diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1243.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1243.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_1243.json.gz.jsonl" @@ -0,0 +1,403 @@ +{"url": "http://www.covaimail.com/?cat=6&paged=2", "date_download": "2020-12-03T03:53:40Z", "digest": "sha1:T2XIMU4WKW4QGE34MYYQMM3LGPOGNSYX", "length": 10359, "nlines": 93, "source_domain": "www.covaimail.com", "title": "Health Archives - Page 2 of 59 - The Covai Mail", "raw_content": "\n[ December 2, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (3.12.2020) Uncategorized\n[ December 2, 2020 ] 1500 குடும்பங்களுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகளை வழங்கிய அமைச்சர் News\nஇளமையான தோற்றம் பெற உதவும் சப்போட்டா \nசப்போட்டா பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தோலின் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நாம் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை பெறலாம். பொடுகு தொல்லை நீங்க சப்போட்டா விதைகளை விழுது […]\nகோவையில் ஊரகம், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 162 பேருக்கு கொரோனா\nNovember 18, 2020 CovaiMail Comments Off on கோவையில் ஊரகம், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 162 பேருக்கு கொரோனா\nகோவையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சுகாதாரத் துறையினர் இன்று (18.11.2020) வெளியிட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 162 […]\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (19.11.2020)\nகோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (19.11.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : விரைவில் செரிமானம் அடைய தினமும் சாப்பிடுமுன் நெல்லிக்காய் ஒரு துண்டு மென்று அந்த சாறை விழுங்கினால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுப்படலாம். நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி […]\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (18.11.2020)\nகோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (18.11.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (11.11.2020)\nகோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (11.11.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வ��கம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (10.11.2020)\nகோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (10.11.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]\nகூந்தல் வறண்டு போவதை தடுக்க உதவும் கடுகு எண்ணெய் \nNovember 7, 2020 CovaiMail Comments Off on கூந்தல் வறண்டு போவதை தடுக்க உதவும் கடுகு எண்ணெய் \nகூந்தல் வறண்டு போவதால் கூந்தல் உதிர்வு, பிளவு, கூந்தல் வளர்ச்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கூந்தலும் பொலிவிழந்து போய் முரடாக மாற ஆரம்பித்து விடும். வறண்ட கூந்தலால் ஏற்படும் அரிப்பு போன்றவற்றை இந்த எண்ணெய்யை […]\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (7.11.2020)\nகோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (7.11.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (3.12.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjc3MDIyNzg3Ng==.htm", "date_download": "2020-12-03T03:58:26Z", "digest": "sha1:YIW22YQ5XQSCMQ3XLPTN3QNNPXQGAN3R", "length": 6783, "nlines": 139, "source_domain": "www.paristamil.com", "title": "சாலையோர ஓவியன்...!!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLes Pavillons sous Bois இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபடத்தின் மீது காசு விழும்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்���ும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/general/", "date_download": "2020-12-03T04:08:49Z", "digest": "sha1:HUTO7SM7E3C3QQQKHBSP2AV2VQWHATDJ", "length": 5234, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "General | பசுமைகுடில்", "raw_content": "\nஇவருடைய சொத்துக்கு முன்னாடி பில்கேட்ஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல..\nஇவருடைய சொத்துக்கு முன்னாடி பில்கேட்ஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல.. உலகளவில் பெரும் பணக்காரர் என்றால் நம்மில் பலருக்கும் நினைவில் வரும் முதல் நபர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்[…]\n14 அடி ஆழம் 42 பேருந்துகள் அழிவிலிருந்து மக்களைக் காக்கக் காத்திருக்கும் பாதாள நோவா\n அந்தக் கதவை சற்று சிரமப்பட்டுத்தான் இழுக்கிறார் அவர். பழைய கதவு ஆதலால்… “க்ரீச்…” என்ற சத்தத்தோடு அது திறக்கிறது. அதை முழுவதுமாக திறக்க முடியவில்லை. பாதிக்கும்[…]\n கழுவேற்றுதல் – பழங்காலத்து தண்டனைகளிலேயே கொடூரமானது அக்கொடூரச் செயல் பற்றி எழுதுவதற்கும் மனம் வரவில்லை. இருப்பினும்… கூர்மையாக சீவி, நிறைய எண்ணெய் தடவப்பட்ட ஒரு மரமே[…]\nஎனக்குப்பிடித்த வைரமுத்துவின் வைர வரிகள்,,,, கொல்,கொள்ளையடி சரித்திரம் அதிகம் கேட்டவார்த்தைகள்,,, ஆராரோ,சனியனே’ தொட்டில்கள் அதிகம் கேட்டவார்த்தைகள்,,, உருப்போடு’ – உருப்படமாட்டாய் வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்,,, ‘இன்னொரு[…]\nமகுடி சத்தம் பாம்புக்கு கேட்குமா\n பாம்புகளுக்கு காதுகள் இல்லை என்பது தெரியும். ஆனால் அவை ஒலியை நன்கு கேட்கும் திறனை கொண்டிருக்கிறது என்று அமெரிக்க மற்றும் ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடல்சார்[…]\nபண்டைய எகிப்து பற்றிய மர்மங்களும், இரகசியங்களும்\n கிளியோபாட்ரா, பூனை, அவர்களது விசித்திரமான சித்திர எழுத்துக்கள் மற்றும் அலங்காரங்கள் தான் நமது நினைவிற்கு வரும். உலகின் ஆரம்பக் காலக்கட்ட கலாச்சாரம், நாகரீகம், மொழி என[…]\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/12628/Kurukshetra-Police-seals-9-Dera-centres", "date_download": "2020-12-03T04:14:18Z", "digest": "sha1:QGE3G6A7JFXCGLR4ZGKRQPQDML3TUVF2", "length": 8079, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குர்மீத் மையங்களுக்கு சீல்: ஆயுதங்கள் பறிமுதல்! | Kurukshetra Police seals 9 Dera centres | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகுர்மீத் மையங்களுக்கு சீல்: ஆயுதங்கள் பறிமுதல்\nதேரா சச்சா சவுதா அமைப்பிற்கு சொந்தமான 9 பிரார்த்தனை மையங்களுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். அங்கிருந்து கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nபாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டதால் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nநூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இந் நிலையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 400க்கும் அதிகமான ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன‌. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வன்முறையில் ஈடுபட்ட தேரா அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் பாதுகாப்பு படைகள் இறங்கி உள்ளது.\nகுருஷேத்ரா போலீஸ், தேரா சச்சா சவுதா அமைப்பிற்கு சொந்தமான 9 பிரார்த்தனை மையங்களுக்கு சீல் வைத்துள்ளது. அங்கிருந்து சுமார் 2,500 தடிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளது.\nமுன்னதாக மையத்தில் இருந்து சாமியாரின் ஆதரவாளர்கள் பாதுகாப்பு படையினரால் வெளியேற்றப்பட்டனர். அரியானாவில் உள்ள சாமியாருக்கு சொந்தமான அனைத்து ஆசரமங்களிலும் சோதனையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடவுளை தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது: டிடிவி தினகரன்\nசிறிய ரக விமான சேவையை விரைவில் தொடங்கும் ஏர் இந்தியா\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் நிலை என்ன\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடி உயர்வு\nதபால் ���ாக்கு: தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்க்கும் தமிழக எதிர்க்கட்சிகள்\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடவுளை தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது: டிடிவி தினகரன்\nசிறிய ரக விமான சேவையை விரைவில் தொடங்கும் ஏர் இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627278", "date_download": "2020-12-03T04:27:45Z", "digest": "sha1:TWDAT6ITJVXNHLSTIJG27ZM3JOEUTIXC", "length": 11027, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "டிசம்பரில் செமஸ்டர் தேர்வு தொடங்கும் நிலையில் புதிதாக தொடங்கிய 10 அரசு கலைக்கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மாணவர்கள் அச்சம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமர�� புதுச்சேரி\nடிசம்பரில் செமஸ்டர் தேர்வு தொடங்கும் நிலையில் புதிதாக தொடங்கிய 10 அரசு கலைக்கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மாணவர்கள் அச்சம்\nசென்னை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 10 அரசு கலை கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் பணியமர்த்தபடவில்லை. இதனால் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வுகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்ற அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தென்காசி, அரியலூர், கோயம்பத்தூர், கரூர், விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 2 பெண்கள் கல்லூரி உட்பட மொத்தம் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டன. இக்கல்லூரிகளில் பாடம் நடத்த மொத்தம் 170 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு கல்லூரிகளிலும் தலா 5 பட்டபடிப்புகளுக்கான 2020-21 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தததால் சுமார் 75% முதல் 95% இடங்கள் நிரம்பின. ஆனால் இதுவரை போதுமான ஆசிரியர்களை நியமிக்காத காரணத்தால் இக்கல்லூரிகளில் படிக்கும் 2 ஆயிரம் மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. தற்போது வரை ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமற்ற அரசு கல்லூரிகளில் ஒரு மாதமாத்திற்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவரும் நிலையில் இக்கல்லூரிகளில் இதுவரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவே இல்லை. இந்த நிலையில் பல்கலைகழகங்கள் வரும் டிசம்பர் மாதம், முதல் பருவத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகின்றன. சில பல்கலைகழகங்கள் முதலாம் ஆண்டு மாணவர்களின் அகமதிப்பீடு மதிப்பெண்களை பதிவேற்றுமாறு கல்லூரிகளிடம் கேட்டுவருகின்றன. பாடமே நடத்தாமல் எவ்வாறு இன்டர்நல் தேர்வு நடத்தி அகமதிப்பீடு வழங்க முடியும் என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். மாணவர்களோ, டிசம்பர் மாதம் நடைபெற உள்ள முதல் பருவத்தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராவது என்ற அச்சத்தில் உள்ளனர்.\n3 மாதங்களாக மாறாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு; தற்போது ரூ.660 க்கு விற்பனை; மக்கள் அதிர்ச்சி\nதிமுக ஆட்சி அமையும் போது மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகள் நிச்சயம் ���ிறைவேறும்: மு.க.