00:10:52Z", "digest": "sha1:6V3SY7B25EMTIRK5MEUKVNOYSTS7UCU2", "length": 10266, "nlines": 150, "source_domain": "orupaper.com", "title": "மாமன்னன் இராவணன் ஓவிய போட்டி : உலக தமிழருக்கு அழைப்பு | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சமூகம் மாமன்னன் இராவணன் ஓவிய போட்டி : உலக தமிழருக்கு அழைப்பு\nமாமன்னன் இராவணன் ஓவிய போட்டி : உலக தமிழருக்கு அழைப்பு\nஉலகமே இன்று பயத்தில் உள்ள போது நாம் நமது வரலாற்றை நோக்கி நம் வரலாற்று உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்…\nமாமன்னன் இராவணனை தவறாக இதுவரை சித்தரித்த அனைத்து கட்டுக் கதைகளையும் தகர்த்து ஒரு வரலாற்று திருத்தத்தை நமது மக்கள் மத்தியில் மாற்ற நினைக்கிறோம்…\nமேலே உள்ள படத்தில் குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில் மாமன்னன் இராவணனின் ஓவியத்தை நீங்கள் வரையலாம்…\nவெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சிறப்பு மரியாதை செய்யப்படும்\nஅனுப்ப வேண்டிய கடைசி நாள் : ஜூன் 15, 2020\nஅனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : [email protected]\nஉங்கள் தரவுகளைஅனுப்ப இங்கே அழுத்தவும்\nPrevious articleஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரானா மரணங்கள், மக்களிடையே வலுக்கும் ட்ரம்ப் எதிர்ப்புவாதம்\nNext articleகொராவும் தென்னாசிய பிராந்தியமும்\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம��� முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/android/category/education", "date_download": "2021-01-15T23:29:35Z", "digest": "sha1:L6SHCG5TAJDFO5OAGNBWZOUA7ZU6IJ7F", "length": 5386, "nlines": 111, "source_domain": "ta.vessoft.com", "title": "கல்வி – Android – Vessoft", "raw_content": "\nஉத்தியோகபூர்வ விண்ணப்ப உலகின் மிகப்பெரிய தகவல் கலைக்களஞ்சியமான பார்க்க. மென்பொருள் பிற பயன்பாடுகள் மூலம் கண்டு தகவலுக்கு பல்வேறு மொழிகளில் கட்டுரைகளை படிக்க பகிர்ந்து கொள்ள உதவுகிறது.\nகூகிள் எர்த் – 3 டி தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் கிரகத்தின் மேற்பரப்பைக் காண்பிக்கும் ஒரு மென்பொருள். பயன்பாடு விரிவான நிலப்பரப்புகளைக் காண்பிக்கும் மற்றும் ஒரு வழியைத் திட்டமிடவும், பல்வேறு சிறந்த இடங்களைப் பற்றிய தகவல்களைப் பார்க்கவும் உதவுகிறது.\nகூகிள் மொழிபெயர்ப்பு – கூகிள் சேவையிலிருந்து பல மொழிகளின் ஆதரவுடன் பிரபலமான மொழிபெயர்ப்பாளர். புகைப்படங்களிலிருந்து உரையை மொழிபெயர்க்க மென்பொருள் உதவுகிறது மற்றும் கையால் எழுதப்பட்ட மற்றும் குரல் உள்ளீடு.\nபல்வேறு பகுதிகளில் மிக முக்கிய மனிதர்களை இருந்து சுவாரசியமான நிகழ்ச்சிகள் ஒரு கணம் பயன்பாடு. மென்பொருள் வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன மற்றும் வசன உடன் இணைந்து பல பதிவுகள் உள்ளன.\nடியோலிங்கோ – வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கும் பேசும் திறன் மேம்பாட்டிற்கும் ஒரு கருவி. மென்பொருள் அதிக எண்ணிக்கையிலான மொழிகளைப் படிக்க உங்களை அனுமதிக்கிறது மற்றும் பல்வேறு கற்றல் முறைகளையும் உள்ளடக்கியது.\nமோவா – உக்ரேனிய மொழியின் அறிவை மேம்படுத்துவதற்கான ஒரு மென்பொருள். மென்பொருளில் பல சுருக்கமான விதிகள் மற்றும் விளக்கங்களுடன் சுவாரஸ்யமான பயிற்சிகளின் பெரிய நூலகம் உள்ளன.\nபுசு – வெளிநாட்டு மொழிகளின் அறிவைக் கற்றுக்கொள்ள அல்லது மேம்படுத்த ஒரு அற்புதமான வழி. தொடக்கநிலை முதல் மேம்பட்ட நிலைகள் வரை மொழி வளர்ச்சிக்கு மென்பொருள் வெவ்வேறு கற்றல் கருவிகளைப் பயன்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-01-15T23:16:39Z", "digest": "sha1:CMKA6HEHA2Y3NVTWAYAM6QZ3K4ZFOLXZ", "length": 2288, "nlines": 29, "source_domain": "tamil.fastnews.lk", "title": "துபாய் Archives - FAST NEWS", "raw_content": "\nமாகந்துரே மதூஷ் இனது சுகதுக்கங்களை அறிய புத்தாண்டு விடுமுறைக்கு அரசியல்வாதிகள் துபாயில்…\n(FASTGOSSIP | COLOMBO) - துபாயில் கைதான பாதாள உலகக் குழு தலைவன் மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினரின் சுக துக்கங்களை விசாரிக்க இந்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் ... மேலும்\nதுபாய் நாட்டில் டிரைவிங் லைசென்ஸ் பெற தமிழில் தேர்வு எழுதலாம்\nதுபாய் நாட்டில் டிரைவிங் லைசென்ஸ் பெற எழுத்துத் தேர்வும், வாய்மொழி தேர்வும் நடத்தப்படுகிறது. வாகனங்களை இயக்கி ஓட்டி காட்டுவதற்கு முன்பு இந்த இரு தேர்வுகளிலும் வெற்றி பெற ... மேலும்\nதரம் 5 : பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு\nதனிமைப்படுத்த சில பகுதிகள் விடுவிப்பு\nகொரோனா : மேலும் 4 பேர் பலி\nASPI 7000 புள்ளிகளை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/27689-police-dog-finds-rape-accused-in-mumbai.html", "date_download": "2021-01-15T23:53:49Z", "digest": "sha1:JVOET7S4R37LEPZM5J2TQANWFBB2LSB7", "length": 12912, "nlines": 98, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியை கைது செய்த போலீஸ்! - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியை கைது செய்த போலீஸ்\n3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியை கைது செய்த போலீஸ்\nசிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வரை மோப்ப நாய் உதவியுடன் மகாராஷ்டிரா போலீசார் கண்டறிந்துள்ளனர். மும்பை தானே பகுதியில் குடிசைப்பகுதியில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை மர்மநபர் ஒருவர் கடத்தி சென்றுள்ளார். இதனை கண்ட சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் கூச்சலிட்டு உள்ளனர். இருப்பினும், மர்மநபர் சிறுமி கடத்தி தப்பித்துச் சென்றுள்ளான்.\nதொடர்ந்து, அருகே உள்ள வயல் வெளியில் சிறுமியை கண்டுபிடித்த பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, கடத்தி சென்ற மர்மநபர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு ஜோடி செருப்பு கிடைத்தது. இதனை கொண்டு சந்தேகத்திற்கு இடமான மூன்று நபர்களை கைது செய்து சிறுமியின் தாயார் முன்னிலையில் நிறுத்தினர். இருப்பினும், சிறுமியின் தாயால் மர்மநபரை அடையாளம் காண முடியவில்லை.\nதொடர்ந்து மோப்ப நாய் உதவியை நாடி போலீசார், சம்பவ இடத்தில் கிடைத்த செருப்பு காண்பிக்கப்பட்டது. அதை நுகர்ந்த மோப்ப நாய், சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த மர்மநபரின் குடிசைப்பகுதியை நோக்கிச் சென்றது. அங்கு மர்மநபரை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது 376 மற்றும் 363 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுழந்தைகளின் கண்ணெதிரே மனைவி, மாமியாரை சரமாரியாக வெட்டிக் கொன்ற வாலிபர்\nஇழப்பீடு கேட்ட கோபத்தில் பாலியல் வன்கொடுமை... ஜார்கண்ட்டில் கும்பல் வெறிச்செயல்\nமின்சார ரயிலில் போதையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்ம���ஷம்.. இருவர் புழலில் அடைப்பு..\nடால்பின் மீனை அடித்து கொன்ற கும்பல்.. வீடியோவால் சிக்கிய 3 பேர்\nகோயிலுக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூர செயல்.. இரத்த வெள்ளத்தில் வீட்டின் வாசலில் வீசப்பட்ட பெண்ணின் சடலம்..\n15 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. புத்தகத்தை தூக்கும் வயதில் குழந்தையா\n3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியை கைது செய்த போலீஸ்\nஅபூர்வ பறவைகளை விஷம் வைத்து கொன்றவர் கைது\nமுக்கோணக் காதல் 19 வயது கல்லூரி மாணவி அடித்துக் கொலை காதலனுடன் பிடிபட்ட காதலி\nஅரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைக்கு உதாரணமான பெங்களூரு பெண்\nதமிழகத்தை பதறவைத்த புதுக்கோட்டை சிறுமி பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை\nவங்கிகளில் ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்கிலிருந்து கோடிக்கணக்கில் மோசடி... ஒருவர் கைது...\nமாற்றுத்திறனாளிக்கு பாலியல் வன்கொடுமை.. பாய்ந்தது போக்ஸோ சட்டம்.. நியாயம் கேட்டு தாய், மகள் தீக்குளிக்க முயற்சி\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்து இரண்டே மாதத்தில் கொன்ற 28 வயது கணவன்\n66 வீடியோக்கள் 600 புகைப்படங்கள்.. உ.பி.யை அதிரவைத்த இளநிலை பொறியாளர்\nஅபராத தொகை அதிகரிப்பு புகை பிடிக்கும் வயது 21 ஆக உயர்வு... நாடாளுமன்றத்தில் விரைவில் மசோதா\nபாலியல் குற்றவாளிகள் மீது கருணை காட்டாமல் நடவடிக்கை.. நடிகை குஷ்பு டுவீட்\n5ஜி சப்போர்ட் சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்21 வரிசை ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆரம்பம்\nமாட்டுப் பொங்கலை போல குதிரை பொங்கல் திண்டுக்கல் அருகே விசித்திரம்\nகமல் கையில் மீண்டும் டார்ச் லைட்\nபீரியட்ஸ்: துரிதமாக்குவதற்கு எவற்றை சாப்பிடலாம் தெரிந்து கொள்ளுங்க\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\nமாறா நாயகன் மாதவனின் மனம் திறந்த பதில்.. டிவிட்டரில் கலக்கல்..\nகடந்த வருடம் அவசர தேவைக்காக இந்திய ராணுவம் எவ்வளவு தொகைக்கு ஆயுதங்கள் வாங்கியது தெரியுமா\nமீண்டும் எடப்பாடி தான் முதல்வராம் : கிளி ஜோதிடர் ஆருடம்\nதூத்துக்குடி : தேங்கிய மழை நீரை வெளியேற்ற கோரி பல இடங்களில் சாலை மறியல்\nஇந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து\nபடுத்தபடுக்கையில் இருக்கும் நடிகரை கண்டு பாரதிராஜா கண்ணீர்.. வைர���ாகும் வீடியோ..\nநடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடக்கம்\nநான்கு வருட தெய்வீக காதல்.. பெற்றோர் சம்மதத்துடன் காதலரை கரம் பிடித்த நடிகை..\n2வது திருமணம் செய்த பாடகி மீது கடும் விமர்சனம்.. வயதுக்கு வந்த பெண் இருக்கும்போது இப்படியா..\n18 வயது மகன் உள்ள நடிகையை காதலிப்பதா இளவயது நடிகருக்கு நெட்டிஸன்கள் டோஸ்..\nதமிழக அரசின் இலவச தையல் இயந்திரம்\nவாட்ஸ்அப்புக்கு பை சொல்லி, சிக்னல்க்கு மாறுகிறீர்களா\nபிரபல பாடகர் கே.ஜே. யேசுதாசுக்கு இன்று 81வது பிறந்த நாள் மூகாம்பிகா கோவிலுக்கு செல்லவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/124337/mutton-kurma/", "date_download": "2021-01-15T23:02:06Z", "digest": "sha1:K7UDFXSELSSGPEGLIM7TULXTPB4X2HYH", "length": 21697, "nlines": 384, "source_domain": "www.betterbutter.in", "title": "Mutton kurma recipe by Nayeemu Nisha in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / மட்டன் குருமா\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nமட்டன் குருமா செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nமட்டன் கறி 250 கிராம்\nகரம் மசாலா 1 சிட்டிகை\nஇஞ்சி பூண்டு விழுது 1 டெபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் சிறிது அளவு\nமிளகாய் தூள் 1 டெபிள் ஸ்பூன்\nதனியா தூள் 2 டெபிள் ஸ்பூன்\nவெங்காயம் தக்காளி நன்றாக அரைத்து எடுக்கவும்\nகுக்கரி ல் எண்ணெய் விட்டு கரம் மசாலா மிக்ஸி கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்\nஎண்ணெய் பிரியும் போது இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து மட்டன் போட்டு நன்றாக வதக்கவும்\nமஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்\nகுக்கரில் ஆறு விசில் விடவும்\nதிறந்து கறி வெந்ததும் தேங்காய அரைத்து போடவும்\nஉ.கிழங்கு சேர்த்து இரண்டு விசில் விடவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nNayeemu Nisha தேவையான பொருட்கள்\nவெங்காயம் தக்காளி நன்றாக அரைத்து எடுக்கவும்\nகுக்கரி ல் எண்ணெய் விட்டு கரம் மசாலா மிக்ஸி கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்\nஎண்ணெய் பிரியும் போது இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து மட்டன் போட்டு நன்றாக வதக்கவும்\nமஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்\nகுக்கரில் ஆறு விசில் விடவும்\nதிறந்து கறி வெந்த���ும் தேங்காய அரைத்து போடவும்\nஉ.கிழங்கு சேர்த்து இரண்டு விசில் விடவும்\nமட்டன் கறி 250 கிராம்\nகரம் மசாலா 1 சிட்டிகை\nஇஞ்சி பூண்டு விழுது 1 டெபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் சிறிது அளவு\nமிளகாய் தூள் 1 டெபிள் ஸ்பூன்\nதனியா தூள் 2 டெபிள் ஸ்பூன்\nமட்டன் குருமா - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொ���ங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2016/", "date_download": "2021-01-16T00:23:30Z", "digest": "sha1:XZ4ZKTOSF4JHOTFWOCUYLDEEAFPMFJLG", "length": 11641, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்தில் தேர்தல் 2016 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழக சட்டசபை தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. தமிழக சட்டசபைக்கு வருகிற 16-ந் தேதி…\nநாகை-திருவாரூர் மாவட்டத்தில் வைகோ இன்று பிரச்சாரம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதமிழக சட்டசபை தேர்தலையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்….\n5 years ago டி.வி.எஸ். சோமு\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த 25ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார்….\nதிருச்சியில் கலைஞர் பிரச்சாரம் செய்கிறார்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலை ஜி.கார்னர் ரெயில்வே மைதானத்தில் இன்று இரவு 7 மணி…\nஜெ.வை சந்திக்க முடியவில்லை என்று கோயல் சொன்ன பொய் அம்பலமானது\n5 years ago டி.வி.எஸ். சோமு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டும், உதய் மின்திட்டத்தில் தமிழகம் மட்டும்…\nதமிழகத்தில் மே 16ம் தேதி தேர்தல்\nதமிழகத்தில் வரும் மே மாதம் 16 தேதி தேர்தல் நடத்தப்படும்.. வாக்கு எண்ணிக்கை மே 19 தேதி நடைப்பெறும். இ���்று…\nகாங்கிரஸ் நேர்காணலில் குஷ்பு: சிதம்பரம், தங்கபாலு அணிகள் புறக்கணிப்பு\nசென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நடைபெறும் நேர்காணலை சிதம்பரம் மற்றும தங்கபாலு அணியினர்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 621 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதமிழகத்தில் இன்று கொரோனா 621 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,29,573 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nநாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…\nசென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா…\nகொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு…\nபீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி…\nஇந்தியாவில் இன்று 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,28,508 ஆக உயர்ந்து 1,51,954 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,677…\nஉலக அளவில் கொரோனாவால் மர்ணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,819 ஆகி இதுவரை 20,01,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nடிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்\nபோலி பணிவாய்ப்பு தகவல் – நன்றாக ஏமாந்த என்டிடிவி மூத்த ஊடகவியலாளர்\nஐஎஸ்எல் கால்பந்து – கோவா அணிக்கு 5வது வெற்றி\nஇந்திய அணி காயங்களுக்கு விடைகாண வேண்டும்: கில்கிறிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/actress-shivani/", "date_download": "2021-01-16T00:16:20Z", "digest": "sha1:DH4GLUWBJVS5AIHDUNXJI7OT3G36EAIL", "length": 5663, "nlines": 135, "source_domain": "www.tamilstar.com", "title": "Actress Shivani Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷால���னியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nகவர்ச்சி உடையில் தொடையை காட்டி புகைப்படம் வெளியிட்ட ஷிவானி நாராயணன் – வைரலாகும் புகைப்படம்.\nகவர்ச்சி உடையில் தொடையை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன். தமிழ் சின்னத்திரையின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் தற்போது கிடைத்துள்ள இடம் நாயகியாக நடிக்க...\nபுடவையில் நடனம் ஆடி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ஷிவானி- லேட்டஸ்ட் வைரல் வீடியோ\nசீரியல் நாயகிகள் சிலர் படப்பிடிப்பு இல்லாததால் போட்டோ ஷுட்டில் இறங்கியுள்ளனர். அப்படி பலரது போட்டோ ஷுட் புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்துள்ளோம். சமீப காலமாக பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமான ஷிவானி...\nகிராமத்தில் வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா. இவரது பராமரிப்பாளர் சிம்பு. பாரதிராஜாவின் பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்கள்...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகருப்பங்காட்டு வலசு திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/56137/India-vs-South-Africa:-Virat-Kohli-Calls-Wriddhiman-Saha-'World's-Best", "date_download": "2021-01-15T23:50:38Z", "digest": "sha1:Z4YKW5MO42BGEQBANALUP7M3Q2Q65VED", "length": 11970, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "என்னை பொறுத்தவரையில் ‘சாஹா’தான் உலகின் சிறந்த விக்கெட்கீப்பர் - விராட் கோலி | India vs South Africa: Virat Kohli Calls Wriddhiman Saha 'World's Best Keeper' As Rishabh Pant Is Axed For 1st Test | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஎன்னை பொறுத்தவரையில் ‘சாஹா’தான் உலகின் சிறந்த விக்கெட்கீப்பர் - விராட் கோலி\nதன்னை பொறுத்தவரையில் ‘சாஹா’தான் உலகின் சிறந்த விக்கெட்கீப்பர் என்று கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.\nஇந்திய அணியின் விக்கெட் கீப்பராக நீண்ட காலமாக ஜொலித்து வந்தவர் முன்னாள் கேப்டன் தோனி. கடந்த 2014 ஆம் ஆண்டு திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து தன்னுடைய ஓய்வினை அறிவித்தார். அப்போது முதல் இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் பணிக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தோனியை அடுத்து டெஸ்ட் அணிக்கு ரித்திமன் சாஹா விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், அவருக்கு தொடர்ச்சியாக காயம் ஏற்பட்டு வந்தது. அப்போதெல்லாம் அவருக்கு பதிலாக பார்த்திவ் பட்டேல் களமிறங்கினார். சாஹாவின் பேட்டின் மிகவும் சிறப்பானதாக இல்லை. இருப்பினும், நிரந்தமாக ஒரு விக்கெட் கீப்பர் இல்லாமல் இந்திய அணி தடுமாறியது.\nஇந்த நிலையில், இந்திய அணிக்கு புதுவரவாக கிடைத்தவர் ரிஷப் பண்ட். சாஹா காயத்தால் ஓய்வுப் பெற வேண்டிய நிலை ஏற்பட்ட போது, ரிஷப் பண்ட்க்கு கடந்த ஆண்டு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஓராண்டிற்கு மேலாக ரிஷப் பண்ட்தான் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக இருந்து வந்தார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தொடக்கத்தில் சதம் விளாசி அசத்தினார். தொடக்கத்தில் அவர் அதிரடியாக விளையாடி இருந்த போதும், பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பினை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.\nசாஹா காயத்தில் இருந்து குணமடைந்த பின்னரும் ரிஷப்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் மற்றும் சாஹா இருவரும் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்தனர். ஆனால், சாஹாவுக்கு இரண்டு டெஸ்ட் போட்டியிலும் லெவன் அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால், ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பினார்.\nஇந்த நிலையில்தான், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டிற்கு பதிலாக சாஹாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் சாஹா களமிறங்குகிறார்.\nஇந்நிலையில், சாஹா குறித்து விராட் கோலி கூறுகையில், “சாஹா தற்போது நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் இந்த தொடரில் விளையாடுகிறார். அவரது விக்கெட் கீப்பிங் எல்லோரும் பார்க்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்தது துரதிருஷ்டம். என்னைப் பொறுத்தவரை அவர்தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்” என தெரிவித்தார். இதற்கு முன்பு ரிஷப் பண்ட்தான் இந்திய அணியின் எதிர்காலம் என கூறியிருந்தார்.\nஇந்திய அணியைப் பொறுத்தவரை தற்போதைக்கு மூன்று வகையாக போட்டிகளுக்கும் மூன்று விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். டெஸ்ட் போட்டிக்கு சாஹா, டி20 போட்டிக்கு ரிஷப் பண்ட், ஒருநாள் போட்டிக்கு தோனி. இதுதான் தற்போதைய நிலை.\nதஞ்சை பெரிய கோயிலில் ஹிந்தி கல்வெட்டா \nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் ஃபட்னாவீஸ் போட்டி\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதஞ்சை பெரிய கோயிலில் ஹிந்தி கல்வெட்டா \nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் ஃபட்னாவீஸ் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/sanam-shetty-entering-the-bigg-boss-house/", "date_download": "2021-01-15T23:39:38Z", "digest": "sha1:VFARKPUDOZU3WYLAKNN7RXEVOMIQ6R54", "length": 6381, "nlines": 111, "source_domain": "chennaivision.com", "title": "பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சனம் ஷெட்டி - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சனம் ஷெட்டி\nபிக்பாஸ் சீசன்-4ல் சனம் ஷெட்டி பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தருவாரா சனம் ஷெட்டி \nரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன், நாளை முதல் துவங்க உள்ளது. இந்தமுறை கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்களில், சவாலான போட்டியாளர் என எதிர்பார்க்கப்படும் நபராக இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி.\nஅம்புலி, கதம் கதம், வால்டர் உள��ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பல படங்களில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி. அதுமட்டுமல்ல, 2016-ஆம் ஆண்டிற்கான அழகிப்போட்டியில் கலந்துகொண்டு, மிஸ்.சவுத் இந்தியா பட்டத்தினையும் வென்றுள்ளார்\nகொரோனா வைரஸ் சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ள இந்த சமயத்தில் தன் நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக “நம் மக்களின் குரல்” என்ற சிறிய சமூக நலத்திட்ட குழு ஒன்றை தொடங்கிய சனம் ஷெட்டி. பல நூறு குடும்பங்களுக்கு ரேசன் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் வழங்கினார்.\nகடந்த வருடம் அவரை சுற்றி சில பிரச்சனைகள் சுழன்றடித்தாலும், அதையெல்லாம் தனது மன வலிமையால் எதிர்கொண்ட சனம் ஷெட்டி, தற்போது நுழையப்போகும் பிக்பாஸ் வீட்டிலும் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருப்பார் என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள். சொல்லப்போனால், தன்மீது அவதூறாக வைக்கப்பட்ட சில விமர்சனங்களுக்கு பதிலடி தரும் விதமாக, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக, தான் யார் என்பதையும் சனம் ஷெட்டி வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.\nவிஜய் சேதுபதி கதையில் நடிக்கும் ‘விமல்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/154/", "date_download": "2021-01-15T23:23:50Z", "digest": "sha1:DTVTJXGCYSUPHHWAKXSMLO3BMXV2EOMH", "length": 12907, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பட்டாளம் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (22) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » பட்டாளம்\nபட்டாளம் படம் அல்ல... பள்ளிக் குழந்தைகளுக்கான பாடம் எனலாம்.\nஒரே பள்ளியில் பிளஸ்-‌டூ பயிலும் எட்டு மாணவர்கள் இரண்டு குரூப்பாக பிரிந்து நடத்திக் கொள்ளும் ஈகோ யுத்தமும், அவர்களது தவறுகளை கண்டும், காணாமலும் போய், அவர்களை கரை சேர்க்க முயலும் கரஸ்பாண்டன்ட் நதியா, அவர்களால் படும் அவமானமும், அத‌ன் பின் என்ன என்பதும்தான் பட்டாளம் படத்தின் கதை. இ‌தனூடே சின்னதாய் ஒரு பள்ளி பருவ காதல், அதனால் எழும் சந்தேகம், அதன் மூலம் நிகழும் விபரீதம்... என அழகாக பயணித்திருக்கிறது பட்டாளம்\nதன் தாயை கொன்ற கொலைகார அப்பா காட்டும் பாசத்தை ஏற்க மறுக்கும் மகன், கள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளையை ஒதுக்கி வைக்கும் பெண்மணியின் வாரிசு, பெற்றோர் யார் என்பதே தெரியாமல் பிறந்த 3 மணி நேரத்தில் காப்பகத்தில் வீசப்பட்டு வளர்ந்து ஆளாகும் மாணவி... இப்படி பல்வேறு குழந்தைகள் படிக்கும் கிறிஸ்துவ பள்ளியின் தாளாளராகவும், அதே பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான காப்பகத்தின் மனநல மருத்துவராகவும் இரட்டை பொறுப்புகளில் வந்து நடிப்பில் பாராட்டை பெறுகிறார் நதியா. அடிக்காமல் குறும்புக்கார மாணவர்களை அணுகவும், அடக்கவும் வேண்டும் என்ற அவரது பாலிஸியை ஆசிரியர்கள் அனைவரும் கடைபிடித்தால் நல்லது. நதியாவின் நடிப்பில் இன்னமும் நல்ல இளமை துடிப்பு இருக்கிறது.\nஎட்டும் எட்டு விதம் என்பதற்கேற்ப மாணவர்களாக வரும் புதுமுகங்கள் 8 பேரும் எட்டு விதமாக நடித்து நம்மை கவர்ந்திழுக்கின்றனர். இவர்கள் 8 பேரையும் விட குட்டி நாயகியாகவும், படத்தின் சுட்டி நாயகியாகவும் வரும் மாணவி கிருபா, கள்ளமில்லா சிரிப்பும், காதல் பார்வையுமாக பர்ஸ்ட் கிளாஸில் பாஸாகி விடுகிறார். இவர் சில இடங்களில் நடிப்பில் நதியாவையும் ஓவர் டேக் செய்து விடுகிறார் என்றால் பாருங்களேன்\nமாணவர்களை அடித்து , துன்புறுத்தி, அதன் மூலம் டிஸ்மிஸ் ஆகி, பின் நதியாவையும் தன் பேச்சால் துன்புறுத்தும் பாலகிருஷ்ணன் வாத்தியார், நம் பள்ளி பருவத்து சில வாத்தியார்களை ஞாபகப்படுத்துகிறார்.\nஆரம்ப காட்சிகளில் அலுப்பு தட்டினாலும், போக போக நம்மையும் பள்ளிப்பருவ காலத்திற்கு அழைத்து செல்வதின் மூலம் இயக்குனர் ரோஹன் கிருஷ்ணா வெற்றி பெற்றிருக்கிறார். ஜாஸி ஷிப்டின் இசையும், இ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் பட்டாளம் படத்திற்கு பலம். பாடலாசிரியர் நெல்லை பாரதியின் இஸ்கபராரா.. தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்பும் நம் காதை விட்டு அகல மறுக்கிறது. சபாஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nபட்டாளம் - பட காட்சிகள் ↓\nபட்டாளம் தொடர்புடைய செய்திகள் ↓\nமதுரராஜாவில் களைகட்டும் தமிழ் நடிகர் பட்டாளம்\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nமுதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா\nகுடும்பப் படத்தை வெளியிட்ட நதியா\nதமிழ் பெண் என்பதால் வாய்ப்புத் தர மறுத்தார்கள்: புதுமுகம் ரியா வருத்தம்\nசிரஞ்சீவி படத்தில் மோகன்லால் - நதியா\nநடிப்பு - சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா,தயாரிப்பு - மாதவ் மீடியா, டி கம்பெனிஇயக்கம் - சுசீந்திரன்இசை - தமன்வெளியான தேதி - 14 ஜனவரி ...\nநடிப்பு - ஜெயம் ரவி, நிதி அகர்வால்தயாரிப்பு - ஹோம் மூவி மேக்கர்ஸ்இயக்கம் - லட்சுமண்இசை - இமான்வெளியான தேதி - 14 ஜனவரி 2021 (ஓடிடி)நேரம் - 2 மணி நேரம் 7 ...\nநடிப்பு - விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்இயக்கம் - லோகேஷ் கனகராஜ்இசை - அனிருத்வெளியான தேதி - 13 ஜனவரி 2021நேரம் - 2 மணி நேரம் 58 நிமிடம்ரேட்டிங் - ...\nநடிப்பு - மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா, மௌலிதயாரிப்பு - பிரமோத் பிலிம்ஸ்இயக்கம் - திலீப்குமார்இசை - ஜிப்ரான்வெளியான தேதி - 8 ஜனவரி 2021 ...\nநடிப்பு - காளிதாஸ், மேகா ஆகாஷ்தயாரிப்பு - வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ்இயக்கம் - பாலாஜி தரணீதரன்இசை - கோவிந்த் மேனன்வெளியான தேதி - 25 டிசம்பர் 2020 ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/67551/cinema/Kollywood/Huge-expectation-for-Aramm-in-Telugu.htm", "date_download": "2021-01-16T00:08:02Z", "digest": "sha1:3IBXAFCEELJLW7NXHNA63RMEJL5IYVR3", "length": 11240, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அறம் - தெலுங்கிலும் எதிர்பார்ப்பு - Huge expectation for Aramm in Telugu", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅறம் - தெலுங்கிலும் எதிர்பார்ப்பு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வரும் படங்களை விட தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆகும் படங்கள் கொஞ்சம் அதிகம் தான். முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை தெலுங்கில் உடனே டப்பிங் செய்து வெளியிட்டு விடுகிறார்கள். அதில் சில படங்கள் நல்ல வசூலைப் பெற்று லாபத்தையும் பெறுகின்றன.\nதமிழில், கடந்த ஆண���டு வெளிவந்த படங்களில் அனைவரது பாராட்டையும் பெற்ற படமாக அமைந்தது நயன்தாரா நடித்த அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம், தெலுங்கில் கர்த்தவ்யம் என்ற பெயரில் டப்பிங் ஆகி நாளை வெளியாக உள்ளது.\nவிஜயசாந்தி நடித்து கர்த்தவ்யம் என்ற பெயரில் 1990ம் ஆண்டு வெளிவந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. விஜயசாந்தி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த அந்தப் படம் தமிழிலும் வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற பெயரில் டப்பிங் ஆகி இங்கும் வெற்றி பெற்றது.\nதெலுங்கு ரசிகர்களுக்கு நன்றாகத் தெரிந்த கர்த்தவ்யம் என்ற பழைய படத்தின் பெயரில் அறம் வெளியாவதால் அதுவே பெரிய அறிமுகம் தான். இப்படத்தை சில நாட்களுக்கு முன் மீடியாக்களுக்கும், பிரபலங்களுக்கும் திரையிட்டுள்ளார்கள். படத்தைப் பார்த்த பலரும் பாராட்டியுள்ளார்கள். தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் எழுந்துள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅச்சு அசலாக சாவித்ரி, ஜெமினி கணேசன் கடும் கோபத்தில் சாய் பல்லவி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசைக்கிளில் படப்பிடிப்புக்கு வரும் ரகுல் பிரீத் சிங்\nகோலமாவு கோகிலா இந்தி ரீமேக் தொடங்கியது\nவிஜய் சேதுபதி ஜோடியாக கத்ரீனா கைப்\nவிராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை\nஜன., 25ந் தேதி வரை கங்கனாவை கைது செய்ய கோர்ட் தடை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம்\nகார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை\nவெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை\nமுதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாரா\nபிப்ரவரியில் நயன்தாரா திருமணம், வதந்தியா, உண்மையா \nவேலு நாச்சியாராக நடிக்கும் நயன்தாரா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநட���கர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/02/25/52/trump-modi-speech-delhi", "date_download": "2021-01-15T23:45:20Z", "digest": "sha1:LQ2FNAUGUY5WUPXL5O4XI7R7FIKAZHZJ", "length": 8919, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இந்தியா- அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!", "raw_content": "\nவெள்ளி, 15 ஜன 2021\nஇந்தியா- அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரு நாள் சுற்றுப் பயணமாக நேற்று டெல்லி வந்தார். அவருடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவான்கா ட்ரம்ப் மற்றும் உயர்மட்டக் குழுவினரும் வந்தனர்,\nஇன்று (பிப்ரவரி 25) காலை அவர்களுக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத் இல்லத்தில் ட்ரம்ப், மோடி, முக்கிய அதிகாரிகளுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nபாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தலிபானுடனான அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட சமாதான ஒப்பந்தம், இந்தோ-பசிபிக் நிலைமை, பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் வளைகுடாவின் நிலைமை உள்ளிட்ட பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.\nஇறுதியாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாதுகாப்புத் துறையில் ரூ.21,000 கோடியில் ஒப்பந்தம், மனநலம் மற்றும் மருந்துகளின் பாதுகாப்பு என மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.\nபேச்சுவார்த்தையைத் தொடந்து ஹைதராபாத் இல்லத்தில் இருவரும் கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ”என்னுடைய அழைப்பை ஏற்று இந்தியா வந்த ட்ரம்ப்புக்கு நன்றி” என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “எனக்கும் அதிபர் ட்ரம்பிற்கும் இடையிலான கடந்த 8 மாதங்களில் நடந்த ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். இன்று நாங்கள் இரு நாட்டுக்கும் இடையேயான சில முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தோம். அமெரிக்க-இந்திய கூட்டாண்மை, பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், இரு நாட்டுக்கும் இடையேயான உறவு குறித்து விவாதித்தோம்.\nஇந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது எங்கள் சந்திப்பின் ஒரு முக்கியமான அம்சமாகும். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு என்பது இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மட்டுமல்லாமல், மக்களை மையமாக கொண்டது. 21ஆம் நூற்றாண்டில் இதுபோன்ற உறவுகள் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nஇந்தியப் படைகள், இன்று தங்கள் பெரும்பாலான பயிற்சிகளை அமெரிக்கப் படைகளுடன் இணைந்து செய்கின்றன. உள்நாட்டு பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் நாங்கள் ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறோம். இன்று போடப்பட்டுள்ள உள்பாதுகாப்பு ஒப்பந்தம் இந்த ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும். எங்கள் வர்த்தக அமைச்சர்கள் வர்த்தகம் குறித்து சாதகமான பேச்சுக்களை நடத்தினர். இதில் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்” என்றார்.\nஇதைத்தொடர்ந்து பேசிய அதிபர் ட்ரம்ப், “அப்பாச்சி & எம்.எச் -60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட மேம்பட்ட அமெரிக்க ராணுவ உபகரணங்களை 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வாங்குவதற்கான ஒப்பந்தங்களுடன் எங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தினோம். இவை எங்கள் கூட்டு பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும். பாதுகாப்பான 5ஜி ஒயர்லெஸ் நெட்வொர்க்கின் முக்கியத்துவம் பற்றியும் இந்த பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது.” என்றார்.\nஅமெரிக்க அதிபர் மேலும் பேசுகையில், ”கடந்த இரு தினங்களாக, குறிப்பாக நேற்று கால்பந்து மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி என்னை வரவேற்றது, எனக்குக் கிடைத்த கவுரவம்” என்று தெரிவித்தார். மேலும், ”நேற்று ஒவ்வொரு முறையும் மோடியின் பெயரை நான் உச்சரித்த போது, அங்கிருந்த மக்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். இதன் மூலம் மோடியை மக்கள் எந்தளவுக்கு நேசிக்கிறார்கள் என்பது தெரிகிறது” என்று கூறினார்.\nசெவ்வாய், 25 பிப் 2020\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ind-vs-aus-60-000-years-old-aboriginal-history-porteayed-in-australian-team-jersey-1262748.html", "date_download": "2021-01-16T00:31:56Z", "digest": "sha1:7CPJ2BBPOR663P7BTGD7D7PNOKLLQEMV", "length": 7558, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Australian Teamன் Aboriginal Jersey! 60,000 வருட வரலாறு | OneIndia Tamil - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் ���ெய்யவும்.\n#indvsausnnIND vs AUS : 60,000 years old aboriginal history porteayed in Australian team jerseynn இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி புதிய ஜெர்சி அணிந்து ஆட உள்ளனர்.\nAustraliaவை அதிர்ச்சி ஆக்கிய Natarajan\n விட்டா Injury ஆகி இருக்கும் | OneIndia Tamil\nSiraj மீது மீண்டும் தாக்குதல்\nபெண்களுக்கு உகந்த காணும் பொங்கல்.. முதியோர்களிடம் ஆசி பெறுவோம்…\n4-வது டெஸ்டில் Mayank Agarwal விளையாடுவாரா\n10 பேர் காலி, 2 பேர் சந்தேகம்.. Indian team-ல் மிச்சம் எத்தனை பேர் இருக்காங்க\nIndia Australia cricket இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/ladies-today/2020/07/78272/", "date_download": "2021-01-16T00:03:53Z", "digest": "sha1:4DKNC26XJCUSQW7LTEI44XHX3RMF2SY2", "length": 49398, "nlines": 380, "source_domain": "vanakkamlondon.com", "title": "10 நிமிடத்தில் பளபளப்பாக மாற இதை செய்தால் போதும்..! - Vanakkam London", "raw_content": "\nதமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்\nதமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...\nசீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா\nசீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...\nகர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி\nகர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nகொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது\nகொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...\nவாழைச்சேனை பிரதேச மீனவர்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸுக்கு நன்றி\nவாழைச்சேன பிரதேச மீன்பிடித் தொழிலாளர்களின் வேண்டுகோளையேற்று நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீனவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின்...\nஇளைஞர்கள் மத்தியில் புதிய எழுச்சியை கட்டியெழுப்பிய சுவாமி விவேகானந்தர்\nஇன்று 158 வது ஜனன தினம் உலகளாவிய ரீதியில் சேவையாற்றி வருகின்ற ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் உலகில் அவதரித்து இன்றுடன்...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nகட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..\nசந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்\nகனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.\nதிருகோணமலையில் சோழர் | டாக்டர் ஜீவராஜின் புதிய நூல்\nஇலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில்...\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nமாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்...\nநடிகை ராதா பற்றி ஓர் கவ��் ஸ்டோரி\n\"13 வயசுல ஹீரோயின்... 10 வருஷ மேஜிக்... இப்ப பிசினஸ் ஸ்டார்\" - நடிகை ராதா ஷேரிங்ஸ் 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி...\nஜெயம் ரவியின் அட்டகாச நடிப்பில் பூமி | திரைவிமர்சனம்\nநடிகர்ஜெயம் ரவிநடிகைநிதி அகர்வால்இயக்குனர்லக்ஷ்மண்இசைடி இமான்ஓளிப்பதிவுடுட்லி நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு...\nரசிகர்களை கவர்ந்த மாநாடு மோஷன் போஸ்டர்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன்...\nதமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்\nதமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...\nசீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா\nசீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...\nகர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி\nகர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nகொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது\nகொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர��� விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...\nவாழைச்சேனை பிரதேச மீனவர்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸுக்கு நன்றி\nவாழைச்சேன பிரதேச மீன்பிடித் தொழிலாளர்களின் வேண்டுகோளையேற்று நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீனவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின்...\nஇளைஞர்கள் மத்தியில் புதிய எழுச்சியை கட்டியெழுப்பிய சுவாமி விவேகானந்தர்\nஇன்று 158 வது ஜனன தினம் உலகளாவிய ரீதியில் சேவையாற்றி வருகின்ற ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் உலகில் அவதரித்து இன்றுடன்...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nகட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..\nசந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்\nகனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.\nதிருகோணமலையில் சோழர் | டாக்டர் ஜீவராஜின் புதிய நூல்\nஇலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில்...\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nமாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்...\nநடிகை ராதா பற்றி ஓர் கவர் ஸ்டோரி\n\"13 வயசுல ஹீரோயின்... 10 வருஷ மேஜிக்... இப்ப பிசினஸ் ஸ்டார்\" - நடிகை ராதா ஷேரிங்ஸ் 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி...\nஜெயம் ரவியின் அட்டகாச நடிப்பில் பூமி | திரைவிமர்சனம்\nநடிகர்ஜெயம் ரவிநடிகைநிதி அகர்வால்இயக்குனர்லக்ஷ்மண்இசைடி இமான்ஓளிப்பதிவுடுட்லி நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு...\nரசிகர்களை கவர்ந்த மாநாடு மோஷன் போஸ்டர்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன்...\nகுழந்தை அறிவாளியாக பிறக்க கர்ப்பிணி பெண்கள் என்ன செய்யணும் தெரியுமா\nகர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு தங்கள் குழந்தை அறிவாளியாக பிறக்க வேண்டும் என ஆசை இருப்பது சகஜம்தான். ஒரு குழந்தை அறிவாளியாக பிறக்க...\nகர்ப்பிணிகளுக்கு ஹீமோகுளோபின் குறைவது எதனால்..\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பே. இப்படி இரத்த சோகை இருக்கும் போது அவர்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும்...\nஎவ்வாறான உணவுகளை உண்பதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படும்\nஇன்றைய காலத்தில் பல பெண்களை அச்சுறுத்தும் கொடிய நோயாக மார்பக புற்றுநோய் காணப்படுகின்றது. கருப்பைப் புற்றுநோயை விட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப்...\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை, அழுக்குகள் நீங்க இப்படி கழுவுங்க\nமுகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தை கழுவுவோம். ஆனால் அவ்வாறு முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம் மேலும் சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும்...\nதாய்ப்பால் – இயற்கையின் கொடை \n“தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு கெட்டு விடும் தாய்ப்பாலை விட டின்களில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் புட்டிப்பால், பவுடர் பால் உள்ளிட்ட குழந்தை...\nகர்ப்பிணிப் பெண்கள் காபி குடிப்பதால் குழந்தைக்கு சிக்கலா\nகர்ப்பிணிப் பெண்கள் காபி குடிக்கலாமா அது உடலுக்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். அதற்கு பதில் தருகிறது இக்கட்டுரை. கர்ப்பிணிப்...\n10 நிமிடத்தில் பளபளப்பாக மாற இதை செய்தால் போதும்..\nஒருவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவர்கள் முகத்தில் முகப்பருக்கள் வந்தால் அவர்களின் பொலிவு இயல்பாகவே குறையும். அந்த வகையில் முகப்பருக்களுக்கு டாட்டா சொல்ல முக்கிய மருத்துவ பொருள் நம் அனைவ���ின் வீடுகளிலும் உள்ள கடுகு எண்ணெய்.\nஇதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம். கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்கி சிறிதளவு உப்பு சேர்த்து முகத்தில் தடவி, 10 நிமிடம் முகத்தை மென்மையாக மசாஜ் செய்துவிட வேண்டும். நாம் செய்வதை விட நண்பர்கள் உதவியுடன் செய்யும் போது பலன் அதிகம் கிடைக்கும்.\nபின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அப்படி செய்து வந்தால் முகம் வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். மேலும் பருக்களால் ஏற்பட்ட புள்ளிகளை நீக்க, கடலை மாவுடன் தயிர் மற்றும் கடுகு எண்ணெய்யை சேர்த்து அவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து புள்ளிகள் உள்ள இடங்களில் பூசி, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர ஒரு வாரத்தில் அந்த புள்ளிகள் இருந்த இடம் காணமல் போகும்.\nகடுகு எண்ணெய் இல்லை என்றால் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம் என்று சிலர் கூறுவதும் உண்டு. அது முற்றிலும் தவறான ஒன்று. ஆலிவ் எண்ணெய் நரம்புகளுக்கு புத்துணர்வு தரும் என்பதே உண்மை. அதற்கு பருக்களை குணப்படும் தன்மை இல்லை என்பதே எதார்த்தம். எனவே அதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.\nPrevious articleகறுப்பு ஜூலை நினைவுகூறும் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் …\nNext articleஅரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் பல்வேறு சலுகை\nதாய்ப்பாலுக்குப் பதிலாக எவ்வெவற்றின் பால்கள் உலகெங்கும் ஊட்டப்படுகின்றன\nபச்சிளங் குழந்தைகளின் இயல்பான உணவு பாலாதலால் அவைகளுக்குப் பால் ஊட்டப் பெறுகிறது. முதுகெலும்புடைய பெண் விலங்குகள் எல்லாம் தம் குட்டிகள் அல்லது குழந்தைகளைப் பாலூட்டம் தந்தே வளர்க்கின்றன. இந்த நீர்மப்...\nகுதிகால் வெடிப்புக்கு தீர்வு தரும் எலுமிச்சை\nபெண்களில் பாத அழகை கெடுப்பதில் குதிகால் வெடிப்பு ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் சிறந்த வழி...\nஅலுவலகம் செல்லும் தாய்மார்களின் பெரிய பிரச்சனை குழந்தைக்கு பாலூட்டுவதும், வெகு நேரம் அலுவலகத்தில் இருப்பதால் பால் கட்டிக் கொள்வது அல்லது பால் கசிந்துக்...\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கான சிறந்த உணவுகள்\n1. முருங்கைக்கீரை - இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லைய��ல் வயிற்றுவலி வரக்கூடும்.\nகர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது..\nகுழந்தையின் எடை அதிகரிக்கும்போது அது அடிவயிற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்தும். அதில் Inferior Vena Cava அழுத்தப்படும் போது கால் வீக்கம்...\nநச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள் | கர்ப்பிணிகளே உஷார்\nநச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள்: கர்ப்பிணிகளே உஷார் பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ள காய்கறிகள், பழங்கள் உட்கொள்ளுவதை தவிருங்கள். பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி அகற்றுவது பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ள காய்கறிகள், பழங்கள் உட்கொள்ளுவதை தவிருங்கள். பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி அகற்றுவது\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nகட்டுரை பூங்குன்றன் - January 15, 2021 0\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nதமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்\nஇலங்கை பூங்குன்றன் - January 15, 2021 0\nதமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்\nஇலங்கை பூங்குன்றன் - January 15, 2021 0\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...\nசந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்\nகனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.\nபாலென காதல் பொங்கும் | கவிதை | குடந்தை பரிபூரணன்\nமுன் புற மாடி வீட்டின்முன்றலில் ஓர் இ ளைஞன்மின் கதிர் பார்வை யாலென்மீன் விழி துடிக்கச் செய்வான் அன்...\nகுதிகால் வெடிப்புக்கு தீர்வு தரும் எலுமிச்சை\nபெண்களில் பாத அழகை கெடுப்பதில் குதிகால் வெடிப்பு ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் சிறந்த வழி...\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nதமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்\nதமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...\nசீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா\nசீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...\nகர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி\nகர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...\nதொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து\nஇலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.\n‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா\nசினிமா பூங்குன்றன் - January 13, 2021 0\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வழங்கும் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி வாரத்தை...\nமாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர், என்ன சொன்னார் தெரியுமா\nசினிமா பூங்குன்றன் - January 13, 2021 0\nசிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர், மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு\nவிளையாட்டு கனிமொழி - January 13, 2021 0\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள இங்கிலாந்து அணி இரண்டு...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 19 | பத்மநாபன் மகாலிங்கம்\nமாற்றம் ஒன்றே மனித வாழ்வில் இடையறாது நிகழ்வது. வாழ்வியல் முறை, தொழில்துறை, பண்பாடுகள், கலைகள், அணியும் உடை, உண்ணும் உணவு, வைக்கும் பெயர்கள் முதலிய யாவற்றிலும் கால ஓட்டத்தில் மாற்றங்கள்...\nபிரான்சில் நடந்த இலங்கை குடும்பத்தின் கொடூர கொலை\nNoisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில் (03/10/2020) சனிக்கிழமை காலை இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் பலியாகினர். நான்கு...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்கொரோனா வைரஸ்வைரஸ்விடுதலைப் புலிகள்தீபச்செல்வன்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுஇன்றைய ராசிபலன்பிரதமர்சஜித்சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/blog-post_40.html", "date_download": "2021-01-16T00:30:14Z", "digest": "sha1:XNDYSK3XRLCCOV3CXUUG64EW7Y6WQDKP", "length": 5080, "nlines": 68, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழாவின் நான்காம் நாள் ஊர்சுற்று காவியம் இன்று! - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழாவின் நான்காம் நாள் ஊர்சுற்று காவியம் இன்று\nகாரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழாவின் நான்காம் நாள் ஊர்சுற்று காவியம் இன்று\nகாரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழாவின் நான்காம் நாள் நிகழ்வான இன்று பூஜை இடம்பெற்றதை தொடர்ந்து ஊர்சுற்று காவியம் பாடுதல் சிறப்பாக இடம்பெற்றது\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையம் ஆரம்பம்\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையமான \"Sathurpujan Electrical Services\" நடராஜானந்தா வீதி, காரைதீவு -02 எனும் முகவரியில் கோலாகலமாக ...\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு....\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமுவ பல்கலைக் கழகத்தில் 18.08.2020 அன்று நடைபெற இருக்கும் விளையாட்டுத் து...\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nசுவாமி விபுலாநந்தரின் சமாதி அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nகல்லடியில் இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் அமைந்துள்ள எமது மண்ணின் மைந்தர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமாதியை அரு...\nTaitaniyam Teraso தயாரிக்கும் தனியார் நிறுவனத்தினர்...\nஎமது நாட்டின் அதி நவின தொழில்நுட்பத்தினைக் கொண்டு பல வர்ணங்களில் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய \" Taitaniyam Teraso \" ஐ தயாரிக்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linyijingyuan.com/ta/", "date_download": "2021-01-15T23:45:27Z", "digest": "sha1:QILLS2VJZ2JPUUFZ4HNHAVXO2KUY6MTQ", "length": 6002, "nlines": 160, "source_domain": "www.linyijingyuan.com", "title": "சந்தைகள் ஸ்லைஸிங் மெஷின், சந்தைகள், ப்ளைவுட் - Jingyuan", "raw_content": "\nநாங்கள் மரம் பொருட்கள் மற்றும் மரப்பொருட்கள் இயந்திரங்கள், போர்வையை, ஒட்டு பலகை, மர beeding, இயந்திர உரித்தல் உட்பட துண்டுகளாக இயந்திரம், hoepress நாட் coldpress இயந்திரம் முதலியன அனைத்து வகையான வழங்க\nஉயர் அழுத்தம் லேமினேட் ப்ளைவுட் Coarsing மெஷின்\nமாடல் BB1131B உள்ள Slicer போர்வையை\n1.3 மீட்டர் மரம் போர்வையை உரித்தல் தயாரிப்பு வரி\nநாம் தயாரிப்பு குழுக்கள் ஒரு பரவலான வழங்குகின்றன\nசரியாக பல்வேறு பயன்பாடுகள் மற்றும் செயல்பாட்டு சூழல்களில் பொருத்தமானவள் என்று.\nலினயி Jingyuan இறக்குமதி & ஏற்றுமதி கோ, லிமிடெட் நாங்கள் எங்கள் சொந்த போர்வையை துண்டுகளாக தொழிற்சாலை வேண்டும் போர்வையை, ஒட்டு பலகை, மர beeding, மரப்பொருட்கள் இயந்திரங்கள், முதலியன அனைத்து வகையான ஏற்றுமதி நிபுணத்துவம், ஆனால் நாங்கள் மற்ற மரம் சார்ந்த பொருட்களுக்கு மற்றும் இயந்திரங்களுடன் சமாளிக்க. ..\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணை���்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: Room305, எண் 2 Hongru சர்வதேச, இன் Shuangling RD & Linxiqi Rd தபால் 200m பரிமாற்றம், Lanshan மாவட்டத்திற்கு, லினயி, சாங்டங், சீன பில்டிங்\nகையேடு - சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/sachin-pilot/page/3/", "date_download": "2021-01-16T00:15:14Z", "digest": "sha1:QRAO4HZ5LEZ3OEE4I6IWUC4GHV3B3VEV", "length": 15214, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "Sachin Pilot | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 3", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n’ அழகும், ஆங்கிலமும் மட்டும் அரசியலுக்கு போதாது’’ -அசோக் கெலாட்..\n’ அழகும், ஆங்கிலமும் மட்டும் அரசியலுக்கு போதாது’’ -அசோக் கெலாட்.. ராஜஸ்தான் மாநில முதல் –அமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய அந்த…\nஉங்கள் கட்சிக்கு வர மாட்டேன்… பாஜகவின் அழைப்பை நிராகரித்த சச்சின் பைலட்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரசில் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி குழப்பங்களால், கட்சிப் பொறுப்பு மற்றும் துணை முதல்வர் பதவியில் இருந்து, சச்சின்…\nராஜஸ்தானில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை: பாஜக இன்று முக்கிய ஆலோசனை\nஜெய்ப்பூர்: பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையில் ஜெய்ப்பூரில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணிக்கு பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ராஜஸ்தானில்…\nசச்சின் பைலைட் : துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்\nஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்….\nசிந்தியாவை தொடர்ந்து சச்சின் பைலட் : பாஜகவைத் தாக்கும் சிவசேனா\nமும்பை மத்தியப்பிரதேசத்தில் சிந்தியா மற்றும் ராஜஸ்தானில் சச்சின்பைலட் என பாஜக குறி வைப்பதாக சிவசேனா கட்சி கூறி உள்ளது. சமீபத்தில்…\nஉள்கட்சி மோதலால் ஆட்டம் காணும் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு…\nடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் காரணமாக அங்கு காங்கிரஸ் தலைமை யிலான மாநில அரசின் ஆட்சிக்கு சிக்கல்…\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு.. சச்சின் பைலட் முதல்வராக தேர்வு\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையேயான மோதல் காரணமாக, ஆட்சி கவிழும்…\nகாங். ஏற்பாடு செய்யும் பேருந்துகளுக்கு உ.பி. அனுமதி மறுப்பு: மலிவான அரசியல் என சச்சின் பைலட் புகார்\nஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் பேருந்துகளுக்கு உ.பி அரசு அனுமதி மறுப்பது மலிவான அரசியல் என காங்கிரஸ் மூத்த தலைவரும்,…\nராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய முன்மாதிரி: துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தகவல்\nபில்வாரா: கொரோனா பரவலை தடுத்த பில்வாரா மாடலைத் தான் டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்கள் பின்பற்றுகின்றன என்று ராஜஸ்தான் மாநில துணை…\nஅயோத்தியில் பிரமாண்ட ராமர்கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரசின் ஆசை\nடெல்லி: அயோத்தியில் பிரமாண்ட ராமர்கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரசின் ஆசை என்று ராஜஸ்தான் மாநில துணைமுதல்வர் சச்சின் பைலட்…\nகாங்கிரஸ் செயல் தலைவராக வாய்ப்புள்ள நால்வர்\nடில்லி தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உதவி புரிய செயல் தலைவராக நியமிக்கப்பட 4 பேருக்கு வாய்புள்ளது. நடந்து…\nஅசோக் கெலாத்துக்கு பதில் சச்சின் பைலட்டை முதல்வராக்க வேண்டும் : காங்கிரஸ் எம் எல் ஏ\nஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியில் அசோக் கெலாத்துக்கு பதில் சச்சின் பைலட் நியமிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் சட்டப்பேரவை…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 621 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதமிழகத்தில் இன்று கொரோனா 621 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,29,573 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nநாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…\nசென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோன��� தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா…\nகொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு…\nபீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி…\nஇந்தியாவில் இன்று 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,28,508 ஆக உயர்ந்து 1,51,954 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,677…\nஉலக அளவில் கொரோனாவால் மர்ணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,819 ஆகி இதுவரை 20,01,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nடிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்\nபோலி பணிவாய்ப்பு தகவல் – நன்றாக ஏமாந்த என்டிடிவி மூத்த ஊடகவியலாளர்\nஐஎஸ்எல் கால்பந்து – கோவா அணிக்கு 5வது வெற்றி\nஇந்திய அணி காயங்களுக்கு விடைகாண வேண்டும்: கில்கிறிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/174971?ref=archive-feed", "date_download": "2021-01-15T23:55:12Z", "digest": "sha1:OCRGA5HCMJLA3JZGYLN5WDVBE3OVDNOS", "length": 7638, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "48 வினாடிகளில் இலங்கையரின் அபார திறமை! உலக சாதனையாக பதிவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n48 வினாடிகளில் இலங்கையரின் அபார திறமை\nஇலங்கையர் ஒருவர் 48 நொடியில் உலக சாதனை படைத்துள்ளார்.\n12 மில்லிமீற்றர் அடர்த்தியான 22 சுருள் கம்பிகளை 48 நொடிகளில் தலையில் வைத்து மடக்கியே அவர் இந்த உலக சாதனை படைத்துள்ளார்.\nஜானக காஞ்சன முதுன்னாயக என்பவர் நேற்று மாலை கண்டி பிரதேசத்தில் வைத்து இந்த உலக சாதனையை படைத்துள்ளார்.\nகுறித்த சந்தர்ப்பத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட பலர் இணைந்திருந்தனர்.\nஅமெரிக்க நாட்டவரான ஆனேமியன் எடோல்ப் ஒரு வினாடியில் 18 க��்பிகளை மடக்கிய சாதனையை முறியடிப்பதே ஜானக காஞ்சனவின் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/monomy-app/", "date_download": "2021-01-15T23:42:54Z", "digest": "sha1:QI4QCFZNYLSHCZJDP6VAH56E6NMT4GPJ", "length": 3977, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "monomy app – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமேனோமி கொண்டு அணிகலன்களை உங்களுக்கு பிடித்தமாறு வடிவமைத்துக் கொள்ளலாம் :\nமீனாட்சி தமயந்தி\t Nov 30, 2015\nஇணையத்தில் நாம் பிடித்த பொருள்களை வாங்குவதற்காக அணுகும்போது அதில் சில பொருள்கள் நமக்கு விருப்பமான எதிர்பார்த்த வடிவமைப்பில் கிடைக்காமல் போகலாம். இதே நேரத்தில், கடைகளில் போய் பொருள்கள் வாங்கும்போது நம்மால் நாம் எதிர்பார்த்த வடிவமைப்பினைக்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/impact-of-covid-19-pregnant-women-beware", "date_download": "2021-01-16T00:13:22Z", "digest": "sha1:PCAZSIXLXY5LFYBTMUHX4OVIJT4OPAJW", "length": 6417, "nlines": 42, "source_domain": "www.trichyoutlook.com", "title": "COVID-19 ஏற்படுத்தும் தாக்கம் - கர்ப்பிணி பெண்களே உஷார் !", "raw_content": "\nCOVID-19 ஏ���்படுத்தும் தாக்கம் - கர்ப்பிணி பெண்களே உஷார் \nகொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து கர்ப்பிணிப் பெண்களிடையே மன அழுத்தம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று ஒரு சிறிய கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.\nஉலகளாவிய சுகாதார நெருக்கடியில் கவலை இல்லாமல் கர்ப்பமாக இருப்பது என்னவென்று அலிஷா பிராட்ஷாவுக்குத் தெரியாது. 2016 ஆம் ஆண்டு கோடையில், தனது முதல் குழந்தை, ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றார்.\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பிராட்ஷா, தனது 44 வயதில் இரண்டாவது முறையாக கருவுற்றார். இந்த முறை, இது COVID-19 தொற்றுநோய்களின் போது இருந்தது. \"இது யாரிடம் உள்ளது, யார் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாது. உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க சரியான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நீங்கள் எடுக்க வேண்டும்.