ஸ்டாலின்\nபுரெவி புயல் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து\nசென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு\n800 கோடி விவகாரம்: கொடுத்த பணம் சொத்துகளாக மாறியது அம்பலம் : சார் பதிவாளர்களிடம் ரகசிய விசாரணை\nமின்சார ரயில் மோதி பெண் பலி\nஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் பாலத்தில் இருந்து ஏறி, இறங்கி செல்ல ஏணிப்படிகள் அமைப்பு\nகொரோனா சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய கலெக்டருக்கு அதிகாரிகள் வாழ்த்து\nகாஞ்சிபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்\nஊரக அலுவலக சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்\n× RELATED ரத்து செய்யப்பட்ட செமஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q8-and-lexus-rx.htm", "date_download": "2020-12-03T04:38:41Z", "digest": "sha1:3WWPNPS7CG5TOFWXZ4GFKIDLQM5IBWS6", "length": 28164, "nlines": 697, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் ஆர்எக்ஸ் vs ஆடி க்யூ8 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ஆர்எக்ஸ் போட்டியாக க்யூ8\nலேக்சஸ் ஆர்எக்ஸ் ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ8\nலேக்சஸ் ஆர்எக்ஸ் போட்டியாக ஆடி க்யூ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி க்யூ8 அல்லது லேக்சஸ் ஆர்எக்ஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி க்யூ8 லேக்சஸ் ஆர்எக்ஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 98.98 லட்சம் லட்சத்திற்கு செலிப்ரேஷன் பதிப்பு (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 1.03 சிஆர் லட்சத்திற்கு 450ஹல் (பெட்ரோல்). க்யூ8 வில் 2995 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ஆர்எக்ஸ் ல் 3456 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்யூ8 வின் மைலேஜ் 9.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த ஆர்எக்ஸ் ன் மைலேஜ் 18.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின Yes Yes\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஓர்கா பிளாக்dragon ஆரஞ்சு metallicdaytona கிரே pearlescentcobra பழுப்பு metallicசாமுராய்-கிரே-உலோகஆழமான கருப்புஆர்கஸ் பிரவுன் மெட்டாலிக்பனிப்பாறை வெள்ளை உலோகம்vicuna பழுப்பு metallicமாடடோர் ரெட்+9 More கேவியர்இரவு மைகாநோரி பச்சை முத்துஒபிசிடியான்மாடடோர் ரெட் மைக்காநெபுலா சாம்பல் முத்துசிறந்த வெள்ளை முத்துஅணு வெள்ளிமூன்பீம் பீஜ் மெட்டாலிக்+4 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வா��ர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் க்யூ8 ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக ஆடி க்யூ8\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக ஆடி க்யூ8\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக ஆடி க்யூ8\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக ஆடி க்யூ8\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக ஆடி க்யூ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் ஆர்எக்ஸ் ஒப்பீடு\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் போட்டியாக லேக்சஸ் ஆர்எக்ஸ்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் போட��டியாக லேக்சஸ் ஆர்எக்ஸ்\nமெர்சிடீஸ் இக்யூசி போட்டியாக லேக்சஸ் ஆர்எக்ஸ்\nபிஎன்டபில்யூ 7 series போட்டியாக லேக்சஸ் ஆர்எக்ஸ்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக லேக்சஸ் ஆர்எக்ஸ்\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-44342086", "date_download": "2020-12-03T05:18:29Z", "digest": "sha1:EXYSJEQICUMGPT3X4WF43S4ZI3PIN3NV", "length": 60378, "nlines": 201, "source_domain": "www.bbc.com", "title": "கருணாநிதி: 97 சுவாரஸ்ய தகவல்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nகருணாநிதி: 97 சுவாரஸ்ய தகவல்கள்\nபுதுப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2020\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம்.\nமெரினா கடற்கரையில் இடம் பிடிப்பது ஏன் முக்கியமானது\nசாதி, சடங்குகளை தகர்த்தெறிந்த திருநங்கை - திருநம்பி\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார்.\nகருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.\nகிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி.\nகருணாநிதியின் முதல் மேடை பேச்சு 'நட்பு' குறித்து. எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார்.\nகருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ்.\nமுதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம்.\nநீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.\nதான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.\n9. எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான்.\n10. மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவகுப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி.\nமுதல் பார்வையிலேயே கலைஞரை கவர்ந்த தொண்டர் - பகுதி 1\n11. கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.\n12. 50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி, மலைக்கள்ளன்.\n13. கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.\n14. 1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.\n15. பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.\n16. கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.\n17. கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.\n18. 21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.\n19.இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக��கிறார்.\n20. கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.\n21. கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.\n22. கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார்.\n23. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.\n#தமிழ்தேசியம்: சம்ஸ்கிருத எதிர்ப்பில்தான் வாழ்கிறதா தமிழ்த் தேசியம்\nகருணாநிதிக்கு ஆ. ராசா உருக்கமான கடிதம்\nதமிழ்த்தாய் வாழ்த்து: கருணாநிதி நிற்காதது போல விடியோ பதிவிட்ட எச். ராஜா\n24. கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.\n25.இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.\n26.சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.\n27.1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.\n28. 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.\n29. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.\n30. கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.\n31. தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார்.\n32. முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் ப��ற்று வெற்றிபெற்றார்.\nஅஸ்ஸாம்: தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற முடியாத தமிழர்கள்\nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த ஆஸ்திரேலிய நகரம்\n33. இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில். 1962 சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் கருணாநிதி.\n34. இந்த 1962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி முதல் முதலாக வாக்கு சேகரிக்க சென்றது அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் வீட்டிற்குதான் என்ற தகவலை தருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர்.\n35. 1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சியை பிடித்தது. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.\n36. 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார். தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334.\n37. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார். எம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால், திமுக ஆட்சியை இழந்தது.\n38. கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.\n39. எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. அதாவது 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி.\n40. ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரானது 1991 சட்டமன்றத் தேர்தலில்தான். ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டும்தான் வெற்றி பெற்றனர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 30932. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30042.\n41. 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என்ற ரஜினி சொன்னது 1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தி.மு.க மற்றும் த.மா.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் முதல்வரானார்.\n42. தி.மு.கவும் பா.ஜ.கவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.\n43. தி.மு.க 2006 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது. திமுக அணியில் காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார்.\n44. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\n45. 2016ஆம் தேர்தலில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசம். மாநிலத்திலேயே இது அதிக அளவு.\n46. சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக ��ெயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, \"தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே\" என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, \"கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை\" என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. \"கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்\" என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. \"கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்\n47. கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், 'Very Good Speech' என்று எழுதி கொடுத்தார்.\n48. 1974க்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுனர்தான் அதைச் செய்வார். 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கருணாநிதி, முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர்.\n49. மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.\n50. 1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த விபத்துகளிலும் அதே கண்ணில் அடிபட்டது.\n51. அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் \"உடன்பிறப்பே\" என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் \"உயிரினும் மேலான உடன்பிறப்பே\" என்று பேசவும் துவங்கினார்.\n52. கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த \"உடன்பிறப்பே\" என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கருணாநிதி.\n53. உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7,000க்கும் மேல்.\n54. `சங்­கத்­தமிழ்', `தொல்­காப்­பிய உரை', `இனி­யவை இரு­பது', `கலை­ஞரின் கவிதை மழை',உட்­பட 150-க்கும் மேலான நூல்­களை கரு­ணா­நிதி எழு­தி­யி­ருக்­கிறார்.\n55. உடன்­பி­றப்­பு­க­ளுக்கு இவர் எழு­திய கடி­தங்கள் தொகுக்­கப்­பட்டு 12 தொகு­தி­க­ளாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.\n56. முதல்வராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.\n57. 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில் எழுதினார் கருணாநிதி.\n58. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்றது 'பராசக்தி` திரைப்படம்தான். இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது.\n59. கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.\n60. இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு\" என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.\n61. சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.\n62. தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர்.\n63. சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. \"அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்\" என்றார்.\n64. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய \"நீராடும் கடலுடுத்த\" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்ப�� விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது.\n65. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில், கருணாநிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.\n66. 1970ல் லண்டனில்கூட ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் கருணாநிதி. பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.\n67. தமிழக முதலமைச்சர்களில் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர் கருணாநிதி. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.\n68. எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.\n69. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான்.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.\n70. நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது.\n71. 1959ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100ல் 45 இடங்களைப் பிடித்தது தி.மு.க. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசளித்தார் சி.என். அண்ணாத்துரை.\n72. 1967ல் முதன் முதலில் சி.என். அண்ணாதுரை முதல்வரானபோது, அண்ணா, நெடுஞ்சழியன் ஆகியோருக்குப் பிறகு அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.\n73. நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.\n74. உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கும் அதிகாலையிலேயே அழைத்துப் பேசுவார்.\n75. கருணாநிதியை மிகவும் பாதித்த மரணங்களில் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது. \"அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கனும்\" என்று கருணாநிதி அடிக்கடி கூறுவதாக அவரது உதவியாளர் சண்முகநாதன் சொல்கிறார்.\n76. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு யாரும் தொலைபேசியில் அழைத்து தகவல் பெறமுடியும். தொலைபேசி ஒலித்தவுடன், \"வணக்கம், தலைவர் இல்லம்\" என்ற குரல் ஒலிக்கும்.\n77. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார்.\n78. கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.\n79. தன்னுடைய கோபாலபுரம் இல்லம் தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு மருத்துவமனையாக இயங்க வேண்டுமென்று கூறி, அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.\n80. தன் வீட்டை ஒட்டியுள்ள வேணுகோபலா சுவாமி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை என்கிறார் கருணாநிதி.\n81. தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான்.\n82. உடல் நலம் நன்றாக இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில் கட்சி அலுவலகத்திற்கு காலை, மாலை என இரு வேளையும் சென்றுவிடுவார் கருணாநிதி.\n83. 2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் வகித்தது தமிழ்நாடு.\nதிமுக நாளேடான முரசொலி இணையதளத்தை ஊடுருவிய மர்ம நபர்\n2017: தமிழ்நாட்டின் கலக்கல் அமைச்சர்கள்\n84. பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.\n85. நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி.\n86. கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.\n87. ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.\n88. கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இரு முறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். இரு முறையும் கட்சியை மீட்டெடுத்தார் கருணாநிதி.\n89. உணவுப் பாதுகாப்பிற்காக, இந்திய உணவுக் கழகத்தைப்போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார் கருணாநிதி.\n90. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால், வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் அவரது திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.\n91. ஒரு முறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ' அயிரை மீன் அளவுக்குப் பேசவும்' என்று துண்டு சீட்டு எழுதி கொடுத்தார் கருணாநிதி.\n92. 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 - ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மூத்த தலைவரை கண்ணியமாக நடத்தவில்லை என்று கண்டனங்களும் எழுந்தன.\n93. எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. \"எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்\" என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். அதன்பின் எழுந்த கருணாநிதி \"இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே\" என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளத���.\n94. அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி. டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், \"நான் கேட்டது அறுவை சிகிச்சை... கருணாநிதி செய்ததோ முதலுதவி\" என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, \"அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்\" என்றார்.\n95. ”மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” - இது அவர் அடிக்கடி மேற்கோள்காட்டிய வரி.\n96. வயது மூப்பு காரணமாக 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி சென்னையில் காலமான கருணாநிதி மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டார். ஆனால், அதற்காக அவர் நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. மெரினாவில் அண்ணா சமாதி இருக்கும் இடத்தில் கருணாநிதியை புதைக்க அரசு அனுமதி மறுத்ததையடுத்து, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இறந்தும் வென்றார் கருணாநிதி என்று பலராலும் அப்போது கூறப்பட்டது.\n97. கருணாநிதி இறந்ததை அடுத்து, 2019ஆம் ஆண்டு திருவாரூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக வென்றது. திமுக சார்பாக போட்டியிட்ட பூண்டி கலைவாணன் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம்\n‘இறுதி தோட்டா வரை போராடியதற்காக பிரபாகரனை பெரிதும் மதிக்கிறேன்’ - சரத் பொன்சேகா\nதமிழகத்தில் மேலும் 1091 பேருக்கு கொரோனா; சென்னையில் பாதிப்பு 16,500-ஐ தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு சதவீதம் 2.82 - சர்வதேச தகவல்கள் என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nபுரெவி புயல் நிலவரம்: பாம்பன், தனுஷ்கோடி, பாம்பனில் கடல் சீற்றம்\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nபுரெவி புயல் நிலவரம்: இலங்கையில் கரையைக் கடந்தது, தமிழ்நாட்டை நெருங்குகிறது\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nவிவசாயிகள் போராட்டம்: 'விருதுகளை திருப்பி தருவோம்' விளையாட்டு வீரர்கள் அறிவிப்பு\nமாரடோனா உடலுடன் 'தம்ஸ் அப்' படம்: மன்னிப்பு கேட்ட இறுதிச்சடங்கு ஊழியர்\nதமிழ்நாட்டில் கா���்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி\nநிவர் புயலால் தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன செய்ய வேண்டும்\nமாரடோனாவின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவனக் குறைவான ஏற்பாடுகளா - மருத்துவர் வீட்டில் சோதனை\nஇந்தியாவில் உருவாகும் கொரோனா தடுப்பூசி எப்போது வரும்\nஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nBBC 100 WOMEN 2020: பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள்\nதுளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா அப்படி இருந்தாலும் அது நல்லதா\nஅழுத்தம் கொடுத்தாரா அமித் ஷா\n\"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\nவிவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் எங்கே\n\"மனநலத்தை காக்க பாலுறவைத் தவிர்த்தேன்”: இவர்கள் ஏன் பாலுறவு கொள்வதில்லை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 10 ஜூன் 2019\nபிக்பாஸ் லொஸ்லியா இலங்கை ஹோட்டலில் சுயதனிமை - தந்தையின் உடலுக்காக காத்திருப்பு\nபுரெவி புயல் நிலவரம்: இலங்கையில் கரையைக் கடந்தது, தமிழ்நாட்டை நெருங்குகிறது\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543164", "date_download": "2020-12-03T04:40:46Z", "digest": "sha1:5R5LI2OTNJM4PTPQQ6K5GYIWLE3RRDO7", "length": 18097, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "நுழைவு தேர்வு நடத்திய பள்ளிக்கு பூட்டு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 89.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ...\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 4\n: தமிழருவி மணியன் தகவல் 12\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nநுழைவு தேர்வு நடத்திய பள்ளிக்கு 'பூட்டு'\nகூடலுார்:கூடலுாரில், மாணவருக்கு நுழைவுத் தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு, அ��ிகாரிகள் பூட்டு போட்டனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் உள்ள தனியார் பள்ளி திறந்து செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, தாசில்தார் சங்கீதாராணி, நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ், சாந்தி ஆகியோர் பள்ளியை ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது, பள்ளி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலுார்:கூடலுாரில், மாணவருக்கு நுழைவுத் தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு, அதிகாரிகள் பூட்டு போட்டனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் உள்ள தனியார் பள்ளி திறந்து செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, தாசில்தார் சங்கீதாராணி, நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ், சாந்தி ஆகியோர் பள்ளியை ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது, பள்ளி அலுவலகம் திறந்து செயல்படுவதும், மாணவர் சேர்க்கைக்காக வகுப்பறையில் மாணவர் ஒருவருக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதும் தெரியவந்தது. தொடர்ந்து, பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் வெளியேற, அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின், பள்ளிக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு சாவியை எடுத்து சென்றனர்.நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில்,''பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது, மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு நடத்துவது தெரியவந்தது. அரசு உத்தரவு மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாலியல் துன்புறுத்தல் :பெண்ணுக்கு பரிசோதனை\nவடமாநில கொள்ளை கும்பல் :சிறப்பு ரயில்களில் சோதனை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனை��ளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாலியல் துன்புறுத்தல் :பெண்ணுக்கு பரிசோதனை\nவடமாநில கொள்ளை கும்பல் :சிறப்பு ரயில்களில் சோதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/04/blog-post_30.html", "date_download": "2020-12-03T03:36:29Z", "digest": "sha1:67XS6QXAJ6L7Z2J7SDJL24OJQIOGLJ3L", "length": 16510, "nlines": 164, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வீட்டுக் கடன்: தெரிந்துகொள்ள வேண்டியவை", "raw_content": "\nவீட்டுக் கடன்: தெரிந்துகொள்ள வேண்டியவை\nஎலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது பழமொழி. ஆனால் அது இன்றும் நம் பெரும்பாலானவர்களின் மனங்களிலும் கனன்றுகொண்டிருக்கும் நீங்காத ஆசை. ஒரே படுக்கையறை கொண்ட வீடாக இருந்தாலும் பரவாயில்லை. அது நமக்குச் சொந்த வீடாக இருக்க வேண்டும்.\nஇந்தக் கனவு நிறைவேற முன்பைவிட இப்போது அதிக சாத்தியக் கூறுகள் உருவாகி உள்ளன. வங்கிக் கடன், அதுவும் வீட்டுக் கடன் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக் கடனுக்கு மிகவும் குறைந்த அளவு வட்டி விகிதம் விதிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. 9.6-ல் இருந்து 9.45 சதவீதம்வரைகூடச் சில வங்கிகள் கடன் தருகின்றன. மற்ற கடன்களைக் காட்டிலும் வீட்டுக் கடனுக்குச் சில சலுகைகள் உண்டு\n. அவற்றில் முக்கியமான ஒன்று கடனைத் திருப்பி செலுத்துவதற்குத் தரப்படும் கால அவகாசம். கடனை நாம் ஐந்து ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தலாம். இருபத்தைந்து ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தலாம். அது நாம் தேர்ந்தெடுக்கும் கடன் தொகை மற்றும் திட்டத்தைப் பொறுத்தது.