\"கர்ப்ப காலத்தில் COVID-19 தொற்று வளர்ந்து வரும் கருவை நேரடியாக பாதிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\n\"கர்ப்ப காலத்தில் அழுத்தங்கள் கருவின் மூளை வளர்ச்சியில் தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை ஆதரிக்கும் நிறைய இலக்கியங்கள் உள்ளன\" என்பது மருத்துவ அறிஞர்களின் கருத்து\nகார்டிசோல் உள்ளிட்ட அந்த மன அழுத்த ஹார்மோன்கள் தாய் மற்றும் குழந்தைக்கு இடையிலான நஞ்சுக்கொடி தடையை கடக்கும் திறனைக் கொண்டுள்ளன. கருவின் மூளையின் சில பகுதிகள் மன அழுத்த ஹார்மோன்களை மிகவும் ஏற்றுக்கொள்கின்றன.\nஅந்த பகுதிகளில் ஒன்று ஹிப்போகாம்பஸ் ஆகும், இது கற்றல் மற்றும் நினைவகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜமா குழந்தை மருத்துவத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், உளவியல் ரீதியாக துன்பமடைந்த கர்ப்பிணிப் பெண்களிடையே வளர்ந்து வரும் கரு மூளையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்பட்டன.\n\"அதிக அளவு மன அழுத்தத்தைக் கொண்ட அந்த கர்ப்பிணிப் பெண்களில், கருவின் மூளையில் எதிர்மறையான தாக்கங்களை நாம் காண முடியும்\" என்று ஆய்வு ஆசிரியர் கேத்தரின் லிம்பெரோப ou லோஸ் கூறினார். இந்த ஆய்வு முடிவுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டன, அவற்றின் குழந்தைகள் கருப்பையில் பிறவி இதய நோயை உருவாக்கியிருந்தன, இது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.\nமுழு உருளைக்���ிழங்க கேக்குல மறைக்காதீங்க\nவீட்டில் நிமிடத்தில் காபி போல ஐஸ்கிரீமையும் செய்யலாம்\nசிறிதளவு எனினும் புத்திக்கு உத்தரவாதமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-61", "date_download": "2021-01-16T00:17:12Z", "digest": "sha1:X7CTMI6OCV5INKMISPHDMI32CKYZXYIX", "length": 12105, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "வயிறு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு வயிறு-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகுடல் இறக்கம் (ஹெர்னியா) ஈஸ்வரி\nவயிற்று வலி, கண்ணெரிச்சல் தீர... வி.நரேந்திரன்\nகொத்தமல்லியின் மருத்துவப் பயன் வி.நரேந்திரன்\nமலத்தில் குருதி செல்லுதல் குறைய... வி.நரேந்திரன்\nசிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள் மாற்று மருத்துவம் செய்தியாளர்\nபசியின்மை, வயிற்றுப்பொருமல் தீர... வி.நரேந்திரன்\nவிருந்தில் ஏலக்காய் சேர்ப்பது ஏன்\nபசியின்மை, செரியாமை ஆகியன தீர... வி.நரேந்திரன்\nநீர்க்கட்டு, நீரெரிச்சல் தீர... வி.நரேந்திரன்\nசிறுநீரகக் கற்கள் நீங்க... வி.நரேந்திரன்\nகல்லீரலின் பணிகளும், பாதுகாப்பும் பேரா.சோ.மோகனா\nஜீரணமான உணவுக்கு என்ன நேர்கிறது\nஉண்ணும் உணவுக்கு என்ன நேர்கிறது\nசிறுநீரகக் கருவி எவ்வாறு வேலை செய்கிறது\nஉணவு செரியா நிலை ஏன் உண்டாகிறது\nபித்த நீர்ப்பையில் கற்கள் எப்போது ஏற்படும்\nவயிற்று நோய்களும் மருத்துவமும் மருத்துவர் சு.நரேந்திரன்\nஉடல் தன் சக்தியை எங்கே திரட்டி சேமித்து வைக்கிறது\nசிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை M.K.முருகானந்தன்\nவயிற்றுநோய்களும் மருத்துவமும் மருத்துவர் சு.நரேந்திரன்\nபேக் செய்யப்பட்ட உணவு பண்டங்களால் சிறுநீரகத்ததுக்கு ஆபத்து மாற்��ு மருத்துவம் செய்தியாளர்\nஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய் வ.க.கன்னியப்பன்\nஅல்சருக்கு மருந்து தேன் மாற்று மருத்துவம் செய்தியாளர்\nமனிதர்களைக் காக்கும் பாக்டீரியாக்கள் பேரா.சோ.மோகனா\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/category&path=59_190", "date_download": "2021-01-15T23:53:54Z", "digest": "sha1:JX7TCEZ64GFMA2HGXV5AEJEDKR7CIRLN", "length": 11125, "nlines": 338, "source_domain": "salamathbooks.com", "title": "Arabic & English - அரபி & ஆங்கிலம்", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1970", "date_download": "2021-01-15T23:11:12Z", "digest": "sha1:6PPZWFCQXI3SQYWCPXGVCKOEAVIH4KW4", "length": 10202, "nlines": 258, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:1970 - நூலகம்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n1970 இல் வெளியான இதழ்கள்\n1970 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n1970 இல் வெளியான நினைவு மலர்கள்\n1970 இல் வெளியான நூல்கள்\n1970 இல் வெளியான பத்திரிகைகள்\n1970 இல் வெளியான பிரசுரங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 908 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n18ம் ஆண்டு நிறைவு விழா மலர் 1970\nஅகில இலங்கை மறைக் கல்வி மகாநாடு: மகாநாட்டு நினைவு மலர் 1970\nஅகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 1970\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனம்\nஅமிர்தவல்லி அம்மையார், சோமாஸ்கந்தர் (நினைவுமலர்)\nஇந்து மாணவன் நவராத்திரிச் சிறப்பிதழ் 1970\nஇராசவைத்தியர் அ. க. குமாரசாமி அவர்களின் பாராட்டு விழா மலர் 1970\nஈழத்துச் சிதம்பரம் தோத்திரப் பாமாலை\nஈழத்துப் பாரதியார் கவிதைகள் 1\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/329", "date_download": "2021-01-15T23:58:29Z", "digest": "sha1:HN6LLHL7RSW5YQPSIO2WTY5CA5FHKF7Y", "length": 7470, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/329 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஎன்பதைக் குறிக்கிறது. இவர் பாடியனவாக ஆறு பாடல்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று காண்க.\n“எண்கிண் இருங்கிளையும் ஏறற் கரியவே\nவானாடு தாமூர்ந்த மாநாடக் கண்ணனூர்க்\nஇந் நான்கு புலவரும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டினர் என்பதை எண்ண, உண்மையாகவே உள்ளம் மகிழ்கிறது. வடமொழி வளர்த்த பல்லவர் காலத்தில் தமிழ் இந்த அளவேனும் வளர்த்த தென்பது போற்றத்தக்கதே அன்றோ\nஇப்புலவர் பெருமக்கள் என்னென்ன நூல்களைப் பாடினார்களோ, அறியோம்; அவை கிடைத்தில. அந்தக்காலத்தில் வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமே பெருவரவீன என்பதை மேற் சுட்டிய பாடல்கள் விளக்குகின்றன. சங்க காலத்தில் அகவலே பேரிடம் பெற்று விளங்கினது: கலிப்பாஓரளவு பயன்பட்டது. வெண்பா அருகி வழங்கியது. பல்லவர் காலத்தில் வடமொழிப் புலவர் இந்நாட்டில் பேரளவிற்கு குடிபுகுந்து வடமொழியைப் பரப்பின்மையால் அம்மொழியின் செய்யுள் இலக்கண அமைதிகள் தமிழிற் பரவின. அப் பரவலின் பயனாக விருத்தம் முதலியன தமிழிற் பயிலலாயின். தமிழ் யாப்பிலக்கண முறையிலேயே வடமொழிக் கலப்பு உண்டான காலம் பல்லவர் காலமே ஆகும் என்பது கி.பி.11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த அமிதசாகரர் செய்த யாப்பருங்கல விருத்தியுரையால் நன்குணரப்படுகிறது.\nமகேந்திரவர்மன், இரண்டாம்நந்திவர்மன் மூன்றாம்நந்திவர்மன், அபராசிதவர்மன் இவர்களே தமிழ் அறிவு பெற்றிருந்தனர் என்பது 498.\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/graduates", "date_download": "2021-01-15T23:59:18Z", "digest": "sha1:4KBBZTAEUGBU5AYY7K3TW7HJALE3SG54", "length": 8135, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "graduates | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமுன்னாள் பொறியியல் மாணவர்களுக்கான கடைசி வாய்ப்பு\nதமிழகத்தில் மட்டும் தோராயமாக 450 பொறியில் கல்லூரிகள் உள்ளன. இந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டொன்றுக்கு சராசரியாக 1.5 இலட்சம் மாணவர்களுக்கு மேலு பொறியியல் படிப்பில் சேர்கின்றனர்.\nபட்டபடிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nமத்திய அரசின் பழங்குடியினர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சை அமைப்பான பழங்குடியினர் மாணவர்களுக்கான தேசிய கல்வி அமைப்பில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகட்டிட துறையில் பொறியியல் முடித்தவர்களுக்கு அரசு வேலை\nதிண்டுக்கல் மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு DRDO வில் பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு\nமத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் DRDO ல் திட நிலை இயற்பியல் ஆய்வகத்தில், டிப்ளமோ முடித்தவர்களுக்கு பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nடிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு\nநாகப்பட்டினம் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில், டிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கு இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிய���டப்பட்டுள்ளது.\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nமத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய அனல்மின் கழகத்தில், டிப்ளமோ பிரிவில் சுரங்க துறையில் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஆக்சிஸ் வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nITI முடித்தவர்களுக்கு மத்திய அரசில் பயிற்றுநர் பயிற்சி\nமத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்றுநர் சட்டத்தின் படி பல்வேறு வகையான பணியிடங்களுக்கான பயிற்றுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதிருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில், கேட் தேர்வில் தகுதியான மதிப்பெண் பெற்றவர்கள் ஐஎஸ்அர்ஓ மூலம் வெளியிடப்பட்ட ஜீனியர் ரிசர்ச் பெல்லோ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு\nTECH MAHINDRA வில் கணினியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு, இணை மென்பொருள் பொறியாளர் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/india-successfully-handled-the-corona-pandemic.html", "date_download": "2021-01-16T00:38:12Z", "digest": "sha1:TOBC4ZLXWUYQV5H7KUKTLLXLPMXPMGKK", "length": 9600, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "கொரோனா வைரஸ் இந்தியாவை வலிமையாக்கியுள்ளது- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nகொரோனா வைரஸ் இந்தியாவை வலிமையாக்கியுள்ளது- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி\nகொரோனா வைரஸ் காலத்தில் இந்தியாவின் வலிமை உலகிற்கே நிரூபிக்கப்பட்டு இருக்கிறது என்று ஹாங்காங்கில் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகையில் சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி பேசி இருக்கிறார்.\nகொரோனாவை எதிர்கொண்டு மீண்டு வந்தது மட்டுமில்லை, கொரோனாவினால் கஷ்டப்படும் உலக நாடுகளுக்கு உதவி புரிந்து நல்ல பெயர் எடுக்கவும் முடிந்துள்ளது. கொரோனாவினால் மருந்துகள், மருத்துவ சாதனங்களுக்கான தேவை பெருகிய போது இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து உதவியது.\nகொரோனாவினால் மருந்துகள், மருத்துவ சாதனங்களுக்கான தேவை பெருகிய போது இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தது. கொரோனா பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும் அதிலிருந்து மீள்வது மட்டுமே குறிக்கோள் என்று வைத்துக்கொள்ளாமல் கல்வி, தயாரிப்பு, வேளாண் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டது. இன்னும் செய்ய வேண்டியது கடமைகள் நிறைய இருப்பினும் அமைதி, வளர்ச்சி, கூட்டுறவை வளர்க்க இந்தியா பாடுபடும்” என்று விக்ரம் மிஸ்ரி பேசியுள்ளார்.\nஸ்டார் ஹோட்டலில் ரெய்டு.. பிரபல நடிகை திடீர் கைது..\n2021 புத்தாண்டு அன்று இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு சீனாவை விட இந்தியாவில் இருமடங்கு உயர்வு..\nயார் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம்- மம்தா பானர்ஜி\nதிருமணமான காதலனை அடைய முழு சொத்தையும் காதலனின் மனைவிக்கு எழுதி கொடுத்த புதிய காதலி\n“அக்காவின் கள்ளக் காதலனுக்கு செம அடி..” குடும்பத்தினரின் எச்சரிக்கையை மீறி கள்ளக் காதல் செய்த அக்கா.. அடித்துக் கொன்ற தம்பி\n“பாலியலில் நுழைந்த மொழியியல்..” தமிழ் பெண்ணை பாலியல் துன்பறுத்தல் செய்த இந்திக்காரர்களைக் கைது செய்ய வலியுறுத்தும் தமிழ் அமைப்புகள்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் குற்றவாளி அதிமுகவில் இருந்து நீக்கம்..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது.\nபிக்பாஸ் 4 : ஹவுஸ்மேட்ஸ் முன்பு ஆரியை பாராட்டிய ரியோ \nகாடன் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு \nகோப்ரா திரைப்படத்தின் டீஸர் குறித்த அறிவிப்பு \nபிக்பாஸ் 4 : பாலாஜியின் கேம் குறித்து ஆலோசித்த ரியோ மற்றும் சோம் \nசிலம்பரசனின் பத்து தல படம் பற்றிய சுவையூட்டும் தகவல் \nபிக்பாஸ் 4 : டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் ஐந்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/3-2021.html", "date_download": "2021-01-15T23:45:15Z", "digest": "sha1:DV55H7NMCXP7RRGKZYKGPBXMT4GQNRQ5", "length": 12900, "nlines": 58, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "கல்லாதோர், 3 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு: 2021 பிப்., க்குள் கற்பிக்க அரசு திட்டம் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nகல்லாதோர், 3 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு: 2021 பிப்., க்குள் கற்பிக்க அரசு திட்டம்\nகல்லாதோர், 3 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு: 2021 பிப்., க்குள் கற்பிக்க அரசு திட்டம்\nஎழுத, படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில், 'கற்போம் எழுதுவோம் இயக்கம்' என்ற திட்டத்தை செயல்படுத்த மாநில பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது\n.கடந்த, 2011 கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட, 1.24 கோடி பேர் முற்றிலும் படிக்கவும், எழுதவும் தெரியாதவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவருக்கும், அடிப்படை எழுத்தறிவை வழங்கினால் மட்டுமே கல்வியில் ஒட்டுமொத்த வளர்ச்சி என்கிற இலக்கை அடைய முடியும்.\nஇதனை கருத்தில் கொண்டு, முதல்கட்டமாக, அனைத்து மாவட்டங்களில் உள்ள, 3 லட்சம் பேருக்கு பிப்., 2021க்குள் எழுத்தறிவு கல்வி வழங்க, பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.'கற்போம் எழுதுவோம் இயக்கம்' எனும் பெயரில் இத்திட்டம் நவ., மாதம் முதல் முற்றிலும் தன்னார்வலர்கள்கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது.\nமுதல்கட்டமாக, கிராமம், வார்டு வாரியாக, ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் பராமரிக்கப்படும் குடும்ப விவரம் மற்றும் சர்வே அடிப்படையில் 'கல்வி நிலை' என்ற பகுதியில், 15 வயதுக்குமேற்பட்டோரின் விவரங்கள் சேகரிப்பட உள்ளன.மகளிர் சுய உதவிகுழு, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், நுாறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், ஆசிரியர்கள், சாரண, சாரணியர், தேசிய மாணவர் படை, கிராம கல்வி குழு, ஒன்றிய அளவில் சிறப்பாக செயல்படும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களைக்கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.'\nகற்போர் கல்வியறிவு' மையம்அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 'கற்போர் கல்வியறிவு' மையங்களாக செயல்படும். வரும் நவ., 23ம் தேதிக்குள் இம்மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு மையத்திலும், குறைந்தபட்சம், 20 பேருக்கு அடிப்படை எழுத்தறிவை புகட்ட வேண்டும் என்பது இலக்கு.யாரெல்லாம் கற்பிக்கலாம்குறைந்தபட்சம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற யாவரும் இத்திட்டத்தில் இணைந்து தங்களின் கற்பித்தல் சேவையை வழங்கலாம்.\nபள்ளி மேலாண��மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக இவர்களின் விவரங்களை, நவ., 11க்குள் திரட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகுறைந்தபட்சம், 20 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கி, தேர்ச்சி பெற வைக்கும் தன்னார்வலர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்குவார்.ஒரு நாளைக்கு 2 மணி நேரம்ஒரு கல்வியாண்டில் மே~ ஆக., செப்., ~டிச., ஜன., ~ ஏப்., என, மூன்று கட்டமாக இம்மையங்கள் செயல்படும்.\nஒரு நாளைக்கு, 2 மணி நேரம் வீதம் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் பணி நடக்க உள்ளன. ஒவ்வொரு கட்ட இறுதியிலும், தேசிய திறந்தநிலைப்பள்ளி நிறுவனத்தின் வாயிலாக, இறுதி மதிப்பீட்டு தேர்வு நடத்தப்படும்.\nவேலை உறுதி திட்டம், அரசு மற்றும் அரசு சாரா மற்றும் பொதுப்பணித்துறையில் பணிபுரிவோருக்கு அவரவர் பணியிடத்திலேயே ஏதுவான நேரத்தில் கற்பித்தல் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக, பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை CLICK HERE தமிழகத்தில் இந்த பள்ளி...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப��பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-high-court-madurai-10-questioned-about-m-sand-case-to-tn-government/", "date_download": "2021-01-15T23:06:44Z", "digest": "sha1:KR766KMVVK5462IRM7BJU5L2THY6EQV7", "length": 15770, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "வளங்ளை அழித்தால் வருங்காலம் மன்னிக்காது: மணல்குவாரிகள் குறித்து தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் 10 கேள்விகள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவளங்ளை அழித்தால் வருங்காலம் மன்னிக்காது: மணல்குவாரிகள் குறித்து தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் 10 கேள்விகள்\nவளங்ளை அழித்தால் வருங்காலம் மன்னிக்காது என்று கூறிய உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தமிழகஅரசுக்கு 10 கேள்விகளை எழுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பென்சிங் என்பவர் மணல்குவாரிகள், சட்ட விரோதமாக குவாரி அமைத்து பாறைகளை உடைத்து விற்பனை செய்வது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது. அப்போது, இயற்கை நமக்கு வழங்கிய இயற்கை வளங்களை அழித்தால், வருங்காலம் நம்மை மன்னிக்காது என்றனர். மேலும் கன்னியாகுமரி பாறை உடைத்து விற்பனை செய்ய���ம் குவாரிக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.\nதொடர்ந்து, தமிழகத்தின் மணல், எம்.சாண்ட் தேவை தொடர்பாக 10 கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவற்றுக்குப் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.\nதமிழகத்தின் கட்டுமானப் பணிகளுக்கு எவ்வளவு ஆற்று மணல், எம்.சாண்ட் தேவை என்பதே தெரியவில்லை. இதன் காரணமாகவே இயற்கை வளங்கள் அளவுக்கு அதிகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, தமிழகத்தின் மணல், எம்.சாண்ட் தேவை தொடர்பாக கீழே குறிப்பிட்ட கேள்விகளுக்கு கன்னியாகுமரி ஆட்சியர் பதில் அளிக்க வேண்டும்.\nகடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எவ்வளவு ஆற்று மணல் மற்றும் எம்.சாண்ட் தேவைப்பட்டது.\nதமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் இருந்து எவ்வளவு மணல் எடுக்கப்பட்டுள்ளது\nஎம்.சாண்ட் எவ்வளவு உற்பத்தி செய்ய்யப்பட்டுள்ளது.\nஅண்டை மாநிலங்களுக்கு மணல், எம்.சாண்ட் கடத்தப்படுகிறதா அவ்வாறு இருப்பின் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா\nஎம்.சாண்ட் மற்றும் மணல் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன அவற்றின் தற்போதைய நிலை என்ன\nகடந்த 5 ஆண்டுகளில் எம்.சாண்ட் மற்றும் மணல் குவாரிகளால் அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு\nஎம்.சாண்ட் மற்றும் மணலை இறக்குமதி செய்ய தனியாருக்கு ஏன் அனுமதி வழங்கக் கூடாது அவ்வாறு இறக்குமதி செய்வோருக்கு ஏன் வரிச் சலுகை வழங்கக்கூடாது\nதனியார் துறைக்கு எவ்வளவு மணல் மற்றும் எம்.சாண்ட் தேவை உள்ளது\nஅரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எவ்வளவு மணல் மற்றும் எம்.சாண்ட் தேவை உள்ளது\nஎம்.சாண்ட் யாரிக்க தமிழகத்தில் எத்தனை மலைகள் மற்றும் குன்றுகளில்அனுமதி அளிக்கப்பட்டுள்ளது\nஇந்த கேள்விகளுக்கு 3 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.\nகஜா புயல் நிவாரணநிதி வழக்கு: மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்த மத்தியஅரசு அனுமதி முன்னாள் அமைச்சர் கக்கன் வீட்டை காலிய செய்ய தமிழகஅரசு உத்தரவு: இரா.முத்தரசன் கண்டனம் பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு: தமிழகஅரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nPrevious ஈரோட்டை சேர்ந்த 16 வயது செஸ் வீரர் இனியன் பன்னீர்செல்வம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.\nNext பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ஆசி��ியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம்\nநிறைவு பெற்றது பாலமேடு ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nதமிழகத்தில் இன்று கொரோனா 621 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 621 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதமிழகத்தில் இன்று கொரோனா 621 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,29,573 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nநாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…\nசென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா…\nகொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு…\nபீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி…\nஇந்தியாவில் இன்று 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,28,508 ஆக உயர்ந்து 1,51,954 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,677…\nஉலக அளவில் கொரோனாவால் மர்ணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,819 ஆகி இதுவரை 20,01,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nடிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்\nபோலி பணிவாய்ப்பு தகவல் – நன்றாக ஏமாந்த என்டிடிவி மூத்த ஊடகவியலாளர்\nஐஎஸ்எல் கால்பந்து – கோவா அணிக்கு 5வது வெற்றி\nஇந்திய அணி காயங்களுக்கு விடைகாண வேண்டும்: கில்கிறிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-01-16T00:39:36Z", "digest": "sha1:YVJVL3DPKRIGOYRCU2NHHEURX6UJT5K2", "length": 16586, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிரதமர் - முதல்வர் சந்திப்பு.....பெரிதாக ரியாக்ட் செய்யாத மோடி? அப்செட்ட���ல் ஈபிஎஸ்? - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் பிரதமர் - முதல்வர் சந்திப்பு.....பெரிதாக ரியாக்ட் செய்யாத மோடி\nபிரதமர் – முதல்வர் சந்திப்பு…..பெரிதாக ரியாக்ட் செய்யாத மோடி\nமுதல்வர் கூறிய அனைத்திற்கும் பிரதமர் பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யவில்லை. இதனால் ஈபிஎஸ் கடும் அப்செட்டாகி இருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழக அரசியல் களம் நீண்ட நாட்களுக்கு பிறகு டிடிவி – ஓபிஎஸ் சந்திப்பு விவகாரத்தால் மீண்டும் சூடு பிடித்துள்ளது. டிடிவி – ஓபிஎஸ் சந்திப்பு அனைவருக்குமே அதிர்ச்சி அளித்தாலும் அவர்களின் இந்த சந்திப்பு ஈபிஎஸ் தரப்புக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்ததாம். இந்த விவகாரம் வெளியில் தெரியும் முன்னரே பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட முதல்வருக்கு பிரதமர் தரப்பில் எந்த ரெஸ்பான்ஸூம் வழங்கப்படாமல் இருந்தது. இந்த விவகாரம் வெளியில் தெரிந்த பிறகு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என நினைத்த ஈபிஎஸ் ஆளுநர் மூலமும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டதாக தெரிகிறது.\nஇதனையடுத்து பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கியதை தொடர்ந்து அவரை சந்திக்க நேற்று மாலை டெல்லி சென்றார் முதல்வர் பழனிசாமி. அவருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றிருந்தார். தொடர்ந்து அவர்கள் இன்று பிரதமரை சந்தித்து பேசினர். இந்த ஆலோசனையின்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டாலும் மிகவும் முக்கியமாக பேசப்பட்டது டிடிவி – ஓபிஎஸ் சந்திப்பு குறித்தும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.\nகுறிப்பாக டிடிவி – ஓபிஎஸ் சந்திப்பால் ஓபிஎஸ் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது என்பதை பாஜக மேலிடத்திற்கு ஈபிஎஸ் உணர்த்தியதாகவும் அதன் மூலம் பாஜகவின் நிழலை முழுவதுமாக தன் பக்கம் வளைக்கும் திட்டத்தில் அவர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் தமிழகத்தில் இழந்த செல்வாக்கை அதிமுக மீண்டும் பெற்றுவிடும் எனவே அதிமுக – பாஜக உறவு எவ்வித சிக்கலும் இல்லாமல் பயணிக்க வேண்டும் எனவும் முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டாராம்.\nபேரறிவாளன் உட்பட 7 பேரை உடனடியாக விடுவிப்பது, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்குவது உள்ளிட்டவைகள் மூலம் தமிழகத்தில் இழந்த செல்வாக்கை அதிமுக பெற முடியும், அதேபோல் பாஜகவும் தமிழகத்தில் ஒரு நல்ல பெயரை வாங்க முடியும். எனவே இந்த செயல்களை உடனடியாக செய்தால் இதன் பலனை நாடாளுமன்ற தேர்தலில் அறுவடை செய்து கொள்ளலாம் என பிரதமரிடம் முதல்வர் விவரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதுமட்டுமின்றி சமீபத்தில் தமிழகம் வந்த மோடியின் சகோதரர் ஈபிஎஸ் – ஓபிஎஸ்ஸை சந்தித்த கையோடு திவாகரன் மகன் ஜெயானந்த்தையும் சந்தித்து பேசினார். தமிழகத்தில் அதிமுகவால் இனி எந்த பயனும் இல்லை எனவே தினகரனையும் – திவாகரனையும் இணைத்து தென் மாவட்டங்களை முதலில் கவர் செய்யலாம் என்ற நோக்கத்தில்தான் அவர் ஜெயானந்த்தையும் சந்தித்தார் என தகவல்கள் வெளியாகின. பிரதமருடனான முதல்வரின் இந்த சந்திப்பின் போது இதுகுறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாம்.\nமேலும் தென் மாவட்டங்களை பொறுத்த வரை தினகரனுக்கும் திவாகரனுக்கும் ஓரளவு செல்வாக்கு இருப்பது உண்மைதான். எனினும் அந்தளவிற்கு அவர்கள் மீது பெருமளவு அதிருப்தியும் இருக்கிறது. இதனால் அவர்களை இணைப்பதால் எந்த பயனும் இல்லை. தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் அதிமுகவின் பழைய செல்வாக்கை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் முதல்வர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.\nதினகரன் செல்வாக்கை கட்டுப்படுத்த அவர் மீது இருக்கும் வழக்குகளை தூசு தட்டவும் ஓபிஎஸ்க்கு ஏதேனும் ஒரு எச்சரிக்கை விடுக்கம் விதமாக ஏதேனும் ஒன்றை செய்யும்படி முதல்வர் பிரதமரிடம் வேண்டுகோள் வைத்ததாகவும் ஆனால் அதற்கு மோடி பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை எனவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.\nஈபிஎஸ் -ஓபிஎஸ்ஸை இணைத்து அந்த ஆட்சி மூலம் ஆதாயம் அடைந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பாஜக மேலிடம் இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக தற்போதைய ஈபிஎஸ் ஆட்சியின் மீது தமிழக மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர். கொடுத்த வாய்ப்பை ஈபிஎஸ் -ஓபிஎஸ் இருவருக்கும் பயன்படுத்தி கொள்ள தெரியவில்லை என பாஜக மேலிடம் நினைக்கிறது. அதுமட்டுமின்றி தம்பிதுரை உள்ளிட்ட சில எம்.பிக்��ளும், அமைச்சர்களும் பாஜகவிற்கு எதிராக அவ்வப்போது பேசி வந்ததால், முதல்வர் கூறிய அனைத்திற்கும் பிரதமர் பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யவில்லை. இதனால் ஈபிஎஸ் கடும் அப்செட்டாகி இருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n5 தினங்களில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம்..\nஇந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. அதேசமயம் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.\nசம்மர் டூர் பிளான் செய்ய நல்ல வாய்ப்பு… குறைந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட விமான நிறுவனங்கள்\nவரும் கோடைக் காலத்தில் வெளியூர் செல்ல பிளான் போடுகின்றீர்களா... உங்களுக்காகவே மிகக் குறைந்த கட்டண டிக்கெட்டை போட்டிப் போட்டு அறிவித்துள்ளன இன்டிகோஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட். இன்டிகோ...\nஇந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா\nதமிழில் வசூல் சாதனைப் படைத்த மாஸ்டர் இந்தியில் உருவாகுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து ஜனவரி 13-ஆம் தேதி வெளியான மாஸ்டர்...\nவெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா\nகாலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/08/29082010.html", "date_download": "2021-01-15T23:13:15Z", "digest": "sha1:EU3QDD22GZ64XZ5FBXC3HCJL4KU4RUVS", "length": 50116, "nlines": 685, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு=29•08•2010)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு=29•08•2010)\nமுந்தா நாள் இரவு சென்னையில் இரவு போக்குவரத்து நெரிசல் அது கிளியர் ஆக 5 மணி நேரம் ஆனது மக்கள் திண்டாடி போனார்கள்....காரணம் பணி முடிந்த சின்னமலையில் சாப்பிட சென்ற மாநகர போக்குவரத்து டிரைவர்கள், சாப்பிடும் ஹோட்டலில்வாய்தகறாராக ஆரம்பிக்க...( அது டாஸ்மார்க்கில் நடந்து சண்டை என்று ஒரு தரப்பு சொல்கின்றது...)\nசில ரவுடிகள், டிரைவர��களை நன்றாக கும்பி விட்டு சென்று விட்டார்கள்...டிரைவர்கள் என்ன செய்தார்கள் இவர்கள் ரவுடிகள் போல் செயல் பட்டார்களா இவர்கள் ரவுடிகள் போல் செயல் பட்டார்களா என்பது தெரியவில்லை... அடித்து விட்டு ஒடியவர்களை ரவுடி என்று சொல்லிவிட்டார்கள்...உடனே உதைவாங்கி ரோட்டுக்கு வந்து அந்த பக்கம் வந்த பேருந்துகளை மறிக்க... அவர்களும் உடனே சாலையில் நிறுத்தி ஒற்றுமை உணர்வை வெளிபடுத்தி இருக்கின்றார்கள்..... இவன்க தனியா தாலி அறுத்துக்குனா ஏன்டா ரோட்டுக்கு வறிங்க...ஒரு பேருந்தில் ஒரு டிரைவர் பணி செய்யும் போது அதுக்கு தொல்லை ஏற்பட்டு அதற்கு இந்த டிராபிக் ஏற்படுத்தினால் அது கூட தவறுதான்... இருப்பினும் அதில் சின்ன நியாயம் இருக்கின்றது...ஆனால் பணி முடிந்து சாப்பிட போகும் போது ஏற்பட்ட பிரச்சனைக்கு ஏன் இந்த அலப்பறை...இது இப்படியே நீடித்தால்... அரசு போக்குவரத்து ஊழியர் என்ற இருமாப்பில் காலையில் கக்கா போகும் போது முக்கி முக்கி பார்த்து வரவில்லை என்றால் உடனே ரோட்டில் இறங்கி.. எனக்கு பிரியா கக்கா போகலை... அதனால எல்லா பஸ்சையும் நிறுத்துங்க என்று சொல்லி ஆர்பட்டம் செய்யும் நாள் வெகுதொலைவில் இல்லை.... ஏன் எதுக்கு என்று கேள்வி கேட்காமல்... நாளைக்கு நமக்கு கக்கா வரலைன்னாலும் இது போல் செய்ய ஒரு ஆதரவு வேனும் என்று எல்லா பேருந்து ஓட்டுனரும் சாலை மறியலில் ஈடுபடலாம்....அதனால் சென்னையில் ஒரு இடத்துக்கு போக 3 மணி நேரத்துக்கு முன்னே கிளம்பி போய்விடுவோம் நாம்....\nசென்னை சத்யம் தியேட்டடரில் சீட் செலக்ட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு பத்து ரூபாய் ஒவ்வோரு டிக்கெட்டுக்கும் எடுப்பதை என்னவென்று சொல்வது...