\nவங்கிகள் நாம் புதிதாக நிலம் வாங்கி அதில் வீடு கட்டவும், புது வீடு வாங்கவும், புது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கவும், பழைய வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கவும், இருக்கும் வீட்டை மேம்படுத்தவும் கடன் வழங்குகின்றன. கடன் பெறத் தகுதி என்பது பதினெட்டு வயது முதல் ஐம்பது வயது வரை ஆகும். சில வங்கிகளில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள் அல்லது சட்ட வல்லுநர்கள் எனில் அறுபது வயது வரை அளிக்கின்றனர். கடன் பெறும் நபர் பணியில் இருந்தால் ஓய்வு பெறுவதற்குள் EMI முடிந்து விடுமா என்பதை வங்கிகள் சரிபார்க்கின்றன.\nஒருவேளை ஓய்வு பெற்ற பின்னும் EMI செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு, அதற்கேற்ற வருமானம் நமக்கு இருக்கும் பட்சத்தில் வங்கிகள் கடன் அளிக்கும். சில சமயங்களில் கடன் பெறுபவர் அறுபது வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால் அவரது துணைவியோ, வாரிசுதாரரோ எழுத்துபூர்வமாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். அவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் வாரிசுதாரர் அதனைச் செலுத்த நேரிடும்.\nவங்கிகள் கடன் அளிக்கும் என்றாலும் முழுமையாகக் கடன் தராது. 80 சதவீதத்திலிருந்து 85 சதவீதம் வரை வங்கிகள் கடனாகத் தரும். மீதித் தொகை நம் பொறுப்புதான். மீதியைத்தான் கடனாகத் தருவார்கள். இதைக் கட்டுமானம் முடிய முடிய மூன்று நான்கு தடவையாகப் பிரித்து தருவார்கள். வீட்டின் விலை அல்லது தோராயமான மதிப்பீட்டின் எண்பது சதவீதம் கடனாகக் கிடைக்கும் என்றாலும் ஒருவரின் வருமானத்துக்கு தக்கபடிதான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.\n25- 30 வயதில் வீடு வாங்க நினைத்தால் நம் சம்பளத்தைப் போல எழுபது மடங்கு கிடைக்கும் என்றும் 45 வயதிற்கு கீழ் என்றால் நம் சம்பளத்தைப் போல ஐம்பது முதல் அறுபது மடங்கு வரை கிடைக்கும் என்றும் 45 வயதிற்கும் அதிகம் மற்றும் சுயதொழில் செய்பவர் என்றால் நம் ஆண்டு வருமானத்தைப் போல நான்கு அல்லது ஐந்து மடங்கு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி நம்மிடம் இருக்கிறதா என வங்கிகள் பரிசீலிக்கும். பிற EMI போக, வீட்டுக் கடன் போக நம்மிடம் சம்பளத் தொகையில் முப்பத்தைந்து சதவீதமேனும் இருந்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டே வங்கி தன் கடன் தொகையை நிர்ணயிக்க முன்வரும்.கூடுதல் கடன்\nவீடு கட்டி முடித்த பின் உள் அலங்காரம் செய்ய அல்லது வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வங்கியில் ‘டாப் அப் லோன்’ எனும் வசதி மூலம் கூடுதலாகக் கடனையும் பெற முடியும். அதன்படி கடன் தொகையிலிருந்து பதினைந்து சதவிகீதம் கிடைக்கும். ஆனால் மூன்று வருடங்களுக்கு பிறகு மட்டுமே கிடைக்கும். செயல்முறை கட்டணம் என்று அளிக்கப்படும் கடன் தொகையின் 1 சதவீதத்தை வங்கி எடுத்துக்கொள்ளும். வங்கிகளுக்கு வங்கி வித்தியாசப்படும். பிற வங்கிகளிலிருந்து கடனை எடுத்துக் கொள்ளும் வசதியும் பல வங்கிகளில் உண்டு. அதாவது பாதி கடன் செலுத்திய நிலையில் நாம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வேறு வங்கியில் நம் கடனை மாறிக் கொள்ளலாம்.நம்முடைய ஆவணங்கள் அனைத்தும் துல்லியமாக இருக்கும் பட்சத்தில் வங்கிக்கடன் பதினைந்து நாட்களுக்குள் கிடைத்து விடும் என்கிறார் வங்கி மேலாளர். வங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதன் நடைமுறை வழக்கங்களைப் பற்றி இணையத்திலோ வங்கி உயரதிகாரிகளிடமோ கேட்டு அறிந்து கொள்வது நல்லது. வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்களில் சிறு மாற்றங்கள் இருக்கலாம், அவற்றை ஒரு முறை ஒப்பிட்டு ஆராய்ந்து முடிவெடுக்கலாம். கடன் ஒப்பந்தம் முழுவதையும் கவனமாகப் படிக்க வேண்டும்.தேவையான ஆவணங்கள்\nபொதுவாக நாம் வங்கிகளில் விண்ணப்பிக்கும்போது நம்முடைய ஆவணங்கள் அனைத்தை யும் பரிசீலித்துத் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது.\nl பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்\nl புகைப்படத்துடன் கூடிய அடையாளச்சான்று\nl வயதுச் சான்று (பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது வகுப்பின் மதிப்பெண் பட்டியல்)\nl மனைப் பத்திரம் (சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தது)\nl விற்பனைப் பத்திரத்தின் நகல்\nl சட்ட வல்லுநரின் கருத்து\nl வீட்டிற்கு உண்டான வரைபடம், அங்கீகாரம் நகல்\nl வீட்டின் மதிப்பீடு, கட்டுமான செலவு ஆகியவற்றின் பொறியாளர் அறிக்கை\nl கடந்த ஆறு மாதத்துக்கான வங்கி பாஸ்புக் நகல்\nl வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்த படிவத்தின் நகல்\nl பான் அட்டையின் நகல்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kholi-gives-gift-at-melbourne/", "date_download": "2020-12-03T04:31:48Z", "digest": "sha1:DWEYBX4ISQJ27XAVQY7A764ZAN4EW7JJ", "length": 8523, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "Kholi Gives A New Year Gift To His Fan At Melbourne", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் தனது ரசிகருக்கு சற்றும் யோசிக்காமல் கோலி அளித்த புத்தாண்டு பரிசு \nதனது ரசிகருக்கு சற்றும் யோசிக்காமல் கோலி அளித்த புத்தாண்டு பரிசு \nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து அபார அணி இந்த இதனை தொடரி��் (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் சிட்னி நகரில் அடுத்து நடக்க விருக்கும் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி மெல்போர்ன் நகரில் இருந்து கிளம்பி சிட்னி நகரை அடைந்தது.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் மைதானத்தில் இருந்த இந்திய ராசிகளை சந்தித்து அவர்களுடன் சற்று நேரம் பேசி மகிழ்ந்தார். ரசிகர் அனைவரும் கோலியுடன் செல்பி எடுத்து கொண்டனர். அப்போது ஒரு சிறுவன் கோலியிடம் ஒரு பரிசினை கேட்டான்.\nஅப்போது கோலி சற்றும் யோசிக்காமல் தான் பயன்படுத்திய காலை பாதுகாக்கும் “லெக்பேட்” களை அந்த சிறுவனுக்கு பரிசளித்தார். இதனால் அந்த சிறுவன் மகிழிச்சியின் உச்சத்தில் திளைத்தான். பிறகு அனைவரிடம் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் .\nதனது ரசிகர்களுக்காக அடிக்கடி நேரம் ஒதுக்கும் கோலி அவர்களை சிறப்பிக்கவும் தவறுவதில்லை. இதனை கோலி ரசிகர்கள் கொண்டாடி சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்திய அணி சிட்னி நகரில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.\n4வது டெஸ்டில் இவர் இருக்கவேண்டும். இல்லையெனில் மீண்டும் ஆஸி தோல்வியடையும் – பாண்டிங்\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/samayal-kurippugal-tamil/", "date_download": "2020-12-03T03:49:03Z", "digest": "sha1:24EJR2OPFKRSMQYAX7KVVQ5Z3WEYJWSL", "length": 11686, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "சமையல் குறிப்புகள் | Samayal kurippugal in Tamil | Samayal tips Tamil", "raw_content": "\nரோட்டுக்கடை தக்காளி சட்னியின் சுவைக்கு ரகசிய காரணம் 1 ஸ்பூன் இந்த பொடி தான்....\nஇந்த சப்பாத்தி செய்வது இவ்வளவு ஈசியா 10 நிமிடத்தில் தக்காளி பராத்தா செய்வது எப்படின்னு...\nநோய் எதிர்ப��பு சக்தியை கூட்டும் காய்கறி சூப்பை வித்யாசமாக ஈஸியாக எப்படி செய்வது\nவேர்க்கடலையை வைத்து கொஞ்சம் புது விதமான சட்னி. 10 இட்லி தோசை இருந்தாலும் பத்தாது,...\nமிளகு குழம்பை காரசாரமாக ஒருவாட்டி இப்படி வைத்து பாருங்கள் நீங்கள் வடிக்கும் சாதத்தில் ஒரு...\nசமையல் அறையில் நேரத்தை மிச்சம் செய்ய சூப்பரான 6 டிப்ஸ்\nஇன்னும் அரிசியை ஊறவைத்து தான் அடை செய்றீங்களா இந்த அடையை ஒரு வாட்டி, இப்படி...\nசப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் ‘பன்னீர் பட்டர் மசாலா’, அத 10 நிமிஷத்துல ஈஸியா செய்வது...\nசட்டுனு 2 நிமிடத்தில் மிளகு சட்னியை செய்து விடலாம். இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர்...\nஉங்க வீட்டில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டும் இருந்தா போதும் 5 நிமிஷத்துல சூப்பரான வடை...\nபுதினாக் கீரையில் மட்டுமல்ல இந்தக் கீரையில் துவையல் செய்தாலும் உடம்பில் பல பிரச்சனைகள் தீரும்...\nகோதுமை தோசை ஒட்டாமல் மொறுமொறுன்னு கிரிஸ்பியாக வருவதற்கு இந்த 2 ரகசிய பொருளை சேர்த்து...\nஸ்டார் ஹோட்டல் ஸ்டைல்ல, சூப்பரான வெஜிடபிள் புலாவ் கஷ்டப்படாம 20 நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம்.\nவெங்காயம் இல்லாமல், வெறும் தக்காளியை வைத்து ஒரு புதுவிதமான குழம்பு. வெங்காயம் விக்கிற விலைக்கு,...\nசுமாரா சமைக்கிறவங்க சாம்பார் வைத்தாலும், அந்த சாம்பார் வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும்....\nவெள்ளை நிறத்தில் செட்டிநாடு தேன்குழல் முறுக்கு செய்வது இத்தனை ஈசியா\nதோசை மாவு உங்கள் வீட்டில் இல்லை என்றாலும் கூட பரவாயில்லை. மாவு ஆட்ட வேண்டும்...\nஇந்த காராசேவு, வர தீபாவளிக்கு உங்க வீட்ல ட்ரை பண்ணி பார்க்கலாமே\nஎன்ன செய்தாலும் ரசமே வைக்க வரவில்லை என்பவர்கள் ‘சூப் போல் சூப்பரான ரசம்’ வைக்க...\nஉங்கள் வீட்டு சமையலறையில் உங்களுக்கே தெரியாமல் வந்து போகும் பூச்சிகளை விரட்ட இந்த 1...\nசைவம் சைவம் என அனைத்து வகையான சமயல் குறிப்புகள் பல இங்கு உள்ளன. நாவை தூண்ட செய்யும் அசத்தலாக பலகாரங்கள், பல வகை சட்னி, சாம்பார், பொரியல், அவியல் என அனைத்து வகையாக சமையல் குறிப்புகள் தமிழ் மொழியில் இங்கு உள்ளன. சமையல் செய்வது எப்படி என்ற கவலையே இனி உங்களுக்கு வேண்டாம். சமையல் book பார்த்து சமையல் செய்வது எல்லாம் ஒரு காலம் இப்போதெல்லாம் சமையல் ebook பார்த்து சமையல் செய்வது தான் வழக்கம். சமையலுக்கான அறுசுவை சமையல் இ���ைய பக்கம் இதோ உங்களுக்கான. இங்கு சமையல் செய்முறை விளக்கம் அனைத்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இங்குள்ள சமையல் டிப்ஸ் அனைத்தும் உங்களுக்கு பிடிக்கும் வண்ணம் இருக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/626685", "date_download": "2020-12-03T04:59:53Z", "digest": "sha1:KHVKMJHPWHGMZ6VWE52RX5VRF6CE4BVF", "length": 9718, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தீபாவளிக்கு முன் டாஸ்மாக் பார்கள் திறப்பு? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதீபாவளிக்கு முன் டாஸ்மாக் பார்கள் திறப்பு\nசென்னை: தீபாவளிக்கு முன் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளுடன் இணைந்து 3 ஆயிரம் பார்கள் செயல்பட்டு வருகின்றது. இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அரசின் பல்வேறு த��ர்வுகளின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.\nஆனால், பார்களை திறப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் பார்கள் திறக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று சற்று அதிகரித்து வந்ததால் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி தரவில்லை.\nஇந்தநிலையில், தீபாவளிக்கு முன்பாக தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு தயாராகி வருவதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் டாஸ்மாக் பார்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சமூக இடைவெளி, குறைந்த நபர்களை அனுமதிப்பது, இறைச்சி உணவுகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு பார்களை திறப்பது, வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.\nமக்களால் மாற்றம் காணவிருக்கும் ஆட்சியில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளும், தேவைகளும் நிச்சயம் நிறைவேறும்..\nகேந்திரிய வித்தியாலய பள்ளிகளில் தமிழை பயிற்சி மொழியாக அறிவிக்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சருக்கு கலாநிதி வீராசாமி கடிதம்\nமதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும்: நீர்மட்டம் 22.15 அடியாக உயர்வு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு 1,000 கனஅடி நீர் மீண்டும் திறப்பு\n3 மாதங்களாக மாறாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு; தற்போது ரூ.660 க்கு விற்பனை; மக்கள் அதிர்ச்சி\nதிமுக ஆட்சி அமையும் போது மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகள் நிச்சயம் நிறைவேறும்: மு.க.ஸ்டாலின்\nபுரெவி புயல் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து\nசென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு\n800 கோடி விவகாரம்: கொடுத்த பணம் சொத்துகளாக மாறியது அம்பலம் : சார் பதிவாளர்களிடம் ரகசிய விசாரணை\nமின்சார ரயில் மோதி பெண் பலி\n× RELATED டாஸ்மாக் கடைகளுக்கும் நாளை விடுமுறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/118", "date_download": "2020-12-03T04:09:06Z", "digest": "sha1:OJERYNOX5AK2RWDCUF42T4LSVMEJFHWE", "length": 7639, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/118 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஇது புதுவைக்கு அடுத்த சின்னபாபு சமுத்திரம் என்னும் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உள்ளது. கல்வெட்டு குகைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே, ‘கல், மரம், உலோகம், சுண்ணாம்பு இல்லாமல் பல்லவன் கோவில் அமைத்தான் என்பதை உணர்த்தும் கல்வெட்டாகும். எனவே, இக் கோவிலே மகேந்திரன் அமைத்த முதல் கோவிலாக இருக்கலாம்.\nஇக் கோவிலில் மூன்று உள்ளறைகள் உள்ளன. அவை பிரமன், திருமால், சிவன் என்னும் மூவர்க்கும் உரியன. காவலர் தடிகளில் பாம்புகள் சுற்றிக் கொண்டிருப்பதாகச் செய்துள்ளது கவனித்தற்குரியது.\nதிருச்சிராப்பள்ளிக் குன்றின் நடுவில் குடைந்து அமைத்த சிவன் கோவில் சிறந்த வேலைப்பாடு கொண்டதாகும். இதன் மேல்புறச் சுவரில் ஏழடிச் சதுரமுள்ள இடத்தில் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் பதுமைகள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நடுவணது கங்காதரனைக் குறிப்பது. அதன் முக ஒளியும் நிற்கும் நிலையும் காணத்தக்கவை. கங்கை அணிந்த சிவபெருமானே எதிரில் நிற்பது போன்ற காட்சியை அச் சிலை அளித்து நிற்றல் வியப்பினும் வியப்பே அச் சிலை, சிவபிரானது சடையிலிருந்து விழும் கங்கையை வலக்கையில் தாங்கியும் பூணுலாகப் போட்டுள்ள பாம்பின் தலையைப் பிறிதொரு வலக் கையால் பிடித்தும், கண்மணிமாலையை இடக்கை ஒன்றில் பிடித்தும், மற்றோர் இடக்கையை இடுப்பில் வைத்தும் நிற்கின்ற காட்சி கண்டுகளிக்கத் தக்கதாகும். இச்சிலையின்வலக்காலின்கீழ் முயலகனைக்குறிக்கும் சிறிய கற்சிலை ஒன்று இருக்கிறது. சிவனைச் சுற்றிலும் அடியார் நால்வர் வணங்குதல் போலவும், மேலே யாழோர் (கந்தர்வர்) இருவரும் சிறிய மனிதன் ஒருவனும் மிதத்தல் போலவும் சிலைகள்\nஇப்பக்கம் கடைசியாக 21 சனவரி 2018, 12:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-12-03T04:43:02Z", "digest": "sha1:RWCII6C4CMXEKNULS25NAYL7ZFTKQAXX", "length": 13055, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "நிர்மலா சீதாராமன் உண்மை என்ன? |", "raw_content": "\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு செய்யும்\nநிர்மலா சீதாராமன் உண்மை என்ன\nநான் வெங்காயம் சாப்பிடுவதில்லை,அதனால் எனக்கு வெங்காய விலை குறித்து கவலையில்லை என் சர்ச்சைக்குரிய வகையில் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பேசியதாக திரித்துக் கூறப்படுகிறது.\nவெங்காய விலையை மையமாக வைத்தும் அது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது.\nஅதாவது வெங்காய விலை குறித்த விவாதத்தில் நேற்று பேசிய நிர்மலா சீதாராமன் “நாங்கள் எங்கள் குடும்பத்தில் வெங்காயத்தை அதிகம் எடுத்துக்கொள்வதில்லை,எனவே அது பற்றி எனக்கு கவலையில்லை என்று கூறியதாக வலம் வரும் ஒரு செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.\nநிர்மலா சீதாராமன் உண்மையில் அந்த கருத்தை தெரிவித்தாரா என்றால் ஆம் அவர் அந்த கருத்தை தெரிவித்தார்.ஆனால் அவர் அந்த கருத்தை தெரிவித்த சூழ்நிலையும் தெரிவித்த நபரும் தெரிவித்ததற்கான காரணமும் வேறு.\nநேற்று வெங்காய விலை உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.அதில் பலவேறு கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்கும் பதில் தெரிவித்து கடந்த ஓராண்டில் வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும்,வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை பற்றியும் சுமார் 20 நிமிடங்கள் உரையாற்றிய அவர் வெங்காய தேவையை ஈடு செய்ய துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இதற்கிடையில் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துக் கொண்டிருக்கும் போதே எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்ப்பினர்கள் அடிக்கடி எழுந்து நிர்மலா சீதாராமனின் பேச்சை இடைமறித்து தங்களின் கருத்தை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.\nஎகிப்து நாட்டில் இருந்து வெங்காய இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறியதும் இடைமறித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே இந்தியர்கள் ஏன் இத்தாலிய வெங்காயத்தை உண்ண வேண்டும் என்று கேள்வி எழுப்பியதோடு இந்தியாவில் வெங்காய உற்பத்தி குறைந்ததற்கு காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்து கொண்டிருக்கும் போதே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த உறுப்பினர் ஒருவர் எழுந்து நக்கலடிக்கும் விதமாக அந்த எகிப்து நாட்டு வெங்காயத்தை நீங்கள் எப்போதாவது சாப்பிட்டு இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.\nஇதனைத் தொடர்ந்து அவருக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் நான் வெங்காயம் பூண்டு போன்றவாற்றை அதிகம் உண்பதில்லை.அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.\nஇப்படி ஒரு நீண்ட விவாதமே நடந்திருக்க ஒரு சிலர் அவர் பேச்சில் இருந்து அந்த குறிப்பிட 16 செகண்ட் வீடியோவை மட்டும் எடுத்துப்போட்டு அவர் வெங்காய விலை பற்றி கவலையில்லை என்று அகம்பாவமாக பேசியதாக சர்ச்சையாக்கி இருக்கின்றனர்…\nவெங்காய ஏற்றுமதிக்கு முழுமையாக தடை\nபருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்மானிக்கிறது\nநிர்மலா சீதாராமன் மத்தியபட் ஜெட்டை தாக்கல் செய்தார்\nஇந்திய ஏவுகணைகளுக்கு நல்ல வரவேற்பு\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம்\nராகுலின் பேச்சு ஒட்டுமொத்த பெண் இனத்தையும்…\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nவீடுகள் வாங்குவோரும். விற்போரும் பயன்� ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோ ...\nநாட்டின் பொருளாதாரம் பாதுகாப்பான கரங் ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nகொரோனா நடவடிக்கைகளில் இ��்தியா முன்னண� ...\n9 லட்சம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்� ...\nசுகாதாரத் துறையில் உலக நாடுகள் இணைந்த� ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/18227/2-Navy-SEALs-Under-Suspicion-in-Strangling-of-Green-Beret-in-Mali", "date_download": "2020-12-03T04:44:09Z", "digest": "sha1:AUBR7GLPACP52RFTFN6D6COAZYT2FD3M", "length": 6607, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்க ராணுவ வீரரைக் கொன்றார்களா நேவி சீல் வீரர்கள்? | 2 Navy SEALs Under Suspicion in Strangling of Green Beret in Mali | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅமெரிக்க ராணுவ வீரரைக் கொன்றார்களா நேவி சீல் வீரர்கள்\nஅமெரிக்காவின் நேவி சீல் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மாலி நாட்டில் அமெரிக்க ராணுவ வீரரைக் கொன்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nகடந்த ஜூன் மாதம் மாலியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் மெல்கர் என்ற ராணுவ வீரர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். இதில் நேவி சீல் படைப் பிரிவுக்குத் தொடர்பு இருக்கலாம் என நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட இதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதைத் தொடர்ந்து நேவி சீல் படைப் பிரிவினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாலியில் பயங்கரவாதத்துக்கு எதிரான சண்டையில் உதவுவதற்காக அங்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது\n27 ஆண்டுகளுக்குப் பின் சவுதி-ஈராக் இடையே மீண்டும் விமான சேவை\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் நிலை என்ன\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடி உயர்வு\nதபால் வாக்கு: தே���்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்க்கும் தமிழக எதிர்க்கட்சிகள்\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது\n27 ஆண்டுகளுக்குப் பின் சவுதி-ஈராக் இடையே மீண்டும் விமான சேவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-sabitha-rai-sukuramaran-fight-video-goes-viral-046040.html", "date_download": "2020-12-03T03:13:01Z", "digest": "sha1:26QEG2P5ALIMZY2LHFIQXKXKUHT2FZ74", "length": 15058, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்தி சிரித்த வாணி ராணி நடிகையின் கள்ளக்காதல் சண்டை: வைரலான கண்ட்ராவி வீடியோ இதோ | Actress Sabitha Rai, Sukuramaran fight video goes viral - Tamil Filmibeat", "raw_content": "\n1 min ago அதிரடியாக நான்காவது சங்கம்.. புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஏன்\n26 min ago வேர்க்கடலை சாப்பிடுறவன்லாம் வின் பண்ணக் கூடாது.. யப்பா பாலா.. இதுவரைக்கும் யாரும் அப்படி வின் பண்ணல\n44 min ago பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது.. விஜய்யின் 'மாஸ்டர்' இந்தி டப்பிங்கிற்கு அதிக எதிர்ப்பார்ப்பு\n2 hrs ago இதுதாண்டா ரியல் ஒய் பிளட் சேம் பிளட்.. ரியோவை மட்டுமல்ல ரசிகர்களையும் வச்சு செஞ்ச அனிதா\nAutomobiles பேட்டரிக்கு மின்சாரம் செல்வதில் பிரச்சனை- அதிரடியாக கோனா எலக்ட்ரிக் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்\nNews சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23: மேஷம் முதல் கடகம் வரை பலன்கள் பரிகாரங்கள்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களுக்கும் இன்று மிக மோசமான நாள்.. கொஞ்சம் உஷாரா இருங்க…\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்தி சிரித்த வாணி ராணி நடிகையின் கள்ளக்காதல் சண்டை: வைரலான கண்ட்ராவி வீடியோ இதோ\nசென்னை: வாணி ரா��ி தொடரில் குடும்பத்தை பிரித்த வில்லியான சபீதா ராய் அந்த தொடரை தயாரிக்கும் நிறுவன மேலாளருடன் நடுத்தெருவில் சண்டை போட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.\nஇல்லத்தரசிகள் டிவி சீரியல்களுடன் ஒன்றிப் போய் வாழ்கிறார்கள். இதை பார்த்து கணவன்மார்கள் காண்டாகிறார்கள். இப்படி இல்லத்தரசிகளின் முழு கவனத்தையும் ஈர்த்துள்ள சீரியல்களில் ஒன்று வாணி ராணி.\nபிரபல நடிகை நடிக்கும் இந்த சீரியல் மிக மிக பிரபலம்.\nவாணி ராணி சீரியலில் ஒரு குடும்பத்தை பிரித்த புண்ணியவதியாக வந்தவர் சபீதா ராய். அவருக்கும் அந்த தொடரை தயாரிக்கும் நிறுவன மேலாளரான சுகுமாறனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை ஆழ்வார்திருநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சுகுமாறனின் மனைவி குழந்தைகளுடன் வெளியூருக்கு சென்ற நேரத்தில் சபீதா அங்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.\nசுகுமாறனின் வீட்டிற்கு முன்பு அவருக்கும், சபீதா ராய்க்கும் இடையே நள்ளிரவில் பணம் காரணமாக அடிதடி சண்டை நடந்தது. சுகுமாறன், சபீதா மாறி மாறி தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.\nசபீதாவின் முடியை பிடித்து இழுத்து தலையில் அடித்த சுகுமாறன் அவரை கொலை செய்ய வேண்டும் என்று கூற சபீதா பண்றா கொலை என்று அலறுகிறார் அந்த வீடியோவில்.\nவிரைவில் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சூரரைப்போற்று.