\nநான் மகான் அல்ல படத்துக்கு எழுதிய விமர்சனத்துக்கு.. மிக பெரிய கடிதம் எழுதி இருந்தார்...அது எல்லாம் ஒரு படமா அதுல என்ன கதை இருந்திச்சி அதுல என்ன கதை இருந்திச்சி என்று நீட்டி முழங்கி எழுதி இருந்தார்...அவருக்கு பதில் சொல்லி எனது நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை....கதை என்பது ஒரு ஊரில் என்ற ஆரம்பிக்க வேண்டும் என்று இல்லை... நீங்கள் டீ குடித்து விட்டு சின்ன கல் தடுக்கி தரையில் விழுந்து முக்கு உடைந்து... அந்த பக்கம் வரும் உங்கள் எதிரி உங்களை மருத்துவமைனையில் சேர்த்தால் அது கூட கதைதான்..ஆனந்தவிகடன் 44 மார்க் கதையில்லா நான் மகான் அல்ல படத்துக்கு போட்டு இருக்கினறது.... என்ன செய்ய\nஇரண்டு சந்திப்புகள்.. நெடுநாளாய் வாசிக்கும் ஒரு திரைபட இணைஇயக்குனர் என்னை சந்திக்க விருபம் தெரிவித்தார்... திருவெற்றியூரில் வீடு என்பதால் மெரினா வந்தால் போன் செய்கின்றேன் என்று சொன்னேன்.. அதே போல் போன் செய்தேன்... அவரை 5 அரைக்கு வர சொன்னேன்....இன்று திருமணம் செய்து கொள்ளும் எனது மாணவி.. அவளது திருமணப்பத்திரிக்கையை என்னிடம் நேரில் கொடுப்பேன் என்று அடம்பிடித்து பீச்சில் வந்து கொடுத்தாள்... வாசக நண்பர் ரமேஷ்... 6 மணிக்கு வந்தார் ...ஒரு இரண்டு மணிநேரம் காக்க வைத்து விட்டேன்.. கல்யாண பெண் வந்து பத்திரிக்கை வாங்கி அனுப்பிவிட ரெடியாக இருந்தேன்.. அந்த பெண் வரவே லேட்டாகிவிட்டது.....அப்புறம் நானும் ரமேஷும் ஒரு மணிநேரத்துக்கு மேல் சினிமா பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்....நல்ல சந்திப்பு அது...\nநேற்று எக்ஸ்பிரஸ் அவன்யூ மனைவியுடன் சென்றேன்...நீங்க ஜாக்கிதானே என்று அமெரிக்க வங்கியில் பணி புரியும் சரவணன் ..கரூர்காரர் என்னை அடையாளம் கண்டு கொண்டார்..தம்பதி சகிதமாய் வந்து இருந்தார்கள்.. அவர் மனைவியிடம் என்னை அறிமுகபடுத்திவிட்டு புது வீடு பற்றி விசாரித்தார்... இது போலான சந்திப்புகள் எதிர்பாராமல் நிகழ்வதால் எப்படி ரியாக்ட் செய்வது என்று எனக்கு தெரியவில்லை.... ஒரு காபி குடிக்க கூட அவரை அழைக்க மற்ந்துவிட்டேன்....அவரின் பிள்ளை செம கியூட்டாக இருந்தது.. என் மனைவி அழைத்தும் அந்த குழந்தை அழுதது... ஆனால் நன்றாக டாட்டா மட்டும் காட்டியது... எனக்கும் என் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம்... இது போல சந்திப்புகள் நிகழ்வதால்.. கூடுதலாய் கம்யூட்டர் முன் உட்கார்ந்தாலும் மனைவி கத்துவதில்லை... அன்பின் செல்வராஜ் உங்கள் கைபேசி எண்ணை அவசரத்தில் வாங்கவில்லை... என்னை தொடர்பு கொள்ளவும் அல்லது மெயில் செய்யவும்...\nசோனி ஆட்டோ போகஸ் கேமரா... செல்ப்ஷாட்..இடம் பார்க் ஓட்டல் ஏழாம் மாடி பாத்ரும் கண்ணாடி...\nஇந்த பிரின்ஸ் ஜுவல்லரி விளம்பரம்.. எனக்கு ரொம்பவும் பிடிக்கும்... மிக முக்கியமாக அந்த பாடல்... அதில் வரும் பெண்குரல்.. பிறகு வரும் ஆண்குரல் இரண்டும் மிக ரசனையானது....அதுவும் கணாகண்டேனே என் தோழி என் நெஞ்சிலே...\nமிக சுவரஸ்யமாக ரசித்து சினிமாவை எழுத வந்து இருக்கும் புது ஹீரோ...தொழில் நிமித்தமாக பெண்களுரில் இருக்கின்றார்.. சேலத்துகாரர்....அவர்து ஆபிசில் என்து தளத்தை படித்து அவரிடம் விமர்சித்தாலும்... ஜாக்கி எனது நண்பர் என்று சொல்லிக்கொள்ளாதவர்...\nசினிமாவின் ரசனைக்குஉரிய காதலர்...நான் லீனியார், லீனியர் திரைக்கதைவடிவங்களை மிக அழகாக புரியும் படி தமிழில் விளக்கமாக எழுதியவர் மிக முக்கியமாக கிளாசிக் படங்களாக இருந்தாலும் ரசித்து எழுதுபவர்...இயக்குனர் பிரம்மாக்கள்...கிரிஸ்டோபர் நோலன் மற்றும் கியூப்ரிக் பற்றி மிக சுவாரஸ்யமாக எழுதியவர்...எந்த நேரத்தில் பிளாக் பற்றி எனக்கு தகவல் கேட்டாலும் பொறுமையாக சொல்லிதருபவர்.....\nஅவரது வலைதளத்தை வாசிக்க இங்க கிளிக்கவும்....\n இப்போ சில நாட்களாக blog தொடர்ந்து பார்க்கிறேன். இண்ட்லியில் vote செய்து பிரபலப் படுத்தப்பட்ட செய்தியும் அனுப்பி இருந்தேன், பார்த்து இருப்பாய். நல்ல flow இருக்கிறது, நன்றாகவே ரசிக்கிறேன். சுந்தரவடிவேலு எனும் நண்பர் சொல்லி இருந்தது போல் உன் திறமையை இன்னும் effective-ஆக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். M.A. results இப்போது தான் வந்ததா வாழ்த்துக்கள். Offline msgs ம் சில அனுப்பி இருந்தேன், பதிலே இல்லை வாழ்த்துக்கள். Offline msgs ம் சில அனுப்பி இருந்தேன், பதிலே இல்லை ரொம்ப busy-யா வேறு நண்பர்கள் பற்றி செய்தி எதுவும் உண்டா தெரிந்த நண்பர்களிடம் விசாரிப்பைத் தெரியப்படுத்தவும். அடிக்கடி தொடர்பிலிரு.\nசமீபத்தில் சென்னையில் நடந்த வேதாத்திரி மஹரிஷியின் நூற்றாண்டு விழா பற்றிய video ஏதும் sites-ல் பார்த்தால் தெரிவிக்கவும். Full function coverage கிடைத்தால் கூட நன்றாக இருக்கும். ஏதும் வாய்ப்பு உள்ளதா\nஇந்த கடிதம் எழுதிய நண்பர்தான் என்னை முதன் முதலில் ஜாக்கி என்று அன்போடு அழைத்தவர்...பேனா நட்பு மூலம் பழக்கம்.... அரபு தேசத்தில் இருக்கின்றார்......\nபிட்சாவை நாம fast ஃபுட்டுன்னு சொல்லும் போது...பழைய சோற்றை நாம் ஏன்...\nஉலகத்துல 95சதவீதம் பேர்.. காதலிக்கறாங்க....அதுல 5 சதவீதம் பேர் அறிவோட இருக்காங்க... அந்த 5 சதவீதத்துல இந்த பிலசாபி பாண்டியும் ஒருத்தன்...\nஒய்போட ஹோட்டலில் ஒருவன் உட்கார்ந்து இருந்தான்... அவன் பக்கத்துல வந்த அந்த லிப்ஸ்டிக் உதட்டு பெண்...ங்கொய்யால... காசு கம்மியா கொடுத்தா இப்படி பட்ட அயிட்டம்தான்டா கிடைக்கும்....\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற��றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..\nLabels: மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\n அந்த சத்யம் தியேட்டர் சீட் மேட்டர், தேவை பட்டா மேட்டருக்கு 10 ரூபா ஒரு மேட்டரே இல்லை...\nகோபம்,விசாரிப்பு, நட்பு, தொழில்பக்தி, நகைச்சுவை,சலனம் என சாண்ட்வெஜ், நான்வெஜ் மிளிர்கிறது.\nஜாக்கி அண்ணே நம்ம மோகன்குமார் Interesting Post சொல்றாரே, அது உங்க போஸ்ட பத்தியா இல்ல அந்த போஸ்ட்மன் ஜோக்க பத்தியா\nநன்றி ஜாக்கி அண்ணே... :)\nபதிவு எழுதுவது போலல்லாமல், ஒரு நண்பனிடம் பகிர்ந்து கொள்வதை போல் எழுதுவது இன்னும் நெருக்கத்தை உருவாக்குகிறது.நன்றி ஜாக்கி\nஅண்ணா, சாண்ட்வேஜ் நல்லாவே இருந்திச்சு ஆனா நான்வேஜுக்கு கொஞ்சம் காரம் சேர்த்து இருக்கலாம்.நான் மகன் அல்ல என்னக்கு பிடிச்சு இருந்திச்சு பையா விடவும் நல்லாய் இருந்திச்சுmaking ரெம்பவே நல்லாய் இருந்திச்சு\nஉண்மை......... இந்த டிரைவர்களின் கொடுமை தாங்கமுடியலைடா சாமி.. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே\nஜாக்கி ஜெய் திருச்சின்னு சொன்னா மாதிரி நியாபகம்.. கேட்டுக்கோங்க.. மிச்ச படி எல்லா மேட்டரும் நல்லா இருக்குங்க :)\n//ஜாக்கி அண்ணே நம்ம மோகன்குமார் Interesting Post சொல்றாரே, அது உங்க போஸ்ட பத்தியா இல்ல அந்த போஸ்ட்மன் ஜோக்க பத்தியா\nராஜகோபால் அண்ணோ...மோகன்குமார் கமண்ட் போட்டு அப்பவே போயட்டாரு...நீங்க இன்னும் போஸ்ட்மேனை விடாம இருக்கியளே...ஏன்\nஜாக்கி ஜி நீங்க ஒரு தமிழ்நாடு ஐகானா மாறிவிட்டு வர்றீங்க....:))\nசென்னையில் வாழ இதையும் பழகிக்கணுமோ நல்லவேளை நான் சென்னைல இல்ல\nராஜகோபால் போஸ்ட்மேன் ஜோக்கை பத்தி கூட சொல்லி இருக்கலாம்...\nநான்வெஜ் காரம் கம்மி..இளையவன் எல்லா நாளும் எல்லாம் சரியா இருந்தா போர் அடிச்சிடும்..ரெண்டாவது பலதை தமிழ் படுத்த பயங்கர கஷ்டமா இருக்கு... என்ன செய்ய..\nநன்றி நாஞ்சில் ஆனாலும் தமிழ்நாடு ஐகான் ரொம்ப ஓவரோ ஓவர்..\nமற்றும் பின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்..\nகலக்கல் சா. அ. நா.வெ.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(THE BANNEN WAY-2010) 18+ ரசிக்க வைக்கும் போக்கிர...\nசென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு=29•08•2010)\n(PAY BACK-1999) மெல்கிப்சனின் மு��்கியபடம்.....\nவிடியற்காலை சென்னை மெரினா ஒரு பார்வை...(புகைபடங்கள...\nஇனிது இனிது...நினைத்து பார்க்கும் நினைவுகள்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு=22•08•2010)\nநான் மகான் அல்ல.. வாழ்த்துக்கள் இயக்குனர் சுசீந்தி...\n(RESTRAINT-2008\\ 15+ஆஸ்திரேலியா) ஒரு வீடு மூன்று ப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/ 18•08•2010)\nவம்சம்... கிராமத்து திருவிழாவின் விவரனை...\nபாக்யா வார இதழின் மறுப்பு....பாக்யாவில் எனது படைப்பு\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு 15•08•2010)\nடூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/11•08•2010)\nஜாக்கிசேகர் பிளாக் ஸ்பாட் அலக்சா ரேங்கில் ஒரு லட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/08•08•2010)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(வியாழன்-05/08/2010)\nபாக்யா கட்டுரை பெயர் மாற்றசர்ச்சை/என் தரப்பு விளக...\nதிருடப்பட்ட என் பதிவு பாக்கியா வார இதழில்....\n1955ல் வெளிவந்த திரைப்படம்... மிஸ்ஸியம்மா.... எப்ப...\nமினி சாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/01•08•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதெ���் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972550", "date_download": "2021-01-16T00:42:17Z", "digest": "sha1:XVPRQHKSJDMDGXMWLDZLEKOJCHMH5ZC4", "length": 7576, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "வியாபாரி தூக்கிட்டு தற்கொலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வ��லி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆறுமுகநேரி, டிச. 5: ஆறுமுகநேரி அடுத்த ஆத்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் சந்தனகுமார் (28). இவரது மனைவி பாலஇசக்கி. தம்பதிக்கு இரு மகன்கள். ஆத்தூரில் சொந்தமாக வெல்டிங் கடை நடத்திவந்த சந்தனகுமார், நேற்று மாலை 5 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது உத்திரத்தில் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்துசென்ற ஆத்தூர் போலீசார், சந்தனகுமாரின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கடன் பிரச்னையா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதொடர் மழை காரணமாக ஆறுமுகநேரி பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது விவசாயிகள் கவலை\nகோவில்பட்டியில் சமத்துவ பொங்கல் விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு\nவைகுண்டம் அருகே கல்குவாரியில் வாலிபர் மர்ம சாவு\nபிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது\nசிறந்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் உடன்குடி யூனியன் சேர்மன் வாழ்த்து\nமெர்க்கன்டைல் வங்கி சார்பில் தூத்துக்குடியில் பொங்கல் விழா\nவாதிரியார் சாதி பெயரை மாற்றக்கூடாது\nகோவில்பட்டியில் 3டி வசதிகளுடன் 2 அடுக்கு சத்யபாமா தியேட்டர் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்\nதேர்தலில் அதிமுகவின் மீதுள்ள அதிருப்தி திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு வழிவகுக்கும் விஜய் வசந்த் பேட்டி\nகோவில்பட்டி அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலி\n× RELATED பிரபல கஞ்சா வியாபாரி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/9320/8713d15ca5db5b1c24efeefc5ee94687", "date_download": "2021-01-15T23:39:12Z", "digest": "sha1:UF5L7ST2OL5HSF6LXYYIC6PWDF4E4MQZ", "length": 17534, "nlines": 226, "source_domain": "nermai.net", "title": "உத்தரப் பிரதேசம் : விபத்தில் இறந்த சிறுமி - உடலை உண்ண முயன்ற தெரு நாய் ! அதிர்ச்சி தரும் வீடியோ.. #உத்தரப் பிரதேசம் #UP #DOG #PATIENT #DIED #HOSPITAL || Nermai.net", "raw_content": "\nஅரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்\nஅரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது ���ருமையாகும்.\nமக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.\nபிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்\n''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு\nடிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\n\"மனஉளைச்சலில் இளையராஜா\" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து\nமுதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா\nஅம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்\nவேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை\nசுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி\nஅடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் \nஉத்தரப் பிரதேசம் : விபத்தில் இறந்த சிறுமி - உடலை உண்ண முயன்ற தெரு நாய் \nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி ஒருவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் அப்பகுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்நிலையில், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது பெற்றோர் விரும்பாததால் மருத்துவமனையின் வழிமுறைகள் முடிந்த பிறகு உடலை குடும்பத்தினருக்கு ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதற்கிடையில் சிறுமியின் உடலை ஸ்ட்ரெச்சர் மூலம் பிணவறையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். உயிரிழந்த சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை முடிப்பதற்காக சிறுமியின் தந்தை சரண் சிங் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்க்கையில், பிணவறைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த மகளின் உடலை தெரு நாய் ஒன்று போர்வைக்குள் முகத்தை விட்டு சாப்பிட்டு கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து போனார்.\nமேலும், அந்த நிகழ்வினை வீடியோ எடுத்து மருத்துவமனையின் அலட்சியத்தை குறித்து புகார் தெரிவித்தார். அந்த புகாரில், மருத்துவமனை ஊழியர்கள் தனது மகளின் உடலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கவனிக்காமல் விட்டுவிட்டதாக ��வர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅந்த வீடியோவைக் காண , ( குறிப்பு : மனம் பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம் )\nஇதற்கு பதிலளித்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர், '' சிறுமியின் உடல் ஒரு நிமிடம் கவனிக்கப்படாமல் இருந்திருக்குமே தவிர ஒரு மணி நேரம் எல்லாம் இருக்க வாய்ப்பில்லை. தெரு நாய்கள் மருத்துவமனைக்குள் வருவதை குறித்து நகராட்சிக்கு புகார் கடிதம் எழுதியுள்ளோம். சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த துப்புரவாளர் மற்றும் வார்டு மேனை விசாரித்தோம்.\nஅவர்கள் கண்காணிக்க அப்போது நிறைய உடல்கள் இருந்தன. இருப்பினும், நாங்கள் அவர்களை இடைநீக்கம் செய்துள்ளோம். இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளோம்'' என தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுஷில் வர்மா தெரிவித்தார். சிறுமியின் உடலில் லேசான கீறல்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவைரமுத்து மருத்துவமனையில் அனுமதி : கள்ளிக்காட்டின் இதிகாசமே இதயநலத்துடன் திரும்பி வருக \nகுழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிவு செய்ய மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் \nநாடு முழுவதும் மருத்துவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் - காரணம் என்ன \n397 ஆண்டுகளுக்குப் பிறகு டிச .21 ல் வானில் நிகழப்போகும் அதிசயம் \nரயில் பயணிகளுக்கு நற்செய்தி : வாட்ஸ் அப் மூலம் PNR தகவலை தெரிந்துகொள்ளலாம் \n2000 ரூபாய் நோட்டுகள் இனி ஏடிஎம் -ல் கிடைக்குமா \nபிளாஸ்டிக் நோ... அனைத்து ரயில் நிலையங்களிலும் மண் குவளையில் தேநீர் \nஒடிடி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையே : மாஸ்டர் வெளியீடு \nஹைத்ராபாத்திற்கு புதிய பெயர் - நாங்கள் நினைத்தால் முடியாதா சர்ச்சைக்குள்ளான யோகி ஆதித்யநாத்தின் கருத்து \nமதுரை : குற்ற வழக்கில் இருந்து பெயர் நீக்க லஞ்சம் - பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் \nஉத்தரப் பிரதேசம் : விபத்தில் இறந்த சிறுமி - உடலை உண்ண முயன்ற தெரு நாய் \nமுதல் முறையாக பொங்கலுக்கு விடுமுறை அறிவித்த உச்சநீதிமன்றம் \n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/06/17/karthik-balakrishnan-ivw/", "date_download": "2021-01-15T23:17:26Z", "digest": "sha1:CFYRNEE4GBELJFIRZYTWDYJJEYWUX4CO", "length": 64199, "nlines": 144, "source_domain": "padhaakai.com", "title": "கார்த்திக் பாலசுப்ரமணியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜனவரி 2021\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – நவம்பர் 2020\nபதாகை – டிசம்பர் 2020\nகார்த்திக் பாலசுப்ரமணியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nசொந்த ஊர், குடும்பம், குடும்பப் பின்னணி, படிப்பு, பணி பற்றி\nகார்த்திக் பாலசுப்ரமணியன்: பிறந்தது வளர்ந்ததெல்லாம் இராஜபாளையம். பெற்றோர்களுக்கும் இராஜபாளையம்தான் பூர்வீகம். அப்பாவுக்கு நூல் வியாபாரம். நான் பத்தாம் வகுப்புக்குப் பிறகு உயிரியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். கோவையில் கல்லூரிப் படிப்பு. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். மனைவியுடனும், இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும்போதுகூட தன் கன்னத்தை என் தோள் மீது உரசியபடி, “அப்பா என்ன எழுதுற,” என்று நச்சரித்துக்கொண்டிருக்கும் நான்கு வயது மகனுடனும் தற்போது சென்னையில் வசிக்கிறேன்\n நவீன இலக்கியத்தை வந்தடைந்த பாதை என்ன\nகார்த்திக்: அப்பா நிறைய வாசிப்பார். சிறுவயதிலேயே கி.ரா-வின் நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பை வாங்கிக் கொடுத்து என்னையும் தங்கையையும் வாசிக்கச் சொல்லுவார். எங்கள் ஊரில் புழங்கும் மொழியில், கதைகளை அச்சில் வாசித்தது அப்போது புதிய திறப்பாக இருந்தது. அவர் வழியாகவே சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன் என்று படிப்படியாக நவீன இலக்கியத்தை வந்தடைந்தேன். இப்போது அப்பாவுக்கு புத்தகங்களை நான் பரிந்துரைக்கின்றேன்.\nமுதல் கதை எப்போது வெளிவந்தது எழுத தூண்டியது என்ன எழுத்தாளர் என உணர்ந்தது எப்போது\nகார்த்திக்: 2011-ஆம் ஆண்டு, உயிர்மையின் சார்பாக வாராவாரம் வந்துகொண்டிருந்த ‘உயிரோசை’ இணைய இதழில்தான் என் முதல் சிறுகதை “பொதுப் புத்தி” வெளிவந்தது. எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து என் முதல் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இப்போது யோசித்துப் பார்த்தால் மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறேன் என்று தோன்றுகிறது. என்னைப் பாதித்த நிகழ்வுகளை எழுதிக் கடப்பதே எனக்குத் தெரிந்த ஒரே வழியாக இருக்கிறது. அப்படித்தான் எழுத ஆரம்பித்தது. நான் ஒரு எழுத்தாளன் என்ற உணர்வு என்னுள் எழாமல��� வாசிப்பவனை உணரச் செய்ய முடியாது. அந்தத் தன்னுணர்வுடனே ஒவ்வொரு வார்த்தையையும் எழுதுகிறேன்.\nதமிழ்/ இந்திய/ உலக இலக்கிய ஆதர்சங்கள்\nகார்த்திக்: ஆதர்சம் என்றால் ஒருவர்தான் – அசோகமித்திரன். கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாக்கை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவரை மிகவும் பிடிக்கிறது. அவரைக்கூட சமீபத்தில் யாரோ ஒருவர் ‘கன்னடத்து அசோகமித்திரன்’ என்பதாகப் புகழ்ந்திருந்தார். உலக இலக்கியங்களிடத்தே கொஞ்சமாய்த்தான் பரிச்சயம் உண்டு. வாசித்தவரையில் தஸ்தாவஸ்கி ஈர்க்கிறார். போர்ஹேஸ் பிரமிப்பூட்டுகிறார்.\nமுதல் சிறுகதை தொகுப்பை அசோகமித்திரன் எனும் ஆசானுக்கு அர்ப்பணித்து உள்ளீர்கள். அமி உங்கள் மீது செலுத்திய தாக்கம் எத்தகையது\nகார்த்திக்: அசோகமித்திரனின் எழுத்துக்கள் நகர்ப்புற மத்திய வர்க்க மக்களின் வாழ்க்கையைப் பற்றி பேசுகின்றன. வாழ்வின் மீதான ஏமாற்றத்தையும், அதன் பொருட்டெழும் இயலாமையையும், சலிப்பையும் ஏற்று ஜீரணித்துக் கடந்து போகும் அவர்களின் வாழ்வே அசோகமித்திரனின் கதைகளில் திரும்பத் திரும்ப பதிவாயிருக்கிறது. அவரும்கூட தனது எழுத்தை சாமானியர்களுக்கே அர்ப்பணிக்கிறார். அவர்களைப் பற்றியே அவர் தொடர்ந்து எழுதினார். அன்றாடங்களின் வழியேகூட அற்புதமான இலக்கியம் படைக்கவியலும் என்னும் நம்பிக்கையை அவரிடமே நான் பெற்றேன். அதுவே எனக்குத் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தையும் அளிக்கிறது. என்னுடைய கதைகளின் களமும் பெரும்பாலும் அவ்வாறாகவே இருக்கிறது. தொலைதூர நாட்டில் ஒரே ஊர்க்காரர்கள் தற்செயலாக அறிமுகமாகிக் கொள்ளும்போது அவர்களை முன்பின் அறிந்திராவிடினும் அவர்களிடத்தே நமக்கு ஒருவித வாஞ்சை பிறக்குமில்லையா அப்படியான உறவே எனக்கும் அவருக்கும். அவர் வேளச்சேரியில் தங்கியிருந்த நாட்களில் நானும் அதே வேளச்சேரியில் தங்கியிருந்தேன். ஆனால் அவரை ஒருமுறைகூட நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றவே இல்லை. இத்தனைக்கும் அந்தக் காலகட்டத்தில்தான் அவரின் பெரும்பான்மையான ஆக்கங்கள் பலவற்றையும் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன்.\nசிறுகதையை வெளிப்பாட்டு களமாக தேர்ந்ததன் காரணம் என்ன, தமிழ் சிறுகதையாளராக இதிலுள்ள சவால்கள் என்ன தற்கால சிறுகதையாளர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன\nக��ர்த்திக்: சிறுகதைகள் எனக்கு எப்போதும் ஆச்சர்யமளிக்கின்றன. குறைந்த பக்கங்களில் நாம் நினைப்பதைக் கதையில் கொண்டு வருவதும், மனித மனதின் நுட்பமான உணர்வுகளை வாசகனுக்கு கடத்துவதும் பெரும் சவாலாக இருக்கிறது. அந்தச் சவால் பிடிக்கவும் செய்கிறது. அதே நேரத்தில், வேறு எந்த இலக்கிய வடிவத்தைவிடவும் தமிழில் சிறுகதை அடைந்திருக்கும் உயரம் மிகப்பெரியது. இதில் பேசப்படாத பொருளோ, சோதிக்கப்படாத வடிவமோ இல்லை என்று சொல்லும் அளவுக்கு பரீட்சார்த்த முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. சிறுகதைகளில் அழுந்தத் தடம் பதித்த முன்னோடிகள் பலரும் இயங்கிய களத்தில் நாமும் இருக்கிறோம் என்பதே அதீத பொறுப்பையும், அவர்களை மீறி நாம் புதிதாக என்ன செய்துவிட முடியும் என்ற அச்சத்தையும் ஒரே நேரத்தில் அளிக்கிறது. இவற்றை மீறித்தான் இன்று எழுத வருபவர்கள் எழுத வேண்டியிருக்கிறது. படைப்பும் பிரசுரமும் டிஜிட்டலாகிவிட்ட இந்தக் காலத்தில் சரியான வாசகர்களிடம் ஓர் எழுத்தாளன் தன்னைக் கொண்டு சேர்ப்பதே அவன் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்தான். நூற்றுக்கணக்கான கதைகள் அச்சு, இணையம் என்று பல்வேறு தளங்களில் ஒரே நேரத்தில் வெளிவரும்போது, நல்லதோர் ஆக்கம் அதற்குரிய கவனத்தைப் பெறாமல் போவதற்கான சாத்தியம் அதிகம். எனவே இன்று எழுதுபவர்கள் தரமான படைப்புகளை, தொடர்ச்சியாகக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதன் மூலம் மட்டுமே அவர்கள் உரிய கவனத்தையும், அங்கீகாரத்தையும் பெறவியலும், அதற்காக இன்றைய எழுத்துக்காரர்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது.\nதகவல் தொழில்நுட்ப துறையை களமாக கொண்டு கதைகளை எழுதி இருக்கிறீர்கள். அதன் தேவையும், சவால்களும் என்ன ஏனெனில் சில வேளைகளில் அது இந்த துறையை புனிதப்படுத்தும் ஒற்றைப்படைத்தன்மை கொண்டதாக ஆகும் அபாயமும் இருக்கிறது\nகார்த்திக்: நான் இந்தத் துறையில் அன்றாடம் புழங்குகிறேன். இத்துறை பற்றி இருக்கும் பொதுவான பிம்பத்துக்கும் உண்மையான நிலைமைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமை வேறு; இப்போது இருக்கும் நிலைமை முற்றிலும் வேறு. ஆனாலும் முன்பு எப்போதோ ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பமே இப்போதும் தக்க வைக்கப்படுகிறது. சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு நான் வேலைக்குச் சேர்ந்தபோது வருடத்துக்கு மூன்று லட்சம் சம்பளமாகக் கொடுத்தார்கள். இன்றும் அவ்வளவே தருகிறார்கள். ஆனால் பணவீக்கமோ ஆண்டுக்கு பத்து சதவீதம் என்றளவில் போய்க் கொண்டிருக்கிறது. அவ்வாறே எதிர்மறையான அனுபவங்களும் அதீதமாகவே சொல்லப்படுகின்றன. ஐ.டி. வேலையென்றாலே ஒரே அழுத்தம், கொடுமை என்றெல்லாம். எல்லாருக்கும் அப்படியில்லை. காலை 9 மணிக்கு வந்து 5 மணிக்கு இடத்தை காலி செய்பவர்களே இங்கே அதிகம். ‘பாரிட்டோ தியரி’ கேள்விப்பட்டிருப்பீர்களே. அது ஐ.டிக்கு மிகவும் பொருந்தும். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் கடந்த இருபது வருடங்களில் நல்லவிதமாகவோ அல்லாமலோ ஐ.டி.துறை நம் சமூக பொருளாதார நிலைமையில் பொருட்படுத்தத்தக்க பெரிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. எனவே அது குறித்த பதிவுகளை முடிந்த வரை நேர்மையாக சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஅனுபவங்களை, நினைவுகளை கதையாக்குவதில் உள்ள சவால் என்ன\nகார்த்திக்: சொந்த அனுபவங்களை, நமது நினைவுகளை, விருப்பங்களை கதையாக்கும்போது நம்மையறியாமல் சமநிலை தவறிவிடும் வாய்ப்பு அதிகம். மேலும், நமது அனுபவங்களைப் பொதுவான ஓர் அனுபவமாக மாற்றத் தவறிவிட்டால் அது வெறும் சுயபுலம்பலாக பதிவாகிவிடும் சாத்தியமும் இருக்கிறது. நமது வாழ்வின் சில தெறிப்புகளில் இருந்து எடுத்தெழுதும் ஒரு படைப்பு, வாசகன் தன்னுடைய வாழ்வின் சில தருணங்களுடன் பொருத்திப் பார்க்கும்படி அமையும்போது மட்டுமே அது உயர்ந்த படைப்பாக நிலைபெறுகிறது. அசோகமித்திரனின் புலிக்கலைஞனை நான் பார்த்ததில்லை. ஆனால், ஷாமியானா பந்தல்கள் வந்த பிறகு, கூரைப் பந்தல்கள் வேயும் தொழிலை விட்டுவிட்ட பெரியவர் ஒருவரை எனக்குத் தெரியும். இருவருக்கும் ஒரே சாயல்தான்.\nகதைக் களங்கள் ஆஸ்ட்ரேலியா, நொய்டா, சென்னை, கிராமம், சிறு நகரங்கள் என பல இடங்களில் நிகழ்கின்றன. இந்த வாழ்க்கை அனுபவங்கள் உங்கள் புனைவுலகை எப்படி செறிவூட்டி உள்ளன\nகார்த்திக்: சிட்னிக்கு நான் சென்று சேர்வதற்கு ஒரு மாதம் முன்புதான் அங்கு ஐ.டியில் வேலை பார்த்த பெண் ஒருத்தி அடையாளம் காணப்படாத நபர் ஒருவரால் ஒரு பூங்காவில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தாள். மேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் களத்தில் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் சேர்த��து அங்கு செல்வதற்கு முன்பே ஒருவித எதிர் மனப்பான்மையை எனக்கு அளித்திருந்தன. ஆனால் நான் அங்கிருந்த இரண்டு ஆண்டுகளில் எனக்குக் கிடைத்தது முற்றிலும் புதிய அனுபவங்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பொழுதுகளில் ஒரு முறை கூட ஒருவரும் என் மனம் வருந்தும்படி நடந்து கொள்ளவில்லை. குறைந்தபட்சம் என் முன்னாவது. இந்திய கலாச்சாரத்தின் மீது பெரிய மதிப்பு வைத்திருக்கிறார்கள். நமது கூட்டுக் குடும்பங்கள் பற்றி சிலாகிக்கிறார்கள். பொதுவாக கட்டமைக்கப்படும் பிம்பத்துக்கும் உண்மை நிலைக்கும் எப்போதும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் என்னுடைய பார்வையை மாற்றியமைக்கின்றன. அவை என் படைப்புகளிலும் பிரதிபலிக்கின்றன.\nகார்த்திக்: கவிதைகளை வாசிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன். புனைவைவிட கட்டுரைகள் அதிக உழைப்பைக் கோருகின்றன. அதே நேரத்தில், அதில் எழுதுபவனுக்கான சுதந்திரமும் குறைவு. காந்தியைப் பற்றி கேள்விப்பட்டதையோ, அவரைப் பற்றி அறிந்த ஒரு சில விசயங்களையோ முன்வைத்து ஒரு சிறுகதை எழுதுவது எளிது. ஆனால், ‘காந்தியம்’ குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டுமானால், காந்தியைப் பற்றியும் அவரது கொள்கைகள் பற்றியும் நிறைய வாசிக்க வேண்டும். புனைவில் உண்மைக்குப் பக்கம் இருந்தால் போதும். ஏன், அதற்கு முற்றிலும் எதிராக இருந்தும்கூட புனைவினைப் படைத்துவிட முடியும். ஆனால், கட்டுரைகளில் இம்மியளவும் உண்மையிலிருந்து விலகிவிட முடியாது. இப்போதுகூட ஒரு சிறுகதைத் தொகுப்பு பற்றிய வாசிப்பனுபவ கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில் ‘நாகம்’ பற்றிய ஒரு கதை வருகிறது. அதை விமர்சிக்க தமிழில் இதுவரை வெளிந்துள்ள ‘நாகம்’ பற்றிய கதைகள் என ஏழெட்டு கதைகளை வாசிக்க வேண்டியிருக்கிறது. எனவே, இதுபோல எப்போதாவது தவிர்க்கவியலாத தருணங்களில் மட்டும் கட்டுரை பக்கம் போவதுண்டு.\nவாசிப்பது தவிர்த்து, பயணம், உலக சினிமா, வரலாறு, ஓவியம், இசை போன்ற இதர துறைகளில் ஆர்வம் உண்டா\nகார்த்திக்: இல்லை. வீடு, வேலை, இலக்கியம் இவற்றுக்கே நேரம் சரியாக இருக்கிறது. தத்துவம் பற்றி அறிய ஆர்வம் இருக்கிறது ஆனால் இப்போதைக்கு நேரம்தான் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்க வேண்டும்.\nசிறுகதை தொகுப்பிற்கு எத்தகைய வரவேற்பும் விமர்சனமும் கவனிப்பும் கிட்டியது\nகார்த்திக்: நான் எதிர்பார்த்ததைவிட ஓரளவு கவனம் பெற்றதாகவே கருதுகிறேன். தொகுப்பை வாசித்துவிட்டு நல்லது கெட்டது இரண்டையும் அடிக்கோடிட்டு நண்பர்கள் எழுதியிருந்தார்கள். எழுத்தாளர் ஜீ.முருகன், பாஸ்கர் சக்தி, ரவி சுப்பிரமணியன் ஆகியோரும் சுரேஷ் வெங்கடாத்ரி, வினோத் ராஜ் முதலிய நண்பர்கள் சிலரும் எழுதிய குறிப்புகளும் முக்கியமானவை. விருட்சம் அழகிய சிங்கர் போனில் அழைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு மிகவும் திருப்தியளித்த தொகுப்பு இது என்றார். கவிஞரும் எழுத்தாளருமான பிரம்மராஜனும் இத்தொகுப்பு குறித்து நல்லபடியான விமர்சனங்களை முன்வைத்ததாக பதிப்பாளரும் நண்பருமான ஜீவகரிகாலன் கூறினார். அதே போல திடீரென்று முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் பாராட்டுகள் மிகுந்த உற்சாகம் கொடுப்பவை. இன்னும் பொறுப்புடன் எழுத வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். இத்தொகுப்பை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றதில் நண்பர் ஜீவகரிகாலனுக்கு முக்கிய பங்கு உண்டு. அவருக்கும் யாவரும் பதிப்பகத்துக்கும் என் நன்றிகள். எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் இல்லையென்றால் இத்தொகுப்பே சாத்தியமாயிருக்காது. இக்கதைகளை தொகுப்பாக்க ஊக்கம் தந்து கூடவே அழகான முன்னுரை ஒன்றை எழுதியும் தந்த அவருக்கு எப்போதும் என் அன்பும் நன்றிகளும்.\nநீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் களம் எத்தகையது\nகார்த்திக்: இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலும் நான் சார்ந்திருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையைக் களமாகக் கொண்டதுதான். லட்சக்கணக்கானவர்கள் இங்கு வேலை பார்த்தாலும் அத்தனை பேரும் உதிரிகளே. யாரும் யாருடனும் இல்லை. இதைப் பின்புலமாக வைத்து, ஊடாக இன்றைய இளம் தம்பதிகளின் அகவாழ்வுச் சிக்கல்களையும் பேசும் நாவலாக இது இருக்கும். அகத்திலும் புறத்திலும் உதிரிகளாக உலவும் மனிதர்களைப் பற்றிய கதை என்பதால் “உதிரிகள்” என்றே தலைப்பும் வைத்திருக்கிறேன்.\nஎதற்காக எழுதுகிறேன் என கேட்டால் என்ன சொல்வீர்கள்\nகார்த்திக்: எழுதுவதால் மட்டுமே இருப்பதாக உணர்கிறேன். எழுத்தே என் அடையாளமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் எழுதுகிறேன்.