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸ்\nமாஸ்டர் படம் கமலின் நம்மவர் படத்தின் காப்பியா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா ஜோ.. யார் படம்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவாழ்க்கையில எல்லாம் வந்து போகும்.. வைரலாகும் லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் வீடியோ\nநாமினேஷன் புராசஸ் டூ தீபாவளி டாஸ்க் வரை.. பிக்பாஸ் கடந்த வார ரவுண்ட்அப்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபாலாஜி ஷிவானி ரொமான்ஸ்க்கு வேட்டு வைக்க பிக்பாஸுக்கு வரும் சீரியல் நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதுப்பறிவாளன் 2 படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் 4 பிரபலம்.. யாருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஎல்லாத்தையும் கழட்டிப் போட்டு.. நிர்வாண வீடியோ வெளியிட்ட சர்ச்சை நடிகை.. ஹாலோவின் சர்ப்ரைஸாம்\nப்பா என்னா கோபம்.. தேவையில���லாம மூக்கை நுழைக்கிறவங்கள பார்த்தா வனிதாவுக்கு பத்திக்கிட்டு வருமாம்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க நடந்தது என்ன இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇதுக்கு பேரு கன்டென்ட்டா.. இதான் உங்களுக்கு காமெடியா.. காமெடி நிகழ்ச்சியில் கடுப்பான வனிதா அக்கா\nசூரரைப்போற்று ட்ரெயிலரில் கவரப்பட்ட 'அந்த' டயலாக்.. யாரு எழுதினது தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான் கழுத்தில் போர்டு மாட்டிய ஆரி\nகொரோனாவை மதிக்காம அலைமோதும் கூட்டம்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ‘லாபம்’ படக்குழு\nபிறந்தநாள் அதுவுமா ராசி கண்ணா செய்த காரியம்... பாராட்ட வார்த்தைகள் இல்லை\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/new-promotion-starts-rajini-s-2-o-046998.html", "date_download": "2020-12-03T05:47:38Z", "digest": "sha1:O6DW3T7YXJ3KBP5QJNDAAOTJUUTOIBMQ", "length": 16061, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியின் 2.ஓ... தமிழில் ஒரு புதுமையான புரமோஷன் முயற்சி! | New promotion starts for Rajini's 2.O - Tamil Filmibeat", "raw_content": "\n20 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n38 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n50 min ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\n1 hr ago மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nNews விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்பட���\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினியின் 2.ஓ... தமிழில் ஒரு புதுமையான புரமோஷன் முயற்சி\nபாகுபலி அலை ஓய்ந்து வரும் நிலையில், அடுத்து ரஜினியின் எந்திரன் புயல் தமிழ் திரைகளைக் கலக்கத் தயாராகிறது.\nஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி வரும் 2.0வை உலகெங்கும் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட பக்காவாக திட்டமிட்டு வருகின்றனர்.\nஇந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வரும் 2.ஓ' படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் அல்லிராஜா சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ல் ரிலீசாக இருக்கிறது. அதற்கு முன்னதாக ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.\n2.ஓ படத்தின் புரமோஷனில் புதுமையான முயற்சியை படக்குழு மேற்கொள்ள இருக்கிறது. அதாவது, படத்தின் புரமோஷனுக்காக ஒரு உலக சுற்றுலாவை தொடங்கியிருப்பதாக படத்தின் தயாரிப்பு நிர்வாகி ராஜு மகாலிங்கம் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.\nதமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகியுள்ள 2.ஓ, சர்வதேசப் படமாகக் கருதப்படுகிறது. எனவே உலகம் முழுவதும் இதற்கான புரமோஷன் செய்யப்பட உள்ளது. இன்னொரு பக்கம் ஒரு தமிழ்ப் படத்தின் புரமோஷனுக்காக உலக சுற்றுலா நடத்த இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதுவும் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் இன்னமும் வெளியாகவில்லை. ஆனால் பிரிட்டன், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் நடக்க வாய்ப்பு உள்ளது.\n2.ஓ படத்தை சீனாவிலும் அதிக அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் வெளியாகும்போதே சீனாவிலும் வெளியாகும் எனத் தெரிகிறது.\nவாத்தியார் முதல் மாஸ்டர் வரை.. சினிமாவில் பக்காவா பாடம் நடத்திய நடிகர்கள் #HappyTeachersDay\nஎன்னுயிர் நண்பா.. இதயமே நொறுங்���ிப்போச்சு.. ரிஷி கபூர் மரணத்தால் ஷாக்கான ரஜினி.. டிவிட்டரில் இரங்கல்\nரசிகர் பகிர்ந்த ரஜினி ஸ்டைல் வீடியோ.. எல்லா புகழும் ரஜினிக்கே.. விவேக் நன்றி \nஉங்கள் குடும்பத்தினருக்கு எப்போதும் உங்கள் சிந்தனைதான்: வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ரஜினி வேண்டுகோள்\nரஜினி போட்ட ஒத்த டிவிட்.. ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. திணறும் டிவிட்டர்.. #இதுவும்_கடந்து_போகும்\nஇதுவும் கடந்து போகும்.. அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள்: நடிகர் ரஜினிகாந்த்\nகொரோனாவால் முடங்கிய தொழில்.. சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கினார் ரஜினிகாந்த்\nஏற்கனவே அப்படி ஒரு பிரச்சனை.. இப்போ இப்படி ஒரு கலாய் தேவையா.. பிரபல நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்\nமுதல்வர் பதவி கனவே இல்லைன்னு சொல்லிட்டாரே.. ஒரு வேளை அதிலேயே கவனம் செலுத்த போறாரோ\nமனுஷன் குழந்தை மாதிரி என்ஜாய் பண்ணியிருக்காருய்யா.. ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்டு டீசர் பாத்தீங்களா\nஅந்த சென்டிமென்ட் முக்கியம்.. ரஜினி படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்தது ஏன்\nவின்டேஜ் கதை.. பாலிவுட் வில்லன்.. அஜித் கதையை ரஜினிக்கு கொடுத்த சிவா.. அண்ணாத்த அப்டேட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் 'அந்த' டாஸ்க்கை கொடுத்த பிக்பாஸ்.. கடும் வாக்குவாதத்தில் ஹவுஸ்மேட்ஸ்.. ரணகளமாகும் வீடு\nA1 இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம்.. பாரிஸ் ஜெயராஜ் ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ்\nஅலப்பறை அனிதாவுக்கு எப்படி பதில் சொன்னாலும் திருப்தி அளிக்காது.. புரமோவால் டென்ஷனாகும் நெட்டிசன்ஸ்\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-s-automakers-warn-of-up-to-45-sales-drop-as-economy-slumps-amid-pandemic-018928.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-03T03:29:53Z", "digest": "sha1:5K7CZBHNQ6RPJHQAPX2LIRYXV6QE5PWI", "length": 24111, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "45% விற்பனை கோவிந்தா.. சோகத்தின் உச்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை..! | India's automakers warn of up to 45% sales drop as economy slumps amid pandemic - Tamil Goodreturns", "raw_content": "\n» 45% விற்பனை கோவிந்தா.. சோகத்தின் உச்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை..\n45% விற்பனை கோவிந்தா.. சோகத்தின் உச்சத்தில் இ��்திய ஆட்டோமொபைல் துறை..\n12 hrs ago ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\n12 hrs ago வெறும் 5 லட்சத்திற்கு காம்பேக்ட் எஸ்யூவி கார்.. மக்களை கவர்ந்த நிசான் மேக்னைட்..\n13 hrs ago பாரத் பெட்ரோலியம் தனியார்மயம்.. ஏலத்திற்கு மூன்று பேர் விண்ணப்பம்..\n13 hrs ago உலகின் முதல் நாடாக அனுமதி வழங்கிய இங்கிலாந்து.. உற்சாகத்தில் பிப்சரின் பங்கு விலை 5% ஏற்றம்..\nMovies நான் காதலில் விழுந்தேன்.. பின் வேதனை அடைந்தேன்.. துபாயில் இருந்து வெளிப்படுத்திய பிரபல நடிகை\nAutomobiles பேட்டரிக்கு மின்சாரம் செல்வதில் பிரச்சனை- அதிரடியாக கோனா எலக்ட்ரிக் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்\nNews சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23: மேஷம் முதல் கடகம் வரை பலன்கள் பரிகாரங்கள்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களுக்கும் இன்று மிக மோசமான நாள்.. கொஞ்சம் உஷாரா இருங்க…\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தை ஏற்கனவே மோசமான வர்த்தகச் சூழ்நிலையில் தவித்து வந்த நிலையில் தான் கொரோனா இந்திய மக்களையும், இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தைப் பாதித்தது. இதன் எதிரொலியாக 2020-21ஆம் நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை சுமார் 45 சதவீத விற்பனை பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகொரோனா பாதிப்பிற்கு முன்பே இந்திய ஆட்டோமொபைல் சந்தை பல்வேறு வர்த்தகப் பாதிப்புகளைச் சந்தித்து வந்தது. இதனால் இந்தியாவில் வாகன விற்பனை குறைவாக இருந்தது. இதில் முக்கியமான BS6 ரக வாகன தயாரிப்பும், பழைய வாகனங்களை விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை தான் பிரதானம்.\nஇந்நிலையில் இந்திய ஆட்டோமொபைல் துறை ஒரு முக்கியமான ஆய்வுகளை மத்திய அரசின் முன் வைத்துள்ளது.\nஆஹா... 52 வார உச்ச விலையைத் தொட்ட 30 பங்குகள் பட்டியல் இதோ\nஇந்திய ஆட்டோமொபைல் துறையின் அமைப்பான சியாம் (SIAM) மத்திய அரசின் முன் ஒரு முக்கியமான ஆய்வை முன் வைத்துள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 2 சதவீதம் வரையில் சரிந்தால், இந்தியாவில் கார், பைக், கனரக வாகனங்களின் விற்பனை சுமார் 45 சதவீதம் வரையில் சரியும் எனத் தெரிவித்துள்ளது.\nஇதேபோல், கொரோனா பாதிப்புகளையும் தாண்டி இந்தியப் பொருளாதாரம் 2 முதல் 3 சதவீதம் வரையில் உயர்ந்தால் வாகன விற்பனை 20 சதவீதம் சரியும் என்றும், பொருளாதாரம் வளர்ச்சி அடையாமல் இதே நிலையில் இருந்தால் வாகன விற்பனை 35 சதவீதம் வரையில் சரியும் எனத் தெரிவித்துள்ளது.\nSIAM அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நாட்டின் பொருளாதாரம் எப்படி இருந்தாலும் இத்துறையின் வர்த்தகம் குறைவாகத் தான் இருக்கும் எனத் தெளிவாக ஆய்வு செய்து கூறியுள்ளது.\nஇந்நிலையில் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் சலுகைகளை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளது.\nஉலகளாவிய கன்சல்டன்சி நிறுவனமான மெக்கனிச் & கோ இந்திய பொருளாதாரத்தைப் பற்றிக் கூறுகையில், இந்தியாவில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால், இந்தியா பொருளாதாரம் 2020-21 நிதியாண்டில் 2 முதல் 3 சதவீதம் வரையில் இருக்கும் சரியும் எனத் தெரிவித்துள்ளது.\nஇதுவே மூடிஸ் நிறுவனம் இந்த வருடம் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 0% ஆக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.\nகடந்த நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை சந்தித்த பல்வேறு பிரச்சனைகளில் கார், பைக், கனரக வாகனங்களின் விற்பனை சுமார் 18 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதுவே கடந்த 2 வருடத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் சுமார் 40 முதல் 45 சதவீதம் விற்பனை சரிவை இந்திய ஆட்டோமொபைல் சந்தை சந்தித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிழாக்கால விற்பனையில் செம சேல்ஸ்.. 14 லட்சம் வாகனங்கள்.. ஹீரோ மோட்டோகார்ப்புக்கு ஜாக்பாட் தான்..\nகார், பைக்குகளை விற்க முடியாமல் தடுமாற்றம்.. ஆட்டோமொபைல் துறையின் உண்மையான நிலை..\n 95% டவுனில் ஹீரோ மோட்டோகார்ப்\n7 மாத உயர்வில் ஹீரோ மோட்டோ கார்ப்.. 3 மாதத்தில் 58 சதவீத வளர்ச்சி..\nஹீரோ மோட்டோகார்ப் அதிரடி முடிவு.. சவால்களையும் தாண்டி 1500 விற்பனையகங்களை திறக்க திட்டம்..\nகட்டுக்கு அடங்காமல் போகும் கொரோனா.. அனைத்து உற்பத்தி ஆலைகளையும் மூட ஹீரோ மோட்டோகார்ப் திட்டம்..\nகொரோனாவின் விஸ்வரூபம்.. கதறும் ஹீரோ மோட்டோ கார்ப்.. காரணம் என்ன..\nஎன்ன கொடுமை சார் இது.. இவங்களும் டூ வீலர் விலைய ஏத்திட்டாங்க..\nதேவை குறைவால் உற்பத்தியை குறைத்த Hero MotoCorp.. உற்பத்தி��ை குறைக்க 4 நாட்கள் விடுமுறை\nஹீரோ-வின் விநோத சேவை.. ஆர்டர் பண்ணா வீட்டிற்கே வரும்..\nஇரண்டு சக்கர வாகனங்களின் விலையை 1% உயர்த்தி ஹீரோ மோட்டோ கார்ப் அதிரடி\nஹீரோ மோட்டோகார்ப் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் சரிவு..\n2020 வேற லெவல்.. ஐபிஓ மூலம் ரூ.25,000 கோடி முதலீட்டை திரட்டிய இந்திய நிறுவனங்கள்..\nகொரோனா பீதி.. அலுவலக இடங்களுக்கான குத்தகை ஒப்பந்தம் 58% வீழ்ச்சி காணலாம்..