\nPosted in எழுத்து, நரோபா, புதிய குரல்கள் and tagged கார்த்திக் பாலசுப்ரமணியன�� on June 17, 2018 by பதாகை. Leave a comment\n← சின்ட்ரெல்லாவின் தேவகுமாரன் – பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி கவிதை\nபொம்மலாட்டம் – ப. மதியழகன் கவிதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (14) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,638) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (3) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (75) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (27) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (626) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (53) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சர��தை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (424) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (30) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (2) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஷீலா சிவக்குமார் on மாமருந்து – ஐ.கிருத்திகா…\njananesan on மாமருந்து – ஐ.கிருத்திகா…\nkurinchimalar on சிதை வளர் மாற்றம் – மாலத…\njananesan on சிறிய மனிதரின் உலகம் – ஸ…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nபதாகை - ஜனவரி 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nமாமருந்து - ஐ.கிருத்திகா சிறுகதை\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nசிதை வளர் மாற்றம் - மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nயூவின் அழகிய யுவதி - சீனக் கவிதையின் மொழிபெயர்ப்பு - ந.சந்திரக்குமார்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nதாத்தாவும் பேரனும் – பாவண்ணன் கட்டுரை\nமாமருந்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nசிதிலம் – ஸிந்துஜா சிறுகதை\nநந்தி – காஸ்மிக் தூசி கவிதை\nஒலிக்காத உடல் – இரா.கவியரசு கவிதைகள்\nஉரையாட வரும் எந்திர இரவு, கடலில் கலக்கும் கவிதை – நந்தாகுமாரன் கவிதைகள்\nஇனி – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nநிழலைத் தின்னும் பூனை – ஹரீஷ் கண்பத் சிறுகதை\nநிழற்குடை – கமலதேவி சிறுகதை\nசிறிய மனிதரின் உலகம் – ஸிந்துஜா சிறுகதை\nஒரு ஊழியனின் மனசாட்சி – உஷாதீபன் சிறுகதை\nகாணாமல் போன சுருட்டு – நித்யாஹரி சிறுகதை\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-asked-about-galeej-issue-to-sanam-and-samyuktha-077754.html", "date_download": "2021-01-16T00:43:16Z", "digest": "sha1:6TWAOTBCVMPTFK7VIMHKB6RQIDHP7YSC", "length": 16371, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சனம் வாய திறந்தாலே கலீஜ்ஜா இருக்கு.. அர்த்தத்தை சொல்லி.. சம்யுக்தாவை கட்டம் கட்டிய கமல்! | Kamal asked about Galeej issue to Sanam and Samyuktha - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\n6 hrs ago தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்\n9 hrs ago தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்\n10 hrs ago ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nNews திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசனம் வாய திறந்தாலே கலீஜ்ஜா இருக்கு.. அர்த்தத்தை சொல்லி.. சம்யுக்தாவை கட்டம் கட்டிய கமல்\nசென்னை: சனம் ஷெட்டி வாயை திறந்தாலே கலீஜ்ஜா இருக்கு என்று கூறிய சம்யுக்தாவை எடுத்த எடுப்பிலேயே கட்டம் கட்டினார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சயில் கடந்த வாரம் நடைபெற்ற கால் செண்டர் டாஸ்க்கில் சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா இடையிலான பேச்சுவார்த்தை குறித்து பேசினார் கமல்.\nடாஸ்க்கில் காலராக இருந்த சனம் ஷெட்டி, சம்யுக்தா தன்னை வாயை திறந்தாலே கலீஜ்ஜா இருக்கிறது என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பினார்.\nஒரே குறும்படம்.. ஒட்டுமொத்தமாய் திரும்பிய ஹவுஸ்மேட்ஸ்.. அசிங்கப்பட்ட சம்யுக்தா\nஅப்போதும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் வாயை திறந்தால்தான் கலீஜ்ஜா இருக்கு என்று கூறினார் சம்யுக்தா. இதனால் அவர்களுக்கு இடையிலான உரையாடல் சூடானது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் அதைப்பற்றி கமல் சனத்திடம் விசாரித்தார்.\nஅதற்கு பதிலளித்த சனம், டாப்புள் ஃபிரேம்ல நீங்க பிரிட்டியா இருந்தீங்க, ஆனா வாயை திறந்தாலே கலீஜ்ஜா இருக்கு என்று கூறினார் சார் என்றார். உடனே குறுக்கிட்ட சம்யுக்தா, ஒருவருக்கொருவர் பேசுவதையெல்லாம் பொதுவுக்கு எடுத்து வருகிறார் என்று கூறினார்.\nஅப்போது குறுக்கிட்ட கமல், கலீஜ் என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தார். அதாவது டர்ட்டி லேன் என்பதை அந்தப் பக்கம் போகாதீங்க அங்க கழிவா இருக்கு என்பதைதான் கலீஜ்ஜா இருக்கு என்பார்கள். அது உருது வார்த்தை என்று நினைக்கிறேன் என்றார்.\nஅப்போது பேசிய சம்யுக்தா, அவங்க சொல்றது வேடிக்கையா இருக்குது என்றார். தொட���்ந்து பேசிய கமல், நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைச்சுதா என்று சனமை கேட்டார். அதற்கு பதில் சொன்ன சனம், நக்கலா சொன்னாங்களா ஸ்ட்ரைட்டா சொன்னாங்களான்னு தெரியல. ஆனா பஸர் அடிச்சுட்டதால அவங்க கொடுத்த பதிலை ஏற்றுதான் கொள்ள வேண்டும் சார் என்றார்.\nஅம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க\nஆரிக்கு முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. இதை ஏன் டா அன்சீன்ல வச்சீங்க.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\nமொட்டை பாஸ் இஸ் பேக்.. பாலாவை கதற விட்ட ஷிவானி.. ஆறுதல் சொல்லும் சுரேஷ்.. அனல் பறக்கும் 3வது புரமோ\nஏன் டல்லா இருக்க.. உடம்பு சரியில்லையா.. இரண்டாவது புரமோவில் பாலாவுடன் பேருக்காக பேசிய ஷிவானி\nபாய்க்குள் சுருட்டி அனுப்பப்பட்ட ஷிவானி.. சர்ப்ரைஸ் ஆன ஹவுஸ்மேட்ஸ்.. பாலாவை கண்டுக்கவே இல்லையே\n10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்\nரொம்ப நெகட்டிவ் ஆகிடுச்சு ஆரி.. அப்பா இழப்பும் நெகட்டிவிட்டியும் சமாளிக்க முடியல.. புலம்பிய அனிதா\nஆன் பாயின்ட்டா பேசுறீங்க.. ஆரியை பாராட்டிய சனம் ஷெட்டி.. ரியோ ஏன் அமைதியே இல்லாம திரியிறாரு\nரம்யாவை மொக்கை பண்ணிய பிக் பாஸ்.. சிரித்து சிதறிய ஹவுஸ்மேட்ஸ்.. இந்த அவமானம் எல்லாம் தேவையா\nபோதும் போதும் போர் அடிக்குது.. மூன்றாவது புரமோவை பார்த்து காண்டாகும் பிக் பாஸ் ரசிகர்கள்\nஆரி, அனிதா, சனம்.. பார்க்கவே கண் கொள்ளா காட்சியா இருக்கே.. மீண்டும் சந்தோஷ தருணங்கள் நிறைந்த புரமோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாத்ரூமில் மல்லாக்க படுத்து ஹாயா ஒரு கிளிக்…இன்ஸ்டாவை ஹாட்டாக்கும் ஐஸ்வர்யா தத்தா\nயுவன் சங்கர் ராஜாவுடன் இணையும் ரஷ்மிகா மந்தனா.. வெளியானது டாப் டக்கர் ஆல்பம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஈஸ்வரன் FDFS.. தியேட்டர்களில் களைகட்டும் தாண்டவப் பொங்கல்.. சிம்பு இன்ட்ரோவுக்கு செம விசில்\nInterviewer பேசுற பேச்சா இது\nPapillon pressmeet cast and crew | பாப்பிலோன் ட்ரைலர் வெளியீட்டை விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/encounter-breaks-pulwama-between-militants-security-forces-300965.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-01-16T01:04:21Z", "digest": "sha1:NCXZV3XFENDINWQUUOHZXZMXZF3LTFQR", "length": 16320, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜம்மு காஷ்மீரில் 4 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை | Encounter breaks in Pulwama between militants and security forces - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை\nதீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை\nஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு... சிறப்பு அந்தஸ்து நீக்கம் மீதான எதிர்ப்பு ... உமர் அப்துல்லா அதிரடி\nலடாக் பகுதிகளை சீனாவிற்கு கீழ் காட்டிய விவகாரம்.. பாராளுமன்ற குழுவிடம் மன்னிப்பு கேட்டது டிவிட்டர்\nகாஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு\n'ஏற்றுக்கொள்ளவே முடியாது'.. ஐநாவில் காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்\n416 பாக்கெட்டுகள்.. 52 கிலோ \\\"சூப்பர்-90\\\" வகை வெடிமருந்து.. காஷ்மீரில் தீவிரவாத சதி முறியடிப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…\nMovies அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி\nAutomobiles எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nSports அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்\nFinance கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nEducation ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிள��் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜம்மு காஷ்மீரில் 4 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகாஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடத்த மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் அங்கு நடத்தப்பட்ட தேடுதலில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் தொடர்ந்து திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர். இந்த தாக்குதலில் சமயங்களில் சில ராணுவ வீரர்களும் இறந்து இருக்கின்றனர்.\nஇன்று அதிகாலை புல்வாமா வனபகுதியில் திடீரென்று ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர். அங்கு தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக கொடுக்கப்பட்ட தகவலில் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது மரங்களுக்கு அடியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிசூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடு 4 மணி நேரம் நடந்தது.\nஇந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் தரப்பில் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nகாஷ்மீர் பிரச்சனையில் புதிய சுனாமி... கில்ஜிட்- பால்டிஸ்தானை தனி மாகாணமாக அறிவிக்கப் போகிறதாம் பாக்.\nபுல்வாமா தாக்குதல்.. தீவிரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான்தான் பாதுகாக்கிறது.. இந்தியா கடும் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல்.. வெடிகுண்டு தயாரித்த முக்கிய குற்றவாளியுடன் 23 வயது இளம்பெண்ணுக்கு தொடர்பு\nமுடியவே முடியாது.. பாக். தளபதியை சந்திக்க மறுத்த சவுதி சல்மான்.. சீனாவிற்கு விரையும் பாக் அதிகாரிகள்\nதேவையில்லாமல்.. அவசரப்பட்டு வார்த்தையை விட்ட பாக்.. கடும் கோபத்தில் சவுதி அரேபியா.. என்ன நடந்தது\nமுடியாது என்றால் சொல்லிவிடுங்கள்.. விஸ்வரூபம் எடுத்த சவுதி- பாக் மோதல்.. ரியாத் விரைந்த ராணுவ மேஜர்\nசிறப்பு அந்தஸ்து நீக்கம்.. நாளையுடன் ஓராண்டு நிறைவு.. ஸ்ரீநகரில் இன்றும் நாளையும் 144 தடை\nபண்டிட்கள் இல்லாமல் காஷ்மீர் ஒருபோதும் முழுமையடையாது.. பாரூக் அப்துல்லா வைத்த அதிரடி கோரிக்கை\nகாஷ்மீரில் தாக்குதல்.. தீவிரவாதிகளுடன் சீனா பேச்சு.. குவிக்கப்படும் படைகள்.. புது சவால்\nஇதயமே வெடிக்கிறது.. சுட்டு கொல்லப்பட்ட தாத்தா.. உடம்பு மீது படுத்து எழுப்பும் 3 வயது பேரன்.. கொடுமை\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் 10 பாக். ராணுவ முகாம்களை அழித்து இந்திய ராணுவம் அதிரடி- பயங்கர சேதம்\nமாவட்டம் விட்டு மாவட்டம் ஓனரை சுமந்து வந்ததால் குவாரன்டைனில் இருக்கும் குதிரை.. காஷ்மீரில் ருசிகரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkashmir military militant ராணுவம் காஷ்மீர் தீவிரவாதிகள் லஷ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/news/2020/03/65523/", "date_download": "2021-01-16T00:22:43Z", "digest": "sha1:B5YCNMDY2TWU7S343JZFBNREAIB4CRBZ", "length": 59347, "nlines": 408, "source_domain": "vanakkamlondon.com", "title": "குர்து அகதியின் பாடல் பதிவை நிறுத்திய ஆஸ்திரேலிய அதிகாரிகள். - Vanakkam London", "raw_content": "\nதமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்\nதமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...\nசீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா\nசீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...\nகர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி\nகர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியி��் லொறியொன்றும்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nகொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது\nகொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...\nவாழைச்சேனை பிரதேச மீனவர்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸுக்கு நன்றி\nவாழைச்சேன பிரதேச மீன்பிடித் தொழிலாளர்களின் வேண்டுகோளையேற்று நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீனவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின்...\nஇளைஞர்கள் மத்தியில் புதிய எழுச்சியை கட்டியெழுப்பிய சுவாமி விவேகானந்தர்\nஇன்று 158 வது ஜனன தினம் உலகளாவிய ரீதியில் சேவையாற்றி வருகின்ற ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் உலகில் அவதரித்து இன்றுடன்...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nகட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..\nசந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்\nகனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.\nதிருகோணமலையில் சோழர் | டாக்டர் ஜீவராஜின் புதிய நூல்\nஇலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோ��மலையில்...\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nமாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்...\nநடிகை ராதா பற்றி ஓர் கவர் ஸ்டோரி\n\"13 வயசுல ஹீரோயின்... 10 வருஷ மேஜிக்... இப்ப பிசினஸ் ஸ்டார்\" - நடிகை ராதா ஷேரிங்ஸ் 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி...\nஜெயம் ரவியின் அட்டகாச நடிப்பில் பூமி | திரைவிமர்சனம்\nநடிகர்ஜெயம் ரவிநடிகைநிதி அகர்வால்இயக்குனர்லக்ஷ்மண்இசைடி இமான்ஓளிப்பதிவுடுட்லி நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு...\nரசிகர்களை கவர்ந்த மாநாடு மோஷன் போஸ்டர்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன்...\nதமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்\nதமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...\nசீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா\nசீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...\nகர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி\nகர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nகொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது\nகொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...\nவாழைச்சேனை பிரதேச மீனவர்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸுக்கு நன்றி\nவாழைச்சேன பிரதேச மீன்பிடித் தொழிலாளர்களின் வேண்டுகோளையேற்று நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீனவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின்...\nஇளைஞர்கள் மத்தியில் புதிய எழுச்சியை கட்டியெழுப்பிய சுவாமி விவேகானந்தர்\nஇன்று 158 வது ஜனன தினம் உலகளாவிய ரீதியில் சேவையாற்றி வருகின்ற ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் உலகில் அவதரித்து இன்றுடன்...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nகட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..\nசந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்\nகனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.\nதிருகோணமலையில் சோழர் | டாக்டர் ஜீவராஜின் புதிய நூல்\nஇலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில்...\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nமாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்...\nநடிகை ராதா பற்றி ஓர் கவர் ஸ்டோரி\n\"13 வயசுல ஹீரோயின்... 10 வருஷ மேஜிக்... இப்ப பிசினஸ் ஸ்டார்\" - நடிகை ராதா ஷேரிங்ஸ் 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி...\nஜெயம் ரவியின் அட்டகாச நடிப்பில் பூமி | திரைவிமர்சனம்\nநடிகர்ஜெயம் ரவிநடிகைநிதி அகர்வால்இயக்குனர்லக்ஷ்மண்இசைடி இமான்ஓளிப்பதிவுடுட்லி நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு...\nரசிகர்களை கவர்ந்த மாநாடு மோஷன் போஸ்டர்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன்...\nவிமான நிலைய பாதுகாப்பிற்கு 20 மோப்ப நாய்கள்\nகட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.\nஉருமாறிய கொரோனா வைரஸ் : தனிமைப்படுத்தப்படும் காலம் நீடிப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்தியாவிலும் புதிய பிறழ்வின் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து...\nஆஸி ஓபனுக்கு முன் ஆண்டி முர்ரேயிற்கு கொரோனா தொற்று\nமுன்னாள் உலக நம்பர் வன் டென்னிஸ் சம்பியனான பிரிட்டனின் ஆண்டி முர்ரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த...\nபிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்...\nஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீரங்கனை தடையை தகர்ப்பாரா\nஒலிம்பிக்கில் 100 மீற்றர் தடகள ஓட்டபந் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற பிரையன்னா மெக்னீல் தடகளப் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல��வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nகுர்து அகதியின் பாடல் பதிவை நிறுத்திய ஆஸ்திரேலிய அதிகாரிகள்.\nஆஸ்திரேலிய ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்து அகதியும் இசையமைப்பாளருமான மோஸ்தபா அசிமிடபரின் பாடல் பதிவுக்கு ஆஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.\nசுமார் 7 ஆண்டுகளாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த மோஸ்தபா, மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு மாதங்கள் மெல்பேர்ன் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளார். மாற்று தடுப்பு மையாக அறியப்படும் இந்த ஹோட்டலில் இவருடன் 55 அகதிகள் வைக்கப்பட்டுள்ளனர்.\nமோஸ்தபா பப்பு நியூ கினியாவில் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த போது நியூசிலாந்து இசைக்கலைஞர் ரூத் முண்டேவுடன் இணைந்து ‘தி பேர்ட்ஸ்’ என்ற பாடலை உருவாக்கி இருக்கிறார்.\nமருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட மோஸ்தபா, தற்போது ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், பாடல் பதிவிற்காக ஹோட்டல் அருகே உள்ள ஸ்டூடியோவுக்கு செல்ல முயன்ற மோஸ்தபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஹோட்டலிலேயே பாடலை பதிவு செய்வதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.\n“என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. நான் செய்த குற்றம் என்ன நான் ஸ்டூடியோவை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை நான் ஸ்டூடியோவை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை,” எனக் கேள்வி எழுப்புகிறார் மோஸ்தபா.\nஇவ்வாறு அகதிகளை தடுத்து வைக்கப்படும் ஹோட்டல் அறைகளுக்கு ஓர் இரவுக்கு 160 ஆஸ்திரேலிய டாலர்களை ஆஸ்திரேலிய அரசு செலுத்துகின்றது. இந்த அகதிகளை கண்காணிக்க பாதுகாப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்றைய நிலையில், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்படுவதாகக் கூறப்படும் பப்பு நியூ கினியா தீவில் 228 அகதிகளும், நவுருத்தீவில் 211 அகதிகளும் வைக்கப்பட்டுள்ளனர். இங்கு வைக்கப்பட்டுள்ள அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகவிதை | அம்மா | பா.உதயன்\nNext articleஆடைத் தொழிற் சாலைகளை மூடுமாறு கோரிக்கை.\nதமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்\nதமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...\nசீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா\nசீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...\nகர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி\nகர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...\nதொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து\nஇலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஒருபோதும் உதவாது எனவும் அவர்களை அழித்துவிடும் என்றும் காங்கிஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஅகதிகளின் உரிமைகளை மறுக்கும் ஆஸ்திரேலிய அரசு | மனித உரிமை அமைப்பின் குற்றச்சாட்டு\nஆஸ்திரேலிய அரசினால் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்ட அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து மறுப்பதாக ஐ.நா. வுக்கு சமர்பித்த அறிக்கையில் ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் எனும் மனித...\nஆஸ்திரேலியாவின் ஜூலை மாத எல்லைகள் இறைமை நடவடிக்கை என்னென்ன\nஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத வர முயல்பவர்கள் தொடர்பாக எடுக்கப்படும் எல்லைகள் இறைமை ��டவடிக்கையின் மூலம், கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை சட்டவிரோத பயணங்கள் தொடர்பில் எவ்வித கைதும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு மையங்கள் தீவு நாடுகளான பப்பு நியூ கினியா, நவுருத்தீவில் அமைந்திருக்கின்றன. இவை RegionalProcessing மையமாகவும் அறியப்படுகின்றன. நவுருவில் உள்ள இந்த மையத்தில் எவரும் தற்போது தடுப்பில் எனக் கூறப்பட்டுள்ளது. அதே போல், பப்பு நியூ கினியாவின் மனுஸ்தீவு மையம் கடந்த 2017 அக்டோபர் 31ல் மூடப்பட்டமை ஜூலை மாத அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய அகதிக்கு தஞ்சம் வழங்கிய நியூசிலாந்து.\nசெய்திகள் கனிமொழி - July 26, 2020 0\nமனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த பெஹ்ரூஸ் பூச்சானி எனும் குர்து அகதிக்கு நியூசிலாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த இவர், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவு...\nசாந்தபுரம் கிராமத்தினை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு பொது மக்கள் எதிர்ப்பு\nகிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வருகை தந்த...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் உடனடி தேவைக்குரிய பொருட்கள் வழங்கப்பட்டது\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களை மாவட்ட அரசாங்க அதிபர் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உடனடி தேவைக்குரிய உணவல்லாத...\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nமாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்...\nயாழ். பல்கலை கிளிநொச்சி வாளாகத்தில் புத்த விகாரை ���ேதமாக்கப்பட்டதாகத் தெரிவிப்பு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்...\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூவி இடிப்பு: சுரோன் ராகவனுக்கு தொடர்பா\nதமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்ட சம்பவம் அமைந்துள்ளதென...\nஇதய நோய் வராமல் தடுக்கும் புளி ஜூஸ்\nமருத்துவம் கனிமொழி - January 9, 2021 0\nதமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். உடலில்...\nவேளாண் சட்டங்கள் அமுல்படுத்துவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்த வேண்டும்\nவேளாண் சட்டங்கள் அமுல்படுத்துவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில்...\nவாழைச்சேனை பிரதேச மீனவர்கள் சார்பில் அமைச்சர் டக்ளஸுக்கு நன்றி\nவாழைச்சேன பிரதேச மீன்பிடித் தொழிலாளர்களின் வேண்டுகோளையேற்று நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீனவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின்...\nஇலங்கையில் கொரோனா தொடர்பான முழுமையான விபரம்\nஇலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 229 ஆக...\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nதமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்\nதமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...\nயாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...\nசீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா\nசீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...\nகர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி\nகர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...\nதொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து\nஇலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.\n‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா\nசினிமா பூங்குன்றன் - January 13, 2021 0\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வழங்கும் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி வாரத்தை...\nமாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர், என்ன சொன்னார் தெரியுமா\nசினிமா பூங்குன்றன் - January 13, 2021 0\nசிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர், மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு\nவிளையாட்டு கனிமொழி - January 13, 2021 0\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்���ுள்ள இங்கிலாந்து அணி இரண்டு...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 19 | பத்மநாபன் மகாலிங்கம்\nமாற்றம் ஒன்றே மனித வாழ்வில் இடையறாது நிகழ்வது. வாழ்வியல் முறை, தொழில்துறை, பண்பாடுகள், கலைகள், அணியும் உடை, உண்ணும் உணவு, வைக்கும் பெயர்கள் முதலிய யாவற்றிலும் கால ஓட்டத்தில் மாற்றங்கள்...\nபிரான்சில் நடந்த இலங்கை குடும்பத்தின் கொடூர கொலை\nNoisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில் (03/10/2020) சனிக்கிழமை காலை இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் பலியாகினர். நான்கு...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்கொரோனா வைரஸ்வைரஸ்விடுதலைப் புலிகள்தீபச்செல்வன்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுஇன்றைய ராசிபலன்பிரதமர்சஜித்சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/06/03/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2021-01-15T23:11:33Z", "digest": "sha1:GRSTJWAYRXTYYETC32EVFZ7G2KQACA57", "length": 12130, "nlines": 102, "source_domain": "vimarisanam.com", "title": "இரட்டை வேடங்கள் – எப்படி படமெடுக்கிறார்கள்…? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← “நஞ்சு” – ஒரு வித்தியாசமான ஜெயமோகன் சிறுகதை\nகாங்கிரசுக்கு ஒரு சர்வே… பாஜகவுக்கு ஒரு சர்வே… அப்போ மக்களுக்கு …. இருக்கவே இருக்கிறது… அல்வா….\nஇரட்டை வேடங்கள் – எப்படி படமெடுக்கிறார்கள்…\nஇப்போதெல்லாம் பல படங்களில் பார்க்கிறோம்.\nஇரட்டை வேடம், அதற்கு மேலும் பல வேடங்கள் எல்லாம் கூட\nஆனால், துவக்க காலத்தில் இந்த மாதிரி காட்சிகளை\nஅதுவும் கச்சா ஃபிலிமை வைத்துக்கொண்டு…\nகொஞ்சம் விளக்கம் பெறலாம் இங்கே….\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ���, பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← “நஞ்சு” – ஒரு வித்தியாசமான ஜெயமோகன் சிறுகதை\nகாங்கிரசுக்கு ஒரு சர்வே… பாஜகவுக்கு ஒரு சர்வே… அப்போ மக்களுக்கு …. இருக்கவே இருக்கிறது… அல்வா….\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதுக்ளக் ஆண்டு விழாவில் \"சோ\" ....\n3 முடிச்சு, முத்து - பாலசந்தர் மனோ நிலை பற்றி - ரஜினி....\nதென் கச்சி சொன்ன குரு நானக் கதை....\nஎன் விருப்பம் - மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்....\nஅவ்வளவு ஆழமான தொடர்பா... கனவுக்கும், நனவுக்கும்....\nடெல்லியின் நடுங்கும் குளிரில் - இன்னொரு \"ஜல்லிக்கட்டு\" போராட்டம்\nடெல்லியின் நடுங்கும் குளிரில்… இல் சாமானியன்\nடெல்லியின் நடுங்கும் குளிரில்… இல் சாமானியன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் atpu555\nதுக்ளக் ஆண்டு விழாவில் “… இல் புதியவன்\nபொங்கல் நல்வாழ்த்துகள்….… இல் சைதை அஜீஸ்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் Venkataramanan\nதென் கச்சி சொன்ன குரு நானக்… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் PK\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் atpu555\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் M.Subramanian\nபத்தும் ஏழும் பதினெட்டு … இல் rathnavelnatarajan\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்…. ஜனவரி 14, 2021\nதுக்ளக் ஆண்டு விழாவில் “சோ” …. ஜனவரி 14, 2021\nபொங்கல் நல்வாழ்த்துகள்….. ஜனவரி 14, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-tamil-day-95-promo-2-rio-hugs-aari.html", "date_download": "2021-01-15T23:26:33Z", "digest": "sha1:QBKC7XB5Z6Y3QD7AFE2LKFFDK4CVPPL2", "length": 10935, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Bigg boss tamil day 95 promo 2 rio hugs aari", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nபிக்பாஸ் 4 : ஆரியின் மாற்றத்தை வரவேற்ற ஹவுஸ்மேட்ஸ் \nடிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் ஆரியின் மாற்றத்தை வரவேற்ற ஹவுஸ்மேட்ஸ்.\nபிக்பா��் போட்டியாளர்கள் அனைவரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு மிகவும் வித்தியாசமான டாஸ்குகள் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பலூனை தூக்கி நிற்பது, கட்டையை தலையில் வைத்து நிற்பது, பாடல் பாடுவது, அடுத்தவர் மீது குறை சொல்வது போன்ற மிக வித்தியாசமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு உருண்டு உருண்டு டாஸ்க் செய்யும் வகையில் ஒரு வித்தியாசமான போட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் போட்டியாளர்கள் 2 வளையங்களுக்கு நடுவில் பந்துகளை மாற்றி மாற்றி உருண்டு கொண்டே வைக்க வேண்டும் எனக்கு கண்டிஷன் போடப்பட்டு உள்ளது.\nடிக்கெட் டு Finaleவில் இது ஏழாவது டாஸ்க் ஆகும். இதில் போட்டியாளர்கள் தங்களது இடத்திற்காக ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டனர். இப்படி எல்லாம் டாஸ்கை எப்படி யோசிக்கிறீர்கள் என நெட்டிசன்கள் தற்போது பிக் பாஸ் டீமை கிண்டல் செய்து வருகிறார்கள். அது மட்டுமின்றி ஒரு இடத்தில் 3rd அம்பையர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என பிக் பாஸ் கூறியதையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.