\nரிஸ்க் இல்லா எஃப்டி.. எஸ்பிஐயில் எவ்வளவு வட்டி விகிதம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Womens-Interest/Penmani/1602513319", "date_download": "2020-12-03T05:00:10Z", "digest": "sha1:35RZFFPNTVREPNBLQ4PKCHZZBGUHYQKK", "length": 3186, "nlines": 75, "source_domain": "www.magzter.com", "title": "மன ஆரோக்கியத்திற்கான உணவுகள்!", "raw_content": "\nஅடங்கி கூட கொரானாவின் பிடியில் கிடக்கும் நாம் உணவு கிடைப்பது மட்டுமல்ல உண்பது துக்கமாக மாறிக்கொண்டிருக்கிறது..\nஉங்கள் மனநிலையை மாற்ற விரும்புகிறீர்களா. கீழ் கண்ட 6 உணவும் உங்கள் மனநிலையை மாற்றி மகிழ்ச்சியாக இருக்க வைக்கும் என்று நம்புகிறோம். மகிழ்ச்சியாக இருப்பது ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது. எளிதாக கிடைக்கும் உணவுகளையே பரிந்துரைத்துள்ளோம்.\nமென்மையான கூந்தலுக்கு அழகான சில யோசனைகள்\nசுற்றுலா: புனித கங்கையும் தீப ஒளித் திருநாளும்\nதீபாவளியன்று தீப லட்சுமி வழிபாடு\nதீபாவளி சந்திப்பில் சின்னத்திரை ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/young-girl-make-bonda-using-poison-and-died", "date_download": "2020-12-03T03:29:09Z", "digest": "sha1:EZKAUFEYW6OXVTMTGTWUWX6I6V2RIO5R", "length": 6681, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "போண்டா சாப்பிட்ட இளம் பெண் உயிர் இழப்பு.! மயங்கி விழுந்த குடும்பத்தினர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல். - TamilSpark", "raw_content": "\nபோண்டா சாப்பிட்ட இளம் பெண் உயிர் இழப்பு. மயங்கி விழுந்த குடும்பத்தினர். விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.\nமைதா மாவுடன் பூச்சிக்கொல்லி மருந்தையும் கலந்து போண்டா சுட்டு சாப்பிட்டதால் இளம் பெண் ��ருவர் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅரக்கோணம் அடுத்த எஸ்.ஆர். கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மருமகள் பாரதி. ஊரடங்கு என்பதால் வீட்டிலையே இருக்கும் பாரதி போண்டா சுடலாம் என்று யோசித்து அதற்கான பொருட்களை வாங்கிவருமாறு தனது மாமனாரிடம் கூறியுள்ளார்.\nபெரியசாமியும் வெளியே சென்று போண்டா சுடுவதற்கான பொருட்களை வாங்கிக்கொண்டு அதனுடன் வயலுக்கு பயன்படுத்த பூச்சிக்கொல்லி மருந்தையும் வாங்கிவந்துள்ளார். வாங்கி வந்த பொருட்டுகளை மருமகளிடம் கொடுத்துவிட்டு பெரியசாமி வெளியே சென்றுவிட்டார்.\nஇந்நிலையில், பூச்சிக்கொல்லி மருந்தை மைதா மாவு என நினைத்து இரண்டையும் கலந்து பாரதி போண்டா சுட்டு தனது கணவர் சுகுமார், மாமியார் லட்சுமி, மாமனார் பெரியசாமி ஆகியோருக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். போண்டா சாப்பிட்ட அனைவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளனர்.\nஅருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க, பாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள அந்தப்பகுதி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.\n ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை.\n கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்றபோது சிறுவன் பரிதாப பலி.\nஅணையில் மூழ்கி குழந்தைகள், பெண்கள் என 5 பேர் பரிதாப பலி.\nபுரெவி புயலின் தற்போதைய நிலவரம். வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை.\nவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபர். ஓடோடி வந்து உதவிய தெரு நாய்.. ஓடோடி வந்து உதவிய தெரு நாய்..\nதிடீரென சென்னையில் புரட்டி எடுக்கும் கனமழை. சாலையில் புரண்டு ஓடும் தண்ணீர்.\nவீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும். வீரத்தமிழன் நடராஜனை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.\nசேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த வீரத்தமிழன் நடராஜனை பாராட்டித்தள்ளிய மருத்துவர் ராமதாஸ்.\nகிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த வீரத்தமிழன் நடராஜன். மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர்.\nநடிகர் சிம்பு செம ஹேப்பியாக கொஞ்சிக் கொண்டிருக்கும் இந்த குட்டி பையன் யாரு தெரியுமா நெட்டிசன்களை ரசிக்கவைத்�� கியூட் வீடியோ இதோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-12-03T04:50:19Z", "digest": "sha1:QOP7DVENU53SW7OBZSR2A53UJBNPE5MA", "length": 10701, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "‘மேன் வர்சஸ் வைல்ட்’ | Athavan News", "raw_content": "\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,307பேர் பாதிப்பு- 114பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 16,170பேர் பாதிப்பு- 648பேர் உயிரிழப்பு\nமட்டக்களப்பில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை\nபோலந்தில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர்\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nTag: ‘மேன் வர்சஸ் வைல்ட்’\n‘மேன் வர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் காயம்- சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்\nடிஸ்கவரி சேனல் வழங்கும் மேன் வர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நடிகர் ரஜினிகாந்த் காயமடைந்ததாக வந்த தகவலை தொடர்ந்து அவர் சென்னை திரும்பியுள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட உலகப் புகழ்ப்பெற்ற டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘... More\nஅங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை\nகிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,307பேர் பாதிப்பு- 114பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 16,170பேர் பாதிப்பு- 648பேர் உயிரிழப்பு\nமட்டக்களப்பில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை\nபோலந்தில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர்\nUpdate – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shtcg.org/angels.php", "date_download": "2020-12-03T05:23:12Z", "digest": "sha1:C45QVOFE5ZV3CY7L6D6OMIP3ZCR64VG3", "length": 12496, "nlines": 116, "source_domain": "shtcg.org", "title": "Lent | Sacred Heart Tamil Catholic Group", "raw_content": "திரு இருதய தமிழ் கத்தோலிக்க குழு\nபிறந்திருக்கும் 2018 ஆம் வருடம் நம் அனைவருக்கும் ஒரு சிறப்பான , மகிழ்ச்சியான , ஆரோக்கியமான, பிரகாசமான, வெற்றிகரமான , செழுமையும் முழுமையும் நிறைந்த ஆண்டாக மலர வேண்டும் என்று இறைவனை பிராத்தித்துக் கொண்டு உங்கள் அனைவருக்கும் புத்தாண்டின் வாழ்த்துக்களை கூறி , அதோடு இவ்வருடம் முழுவதும் எப்பொழுதும் நம்மை வழி நடத்த நமக்கு ஆற்றலை தர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.\nஒருமுறை அடுத்த நாள் பிறக்க இருக்கும் குழந்தை இறைவனிடம் பேசியது. “கடவுளே நாளை நான் உலகிற்கு செல்லப்போகிறேன். ஆனால் நான் மிகவும் சிறியவன். என்னிடம் வலிமை எ���்பது இல்லை. எப்படி இந்த உலகை சமாளிக்கப்போகிறேன் என்று கேட்டது. அப்போது கடவுள், “கவலைப்படாதே என்று கேட்டது. அப்போது கடவுள், “கவலைப்படாதே என்னிடம் உள்ள ஆயிரக்கனக்கான வானதூதர்களுள் ஒருவரை உனக்குத் துனையாக அனுப்புகிறேன். அவர் உன்னை பார்த்துக் கொள்வார்” என்றார். குழந்தை மீண்டும் “எனக்குப் பாடத் தெரியாது என்னிடம் உள்ள ஆயிரக்கனக்கான வானதூதர்களுள் ஒருவரை உனக்குத் துனையாக அனுப்புகிறேன். அவர் உன்னை பார்த்துக் கொள்வார்” என்றார். குழந்தை மீண்டும் “எனக்குப் பாடத் தெரியாது பழகத் தெரியாது “ என்றது. அதற்கு கடவுள் சொன்னார் “அதை வானதூதர் பார்த்துக் கொள்வார். உனக்காகப் பாடுவார். உனக்காகப் பழகுவார். “. திரும்பவும் குழந்தை “மக்களின் பேச்சை நான் எப்படி புரிந்து கொள்வேன் பழகத் தெரியாது “ என்றது. அதற்கு கடவுள் சொன்னார் “அதை வானதூதர் பார்த்துக் கொள்வார். உனக்காகப் பாடுவார். உனக்காகப் பழகுவார். “. திரும்பவும் குழந்தை “மக்களின் பேச்சை நான் எப்படி புரிந்து கொள்வேன் எனக்கு தான் மொழியே தெரியாது” என்றது. கடவுள் ,” வானதூதர் உனக்குப் பிற்ரின் உரையாடலைக் கேட்டு பதில் சொல்வார்” என்றார். குழந்தை “கட்வுளே என்னை உருவாக்கிய உங்களிடம் பேச வேண்டும். நான் உலகிற்கு சென்றால் உங்களோடு எப்படி பேசுவேன் எனக்கு தான் மொழியே தெரியாது” என்றது. கடவுள் ,” வானதூதர் உனக்குப் பிற்ரின் உரையாடலைக் கேட்டு பதில் சொல்வார்” என்றார். குழந்தை “கட்வுளே என்னை உருவாக்கிய உங்களிடம் பேச வேண்டும். நான் உலகிற்கு சென்றால் உங்களோடு எப்படி பேசுவேன் “ என்று கேட்டது. அப்பொழுது கடவுள் சொன்னார் “ அந்த வானதூதர் உனக்கு செபிக்க கற்றுக் கொடுப்பார்”. குழந்தை ,”கடவுளே, நான் நாளை உலகிற்கு செல்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.” நீங்கள் அனுப்பும் வானதூதரின் பெயர் என்னவென்று இப்பொழுதாவது சொல்லுங்களேன் என்று கேட்டது. கடவுள் அதற்கு வானதூதர் குறிப்பிட்டு பெயர் சொல்லும்படி இல்லை. ஆனால் அவரை நீ அம்மா என்று அழைப்பாய் என்றார்.\nகடவுள் உலகத்தை படைத்தவுடன், ஏழு படைகளாக வானதூதரை படைத்தார். மிக்கேல் அதிதூதர், கபிரியேல், ரபேல் இந்த மூவரையும் விவிலியத்தில் பார்த்திருக்கின்றோம். மற்ற நான்கு பேர் 1. உரியல் 2. இரகுவேல் 3. சாரியல் 4. ஜெராமில் - இவர்களை “ஏனோக்கு” என்ற நூலில் பார்க்கின்றோம்.\nமிக்கேல் அதிதூதர் என்றால் நீதியின் வானதூதர் என்று அர்த்தம். புனித மிக்கேலின் நான்கு பணியை கிறிஸ்தவ பாரம்பரியம் குறிப்பிடுகிறது.\n1. சாத்தானுக்கு எதிராகப் போராடுகிறார்\n2. விசுவாசிகளின் ஆன்மாவை தீய சக்திகளிடமிருந்து , குறிப்பாக இறக்கும் நேரத்தில் பாதுகாக்கிறார்.\n3. பழைய ஏற்பாட்டில் யூதர்களுக்கும் , புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களுக்கும் , இன்னும் நம் திருச்சபைக்கும் பாதுகாவலராக் இருக்கின்றார்.\n4. இறந்த மனிதர்களின் ஆன்மாவை இறுதித் தீர்வைக்கு உட்படுத்துகிறார். புனித மிக்கேல் மணப் பகுதிகளுக்கும், திருத்தந்தையர்களுக்கும் காவல் தூதராக இருக்கிறார். மேலும் நற்கருணையின் காவலராகவும் இருக்கின்றார்.\nபுனித கபிரியேல் என்றால் கடவுளின் ஆற்றல் என்று அர்த்தம். இவரைப் பற்றி விவிலியத்தில் பல இடங்களின் தோன்றி இவரின் ஆற்றலைக் காண்கிறோம். உதாரணம்.\n1. திருமுழுக்கு யோவானின் பிறப்பை பற்றி அறிவித்தவர்\n2. தூய ஆவியின் வல்லமையால் கருவுற்றிருந்த அன்னை மரியாவை ஏற்றுக் கொள்வதா, விலக்கி விடுவதா என்று குழம்பிக் கொண்டிருந்த போது , அவருக்குத் தோன்றி தெளிவும் மனத்துணிவும் கொடுத்தார்.\n3. நம் ஏசு பாடுபடும் முன்பு ஒலிவமலைக்கு சென்று ஜெபித்துக் கொண்டிருக்கும் போது அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்துகின்றார்\n4. ஆண்டவர் ஏசுவை கருவில் சுமக்க ஆண்டவர் அன்னை மரியாவை தேர்ந்தெடுத்த செய்தியை கூறியவரும் கபிரியலே.\n5. நாம் காணும் தொலைக்காட்சியின் ஊடகத்திற்குப் பாதுகாவலர். தேவதூதர்களுக்கெல்லாம் தலைவர் கபிரியேல் என்றும் , இவரே முகமது நபிக்கு காட்சி கொடுத்தார் என்றும் குரானில் கூறப்பட்டுள்ளது\nபுனித இரபேல் என்றால் கடவுள் குணமாக்குகிறார் என்று அர்த்தம்.\n1. விவிலியத்தில் தோபித் ஆகமத்தில் இவர் செய்த அரும்பணிகளை வாசித்துள்ளோம். அதில் குணமளிப்பவராகவும், நீண்ட தூரப் பயணத்திற்கு பாதுகாவலாராகவும் பணியாற்றியுள்ளார்.\n2. யோவான் 5 :1-9 நீர் கலங்குவதற்காக எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் உள்ள ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் இருந்தது. இதன் அருகில் உடல் நலமுற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்கு வாதமுற்றோர் ஆகியோர் திரளாகப் படுத்திருந்தனர். ஆண்டவரின் தூதர் குளத்து நீரை கலக்குவார். அப்போது இறங்கினால் ���ுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. குளத்தை கலக்கி பலருக்கும் சுகம் அளித்தவர் இவரே.