\nதற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், ஆரியின் செயல் அனைவரையும் ஈர்த்துள்ளது. பொதுவாகவே பிக்பாஸ் வீட்டில் ஆரி சின்ன விஷயத்திற்கு கூட ரொம்ப நேரம் பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துவந்தது. சுருக்கமாக பேசிய ஆரியை கட்டியனைத்து கொண்டாடினார் ரியோ.\nபோட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால், வாக்கியதுண்டுகளில் இருக்கும் வாக்கியம் யாருக்கு பொருந்தும் என்பதை போட்டியாளர்கள் வடிவில் உள்ள அட்டையில் பொறுத்த வேண்டும் என்பதே இந்த டாஸ்க். நேரத்தை வீணாக்காமல் ஆரி விளையாடிய விதம் அனைவரையும் ஈர்த்துள்ளது. அருகில் இருந்த ரம்யா, ஆரியின் செயலை கண்டு.. என்ன ஒரு முன்னேற்றம் என்று பாராட்டி வருகிறார்.\nசிலம்பரசனின் பத்து தல படத்தின் புதிய அறிவிப்பு \nபிக்பாஸ் 4 : டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நம்பர் 7 \nடாக்டர் படம் குறித்த டக்கரான அப்டேட் \nபொங்கல் அன்று ஒளிபரப்பாகும் சூரரைப் போற்று \nட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரம்; துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலி. நடந்தது என்ன\nசபாஷ் சரியான போட்டி.. “நேருக்கு நேர் விவாதத்திற்கு வர தயாரா” மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சவால்..\nசர்ச்சைக்குரிய கருத்து.. டிரம்பின் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் தலைதூக்கிய தமிழர்களின் கலாச்சாரம் ...\nஅமித்ஷாவுக்கு பதிலாக ஜே.பி நட்டா வருகை\nசகாயம் அவர்களுக்கு அரசு பணியிலிருந்து முழுவதுமாக விடுவிப்பு\nதாயின் கள்ளக் காதலால் உயிரிழந்ததா 8 மாத குழந்தை\nகத்தி முனையில்.. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை அதே கத்தியால் குத்தி கொன்ற இளம் பெண் விடுதலை\nகொரோனா வைரஸ் இந்தியாவை வலிமையாக்கியுள்ளது- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/how-to-make-your-own-photo-stickers-on-whatsapp/", "date_download": "2021-01-15T23:03:14Z", "digest": "sha1:5DEDBJKC6BKIVMVZEEQSJIZZXXN2DMOA", "length": 11985, "nlines": 112, "source_domain": "www.pothunalam.com", "title": "உங்கள் போட்டோவை WhatsApp Sticker ஆக மாற்றுவது எப்படி?", "raw_content": "\nஉங்கள் போட்டோவை WhatsApp Sticker ஆக மாற்றுவது எப்படி\nஉங்கள் போட்டோவை வாட்ஸ்அப் ஸ்டிக்கராக மாற்ற வேண்டுமா அப்போ இந்த ட்ரிக்ஸை பாலோ பண்ணுங்க..\nHow To Create Own Whatsapp Sticker In Tamil:- அனைவருக்கும் வணக்கம் உலகில் உள்ள முன்னணி சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் செயலி பயனர்களிடத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டி இழுக்கும் செயலி என்றால் அது வாட்ஸ்அப் செயலிதான். இந்த வாட்ஸ்அப் செயலிக்கு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணமாகவே இருக்கின்றனர். அந்த வகையில் தங்களுக்காக புதிய ஆப்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அதாவது தங்களுடைய புகைப்படத்தை ஸ்டிக்கராக உருவாக்கலாம். சரி வாங்க நம்ம போட்டோவை வாட்ஸ்அப் ஸ்டிக்கராக ஆக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.\nசிறந்த 5 ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்..\nமுதலில் Google Play Store-க்கு செல்லுங்கள் அவற்றில் Sticker Maker என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.\nஇந்த Sticker Maker app-யில் create a new sticker pack என்ற ஆப்சன் இருக்கும் அவற்றை கிளிக் செய்யுங்கள்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nதாங்கள் வாட்ஸ்ஆப் ஸ்டிக்கராக நீங்கள் பயன்படுத்தும் போடோவை தேர்வு செய்ய வேண்டும்.\nஇப்பொழுது தாங்கள் ஸ்டிக்கராக மாற்ற வேண்டிய போடோவில் உள்ள பேக்கிரன்வுடை அழிக்க கத்திரிக்கோல் போன்று ஒரு ஆப்சன் இருக்கு��் அதனை கிளிக் செய்து புகைப்படத்தின் பின்புறத்தில் உள்ள பேக்கிரவுன்டை கட் செய்தபின் save என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது தாங்கள் உருவாக்கிய ஸ்டிக்கருக்கு sticker pack name என்பதில் ஏதாவது name டைப் செய்து create என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு குறைந்தபட்சம் மூன்று போடோவை ஸ்டிக்கராக ஒரே பெயரில் உருவாக்க வேண்டும். எனவே அடுத்து அடுத்து உருவாக்கும் ஸ்டிக்கரை save செய்யும்பொழுது new sticker pack என்று சேவ் செய்யாமல் Existing sticker pack என்று save செய்ய வேண்டும்.\nவாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்கில் குறைந்து மூன்று ஸ்டிக்கர் இருந்தால் தான் அவற்றை வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கராக பயன்படுத்த முடியும்.\nஇனி எந்த ஒரு App இல்லாமல் Whatsapp Status ட்வுன்லோட் செய்யலாம்..\nபிறகு தாங்கள் create செய்த ஸ்டிக்கரை select செய்து வாட்ஸ்அப் செயலையில் Add செய்ய வேண்டும்.\nபிறகு வாட்ஸ்அப் செயலியில் தாங்கள் உருவாக்கிய ஸ்டிக்கரை யாருக்கு பகிரவேண்டுமோ அல்லது சென்ட் பண்ணவேண்டுமோ அவர்களுக்கு தங்களுடைய ஸ்டிக்கரை send பண்ணுங்க.\nவாட்ஸ்அப் ஸ்டிக்கரை உருவாக்க Google Play Store-யில் இது போன்று பலவகையான டவுன்லோட் ஆப் இருக்கிறது அதனை பயன்படுத்தியும் தங்கள் ஸ்டிக்கர் create பண்ணலாம்.\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil\nஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட 12 இரகசிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nஅரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி\nநரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்..\nஉடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க..\nSiru thozhil – இயற்கை குளியல் சோப்பு தயாரிக்கும் முறை..\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2021..\nநாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..\nPongal Wishes 2021 | தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 2021\nSuyatholil – துணி ���ோப்பு தயாரிக்கும் முறை..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumseithigal.com/tag/kandy-thalatha-maligawa/", "date_download": "2021-01-16T00:31:30Z", "digest": "sha1:BM3NSVMFTN4UQFJHXV5GNYOUPWA4HOM3", "length": 4530, "nlines": 53, "source_domain": "kurumseithigal.com", "title": "Kandy Thalatha Maligawa Archives - குறும்செய்திகள்", "raw_content": "\nஇன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்\nஇளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரானார் நாமல் ராஜபக்க்ஷ..\nஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி\nஇன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்\nஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை சற்று முன்னர் பதவியேற்பு..\nஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு சற்று முன்னர் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் ஆரம்பமானது.\nபட வாய்ப்பை பெற கவர்ச்சியில் இறங்கிய நடிகை..\nபிரபல நடிகரால் ஏமாற்றப்பட்ட நடிகை..\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : ஜடேஜா ஆடுவாரா..\n19-12-2020 – இன்றைய ராசி பலன்கள்\nகலாய்க்கும் நெட்டிசன்கள் : சற்றும் கலங்காத பெரிய முதலாளி வீட்டு பிரபல நடிகை..\nஅறிமுக போட்டியில் களம் இறங்கியதுபோல் உணர்ந்தேன் : அஸ்வின்..\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : மிதுனம்\n02.09.2020 – இன்றைய ராசி பலன்கள்..\nஅனைத்துவிதமான செய்திகளையும் சரியாக, தெளிவாக, சுருக்கமாக தெரிந்துகொள்ள உதவும் விறுவிறுப்பான இணையத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=129977", "date_download": "2021-01-16T00:36:12Z", "digest": "sha1:227GK2V6ONJA6EHJG4PBYP7VHBVFJHLW", "length": 7490, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Bangalore beat Hyderabad,ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி", "raw_content": "\nஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nஅதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களை மிரட்டிய வெள்ளம்: 5 ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதி\nதுபாய்: ஐபிஎல் 13வது சீசனின் மூன்றாவது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ேநற்று நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்து ஐதராபாத் அணி சார்பில் கேப்டன் வார்னரும், பேர்ஸ்டோவ்வும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வார்னர் 6 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், பேர்ஸ்டோவ்வும், மனிஷ் பாண்டேவும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர்.\nமணிஷ் பாண்டே 33 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் பேர்ஸ்டோவ் நிதானமாக ஆடினார். அவரும் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர். 19.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்து ஐதராபாத் அணி தோல்வியைத் தழுவியது. பெங்களூரு அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சாஹல், 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி\n5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி\nஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி\nஅபுதாபியில் குவாலிபயர் 2 போட்டி ஐதராபாத்-டெல்லி இன்று பலப்பரீட்சை: இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார்\nஅபுதாபியில் எலிமினேட்டர் போட்டி ஐதராபாத்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை\nஐதராபாத்-பஞ்சாப் இன்று மோதல் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்\nஇன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்\nஇன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்\nகடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து\nசிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/42835/Pulwama-terror-Attack:-CRPF-soldiers-family-gets-instant-LIC-amount-without", "date_download": "2021-01-16T00:31:31Z", "digest": "sha1:5D37P7PBOOSZAYYJUKC7KLUUB54HCOJ7", "length": 11280, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ஆவணங்கள் வேண்டாம்’ உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு பணம் வழங்கிய எல்.ஐ.சி | Pulwama terror Attack: CRPF soldiers family gets instant LIC amount without documents | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘ஆவணங்கள் வேண்டாம்’ உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு பணம் வழங்கிய எல்.ஐ.சி\nகாஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரரின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ 3 லட்சம் மதிப்பிலான எல்ஐசி பணத்தை மாண்டியா எல்ஐசி நிறுவனம் அளித்துள்ளது.\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் தான் கர்நாடகா மாநிலம் மத்தூர் அருகில் உள்ள குடிகிரி கிராமத்தை சேர்ந்த குரு.\nபொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த குரு, கடந்த 2011-ஆம் ஆண்டு சிஆர்பிஎஃப் பணியில் சேர்ந்துள்ளார். குருவின் பெற்றோர்களான கொன்னையா- சிக்கோலம்மா தம்பதி, துணிகளை சலவை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர்தான் கலாவதி என்ற பெண்ணுடன் குருவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதுதவிர குருவிற்கு இரண்டு தம்பிகளும் உள்ளனர். இந்த மாதம் தன்னுடைய ஊருக்கு வந்திருந்த அவர், பிப்ரவரி 10ம் தேதிதான் பணிக்கு திரும்பி இருந்தார். பணிக்கு திரும்பிய சில நாட்களிலேயே அவர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தார். தாக்குதல் நடந்த அன்று ��தியம் கூட தன்னுடைய தாயிடம் குரு பேசியுள்ளார்.\nகுருவின் உடல் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருக்கும் வேளையில், உடலை அடக்கம் செய்யக் கூட அவரது குடும்பத்தினருக்கு இடம் இல்லை. இதனையடுத்து அரசு அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள அரசு நிலத்தின் சிறு பகுதியை குருவின் உடலை அடக்கம் செய்ய ஒதுக்கியுள்ளனர். இதனிடையே உயிரிழந்த குருவின் மனைவிக்கு அவரின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில், குருவின் குடும்பத்திற்கு மாண்டியா நகரிலுள்ள எல்ஐசி நிறுவனம் உடனடியாக இன்ஸுரன்ஸ் பணத்தை அளித்துள்ளது. குருவின் குடும்பத்திற்கு ரூ 3,82,199 பணத்தையும் அவரது குடும்பத்திடம் கொடுத்துள்ளது.\nவழக்கமாக எல்.ஐ.சி நிறுவனம் ஒருவரது இறப்புக்கு பின்னர் அவரது இறப்பு சான்றிதழ், மருத்துவர் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்ட பின்னரே பணத்தை வழங்குவார்கள். வழக்கத்திற்கு மாறான விபத்து போன்ற மரணம் என்றால் காவல்துறையின் எஃப்.ஐ.ஆர் சான்றிதழ் கேட்பார்கள். ஆனால், சிஆர்பிஎப் வீரர் குருவின் இறப்பு செய்தி கேள்விப்பட்டது, எவ்வித ஆவணங்களையும் பெறாமல் உடனடியாக அவரது குடும்பத்திற்கு சேர வேண்டிய தொகையை எல்.ஐ.சி விடுவித்துள்ளது. எல்.ஐ.சியின் மனிதநேயமிக்க இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\n''பதிலடி தருவதற்கு படை‌களுக்கு முழு சுதந்திரம்'' - பிரதமர் மோடி\nவிருது விழாவை தள்ளி வைத்த கோலி - உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்\nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''பதிலடி தருவதற்கு படை‌களுக்கு முழு சுதந்திரம்'' - பிரதமர் மோடி\nவிருது விழாவை தள்ளி வைத்த கோலி - உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_9.html", "date_download": "2021-01-15T23:37:20Z", "digest": "sha1:HEZDNGCN43PD25HZFXYMFDDXUSHHNUUR", "length": 5121, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசெஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nபதிந்தவர்: தம்பியன் 14 August 2018\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய மிலேச்சதனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 54 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் பன்னிரெண்டாவது ஆண்டு நினைவுநாள் இன்று உணர்வுபூர்வமாக மக்களது கண்ணீருடன் நடைபெற்றது.\nசெஞ்சோலைப் படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.\n0 Responses to செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nஊடங்களால் கூட கணிக்கமுடியாத அளவு புறந்தள்ளப்பட்டுள்ளோம்: திருமாவளவன்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nகேரளாவில் இனி பெண்கள் இரவு 7 மணிக்கு வீடு திரும்பிவிட வேண்டும் - கேரள நடிகை\nஈழத்தமிழருக்கு சாபக்கேடாக மாறிவரும் சம்பந்தன் - தாயகத்திலிருந்து துடிக்கும் ஓர் குரல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தே���ியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/tech_haiku/", "date_download": "2021-01-15T23:56:54Z", "digest": "sha1:KY5FLWJRBX3QX7XRNGYYHXSVGITQ5LAF", "length": 5534, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "டெக் ஹைக்கூ – கவிதைகள் – விக்னேஷ்", "raw_content": "\nடெக் ஹைக்கூ – கவிதைகள் – விக்னேஷ்\nநூல் : டெக் ஹைக்கூ\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 630\nநூல் வகை: கவிதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: விக்னேஷ் | நூல் ஆசிரியர்கள்: விக்னேஷ்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972551", "date_download": "2021-01-16T00:37:33Z", "digest": "sha1:DSEZS6ACHFP4NDD5V7YDWSNRQ4WLFZHP", "length": 8544, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தூத்துக்குடியில் இருந்து மைனர் பெண்ணை மதுரைக்கு கடத்திச்சென்ற வாலிபர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்��ூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதூத்துக்குடியில் இருந்து மைனர் பெண்ணை மதுரைக்கு கடத்திச்சென்ற வாலிபர் கைது\nதூத்துக்குடி, டிச. 5: தூத்துக்குடியில் இருந்து மைனர் பெண்ணை மதுரைக்கு கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை, திரேஸ்புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், மதுரையில் உள்ள தனது நண்பரின் உறவினர் வீட்டுக்கு கடத்தி சென்றார். இதனிடையே மைனர் பெண்ணை காணாமல் பதறிய குடும்பத்தினர், தோழிகள், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.\nஅதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஒரு வாரத்துக்கு பிறகு, கடத்திச்சென்ற பெண்ணை வாலிபர் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். இதையடுத்து அங்கு சென்ற அனைத்து மகளிர் போலீசார், வாலிபரை கைதுசெய்ததோடு, மைனர் பெண்ணை மீட்டு தூத்துக்குடியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி திரேஸ்புரத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதொடர் மழை காரணமாக ஆறுமுகநேரி பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது விவசாயிகள் கவலை\nகோவில்பட்டியில் சமத்துவ பொங்கல் விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு\nவைகுண்டம் அருகே கல்குவாரியில் வாலிபர் மர்ம சாவு\nபிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது\nசிறந்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் உடன்குடி யூனியன் சேர்மன் வாழ்த்து\nமெர்க்கன்டைல் வங்கி சார்பில் தூத்துக்குடியில் பொங்கல் விழா\nவாதிரியார் சாதி பெயரை மாற்றக்கூடாது\nகோவில்பட்டியில் 3டி வசதிகளுடன் 2 அடுக்கு சத்யபாமா தியேட்டர் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்\nதேர்தலில் அதிமுகவின் மீதுள்ள அதிருப்தி திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு வழிவகுக்கும் விஜய் வசந்த் பேட்டி\nகோவில்பட்டி அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலி\n× RELATED கரூரில் வேறு சாதி பெண்ணை காதலித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/07/Mahabharatha-Adiparva-Section168.html", "date_download": "2021-01-16T00:17:37Z", "digest": "sha1:RJVA7TVHSEIWPI6GDEM3WUBYE2ZFWXNR", "length": 38136, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அந்தணர் சொன்ன துரோணர் துருபதன் கதை! - ஆதிபர்வம் பகுதி 168", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nஅந்தணர் சொன்ன துரோணர் துருபதன் கதை - ஆதிபர்வம் பகுதி 168\n(சைத்ரரதப் பர்வம் - 02)\nபதிவின் சுருக்கம் : துரோணர் மற்றும் துருபதன் வரலாற்றை சுருக்கமாகச் சொன்ன பிராமணர்; பரசுராமரிடம் இருந்து ஆயுதங்களை அடைந்த துரோணர்; துருபதனை வீழ்த்தி அவனது நாட்டை இரண்டாகப் பிரித்த துரோணர்...\nபிராமணர், \"கங்கை நதியானது, சமவெளியை அடையும் பகுதியின் அருகில், கடுந்தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு பெரும் முனிவர் இருந்தார். கடும் நோன்புகள் நோற்றுப் பெரும் ஞானம் கொண்ட அவர் பரத்வாஜர் என்ற பெயர் பெற்றிருந்தார்.(1) ஒரு நாள் தனது சுத்திகரிப்பு காரியங்களுக்காகக் கங்கைக்கு வந்த அவர், அப்சரஸ் கிரிடச்சி தனது சுத்திகரிப்பை முடித்துக் கொண்டு கரையில் நின்று கொண்டிருந்ததைக் கண்டார்.(2) அப்போது, மெல்லிய காற்று எழுந்தது. அங்கே நின்று கொண்டிருந்த அப்சரசின் ஆடையை வ���லக்கியது. ஆடை விலகிய அவளைக் கண்ட முனிவர் காமங்கொண்டார்.(3) இளமையிலிருந்தே தன்னை அடக்கிக் கடுமையான நோன்புகள் நோற்றிருந்தும், அவர் காமனின் ஆளுமையை உணர்ந்தார். அதன்காரணமாக அவரது உயிர்நீர் வெளியே வந்தது. அப்படி அது வெளியே வந்தபோது, அவர் அஃதை ஒரு குடத்தில் (துரோணம்) பிடித்தார்.(4) அப்படிப் பானையில் பாதுகாக்கப்பட்ட அந்த நீரால் அவருக்குத் துரோணர் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் பிறந்தார். துரோணர் அனைத்து வேதங்களையும், அதன் பல கிளைகளையும் கற்றுத் தேர்ந்தார்.(5)\nபரத்வாஜருக்குப் பிருஷதன் என்ற பாஞ்சால மன்னன் நண்பனாக இருந்தான். துரோணர் பிறந்த நேரத்தில், பிருஷதன் துருபதன் என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றான்.(6) பிருஷதனின் மகனான அந்த க்ஷத்திரியக்காளை {துருபதன்}, தினமும் பரத்வாஜரின் ஆசிரமத்திற்குச் சென்று, துரோணருடன் விளையாடவும், கல்வி கற்கவும் செய்தான்.(7) பிருஷதன் இறந்த பிறகு, துருபதன் அரியணை ஏறினான். அவ்வேளையில் (பெரும் பிராமண வீரரான) ராமன் {பரசுராமன்} (தனது ஓய்வை அறிவித்துக் கானகம் புறப்படும் மாலை வேளையில்) தனது செல்வங்களையெல்லாம் கொடுத்துவிடத் தீர்மானித்திருக்கிறார் என்பதைத் துரோணர் கேள்விப்பட்டார்.(8) இதைக் கேட்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கானகத்திற்குள் ஓய்வுக்காகப் புகப் போகும் ராமனிடம் {பரசுராமனிடம்} சென்று, \"ஓ பிராமணர்களில் சிறந்தவரே, என்னைத் துரோணன் என்று அறிந்து கொள்ளும். நான் உம்மிடம் செல்வத்தை அடைய வந்திருக்கிறேன்\" என்றார்.(9) அதற்கு ராமன், \"நான் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இப்போது என்னிடம் இருப்பதெல்லாம், எனது இந்த உடலும், எனது ஆயுதங்களும் மட்டும்தான். ஓ அந்தணா, எனது உடலோ, எனது ஆயுதங்களோ, இந்த இரண்டில் ஒன்றை நீ என்னிடம் கேட்கலாம்\" என்றார்.(10)\nஅதற்குத் துரோணர், \"ஐயா, உமது ஆயுதங்களை (அதன் மர்மங்களுடன்), அதைத் தொடுக்கவும், திரும்பப் பெறவும் உரிய வழிகளுடன் எனக்குத் தருவீராக\" என்று கேட்டார்.(11)\nபிராமணர் தொடர்ந்தார், \"பிருகு குலத்தில் வந்த ராமன், \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லித் தனது ஆயுதங்களையெல்லாம் துரோணருக்குக் கொடுத்தார். இதனால், துரோணர் வெற்றிமகுடம் சூடியவராகத் தன்னை நினைத்துக் கொண்டார்.(12) பெரும் சக்தி வாய்ந்த ஆயுதங்களையெல்லாம் ராமனிடம் இருந்து பெற்ற துரோணர், பிரம்மாயுதத்தை அழைத்து மிகவும் மகிழ்ந்து, அதைப் பெற்றதால், அனைத்து மனிதர்களிலும் மேன்மையை அடைந்தார்.(13) அந்தப் பெரும் சக்திவாய்ந்த பரத்வாஜரின் மகன், மன்னன் துருபதனிடம் சென்றார். மனிதர்களில் புலியான அந்த ஏகாதிபதியை அணுகிய அவர், \"என்னை உனது நண்பனாக அறிந்து கொள்\" என்றார்.(14)\nஇதைக் கேட்ட துருபதன், \"தாழ்ந்த பிறப்பு பிறந்தவன், சுத்தமான உயர்ந்த பிறப்பில் வந்தவனிடம் நண்பனாக இருக்க முடியாது, ரதவீரனல்லாதவன், ரதவீரனின் நண்பனாக முடியாது. அப்படியே மன்னனல்லாதவன், ஒரு மன்னனுக்கு நண்பனாக முடியாது. எனவே, (நமது) முந்தைய நட்பை ஏன் (மீட்க) விரும்புகிறீர்\nபிராமணர் தொடர்ந்தார், \"பெரும் புத்திசாலித்தனத்தைக் கொடையாகக் கொண்ட துரோணர், இதனால் பெரும் துன்பத்துக்குள்ளாகி, பாஞ்சால மன்னனை அவமதிக்கச் சரியான சந்தர்ப்பத்தை மனத்தில் நிச்சயித்துக் கொண்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் குருக்களின் (கௌரவர்களின்) தலைநகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குச்} சென்றார்.(16) அங்கே பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளை, பரத்வாஜரின் மகனிடம் {துரோணரிடம்} கல்வி கற்க சீடர்களாக அனுப்பிவைத்தார்.(17) துரோணருக்கு அனைத்து விதமான செல்வங்களையும் பரிசளித்தார். மன்னன் துருபதனை அவமதிக்க விரும்பிய துரோணர், தனது சீடர்கள் அனைவரையும் கூட்டி, \"பாவங்களற்றவர்களே, நீங்கள் ஆயுதக்கல்வி கற்ற பிறகு, நான் மனத்தில் நினைத்திருப்பதை எனக்குக் குருதட்சணையாகத் தர வேண்டும்\" என்று கேட்டார். அர்ஜுனனும் மற்றவர்களும் தங்கள் குருவிடம், \"அப்படியே ஆகட்டும்\" என்றனர்.(18,19)\nஅப்போது, நினைத்த குறியை அடித்து, ஆயுதங்களில் திறமையடைந்த பாண்டவர்களிடம், தனது குருதட்சணையைக் கேட்கும் வகையில்,(20) \"பிருஷதனின் மகன் துருபதன், சத்திரவதிக்கு {அஹிசத்திரம்} மன்னனாவான். அவனிடம் இருந்து அவனது நாட்டைப் பறித்து, என்னிடம் கொடுங்கள்\" என்று கேட்டார்.(21)\nபாண்டவர்கள் போரில் துருபதனை வீழ்த்தி, அவனை அவனது அமைச்சர்களுடன் கைதியாக்கித் துரோணரிடம் கொடுத்தனர்.(22) வீழ்ந்த அந்த ஏகாதிபதியிடம் {துருபதனிடம்}, துரோணர், \"ஓ மன்னா, நான் உனது நட்பைக் கோருகிறேன்; மன்னனல்லாதவன் மன்னனின் நட்பை நாடத் தகுதியில்லாதவனாகையால்,(23) ஓ யக்ஞசேனா {துருபதா}, நான் உனது நாட்டை நமக்குள் இரண்டாகப் பிரித்துக் கொள்ளத் தீர்மானிக்கிறேன். நீ பாகீரதிக்கு (கங்கைக்கு) தெற்கே உள்ள நாட்டை ஆண்டுக் கொள்வாயாக. அதே வேளை வடக்கை நான் ஆண்டுக் கொள்கிறேன்\" என்றார்\".(24)\nபிராமணர் தொடர்ந்தார், \"ஞானமுள்ள பரத்வாஜரின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட பாஞ்சால மன்னன், பிராமணர்களில் சிறந்தவரான அந்த மனிதர்களில் முதன்மையானவரிடம் {துரோணரிடம்},(25) \"ஓ பரத்வாஜரின் உயர் ஆன்ம மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் நமக்குள் நிலைத்த தெய்வீகமான நட்பை விரும்புகிறேன்\" என்றான்.(26)\nஇப்படி ஒருவருக்கொருவர் ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை தங்களுக்குள் நிறுவிக் கொண்டனர். பிறகு துரோணரும் பாஞ்சால மன்னனும், அவரவர் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்.(27) ஆனால் இந்த அவமதிப்பு மன்னனின் மனத்திலிருந்து ஒரு நொடிப்பொழுதும் அகலவில்லை. இதயத்தில் துன்பம் கொண்ட அந்த மன்னன் தனது நாட்களை அப்படியே போக்கினான்\" {என்றார் ஏகச்சக்கர நகரத்தில் பாண்டவர்கள் வசித்திருந்த பிராமணனின் வீட்டிற்கு விருந்தினராக வந்த அந்தப் பிராமணர்}.(28)\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், அறிமுகம், ஆதிபர்வம், சைத்ரரத பர்வம், துருபதன், துரோணர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன��� சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/05/10/the-storm/", "date_download": "2021-01-15T23:50:30Z", "digest": "sha1:M3ETRJLIYCR2SGEAQAGYJFCFN63PRX6L", "length": 57108, "nlines": 135, "source_domain": "padhaakai.com", "title": "புயல் – அரிசங்கர் சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜனவரி 2021\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – நவம்பர் 2020\nபதாகை – டிசம்பர் 2020\nபுயல் – அரிசங்கர் சிறுகதை\nஉங்க அப்பா இனி வராதாமே, உனக்குத் தெரியுமா, என்றான் மணிமாறன் மேரியைப் பார்த்து.\nமேரி அன்றுதான் சிறு இடைவெளிக்குப் பிறகு விளையாட வந்திருந்தாள். கசங்கிய பாவாடைச் சட்டையும் இரட்டை ஜடையும் போட்டிருந்தாள். எட்டு வயதை நெருங்கிக்கொண்டிருந்தாள். இருவரில் யார் கருப்பு என மணிமாறனுக்கும், மேரிக்கும் எப்போதும் ஒரு சண்டை வரும். இருவரின் நிறமும் அப்படி. பாதி விளையாட்டில் மணிமாறன் அப்படிக் கேட்டதும் இரண்டு நாட்களாய் மறந்திருந்த தன் அழுகையை மீண்டும் கண்களுக்கு ஞாபகப்படுத்தினாள். அதற்கு மேல் அவளுக்கு அங்கு நிற்கப் பிடிக்காமல் கடல் மணல் கால் புதைய வேகமாக தன் வீட்டிற்கு ஓடினாள். மணிமாறன் அவள் ஓடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். எங்கே அவள் தன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவாளோ என்று பயந்துகொண்டு எதிர்த் திசையில் ஓட்டம் பிடித்தான். சற்று நேரத்தில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் அமைதியும் அலை ஓசையும் விளையாடிக் கொண்டிருந்தது.\nபுயல் அடித்து ஓய்ந்த இடத்தில் மீண்டும் பெருமழை பிடிப்பது போல் அமைதியைக் கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் மேரி. அவள் அழுதுகொண்டு வருவதைப் பார்த்து, வீட்டின் மூலையில் சுருண்டு கிடந்த அனுசியா எழமுடியாமல் எழுந்து அவளை மார்போடு அணைத்து, ‘என்ன’ என்று கேட்டாள். அழுகையில் மேரிக்கு வாயில் வார்த்தை வரவில்லை. அவள் சமாதானமடையும்வரை காத்திருந்தாள் அனுசியா. அழுகை கொஞ்சம் சிறிதாக மீண்டும் கேட்டாள்.\n“அம்மா, அம்மா, அப்பா வராதாமே, மணி சொல்றான்”.\nஅனுசியா எதுவும் பதில் சொல்லவில்லை அவளுக்கு அழுகையைக் கட்டுப்படுத்தவே பெரும்பாடாக இருந்தது. தான் இப்போது அழுதால் மேரி புரிந்துக்கொண்டுவிடும் என்று அவளை அப்படியே மார்போடு அணைத்தவாறு சுவரில் சாய்ந்துகொண்டாள். அழுத குழந்தை சிறிது நேரத்தில் அப்படியே தூங்கிவிட்டது. அவளை அப்படியே கீழே கிடத்திவிட்டு அவள் மெல்ல எழுந்து வெளியே வந்தாள்.\nகிட்டத்தட்ட முப்பது நாள் ஆகிவிட்டது ஆரோக்கியம் கடலுக்குச் சென்று. கடலுக்குச் சென்று முதல் நாள் இரவே பெரும் புயல் மையம் கொண்டதாக அறிவிப்பு வர, கிராமமே பரபரப்பானது. அனைவரும் தள்ளியிருந்த பள்ளிக்கூடத்திலும், சமய கட்டிடத்திலும் தங்க வைக்கப்பட்டனர். கடலுக்குச் சென்றவர்களின் பெயர்கள், அங்க அடையாளங்கள், உயரம், எடை போன்ற விவரங்கள் குறிக்கப்பட்டன. பல குடும்பங்கள் மூன்று நாட்களும் அழுதவாறே இருந்தன. புயல் ஓய்ந்தும் மக்கள் ஊருக்குள் வர ஆரம்பித்தனர். தகவல்கள் வரத் துவங்கியது. கடலுக்குச் சென்ற பலரின் கதி என்ன என்றே தெரியவில்லை. சில மீனவர்கள் வேவ்வேறு ஊர்களில் கரையேறினர். பலரின் கதி என்னவென்றே தெரியவில்லை. நாட்கள் நகர்ந்தன. தேடுதல் நடப்பதாகத் தொலைக்காட்சி மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தது. அவர்கள் இந்திய மீனவர்களா அல்லது தமிழக மீனவர்களா என விவாதங்கள் நடந்தன. மிதக்கும் பிணங்களை கண்டெடுத்தனர். எதுவும் முழுசாக இல்லை.\nஅனுசியாவுக்கு நாட்கள் நகர நகர நம்பிக்கை குறையத் துவங்கியது. அவள் வீட்டிலேயே அடைந்துகிடந்தாள். இரண்டு தெரு தள்ளியிருக்கும் அனுசியாவின் அம்மாதான் தினமும் மகளுக்கும் பேத்திக்கும் சமைத்துக்கொண்டு வந்து தந்துவிட்டு போனாள். அவளும் அழுது அழுது அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிட்டாள். அனுசியாவுக்கு அப்படி முடியவில்லை. அது அவள் ஆசையாகக் காதலித்து, வீட்டை எதிர்த்து சண்டை பிடித்து, பட்டினி கிடந்து, அடி வாங்கி வென்றெடுத்த வாழ்க்கை. மகள் பிறந்ததும் அவள் வாழ்க்கை வேறு பரிணாமம் அடைந்தது. எப்போதாவது குடித்தவன் கூட மகளின் வருகைக்குப் பிறகு குடிப்பதை விட்டுவிட்டான். கடலம்மாவே தனக்கு மகளாகப் பிறந்தாக அவனுக்கு ஒரு நினைப்ப�� உண்டு. அவன் தன் மகளைக் கொஞ்சுவதை பார்க்கவே மற்றவர்களுக்கு அவ்வளவு ஆசையாக இருக்கும்.\nஇன்னும் எத்தனை நாட்களுக்கு தன் மகளை ஏமாற்றுவது என்று அனுசியாவுக்கு தோன்றியது. எப்படியும் ஒரு நாள் தெரிந்தே தீரும். சரி தெரியும் போது தெரியட்டும் என்று முடிவெடுத்தாள். இனி அடுத்த வேலையைத்தான் பார்க்க வேண்டும். “இந்தப் பிள்ளையை பாக்கவேனுமே” என்று பல யோசனைகள் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இருட்டத் துவங்கியிருந்தது.\nவிடிவதற்கு முன்பே எழுந்துவிட்டாள் அனுசியா, மேரி இன்னும் தூங்கிக்கொண்டிருந்தாள். வாசல் அருகே ஏதோ பேச்சுக்குரல் கேட்க என்னவென்று வெளியே எட்டிப்பார்க்க அங்கே பரட்டை என்பவன் யாரோ சிலரை கூட்டிக்கொண்டு வந்துக்கொண்டிந்தான். பரட்டை உள்ளூர்க்காரன். உடன் வருபவர்கள் அதிகாரிகளைப் போல் இருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் அனுசியா இறங்கிச் சென்று அவர்களைப் பார்த்தாள். வந்தவர்களில் ஒருவர், “அனுசியா நீயாம்மா” என்றார்.\nஇவள் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினாள்.\nஅவர் மீண்டும் தொடர்ந்தான் “இங்க பாரும்மா, நேத்து ராத்திரி ஒரு பொணம் கர ஒதுங்கிருக்கு. அடையாளம் தெரில. அடையாளம் குடுத்தவங்கள்ள எதுலாம் பொருந்தி வருதோ அவங்கள்ளாம் அடையாளம் காட்ட வர சொல்லிருக்கு. நீயும் காலைல 10 மணிக்கு டவுன் ஆஸ்பத்திரிக்கு வந்துரும்மா” என்றார்.\nஅனுசியா பெருங்குரலெடுத்து அழுதாள். வயிற்றிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அழுதாள். அக்கம்பக்கத்து ஆட்கள் எல்லாம் கூடினர். சில பெண்கள் அவளுடன் சேர்ந்து ஒப்பாரி பாட துவங்கினர். அன்று விடிந்ததே ஏன் என்பது போல் ஆகியது. அதைப்பார்க்க முடியாமல் வந்தவர்கள் மெல்ல நகர்ந்தனர். அழுது அழுது மெல்ல ஓய்ந்து எழுந்தவள் அப்போது தான் கவனித்தாள் தனக்கு பின்னாள் நின்று கொண்டு மேரியும் அழுதுகொண்டிருந்ததை.\nகாலை வேளை பேருந்து முழுக்க வேலைக்குச் செல்பவர்களால் சூழ்ந்திருந்தது. எது நடந்தாலும் மக்கள் எப்போதும் அடுத்த வேலைக்குத் தயாராகவே இருப்பார்கள். அனுசியாவுக்கு போகவே விருப்பமில்லை. இது நாள் ஆரோக்கியத்தை நினைத்தால் அவன் சிரித்த முகமே நினைவுக்கு வரும். ஒரு வேலை அது அவனாகவே இருந்தாள். இனி காலம் முழுக்க சிதைந்த அவன் உருவத்தையேதான் நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமா. அது எப்படி முடியும். அதை நினைக்கும்போதெல்லாம் பேருந்தை விட்டு இறங்கிவிடலாமா என்றே தோன்றியது அனுசியாவிற்கு. சில நொடிகள் யாராவது இவள் முகத்தை உற்றுப் பார்த்தாலே சொல்லிவிடுவார்கள், இவள் உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கிறாள் என்று. அவள் முகம் அப்படித்தான் இருந்தது. சரியாக வாரப்படாத தலைமுடி காற்றில் பறந்து கொண்டிருந்தது. அரைமணி நேரப்பயணம் எதோ ஒரு நீண்ட பயணம் போல் இருந்தது.\nகேட்டு விசாரித்துச் சரியான இடத்திற்கு வந்து சேர்ந்தாள் அனுசியா. அவளுக்கு முன்பே அங்கு பல குடும்பங்கள் காத்திருந்தன. அதில் அவளுக்குத் தெரிந்தவர்களும் இருந்தனர். அழுகை சத்தம் சுற்றிலும் கேட்டுக்கொண்டே இருந்தது. அவளுக்கு அப்போது அழவேண்டும் என்று தோன்றவில்லை. எல்லோரையும் சுற்றிப் பார்த்தாள். எல்லோரும் சொந்த பந்தங்களுடன் வந்திருந்தனர். ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். தன்னைப்பற்றி நினைத்தாள். தனக்கு இனி யார் இருக்கிறார்கள். தனக்கும் மேரிக்கும் இனி யார் ஆதரவு. ஆரோக்கியத்துக்கு இருந்த அம்மாவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாள். தனியாக இந்த வாழ்க்கையை இனி எப்படி எதிர்கொள்வது என்ற பயமே அப்போது அவளிடம் இருந்தது.\nமருத்துவமனை ஆட்களும் உள்ளுர் போலிஸும் வந்ததும் பிணவறை திறக்கப்பட்டு சிறிது நேரத்தில் ஒவ்வொரு பெயராக கூப்பிடத் துவங்கினர். மனைவி அல்லது தாய், தந்தை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இருவருமே இல்லையென்றால் யார் நெருங்கியவர்களோ அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முதல் பெயர் கூறப்பட்டதும் ஒரு குடும்பம் பெருங்குரலெடுத்து அழத் துவங்கியது. இப்படி ஒவ்வொரு பெயர் கூப்பிடும்போதும் ஒவ்வொரு திசையில் இருந்து அழுகுரல் கேட்டவாறு இருந்தது. உள்ளே சென்று வருபவர்கள் எல்லோருமே மார்பில் அடித்துக்கொண்டே வெளியே வந்தனர். எல்லோருமே தன் கணவன் போலத்தான் இருப்பதாகவும், தன் மகனை போலத்தான் இருப்பதாகவும் சொன்னார்கள். எவராலும் திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை. அனுசியா அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மேரி மட்டுமே அழுதவாறு இருந்தாள். அனுசியா அவளைச் சமாதானப்படுத்தினாள் “அது நம்ம அப்பாவா இருக்காது, அங்கப்பாரு அது அவங்க அப்பாவாம், நீயேன் அழற” என்று மேரியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.\nஅனைத்துப் பெயர்களும் அ���ைக்கப்பட்ட பின் கடைசியாக அனுசியா அழைக்கப்பட்டாள். அனுசியா அங்கு ஏற்கனவே பார்த்திருந்த ஒரு பெண்ணிடம் மேரியை விட்டுவிட்டு உள்ளே சென்றாள்.\nபிணவறையின் குளிர் அவள் உடலில் தாக்கியதும் அவளுக்கு ஏதோ இனம் புரியாத ஒரு பயம் உருவாகியது. இதயம் வேகமாகத் துடிக்க துவங்கியது. மயக்கம் வருவது போல் இருந்தது. அவள் போர்த்தப்பட்ட ஒரு உடலின் அருகில் அழைத்துச் செல்லப்பட்டாள். அப்படியே ஓடிவிடலாமா என்று நினைத்தாள். அங்கு காவல்துறையை சேர்ந்தவர்கள் இருவரும், மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று பேரும் இருந்தனர். அவளிடம் பெயர் விவரமெல்லாம் கேட்டு சரி பார்த்த பின்னர். அவளுக்கு அந்த பிணம் திறந்து காட்டப்பட்டது. முதலில் பார்த்தும் அவள் மிகவும் பயந்துவிட்டாள். பிறகு மனதை தேற்றிக்கொண்டு பார்த்தாள். சரியாக அடையாளம் தெரியவில்லை. பிறகு கீழே கால்களைப் பார்த்தாள். கால்களை பார்த்ததும் அவளுக்குத் தெரிந்துவிட்டது. அது அவள் கணவன்தான். இரண்டு ஆண்டுகள் முன் நடந்த ஒரு விபத்தில் ஆரோக்கியத்துக்கு காலில் பிளேட் வைக்கப்பட்டிருந்தது. அது சரியாக அங்கேயிருந்தது. அனுசியாவிற்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது. அப்படியே மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள். அவளைத் தூக்கிக்கொண்டு வந்து வெளியே காற்றாற அமரச்செய்து தண்ணீர் தெளித்து எழுப்பிக் குடிக்க தண்ணீர் தந்தனர். தண்ணீரைக் குடித்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். பொங்கி வந்த அழுகை அடக்க அந்த நேரம் போதுமானதாக இருந்தது. சுற்றுக்கூட்டம். போலிஸும், ஆட்களும் நின்றிருந்தனர். ஒரு போலிஸ்காரர் அவளிடம் கேட்டார்.\n“என்னமா எதுனா அடையாளம் தெரிஞ்சிதா” என்று.\nஅவள் மேரியை ஒருதரம் பார்த்தாள். மேரி அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அழத் தயாராக இருந்தாள். மற்ற குடும்பமும் அவள் எதையோ கண்டுபிடித்துவிட்டாள் என நம்பியது. அவர்களும் அவள் சொல்லப்போகும் பதிலைக் கேட்க ஆர்வமாக இருந்தனர். அவள் போலிஸை பார்த்து அது தன் கணவன் போல் இல்லை என்றாள். மற்றவர்கள் முகத்தில் ஒரு ஏமாற்றம். மேரியின் முகத்தில் நிம்மதி வந்தது.\n← பிரமலிபி – ப. மதியழகன் கவிதை\nமழலையுடனான பயணம், மலை நெருப்பு – ஜுனைத் ஹஸனீ கவிதைகள் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்��ுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (14) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,638) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (3) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (75) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (27) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (626) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (9) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (53) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (424) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் க���மாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (39) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (56) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (30) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. மு���்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (273) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (7) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (2) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஷீலா சிவக்குமார் on மாமருந்து – ஐ.கிருத்திகா…\njananesan on மாமருந்து – ஐ.கிருத்திகா…\nkurinchimalar on சிதை வளர் மாற்றம் – மாலத…\njananesan on சிறிய மனிதரின் உலகம் – ஸ…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nபதாகை - ஜனவரி 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nமாமருந்து - ஐ.கிருத்திகா சிறுகதை\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nசிதை வளர் மாற்றம் - மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nயூவின் அழகிய யுவதி - சீனக் கவிதையின் மொழிபெயர்ப்பு - ந.சந்திரக்குமார்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ��ே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ ���ணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nதாத்தாவும் பேரனும் – பாவண்ணன் கட்டுரை\nமாமருந்து – ஐ.கிருத்திகா சிறுகதை\nசிதிலம் – ஸிந்துஜா சிறுகதை\nநந்தி – காஸ்மிக் தூசி கவிதை\nஒலிக்காத உடல் – இரா.கவியரசு கவிதைகள்\nஉரையாட வரும் எந்திர இரவு, கடலில் கலக்கும் கவிதை – நந்தாகுமாரன் கவிதைகள்\nஇனி – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nநிழலைத் தின்னும் பூனை – ஹரீஷ் கண்பத் சிறுகதை\nநிழற்குடை – கமலதேவி சிறுகதை\nசிறிய மனிதரின் உலகம் – ஸிந்துஜா சிறுகதை\nஒரு ஊழியனின் மனசாட்சி – உஷாதீபன் சிறுகதை\nகாணாமல் போன சுருட்டு – நித்யாஹரி சிறுகதை\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/124655/prawn-thokku/", "date_download": "2021-01-15T23:05:56Z", "digest": "sha1:AZIZCNIRLOIVET62LLMS3CEJNWAA77AU", "length": 21900, "nlines": 380, "source_domain": "www.betterbutter.in", "title": "Prawn thokku recipe by hajirasheed haroon in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / இறால் தொக்கு\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஇறால் தொக்கு செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nஇஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்\nமஞ்சள் தூள் ஒரு சிட்டிகை\nமிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்\nமல்லி தூள் அரை டீஸ்பூன்\nகரம் மசாலா தூள் அரை டீஸ்பூன்\nபெப்பர் தூள் ஒரு ஸ்பூன்\nதாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக\nவெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கவும்\nபிறகு இறால் சேர்த்து கிளறவும்\nஇறால் ஓரளவு வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் தனியா தூள் சேர்த்து வேக வைக்கவும்\nகடைசியாக பெப்பர் தூள் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்\nசுவையான இறால் தொக்கு தயார் சைட் டிஷ்ஷாக சாப்பிட சுவையாக இருக்கும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nhajirasheed haroon தேவையான பொருட்கள்\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக\nவெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கவும்\nபிறகு இறால் சேர்த்து கிளறவும்\nஇறால் ஓரளவு வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் தனியா தூள் சேர்த்து வேக வைக்கவும்\nகடைசியாக பெப்பர் தூள் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்\nசுவையான இறால் தொக்கு தயார் சைட் டிஷ்ஷாக சாப்பிட சுவையாக இருக்கும்\nஇஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்\nமஞ்சள் தூள் ஒரு சிட்டிகை\nமிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்\nமல்லி தூள் அரை டீஸ்பூன்\nகரம் மசாலா தூள் அரை டீஸ்பூன்\nபெப்பர் தூள் ஒரு ஸ்பூன்\nதாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு\nஇறால் தொக்கு - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/01/400.html", "date_download": "2021-01-16T00:02:55Z", "digest": "sha1:PNYH4B4V3COQQ6BHPWLJVLU3DXNQVRYD", "length": 7440, "nlines": 53, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "400 கணினி ஆசிரியா்கள் நியமனம் - Minnal Kalvi Seithi", "raw_content": "\n400 கணினி ஆசிரியா்கள் நியமனம்\n400 கணினி ஆசிரியா்கள் நியமனம்\nஅரசுப் பள்ளி கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 400 பேருக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.\nஅரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு இணையதள வழியில் நடத்தப்பட்ட தோ்வில் தோ்ச்சி பெற்ற 742 பேரின் பட்டியலை தோ்வு வாரியம் கடந்த டிச.28-இல் வெளியிட்டது.\nஅவா்களுக்கான பணிநியமன கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து எமிஸ் வலைதளம் வழியாக 400 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.\n2-ஆம் நாள் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கலந்தாய்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஇதற்கிடையே உரிய சான்றிதழ்களை சமா்ப்பிக்காத 24 பட்டதாரிகளின் பணி நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்த��) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை CLICK HERE தமிழகத்தில் இந்த பள்ளி...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242792-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-15T23:53:12Z", "digest": "sha1:IOGVYGPHFB4JSHOXURAESLFNSVWOVB6F", "length": 50671, "nlines": 383, "source_domain": "yarl.com", "title": "ஜேவிபியை அடக்கிய வெற்றிவிழா நடப்பதில்லை; தமிழர்களிற்கு எதிரான வெற்றிவிழாவே கொண்டாடப்படுகிறது; கோட்டா நாட்டை படுகுழிக்குள் தள்ளுவார்: விக்னேஸ்வரன்! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஜேவிபியை அடக்கிய வெற்றிவிழா நடப்பதில்லை; தமிழர்களிற்கு எதிரான வெற்றிவிழாவே கொண்டாடப்படுகிறது; கோட்டா நாட்டை படுகுழிக்குள் தள்ளுவார்: விக்னேஸ்வரன்\nஜேவிபியை அடக்கிய வெற்றிவிழா நடப்பதில்லை; தமிழர்களிற்கு எதிரான வெற்றிவிழாவே கொண்டாடப்படுகிறது; கோட்டா நாட்டை படுகுழிக்குள் தள்ளுவார்: விக்னேஸ்வரன்\nஜேவிபியை அடக்கிய வெற்றிவிழா நடப்பதில்லை; தமிழர்களிற்கு எதிரான வெற்றிவிழாவே கொண்டாடப்படுகிறது; கோட்டா நாட்டை படுகுழிக்குள் தள்ளுவார்: விக்னேஸ்வரன்\nMay 22, 2020 in ஊர்ப் புதினம்\nபதியப்பட்டது May 22, 2020\nபதியப்பட்டது May 22, 2020\nபோர் குற்றவாளிகளே இன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள். அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இனவாதத்தையும் போலி தேசியவாதத்தையும் மூலோபாயமாக பயன்படுத்தி வருவதன் ஒரு எதிரொலி தான் இது. இந்த சிந்தனையுடன் செயற்படும் அவர்களினால், ஒருபோதும் நாட்டைப்பற்றி சிந்தித்து, வளமான ஒரு நாட்டை தூர நோக்க சிந்தனையுடன் ஏற்படுத்தி கொடுக்க முடியாது. போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற எத்தகைய துன்பத்துக்குள்ளும் இலங்கையை கொண்டு போக அவர் துணிந்துவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவல் க.வி்.விக்னேஸ்வரன்.\nஇன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுள்ளிவாய்க்கால் நினைவுதினம் (மே 18) அன்று எனது பேச்சின்போது பின்வருமாறு கூறியிருந்தேன் –\n‘ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன்னெடுப்புக்கள் இதுவரையில் தோல்வியை அடைந்துள்ள நிலையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையினை இலங்கை அரசாங்கம் ம��ற்றாக ஏமாற்றி உதாசீனம் செய்துள்ள நிலையில், ஐ. நா பொதுச் சபையில் இருந்து இலங்கையின் உறுப்புரிமையை ரத்து செய்வதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வைக்கின்றேன்.”\nஇந்த நிலைமை மிக விரைவில் ஏற்படப் போகின்றது என்று நினைத்தாரோ என்னவோ ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச அவர்கள் இம்மாதம் 19ம் திகதி நடைபெற்ற யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் பின்வருமாறு கூறியுள்ளார் –\n‘எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது சர்வதேச அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக் கொள்ள நான் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை”.\nஎனவே இலங்கை குற்றம் புரிந்து கொண்டிருப்பதை உலகம் அறிந்துள்ளது என்று கண்டே வீராப்பாகக் கதைக்கத் தொடங்கியுள்ளார் ஜனாதிபதி அவர்கள் என்று புலப்படுகிறது. வரப் போவதைத் தடுக்க அவருக்கு வேறு வழி தெரியவில்லை போலும்.\nஅவர் ஆற்றிய உரை போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற எத்தகைய துன்பத்துக்குள்ளும் இலங்கையை கொண்டு போக அவர் துணிந்துவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் சம்பந்தமாக இடப்பட்ட கட்டளை பீல்ட் மார்ஷல் பொன்சேகா அவர்களால் இடப்பட்டிருந்தால் இவ்வாறான வீராப்பு வெளிவந்திருக்குமோ தெரியாது.\nயுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஆற்றியுள்ள உரை வரலாற்றின் அடிப்படையில் புரையோடிப்போயிருக்கும் இந்த நாட்டின் இன முரண்பாட்டை கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்காமல் அலட்சியம் செய்து, வெற்றிக் கோசம் எழுப்பி, படையினருக்கு எதிராக செயற்பட்டால் சர்வதேச நிறுவனங்களில் இருந்து வெளியேற போவதாகவும் எச்சரிக்கை செய்துள்ளமை எத்தகைய ஒரு துன்பத்துக்குள் இலங்கை எதிர்காலத்தில் சிக்கி தவிக்கப்போகின்றது என்பதையே காட்டுகின்றது.\nஆனால் போர் குற்றவாளிகளே இன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள். அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இனவாதத்தையும் போலி தேசியவாதத்தையும் மூலோபாயமாக பயன்படுத்தி வருவதன் ஒரு எதிரொலி தான் இது. இந்த சிந்தனையுடன் செயற்படும் அவர்களினால், ஒருபோதும் நாட்டைப்பற்றி சிந்தித்து, ���ளமான ஒரு நாட்டை தூர நோக்க சிந்தனையுடன் ஏற்படுத்தி கொடுக்க முடியாது. அத்தகையவர்களிடம் இருந்து இவ்வாறான கருத்துக்கள் வெளிவருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை.\nபாதிக்கப்பட்ட நாம் கூட இலங்கையை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்துவதனுடாக சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கான அழுத்தங்களை ஏற்படுத்த முடியும் என்ற அடிப்படையிலேயே அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம். அதனால் தான், இலங்கையை ஜ. நா உறுப்புரிமையை இருந்து நீக்கும்படி சர்வதேச சமூகம் மற்றும் ஐ. நா வை நான் வலியுறுத்தி வருகின்றேன்.\nஆனால், இலங்கையை சர்வதேச அரங்கில் இருந்து தனிமைப்படுத்துமாறு நாம் கோரும் நிகழ்ச்சி நிரலுக்கும் அரசாங்கம் சர்வதேச அமைப்புக்களில் இருந்து விலக நேரிடும் என்று விடுத்துள்ள எச்சரிக்கையின் பின்னால் இருக்கக்கூடிய நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது.\nஎமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதியை பெற்று அதன் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்த நாம் முயற்சிக்கிறோம். ஆனால், தாம் நிகழ்த்திய இனப்படுகொலையில் இருந்து தப்புவதற்கும் தொடர்ந்து எமக்கு எதிராக கட்டமைப்பு சார் இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கும் அரசாங்கம் முயலுகின்றது. சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை கடப்பாடுகளில் இருந்து விலகுவன் மூலம் இவற்றை அடையலாம் என்பது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு.\nசர்வதேச அமைப்புக்களில் இருந்து விலக நேரிடும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் கடும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் பணித்தமை நினைவுக்கு வருகின்றது. சர்வதேச அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேற்றிவிட்டு சாட்சி இல்லா யுத்தம் ஒன்றை நடத்தி எமது மக்களை அரசாங்கம் இன அழிப்புக்கு உள்ளாக்கியது. அரசாங்கம், அப்போது சர்வதேச அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேற்றியபோது பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவை Responsibility to Protect (R2P) கோட்பாடுகளுக்கு அமைவாக உரிய முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையே இன அழிப்பு நடைபெறுவதற்கு வழிகோலியது.\nஇன அழிப்பின் பின்னரும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் நிலையில், எதிர்காலத்தில் மிக மோசமான கட்டமைப்பு சார் இனப்படுகொலை ஒன்றும் ஏனைய மனித உரிமை மீறல்களும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறப்போவதற்கான ஒரு முன் அறிகுறியாகக் கூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் போர் வெற்றி நாள் அறிவிப்புக்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\nஆகவே, முன்னர் போல அல்லாமல் ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் இந்த அறிவிப்பு குறித்து தீவிரமான கவனம் செலுத்தவேண்டும். இதனை அலட்சியம் செய்யாமல் தமிழ் மக்களை பாதுகாக்கும் முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதேவேளை, நடைபெற்ற இனப்படுகொலையை சர்வதேச ரீதியில் சுயாதீனமாக விசாரணை செய்வதற்கும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nசர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடைபெறுமானால் எமது அப்பாவி சிங்களச் சகோதரர்களுக்கு இறுதியுத்தத்தில் என்ன நடந்தது என்பதை உணர்த்தி அவர்களின் பௌத்த தர்மம் காட்டும் வழியில் எமக்கான பரிகார நீதியை பெற்று இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்றினை காணமுடியும் என்று நம்புகின்றேன். இதன் மூலம், சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பலாம். ஆனால், எமது சில சிங்களச் சகோதரர்கள் நாம் தனிநாட்டை உருவாக்க எத்தனித்து வருவதாக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். உண்மையில் சிங்கள ஆட்சியாளர்களே வட-கிழக்கிற்கு ஒன்றும் தெற்கிற்கு ஒன்றுமாக இருவேறு ஆட்சி நிர்வாகங்களை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் வட-கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதினத்திற்கும் தெற்கில் நடைபெற்ற போர் வெற்றி தினத்திற்கும் இடையேயான முரண்நிலையினுடாக தெட்டத்தெளிவாக இதனை புரிந்துகொள்ளலாம்.\nதெற்கில் இரண்டு தடவைகள் இளைஞர் கிளர்ச்சிகள் நடைபெற்றிருப்பதுடன் இராணுவத்தினால் மூர்கத்தனமாக கொடூரமான முறையில் பல்லாயிரம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு அவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. இதன்போது உயிர்நீத்த இளைஞர்கள் இன்றுவரை வருடாவருடம் தென் இலங்கையில் நினைவு கூரப்படுகின்றார்கள். ஆனால், போர் வெற்றி விழாக்���ள் நடைபெறுவதில்லை. ஆனால், தமிழ் மக்களின் யுத்தத்தை பொறுத்தவரையில், நினைவுகூரல் நிகழ்வுகள் தடுக்கப்படுவதுடன் யுத்த வெற்றி விழா தென் இலங்கையில் அதே காலகட்டத்தில் கொண்டாடப்படுகின்றது. நீதித்துறையின் சட்டம் கூட இருவேறாக தென் இலங்கைக்கும் வடக்கு கிழக்கிற்கும் பிரயோகிக்கப்படுகின்றது. நினைவு கூரல் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் மீது கொறோனா தனிமைப்படுத்தல் விதி முறைகள் பாய்கின்றன. ஆனால், தென் இலங்கையில் யுத்த வெற்றி விழா கொண்டாடுபவர்கள் மீது எந்த சட்டமும் பாய்வதில்லை. ஆகவே, இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார் என்று கேள்வி கேட்க விரும்புகிறேன்.\nமாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தற்போது தாம் இராணுவத்தில் இல்லை என்பதையும் இந்த நாடு முழுவதற்கும் அதில் வாழும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய ஒரு உன்னத பதவியை அவர் வகிக்கின்றார் என்பதையும் தயவுசெய்து இனியாவது மனதில் நிலை நிறுத்துவாராக\nசர்வதேச அமைப்புக்களில் இருந்து விலக நேரிடும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் கடும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் பணித்தமை நினைவுக்கு வருகின்றது.\nகோத்தா பல கூறிய விடயங்களை செய்தும் வருகிறார். தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் நிச்சயம் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து, அப்படி ஒன்றை சர்வதேசம் முன்னெடுக்குமானால், காப்பாற்ற சகல நடவடிக்கைகளையும் எடுப்பார்.\nஆக, அப்படி ஒன்றை முன்னெடுக்கும் சர்வதேசமே எமது மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ...... என நாம் முழுமையாக நம்பி இருந்துவிடவும் முடியாது.\nஅப்டியானால் என்ன நடவடிக்கைகளை தற்பொழுதே நாம் செய்யவேண்டும் \nகோத்தா பல கூறிய விடயங்களை செய்தும் வருகிறார். தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் நிச்சயம் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து, அப்படி ஒன்றை சர்வதேசம் முன்னெடுக்குமானால், காப்பாற்ற சகல நடவடிக்கைகளையும் எடுப்பார்.\nஆக, அப்படி ஒன்றை முன்னெடுக்கும் சர்வதேசமே எமது மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ...... என நாம் முழுமையாக நம்பி இருந்துவிடவும் முடியாது.\nஅப்டியானால் என்ன நடவடிக்கைகளை தற்பொழுதே நாம் செய்யவேண்டும் \nபலர் விபத்துக்கள் .தற்கொலைகள் எனும் பெயரில் போட்டு தள்ளப்படுவார்கள் தமிழ் கொலைகள் அதிகரிக்க சந்தர்ப்பம் கூட .\nபலர் விபத்துக்கள் .தற்கொலைகள் எனும் பெயரில் போட்டு தள்ளப்படுவார்கள் தமிழ் கொலைகள் அதிகரிக்க சந்தர்ப்பம் கூட .\nஅதற்கு அவசியம் இல்லை என நினைக்கின்றேன்.\nதமிழ் தலைமைகளின் வங்குரோத்து அரசியலையும், பதவி மோகத்தையும், ராச(அ)தந்திர அறிவையும் எம்மை விட சிங்களம் / முக்கியமாக கோத்தா அணியினர் மிக நன்கு புரிந்து வைத்து இருக்கின்றனர். எனவே இருக்கும் தமிழ் கட்சிகளை இன்னும் பல சிறு கட்சிகளாக உடைத்து பலவீனமாக்கும். அதே நேரத்தில் வடக்கில் சைவ மக்களுக்கும் கிறீஸ்தவ மக்களுக்கும் இடையில் மேலும் விரோதத்தையும், குரோதத்தையும் வளர்த்து தமிழ் தேசியத்தின் பால் மக்களை ஒன்றுபட விடாது பார்த்துக் கொள்ளும். கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்கி சிறுபான்மையினரின் ஒன்றுபடலை இல்லாதொழிக்கும்.\nபோரின் மூலம் ஏற்பட்ட இழப்பு உயிர் / உடல் / உடமை சேதம் என்றால் இதனால் ஏற்படப் போகும் சேதம் தமிழ் இனத்தின் அடையாளங்களை சிதைத்து நீர்கொழும்பு, சிலாபம் போன்ற பகுதிகளில் வாழும் மக்களை போல சிங்களத்தை அண்டி வாழும் சமூகமாக ஆக்குவதாக அமையும்.\nஅதே நேரத்தில் வடக்கில் சைவ மக்களுக்கும் கிறீஸ்தவ மக்களுக்கும் இடையில் மேலும் விரோதத்தையும், குரோதத்தையும் வளர்த்து தமிழ் தேசியத்தின் பால் மக்களை ஒன்றுபட விடாது பார்த்துக் கொள்ளும். கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்கி சிறுபான்மையினரின் ஒன்றுபடலை இல்லாதொழிக்கும்.\nஆனாலும் உலக்கத்துக்கு நேரே சொல்ல முடியாத கொலைகளும் அவர்களுக்கு அவசியம் விக்கியர் போன்றவைகள் கவனமாக இருப்பது நல்லது .\nபோர் குற்றவாளிகளே இன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள். அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இனவாதத்தையும் போலி தேசியவாதத்தையும் மூலோபாயமாக பயன்படுத்தி வருவதன் ஒரு எதிரொலி தான் இது. இந்த சிந்தனையுடன் செயற்படும் அவர்களினால், ஒருபோதும் நாட்டைப்பற்றி சிந்தித்து, வளமான ஒரு நாட்டை தூர நோக்க சிந்தனையுடன் ஏற்படுத்தி கொடுக்க முடியாது. போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற எத்தகைய துன்பத்துக்குள்ளும் இலங்கையை கொண்டு போக அவர் துணிந்துவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவல் க.வி்.விக்னேஸ்வரன்.\nஅதற்கு அவசியம் இல்லை என நினைக்கின்றேன்.\nதமிழ் தலைமைகளின் வங்குரோத்து அரசியலையும், பதவி மோகத்தையும், ராச(அ)தந்திர அறிவையும் எம்மை விட சிங்களம் / முக்கியமாக கோத்தா அணியினர் மிக நன்கு புரிந்து வைத்து இருக்கின்றனர். எனவே இருக்கும் தமிழ் கட்சிகளை இன்னும் பல சிறு கட்சிகளாக உடைத்து பலவீனமாக்கும். அதே நேரத்தில் வடக்கில் சைவ மக்களுக்கும் கிறீஸ்தவ மக்களுக்கும் இடையில் மேலும் விரோதத்தையும், குரோதத்தையும் வளர்த்து தமிழ் தேசியத்தின் பால் மக்களை ஒன்றுபட விடாது பார்த்துக் கொள்ளும். கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்கி சிறுபான்மையினரின் ஒன்றுபடலை இல்லாதொழிக்கும்.\nபோரின் மூலம் ஏற்பட்ட இழப்பு உயிர் / உடல் / உடமை சேதம் என்றால் இதனால் ஏற்படப் போகும் சேதம் தமிழ் இனத்தின் அடையாளங்களை சிதைத்து நீர்கொழும்பு, சிலாபம் போன்ற பகுதிகளில் வாழும் மக்களை போல சிங்களத்தை அண்டி வாழும் சமூகமாக ஆக்குவதாக அமையும்.\nநீங்கள் கூறிய கருது உண்மையாக இருந்தாலும் , சிறுபான்மையாக உள்ள சமூகம் இன்னொரு சிறுபான்மை சமூகத்தை அடிமைப்படுத்த நினைத்தால் அதை எதிரிகள் பயன்படுத்த முனைவார்கள் என்பதை மறக்கக்கூடாது.\nஎனவே அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்கள் மனதை வெல்ல முயட்சிக்க வேண்டும். இல்லாவிடடாள் இந்த கதை தொடர்கதையாகவே இருக்கும். இப்போதும் இது எல்லைம்மீறி செல்வதட்குமுன்னர் செய்லபடடாள் நல்லது.\n‘ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன்னெடுப்புக்கள் இதுவரையில் தோல்வியை அடைந்துள்ள நிலையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையினை இலங்கை அரசாங்கம் முற்றாக ஏமாற்றி உதாசீனம் செய்துள்ள நிலையில், ஐ. நா பொதுச் சபையில் இருந்து இலங்கையின் உறுப்புரிமையை ரத்து செய்வதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வைக்கின்றேன்.”\n\"இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்\" -\nசீன - அமெரிக��க தொலைபேசி அழைப்புகள்; பட்டுவழிப்பாதை; இந்தோ-பசிபிக் பிராந்தியமும் கோவிட் 19ம்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபட் ஓ பிறைன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரது அழைப்புக்கள் சிங்கள நாட்டை, அதன் எதிர்காலத்தை மாற்றும்.\nசீனா பக்கம் மேலும் சாய்ந்தால் அது அமெரிக்க தரப்புக்களை எதுவரை கொண்டுசெல்லும்\nஇந்த வர உள்ள புதிய உலக ஒழுங்கில் தமிழர் எவ்வாறு அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும் \nஎமது அரசியல்வாதிகள் இனப்பிரசினைக்கான தீர்வு பற்றிய செயற்பாடுகளில் பகுதி நேரமாகவோ அல்லது தமக்கு வேண்டிய நேரங்களிலோதான் ஈடுபட்டுவருகிறார்கள்.\nஅரசியல் தலையீடு இல்லாமல் தமிழர் விவகாரங்களை கவனித்து 24 மணி நேரமும் வேலைசெய்யும் நிரந்தரமான செயற்குழு ஒன்று எம்மிடம் இல்லை.\nதமிழர் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை சர்வதேச அரங்கில் மட்டுமல்ல உள் நாட்டிலும்கூட தீர்க்கதரிசனத்துடனும், இராஜதந்திரத்துடனும், இனப்பற்றுடனும் அணுகி சேவை செய்யும் ஆற்றலும் அறிவும் எந்த தமிழ் அரசியல்வாதிக்கும் இல்லை. மாறாக தேர்தலில் வென்றால் மட்டும் அவர்களிடம் அரசியல் பலம் இருக்கும் என்பது தெரிந்து பதவிகாலம் முடிந்ததும் இதே காரணத்தை கூறி தங்களை மீண்டும் தெரிவுசெய்தால் தீர்வு பெற்றுதருவதாக கூறி மீண்டும் மீண்டும் பதவிக்கு வருவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவார்கள். அவர்கள் செய்யும் கொஞ்ச நஞ்ச வேலையிலும் தொடர்ச்சி இல்லாமல் போகும்.\nஅரசியல்வாதிகளை உள்ளடக்காத தமிழர் விவகாரத்திற்கான நிரந்தர அரசியல் செயற்ப்பாட்டுகுழு ஒன்று இஸ்தாபிக்கப்படவேண்டும். சர்வதேச நீதித்துறை, அரசியல் அமைப்பு, இராஜதந்திர கோட்பாடுகள் ஆகிய துறைகளில் பாண்டித்தியம் பெற்ற தமிழர்கள் இதில் இணைந்து தீர்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயலாற்றவேண்டும்.\nசர்வதேச நீதித்துறை, அரசியல் அமைப்பு, இராஜதந்திர கோட்பாடுகள் ஆகிய துறைகளில் பாண்டித்தியம் பெற்ற தமிழர்கள் இதில் இணைந்து தீர்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயலாற்றவேண்டும்.\nஇதுக்கும் நல்லதொரு தலைமை வேணும்.\nஇல்லை என்றால் நெல்லு விதைக்க போன ஆட்கள் புல்லை விதைச்சு போட்டு நிப்பீனம்.\nசீமானை வம்புக்கு இழுக்கும் துக்ளக் தர்பார்... விஜய்சேதுபதிக்கு புதிய பிரச்னை\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 20:24\nகாலரா தொட���்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு\nதொடங்கப்பட்டது Yesterday at 11:07\nஇன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.\nதொடங்கப்பட்டது December 2, 2020\nதொடங்கப்பட்டது Yesterday at 21:51\nநினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்\nதொடங்கப்பட்டது புதன் at 11:50\nசீமானை வம்புக்கு இழுக்கும் துக்ளக் தர்பார்... விஜய்சேதுபதிக்கு புதிய பிரச்னை\nகோசான் சீமானின் திரிகள் இங்கு ஏன் பூட்டபட்டன \nகாலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு\nஜேர்மனியில்... குறிப்பிட்ட சில கடைகளில் கண்டு உள்ளேன். புங்கையூரான்.... முன்பு, யாழ். இந்துக் கல்லூரி விடுதியில்... நடந்த, \"சிவப்பு சவுக்கார பகிடியை\" ... அழகாக பதிந்திருந்தார். 🤣 அந்தத் தலைப்பில், நெடுக்சும்.. கனக்க எழுதிய நினைவு. அந்தத் தலைப்பை, தேடி கண்டு பிடித்து தருபவர்களுக்கு, ஒரு, + புள்ளி வழங்கப் படும்.\nஇன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.\nஎன்ன அண்ணை, எங்கட 7 வருச யாழ்கள பந்தம் தொடங்கின நாளில் இருந்து என்னை ஏஜெண்ட் எண்டுதானே சொல்லுறியள் இப்ப என்ன கேள்வி குறி போடும் அளவுக்கு திடீர் சந்தேகம்🤣\nஇதை தான் நப்பாசை என்பார்களா\nநினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்\nசிரித்துக்கொண்டு, கற்பனை செய்துகொண்டே பார்த்த அழகான கருத்து. 👌\nஜேவிபியை அடக்கிய வெற்றிவிழா நடப்பதில்லை; தமிழர்களிற்கு எதிரான வெற்றிவிழாவே கொண்டாடப்படுகிறது; கோட்டா நாட்டை படுகுழிக்குள் தள்ளுவார்: விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/page/3/", "date_download": "2021-01-16T00:47:52Z", "digest": "sha1:QH2SZF5RZCCLI2AT6K5EIOP622NN2UNP", "length": 13861, "nlines": 103, "source_domain": "jesusinvites.com", "title": "Jesus Invites – Page 3 – The Right understanding of Christianity", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 25\nShare this… முரண்பாடு 25: யூதா இயேசுவை முத்தமிட்டாரா a. ஆம் (அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். மத்தேயு 26: 48,49) b. இல்லை யூதாஸ் அவரை முத்தமிட இயேசுவை நெருங்க நெரு���்க முடியவில்லை (இயேசு தமக்கு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 24\nShare this… முரண்பாடு 24: யோவானுடைய சுவிசேஷத்தைக்குறித்து இயேசு தம்முடைய சாட்சியைக் குறித்து என்ன சொன்னார் a. நானே சாட்சி கூறுகிறேன் என்றால் என் சாட்சியம் உண்மையல்ல (என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. யோவான் 5: 31) b. நான் என்னிடம் சாட்சி கொடுத்தாலும் என் சாட்சி உண்மையே (இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 23\nShare this… முரண்பாடு 23: இயேசு ஒரு அத்திமரத்தைச் சபித்தார் என்று சுவிசேஷங்கள் கூறுகின்றன. மரம் உடனே வாடிப் போனதா a. ஆம் (அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று. மத்தேயு 21:19) b. மறுநாள் (மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 22\nShare this… முரண்பாடு 22: சீஷர்கள் தங்கள் பயணத்தைத் தொடர இயேசு அனுமதித்தாரா a. ஆம் (வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும் எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டு போகவும். மாற்கு 6: 8) b. இல்லை (அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டு போகவும் வேண்டாம். லூக்கா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 21\nShare this… முரண்பாடு 21: சாலாவின் தகப்பன் யார் a. காயான் (சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன். லூக்கா 3: 36) b. அர்பக்சாத் (அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான். ஆதியாகமம் 11: 12)\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 20\nShare this… முரண்பாடு 20: எக்கோனியாவின் தந்தை யார் a. யோசியா (பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான். மத்தேயு 1:11) b. யோயாகாகீம் (���ோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா. I நாளாகமம் 3:16)\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 19\nShare this… முரண்பாடு 19: உசியாவின் தகப்பன் யார் a. யோராம் (ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான். மத்தேயு 1: 8) b. அமத்சியா (அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள். II நாளாகமம் 26: 1)\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 18\nShare this… முரண்பாடு 18: சலாத்தியேல்லின் தந்தை யார் a. எகோனியா (பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான். மத்தேயு 1:12) b. நேரி ‘(யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன். லூக்கா 3:27)\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 17\nShare this… முரண்பாடு 17: இயேசு தாவீதின் எந்த பிள்ளையின் வம்சாவளியை சேர்ந்தவர் a. சாலொமோன் (ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான். மத்தேயு 1: 6) b. நாத்தான் (எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 14\nShare this… முரண்பாடு 14: எத்தனை பாடகர்கள் சபைக்குச் சென்றனர் a. இருநூறு (அவர்களைத்தவிர ஏழாயிரத்துமுந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். எஸ்ரா 2:65) b. இருநூற்று நாற்பத்து ஐந்து (அவர்களைத்தவிர ஏழாயிரத்துமுந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். நெகேமியா 7:67)\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஇயேசு தானாக முன் வந்து பலியானாரா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=129978", "date_download": "2021-01-16T00:36:59Z", "digest": "sha1:KCJOT2PPUK2VIBSUKFN57XWEQG25EKPL", "length": 8637, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Will CSK win alliance continue ?: Rajasthan Royals clash today,சிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா?: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்", "raw_content": "\nசிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்\nஅதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களை மிரட்டிய வெள்ளம்: 5 ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதி\nஷார்ஜா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி, ஷார்ஜா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் சிஎஸ்கே இந்தப் போட்டியில் களம் காண்கிறது. 2008ல் ஷேன் வார்னே தலைமையில் ஐபிஎல் கோப்பையை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது. அதன் பின்பு அந்த அணி ஐபிஎல் தொடர்களில் பெரியளவில் சோபிக்கவில்லை.\nகடந்த 2019 ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிகள் பட்டியலில் 8ம் இடத்தை பிடித்தது. இதனால் சிஎஸ்கேவுடனான முதல் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளது. முதல் போட்டியில் வெற்றிபெற்றதால் சிஎஸ்கே அணியில் பெரியளவில் மாற்றம் இல்லை.\nஇவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச அணியில், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), யஷ்சாஸ்வி ஜெய்ஸ்வால், ராபின் உத்தப்பா, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்) உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறுவர். சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணியில், ஷேன் வாட்சன், முரளி விஜய், டூப்ளசிஸ், அம்பத்தி ராயுடு, தோனி (���ேப்டன், விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, லுங்கி என்கிடி ஆகிய வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.\nஇந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி\n5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி\nஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி\nஅபுதாபியில் குவாலிபயர் 2 போட்டி ஐதராபாத்-டெல்லி இன்று பலப்பரீட்சை: இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார்\nஅபுதாபியில் எலிமினேட்டர் போட்டி ஐதராபாத்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை\nஐதராபாத்-பஞ்சாப் இன்று மோதல் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்\nஇன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்\nஇன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்\nகடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து\nஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66840/Actress-Suhasini-posted-an-alert-video-on-Facebook-claiming-that-her-son", "date_download": "2021-01-15T23:25:22Z", "digest": "sha1:A3H2INPHPND2ZA72WRWGXWAY6IWKA3BS", "length": 11673, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“4 நாட்களாக தனிமையில் இருக்கிறான் என் மகன்” - நடிகை சுஹாசினி வீடியோ பதிவு | Actress Suhasini posted an alert video on Facebook claiming that her son who is from London, is isolated at home | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“4 நாட்களாக தனிமையில் இருக்கிறான் என் மகன்” - நடிகை சுஹாசினி வீடியோ பதிவு\nலண்டனில் இருந்து வந்த தனது மகன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக நடிகை சுஹாசினி ஒரு விழிப்புணர்வு வீடியோவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.\nமனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக‌ மாறியுள்ளது கொரோனா. இந்த வைரஸ் தாக்கி உலகம் முழுவதும் ‌உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவிற்கு இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்த் தொற்றில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸால் 160 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையா‌க நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.‌ இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பி‌ரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் நடிகை சுஹாசினி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகன் லண்டனில் இருந்து வந்துள்ளதாகவும் அதனால் அவரை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும் ஆனால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் அவர் விழிப்புணர்வு சார்ந்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், “கண்ணாடிக்கு வெளியிலிருந்து பத்து அடி தள்ளி நின்று என்னுடைய மகன் நந்தனிடம் பேசிக்கிட்டு இருக்கேன். அதுக்கு என்ன காரணம் என்று உங்களுக்கு அனைவருக்கும் தெரியும். அவர் லண்டனில் இருந்து கடந்த 18 ஆம் தேதி சென்னைக்கு வந்தாரு. வந்ததில் இருந்து அவர் இந்த அறைக்குள்ள தான் இருக்காரு” என்று கூறிய அவர் தன் மகனை எத்தனை நாள் தனிமையில் இருக்கே\nஅதற்கு அவர், “நான் கடந்த புதன் கிழமை வந்தேன். இன்றைக்கு ஐந்தாவது நாளாக வீட்டில் தனிமையில்தான் இருக்கிறேன். கொஞ்சம் போர்தான் அடிக்கிறது. ஆனாலும் என்ன செய்வது நாம் அனைவரும் அதை செய்துதான் ஆக வேண்டும். இது ரொம்ப சின்ன விஷயம். வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு 14 நாள் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொண்டு வாழ வேண்டும். எனக்கு சாப்பாடு கூட அறைக்கு வெளியிலேயே வ��த்து விடுகிறார்கள். நான் அதை கைகளைக் கழுவிக் கொண்டு பின் அதை எடுத்து சாப்பிடுகிறேன். அவர்களும் நான் சாப்பிட்டு வைத்த பொருட்களை கிருமி நாசினி போட்டு கழுவிய பிறகே தொடுகிறார்கள்” என்று கூறியுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது.\nசுய ஊரடங்கை மீறி ஓமலூரில் இயங்கிய காய்கறி சந்தை\nகொரோனா வைரஸ் பாதிப்பு: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திமுக நிதி \nதோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nதிமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு\n'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை\nஅனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுய ஊரடங்கை மீறி ஓமலூரில் இயங்கிய காய்கறி சந்தை\nகொரோனா வைரஸ் பாதிப்பு: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திமுக நிதி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibro2011.org/ta/%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A8-%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%A4", "date_download": "2021-01-15T22:55:07Z", "digest": "sha1:YHROKZDA2ZDIHTQEKHDLBZ3DIHBZRZXM", "length": 5987, "nlines": 17, "source_domain": "ibro2011.org", "title": "புகைப்பிடிப்பதை நிறுத்து காண்பிக்கிறது: முடிவுகள் சாத்தியம், ஆனால் இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருவயதானதோற்றம்தள்ளு அப்இறுக்கமான தோல்அழகான அடிகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெ���்மைகடவுட் சீரம்\nபுகைப்பிடிப்பதை நிறுத்து காண்பிக்கிறது: முடிவுகள் சாத்தியம், ஆனால் இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்\nநான் ஒரு மருத்துவ நிபுணர் என்று கூறவில்லை, நான் எந்த தயாரிப்புகளையும் விற்க முயற்சிக்கவில்லை. நான் இங்கு மதிப்பாய்வு செய்யும் அனைத்து தயாரிப்புகளும் நல்ல முடிவுகளை வழங்குவதற்கான மிக உயர்ந்த தரமான உரிமைகோரலைக் கொண்டுள்ளன. எந்த தயாரிப்புகள் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பதை தீர்மானிக்க நான் உங்களுக்கு உதவ முயற்சிக்கிறேன்.\nபுகைபிடிப்பதை விட்டுவிட விரும்பும் மற்றவர்களுக்கு இந்த தகவலை ஒரு ஆதாரமாக இடுகிறேன், எனவே நான் அதில் இருந்து பணம் சம்பாதிக்கவில்லை. எல்லா கருத்துக்களும் என்னுடையது. நன்றி.\nபுகைபிடிப்பதை விட்டுவிட உதவும் தயாரிப்புகளின் பட்டியலை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்தப் பக்கத்தில் நீங்கள் விரும்புவதை நீங்கள் காணலாம் என்று நான் நம்புகிறேன். இந்த பக்கத்தில் உள்ள தயாரிப்புகளுக்கான இணைப்புகள் புகைபிடிப்பதைத் தவிர்ப்பதற்கான உங்கள் பயணத்தைத் தொடங்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்களை வழங்குகிறது. நீங்கள் \"எவ்வாறு பயன்படுத்துவது\" பகுதிக்குச் செல்வதற்கு முன் கொஞ்சம் ஆராய்ச்சி செய்ய பரிந்துரைக்கிறேன். பெரும்பாலும் மக்கள் செய்யும் பொதுவான தவறுகளைத் தவிர்க்க இது உதவும், மேலும் \"இந்த தயாரிப்பில் என்ன தவறு\" பக்கங்கள் முதலில் எதை முயற்சி செய்வது என்பது குறித்த யோசனைகளை உங்களுக்கு வழங்கக்கூடும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், புகைப்பிடிப்பதை எவ்வாறு நிறுத்துவது என்பதைக் கண்டுபிடிக்க ஒரு சிறிய ஆராய்ச்சி செய்ய வேண்டும். நான் ஒரு இளைஞனாக புகைபிடிக்க ஆரம்பித்தேன், நான் சிகரெட்டுக்கு அடிமையாகி 20 வருடங்கள் ஆனது.\nபுகைபிடிப்பதைப் பற்றிய உரையாடல் Smoke Out அவுட்டுடன் தொடர்பு கொண்டவுடன், ஏன் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosannalyrics.com/lyrics/unga-mugathai-parkanumae-lyrics/", "date_download": "2021-01-15T22:57:02Z", "digest": "sha1:JEBBPORSMV5EUUOSHVS7SWNBHSLOIUMR", "length": 5003, "nlines": 108, "source_domain": "hosannalyrics.com", "title": "Unga Mugathai Parkanumae lyrics - Tamil christian song lyrics with chords", "raw_content": "\nஉங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2\nஅல்லேலூயா அல்லேலூயா – 4\n1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்\nஎந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிட���ம் – 2\n2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்\nஎரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2\n3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்\nஎங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2\n4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்\nஉம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2\n5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்\nஎன் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2\n6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே\nஎங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2\nஉங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2\nஅல்லேலூயா அல்லேலூயா – 4\n1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்\nஎந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2\n2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்\nஎரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2\n3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்\nஎங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2\n4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்\nஉம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2\n5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்\nஎன் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2\n6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே\nஎங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/category/games", "date_download": "2021-01-15T23:30:57Z", "digest": "sha1:TA244SYJ2SKUE2JNVBNPXNK5LBBAYNKL", "length": 2870, "nlines": 103, "source_domain": "ta.vessoft.com", "title": "விளையாட்டுகள் – Windows – Vessoft", "raw_content": "\nMinecraft – தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்ட உலகின் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்க ஒரு பிரபலமான விளையாட்டு. வீரர் பல்வேறு விளையாட்டு முறைகள் மற்றும் சாத்தியங்களை விரிவாக்க பல மாற்றங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளார்.\nஹார்ட்ஸ்டோன் – மூலோபாய வகையின் அட்டை விளையாட்டு. இந்த விளையாட்டு வார்கிராப்ட் பிரபஞ்சத்தின் புகழ்பெற்ற ஹீரோக்களுடன் மந்திர அட்டைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.\nIMVU – 3D மெய்நிகர் உலகில் தொடர்பு கொள்ள ஒரு கருவி. மென்பொருள் பயனர்களுடன் பழகுவதற்கு 3D எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/593/", "date_download": "2021-01-16T00:14:49Z", "digest": "sha1:YUOJKP7JBVSULWOIDEVKJ7MTLZ7YZBGL", "length": 17169, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆதிமூலம் படைப்புகளைப் பாதுகாக்க… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுக��்பு அறிவிப்பு ஆதிமூலம் படைப்புகளைப் பாதுகாக்க…\nஎழுத்தாளரும், இதழாளருமான தளவாய் சுந்தரம் இந்த மின் மடலை எனக்கு அனுப்பியிருக்கிறார்.\nநம் பெருமிதத்துக்குரிய கலை ஆளுமையான ஆதிமூலம் மறைந்த ஓரிரு மாதங்களுக்குள், அவரது பெயரில் அவரது ஓவியமெனப் போலியான ஒன்றைச் சென்னை கண்காட்சிக்கூடமொன்று ஓவியச் சந்தையில் விற்க முயன்றுள்ளது. அது கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன்ற தலையீட்டில் தடை செய்யப்பட்டது. ஆதீமுலத்தின் பெயர் மதிப்பை வியாபாரமாக்கிப் பிழைப்பு நடத்த முனையும் இந்த செயல் கண்டிக்க வேண்டியது. ஒரு படைப்புக் கலைஞனின் வாழ்நாள் உழைப்பையும் கலை ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் நம்பிக்கைகளையும் அர்த்தமற்றதாக்க முனையும் அபாயம் இதில் முக்கியமான பிரச்னை. நவீனக் கலை கடந்த சில ஆண்டுகளில் பெற்றிருக்கும் சந்தை மதிப்பின் பக்க விளைவாகத் தோன்றியிருக்கும் இத்தகைய பித்தலாட்டங்களைத் தடுக்கவும் கலை மதிப்பைப் பேணிப் பாதுகாக்கவும் நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். இதற்காக ஆகஸ்டு 09 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்சர் எதிரில் உள்ள புக் பாயிண்ட் அரங்கத்தில் நடைபெறும் கண்டனக் கூட்டத்துக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.\nஓவியர் ஆதிமூலம், தமிழகச் சிறுபத்திரிகை சூழலிலும் வெகுஜனப் பத்திரிகை உலகிலும் தமிழ்ப் படைப்பாளிகளோடும் பதிப்புத்துறையோடும் வெகுவாகத் தன்னைப் பிணைத்துக்கொண்டு தொடர்ந்து பங்களித்தவர். இதன் மூலம் நவீனத் தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு அங்கமாக இருந்தவர். நவீனக் கலைப் படைப்பாளிகளுக்கும் நவீனத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையே பரிவர்த்தனை நிகழ அடித்தளமிட்டவர். ஆதிமூலம், தன் இறுதிகாலம் வரைக்கும் வலியுறுத்தி வந்த இந்த எழுத்தாளர்கள் – ஓவியர்கள் கூட்டுச் செயல்பாட்டை மேலும் வளர்தெடுக்கும் நோக்கத்துடன் ‘ சித்திர எழுத்து‘ என்னும் அமைப்பும் இக்கூட்டத்தில் தொடங்கப்படுகிறது.\nஎழுத்தாளர்கள் சி.மோகன், ந.முத்துசாமி, சா.கந்தசாமி, பிரபஞ்சன், கி.அ.சச்சிதானந்தம், கோணங்கி, ரவி சுப்பிரமணியன், ராஜகோபால், சிற்பி தட்சிணாமூர்த்தி, ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது, விஸ்வம் ஆகியோர் இக்கூட்டத்தில் பேசுகிறார்கள்.\nதொடர்புக்கு: சித்திர எழுத்து, 20/18 சாம்பசிவம் சாலை, தி.நகர். சென்னை – 600 017; செ���்: 94442 74205\nமுந்தைய கட்டுரைஎன்.எச்.47 என் பாதை\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 42\nசு.வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/september-30/", "date_download": "2021-01-15T23:15:15Z", "digest": "sha1:RHM2TTEXRFYCNRC546E6RZTW5GUJWMFO", "length": 10285, "nlines": 128, "source_domain": "www.patrikai.com", "title": "September 30 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜார்க்கண்டில் புதிய தளர்வுகள் ஏதுமின்றி செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு..\nராஞ்சி: ஜார்க்கண்டில் புதிய தளர்வுகள் ஏதுமின்றி செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பை முதலமைச்சர்…\nஅனைத்து ரயில் சேவைகளும் செப்டம்பர் 30 வரை ரத்து\nடில்லி கொரோனா அச்சம் காரணமாக அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் செப்டம்பர் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாகக்…\nகொரோனா தாக்கம் : வருமான வரி கணக்கு அளிக்க இறுதி தேதி நீட்டிப்பு\nடில்லி கொரோனா பரவுதல் காரணமாக வருமான வரிக் கணக்கு செலுத்தும் இறுதி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்…\nவாகனப்பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கக் காலக் கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு\nடில்லி மோட்டார் வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் புதுப்பிக்கக் காலக் கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம்…\nவரலாற்றில் இன்று – செப்டம்பர் 30\n1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 1928 – பென்சிலின்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 621 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதமிழகத்தில் இன்று கொரோனா 621 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,29,573 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nநாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…\nசென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா…\nகொரோனா பரவல் குறித்து விசாரணை: சீனா சென்றது உலக சுகாதார அமைப்புக்குழு…\nபீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி…\nஇந்தியாவில் இன்று 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,28,508 ஆக உயர்ந்து 1,51,954 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,677…\nஉலக அளவில் கொரோனாவால் மர்ணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,819 ஆகி இதுவரை 20,01,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nடிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்\nபோலி பணிவாய்ப்பு தகவல் – நன்றாக ஏமாந்த என்டிடிவி மூத்த ஊடகவியலாளர்\nஐஎஸ்எல் கால்பந்து – கோவா அணிக்கு 5வது வெற்றி\nஇந்திய அணி காயங்களுக்கு விடைகாண வேண்டும்: கில்கிறிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/infosys-hiring/", "date_download": "2021-01-16T00:31:01Z", "digest": "sha1:VUABJ63PRBCCCVRSFFN72KPLXXX6LE2D", "length": 3754, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "infosys hiring – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவேலை வாய்ப்பு @ InfoSys\nபன்னீர் குமார்\t Nov 8, 2014\nஇந்தியாவில் இரண்டாவது மிக பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் 2100 பணியாளர்களை அமெரிக்காவில் பணியமர்த்த முடிவெடுத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் நிறுவனத்தின் விரிவாக்கம் நடைபெற இருக்கிறது. இந்த நிறுவனம் Digital, Big Data, Analytics…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/232769", "date_download": "2021-01-15T23:05:33Z", "digest": "sha1:OFO4PDANCYIZVMWFCFDXIUNKYMOFQAA4", "length": 11254, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "வெப்பத்தை கடத்தாமல் மின்னை மட்டுமே கடத்தும் புதியவகை உலோகம் கண்டுபிடிப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா ச��னிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெப்பத்தை கடத்தாமல் மின்னை மட்டுமே கடத்தும் புதியவகை உலோகம் கண்டுபிடிப்பு\nவெப்பத்தை கடத்தாமல் மின்னை மட்டும் கடத்தக்கூடிய புதியவகை உலோகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nபொதுவாக உலோகங்கள் மின் மற்றும் வெப்பத்தை கடத்தக்கூடியவை. இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் மின்னை மட்டுமே கடத்தக்கூடிய புதிய வகை உலோகத்தை கண்டுபிடித்து ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர்.\n2017 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ் உலோகம், தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவந்துள்ளது.\nவைட்மேன் - பிரன்ஸ் விதியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இவ் உலோகம் அடிப்படையில் மின்சாரத்தை சிறப்பாக கடத்தும் ஒரு கடத்தியாகும்.\nவனேடியம் டை ஒக்சைடில் உள்ள எலக்ட்ரான்களின் ஒருங்கிணைந்த, அணிவகுப்பு போன்ற இயக்கம் வெப்பப் பரிமாற்றத்திற்கு தீங்கு விளைவிக்கும்.ஏனெனில் எலக்ட்ரான்களுக்கு இடையில் தோராயமாக நம்புவதற்கு குறைவான உள்ளமைவுகள் உள்ளதனாலாகும்.\nவனேடியம் டை ஒக்சைடை மற்ற பொருட்களுடன் கலக்கும்போது, ​​அது கடத்தக்கூடிய மின்சாரம் மற்றும் வெப்பம் இரண்டையும் செய்ய முடியும். இது எதிர்காலத்தில் நம்பமுடியாத அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஎடுத்துக்காட்டாக, ஆராய்ச்சியாளர்கள் உலோக டங்ஸ்டனை வனேடியம் டை ஒக்சைடில் சேர்த்தபோது, அது அந்த வெப்பநிலையை உலோகமாகக் குறைத்து, அதை ஒரு சிறந்த வெப்பக் கடத்தியாகவும் மாற்றியது.\nஅதாவது, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையைத் தாக்கும் போது மட்டுமே வெப்பத்தை கடத்துவதன் மூலம், வனேடியம் டை ஒக்சைட் ஒரு அமைப்பிலிருந்து வெப்பத்தை வெளியேற்ற உதவும். அதற்கு முன் அது ஒரு இன்சுலேட்டராக இருக்கும்.\nஇதேவேளை வனேடியம் டை ஒக்சைட் 30 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பத்தை கடத்தாது என்பதுடன் 60 டிகிரி செல்சியசிற்கு மேற்பட்ட வெப்பத்தினை வழங்கும்பேது செங்கீழ் கதிர்களை பிறப்பிக்கும்.\nஇந்த சிக்கலான உலோகம் மேலும் வணிகமயமாக்கப்படுவதற்கு முன்பு இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்றும் அறை வெப்பநிலையில் ஒரு பொருளில் இந்த வினோதமான பண்புகள் இருப்பதை இப்போது அறிவது மிகவும் ஆச்சிரியப்படவ���த்துள்ளதாகவும் இவ் உலோகம் தொடர்பிலான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-15T23:23:31Z", "digest": "sha1:YOUZZAND3DKQ6GBFY7U5XBKKFBNZYE5L", "length": 16539, "nlines": 345, "source_domain": "www.tntj.net", "title": "துபையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிநிர்வாக கூட்டங்கள்துபையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம்\nதுபையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம்\nஜமாஅத்துத் தவ்ஹீத் துபை மண்டல செயற்குழுக்கூட்டம் கடந்த 18.02.2010 வியாழக்கிழமை இரவு 10.30 மணி முதல் 12 மணி வரை JT துபை மர்கஸில் JT தலைவர் மு. சாஜிதுர்ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஅக்கூட்டத்தில் ஜே.டி. துபை மண்டல கிளைகளான, அவீர், ஹோர் அல் அன்ஸ், டேய்ரா, சத்வா, அல்கோஸ், ஜெபல்அலி, சோனாப்பூர், கிஸைஸ் மற்றும் அதிராம்பட்டிணம், திருவாருர் மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் கிளைகளும் கலந்துக் கொணடு சிறப்பித்தனர்.\nகிளைகளின் செயல்பாட்டு அறிக்கை வாசித்துக் காட்டப்பட்டதற்கு பின்னர் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\n1.\tஇன்ஷா அல்லாஹ் மாநில தலைமை ஏற்பாடு செய்துள்ள மாநிலம் தழுவிய கோரிக்கை மாநாட்டை முன்னிட்டு, மாநாட்டிற்கான பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, குழுக்களாக பிரித்து, இந்தியாவைச் சேர்ந்த அனைத்து மாநில முஸ்லிம்களிடமும் செய்திகளைக் கொண்டு செல்வதுடன் அவர்களிடமும் பொருளாதாரத்தை வசூலித்து அனுப்பவதென முடிவு செய்யப்பட்டது.\n2.\tகோரிக்கைகள் அடங்கிய பிரசுரத்தை மாநில தலைமையிடம் கேட்டு பெறுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் நோட்டீஸ் விநியோகம் மற்றும் வாராந்திர சொற்பொழிவுகளின் போது மக்களிடம் அறிவிப்பு செய்வதன் மூலம் மாநாட்டு செய்தியினை விளம்பரம் செய்வதென முடிவு செய்யப்பட்டது.\n3.\tஇன்ஷா அல்லாஹ் வருகின்ற 12.03.2010 அன்று அல் வாசல் மருத்துவமனையுடன் இனைந்து இரத்த தான முகாம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.\n4.\tஇன்ஷாஅல்லாஹ் வருகின்ற 19.03.2010 அன்று ஜெபல் அலி கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தவதென முடிவு செய்யப்பட்டது.\n5.\tஇன்ஷாஅல்லாஹ் சோனாப்பூரில் தர்பியா நிகழ்ச்சி நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டது.\n6.\tஇன்ஷாஅல்லாஹ் ஹோர் அல் அன்ஸ் கிளையில் மாநிலத் தலைவர் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களை கொண்டு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஆன் லைனில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.\nஅபுதாபி ஐகாட் கிளை மர்க்கஸில் இஸ்லாத்தை தழுவிய செல்வகுமார்\nமங்கலக்குடி கிளையில் ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி\nதுபை – மார்க்க சொற்பொழிவு\nஹோர் அல் அன்ஸ் கிளை – வாராந்திர பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703497681.4/wet/CC-MAIN-20210115224908-20210116014908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}