\nஇப்படியாக வானதூதர்கள் மறைமுகமாக இருந்து நண்பனாக, கனவன், மனைவி, பிள்ளைகளாக பல உருவங்களில் தோன்றி நம்மை பாதுகாக்கின்றனர். ஆகவே நாமும் ஒருவருக்கொருவர் Gaurdian Angel ஆக இருந்து நல்ல நல்ல காரியங்களை செய்ய முற்படுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Kottarakkara/cardealers", "date_download": "2020-12-03T05:04:39Z", "digest": "sha1:5HRLWQSUV3IE73FSH4AU5PRYOMMYY27Y", "length": 6027, "nlines": 132, "source_domain": "tamil.cardekho.com", "title": "கொட்டாரக்கரா உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா கொட்டாரக்கரா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை கொட்டாரக்கரா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கொட்டாரக்கரா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் கொட்டாரக்கரா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/25-megha-nair-returns-with-kadalichi-paar-aid0091.html", "date_download": "2020-12-03T05:49:44Z", "digest": "sha1:374R6LBUIQIZWZKACMLW4SLEPLVSMZAU", "length": 14639, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மறுபடியும் மேகா நாயர்! | Megha Nair returns with Kadalichi Paar! | மறுபடியும் மேகா நாயர்! - Tamil Filmibeat", "raw_content": "\n1 min ago ரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\n22 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n40 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n52 min ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nAutomobiles இந்த கார்களை கைவி��� எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nNews விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு மேகா நாயரை தரிசிக்கும் பாக்கியம் தமிழ்த் திரையுலக ரசிகப் பெருமக்களுக்குக் கிடைக்கப் போகிறது.\nகாதலிச்சி பார் என்ற படத்தின் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்துள்ளார் மேகா நாயர். கேரளாவிலிருந்து வந்த இந்த நெடு நெடு அழகி, தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் பெரிய ரவுண்டுக்கு வர முடியாத அளவுக்கு அவரது நேரம் அமைந்து போனது.\nஇதனால் தமிழில் காணாமல் போனோர் பட்டியலில் இணைந்தார் மேகா. பசுபதி ராசக்காபாளையம் படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியைப் பார்த்து கவர்ச்சிகரமான ரோல்களே தேடி வந்ததால் அப்செட்டாகிப் போனார் மேகா. இருந்தாலும் லேசுபாசான கவர்ச்சிக்கும் அவர் தயாராகவே இருந்தார். இருந்தாலும் வாய்ப்புகள்தான் சரிவர இல்லை.\nஇந்தநிலையில் தற்போது விகாஸ் என்ற புதுமுக நாயகனுக்கு ஜோடியாக காதலிச்சி பார் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மேகா.\nஇந்தப் படத்தில் முத்துக்காளை, காதல் சுகுமார் ஆகியோருக்கு முக்கியப் பாத்திரங்களாம். அப்படியானால் படம் எந்த அளவுக்கு வெயிட்டானது என்பதை உணரலாம். விஜயபாலன் என்பவர் இயக்குகிறார்.\nபடத்தின் கதை என்ன என்று விசாரித்தபோது, லட்சியத்தை நோக்கி செல்லும் இளைஞனின் வாழ்க்கையில் காதல் குறுக்கிடுகிறது. கடைசியில் எது வெல்கிறது என்று பதில் கிடைத்தது.\nஇதே டயலாக்கை ரொம்பவாட்டி கேட்டது போல இருக்கிறதல்லவா. இருந்தாலும் வித்தியாசமாக தர முயற்சித்திருக்கிறாராம் இயக்குநர்.\nஅப்புறம் இன்னொரு விஷயம், வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் புகழ் கானா உலகநாதனும் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் பாடியுள்ளாராம்.\nமேகா நாயர் இனி மேக்னா நாயர்\n~~கொடுவா பாண்டியும்~~, மேகா நாயரும்\nகொரோனா தொற்றால் சுருண்ட சினிமா துறை.. இந்த வருடம் அத்தனை ஏமாற்றம்.. அடுத்த வருடம் மாறுமா\nஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி படங்களில் பணியாற்றியவர்.. பிரபல எடிட்டர் புற்றுநோய்க்கு பலி\n“ராக்கெட்ரி\\\" படத்திற்காக சாம் சி.எஸ். இசையமைப்பில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா \nகொரோனாவால் முடங்கிய சினிமா தொழில்.. திண்டுக்கல்லில் தெரு தெருவாக மீன் விற்கும் ரஜினி பட நடிகர்\nகுறுக்கு சிறுத்தவளே.. இடையழகால்.. ரசிகர்களை வளைத்து வசீகரித்த நாயகிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகை நீளுதே பாலாஜிக்கு.. இது என்ன நியாயம்னு நீங்கதான் சொல்லணும் ஆண்டவரே.. நீதி கேட்கும் நெட்டிசன்ஸ்\nமீண்டும் 'அந்த' டாஸ்க்கை கொடுத்த பிக்பாஸ்.. கடும் வாக்குவாதத்தில் ஹவுஸ்மேட்ஸ்.. ரணகளமாகும் வீடு\nஏன்டா தம்பி.. ஏன் அப்பா பேரெல்லாம் இழுத்த பாலாஜியால் கடுப்பான ஜித்தன் ரமேஷ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-appreciates-anitha-in-second-promo-076701.html", "date_download": "2020-12-03T05:40:59Z", "digest": "sha1:Q3NS5AHOEQDS7DZHTGRJVUT7S2SVQOJD", "length": 18826, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குமுறி குமுறி அழுத அனிதா.. குஷிப்படுத்திய கமல்.. சுமங்கலி மேட்டர் சக்சஸ்.. அதிரடியான அடுத்த புரமோ! | Kamal appreciates Anitha in second promo - Tamil Filmibeat", "raw_content": "\n13 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n31 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n44 min ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல�� பண்ணிக்கிட்ட ரியோ\n1 hr ago மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nNews விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\nAutomobiles மிஸ் பண்ணிடாதீங்க... ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுமுறி குமுறி அழுத அனிதா.. குஷிப்படுத்திய கமல்.. சுமங்கலி மேட்டர் சக்சஸ்.. அதிரடியான அடுத்த புரமோ\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் சுமங்கலி விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் கமல்ஹாசன்.\nவாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹவுஸ் மேட்டுகளை சந்திக்கும் கமல், அந்த வாரம் முழுக்க நடந்த சம்பவங்கள் குறித்து அவர்களுடன் விவாதிப்பார்.\nஅந்த வகையில் சனிக்கிழமையான இன்றும் ஹவுஸ்மேட்டுகளை சந்திக்கிறார் கமல். முதல் புரமோவில் பாப்கானை கொறித்துக் கொண்டே கெத்து காட்டினார்.\nஇந்நிலையில் இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது நடந்த சுமங்கலி விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் கமல். பிக்பாஸ் வீட்டில் கடந்த திங்கள் கிழமை நவராத்திரி செலிபிரேஷன் நடைபெற்றது.\nஅப்போது மங்களகரமாக இருக்க வேண்டும் என்று சுமங்கலி யாராவது வாருங்கள் என அழைத்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. அப்போது அனிதா அருகில் இருக்க நீ முதலில் போடும்மா என பானையில் தானியத்தை போட சொன்னார்.\nஅவரை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அந்த பணியை தொடர்ந்தனர். தொடர்ந்து நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான அனிதா சம்பத் நான் சுமங்கலி என்பதால் தான் என்னை அழைத்தார்கள் இல்லாவிட்டால் அழைத்திருக்க மாட்டார்களா என்றார்.\nசுமங்கலி அமங்கலி என யாரையும் ஒதுக்கக்கூடாது என்றும் அனிதா சம்பத் கூறினார். தான் செய்ததை குறிப்பிட்டு பேசியதால் அனிதா மீது கோபமடைந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. தன்னிடம் மீண்டும் மீண்டும் வம்பிழுப்பதாக கூறி புலம்பினார்.\nஇதனை தொடர்ந்து தனக்கு யாருமே சப்போர்ட் செய்யவில்லை என கன்ஃபெஷன், பாத்ரூம் என கதறி கதறி அழுதார். பிக்பாஸே ஆறுதல் கூறும் அளவுக்கு இருந்தது அவரது பர்ஃபாமன்ஸ்.\nஇந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் அந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் கமல். அதில் மங்களகரமாக ஆரம்பிக்கணும், சுமங்கலி மேட்டருக்கு வருவோம் என கூறி ஆரம்பிக்கிறார் கமல்.\nஅப்போது அந்த இடத்தில் அது தேவையில்லைன்னு தோனுது என்கிறார் அர்ச்சனா. அதனை தொடர்ந்து அது குறித்து கருத்து சொல்லும் ஷிவானி, பேசுனதும் சரி பேசின இடமும் சரி என்கிறார்.\nதொடர்ந்து பேசும் அனிதா, நான் மாத்திக்க மாட்டேன் சார். நான் கரெக்ட்டா பேசுனதாதான் இந்த இடத்துல நினைக்கிறேன், ஏன்ன இது நிறைய பேருக்கு போய் சேர வேண்டிய விஷயமுன்னு நான் நம்புறேன் என்று கூறுகிறார்.\nஅதற்கு பதில் கொடுக்கும் கமல், நீங்க பேசுன பேச்சுக்கு செய்ய வேண்டிய காரியம் ஒரு கையில செய்ய வேண்டியது இல்ல இரண்டு கையில செய்யணும் என கைகளை தட்டுகிறார்.\nஅதற்கு கைகளை கூப்பி நன்றி சொல்கிறார் அனிதா. தொடர்ந்து பேசும் கமல், எங்கதான் பேசுறது எப்போ பேசுறது என கேட்கிறார். இப்படியாக உள்ளது\nபிக்பாஸின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ.\n பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nமடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nகையெடுத்துக் கும்பிட்ட ரியோ, சோம்.. ஆரி படுத்தே விட்டார்.. ஜித்தனும் நிஷாவும் அப்படி பேசுனாங்க\nஹீரோ இமேஜ்.. தேவையில்லாத ஆணி.. அனிதா பேசிய பேச்சால் செம காண்டான ரியோ.. சோமிடம் கொட்டித் தீர்த்தார்\nவேர்க்கடலை சாப்பிடுறவன்லாம் வின் பண்ணக் கூடாது.. யப்பா பாலா.. இதுவரைக்கும் யாரும் அப்படி வின் பண்ணல\nஇதுதாண்டா ரியல் ஒய் பிளட் சேம் பிளட்.. ரியோவை மட்டுமல்ல ரசிகர்களையும் வச்சு செஞ்ச அனிதா\nஆரி மேல ரம்யாவுக்கு அப்படி என்ன வெறுப்பு.. சாஃப்ட் ஹர்ட் பற்றி கேட்டு அசிங்கப்படுத்திய ஷிவானி\nபாஸ்ஸி குமார் என்ற கேபி.. கண்ணீர்விட்ட அர்ச்சனா.. காலையிலேயே காலி பண்ணியதாக கதறல்\nஇங்கே பிளர்ட் பண்ணிட்டு இருக்கேனா.. எதுக்கு அந்த டாஸ்க் கொடுக்றீங்க.. சோமிடம் பொங்கிய சனம் ஷெட்டி\nஅந்த வாய்ஸ் என் வாய்ஸ் இல்லை.. அதிரடியாக மறுத்த கவின்.. அப்போ மீம் போட்டதெல்லாம் வேஸ்ட்டா\nசம்யுக்தா போன உடனே.. ஒரே குருப்பா ஆகிட்டாங்களோ.. நல்லதுக்கு இல்லையே.. வைரலாகும் அன்சீன் புரமோ\nகுறும்படத்தை ஒத்துக்க மாட்டேன்.. ஆரி பேசுனது ரொம்ப தப்பு.. வெளியேறியும் வீம்பு பண்ணும் சம்யுக்தா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய்சேதுபதிக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பு இருந்தது உண்மைதான்.. பிரபல நடிகரின் பேச்சால் பரபரப்பு\nஅலப்பறை அனிதாவுக்கு எப்படி பதில் சொன்னாலும் திருப்தி அளிக்காது.. புரமோவால் டென்ஷனாகும் நெட்டிசன்ஸ்\nஆரியதான் இவன் காலி பண்றான்.. பட்டென பாலாவின் பல்ஸை பிடித்த கேபி.. செம கெத்தும்மா\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2019/10/17162743/1266579/Fourth-Generation-Honda-Jazz-Teaser.vpf", "date_download": "2020-12-03T04:08:42Z", "digest": "sha1:AX4WGHKFUGEVLX7CAVNIAKQNOOQFNU2N", "length": 14381, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "நான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது || Fourth Generation Honda Jazz Teaser", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nபதிவு: அக்டோபர் 17, 2019 16:27 IST\nஹோன்டா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஜாஸ் மாடல் காருக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nஹோன்டா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஜாஸ் மாடல் காருக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nஹோன்டா நிறுவனம் 2020 டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய காருக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய டீசர் அடுத்த தலைமுறை ஹோன்டா ஜாஸ் மாடலுக்கானது ஆகும்.\nகாரின் வெளிப்புறம் தெரியும் படி நேர்த்தியாக காணப்படும் டீசரில் புதிய தலைமுறை ஜாஸ் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதனால் கேபின் இடவசதி அதிகமாக இருக்கும். மேலும் புதிய கார் நான்கு மீட்டர்களுக்குள் இருக்கும் என கூறப்படுகிறது.\nநான்காம் ��லைமுறை ஹோன்டா ஜாஸ் மாடல் டோக்யோ ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய காரின் வடிவமைப்பு அதிகளவு மாற்றங்கள் இன்றி முந்தைய மாடலில் உள்ளதை விட அதிக இடவசதி கொண்டிருக்கும். புதிய ஜாஸ் மாடல் கார் பயணிகளுக்கு சவுகரியத்தை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பியாவில் புதிய ஜாஸ் மாடல் மேம்பட்ட இரண்டு மோட்டார் ஹைப்ரிட் பவர் டிரெயின்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. மற்ற சந்தைகளில் ஹைப்ரிட் அல்லது பெட்ரோல் என்ஜின்களுடன் வழங்கப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் பி.எஸ். 6 என்ஜின் கொண்ட வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.\nஇதே என்ஜின் ஹோன்டா அமேஸ் மற்றும் டபுள்.ஆர்.-வி. மாடலிலும் வழங்கப்படலாம். இந்த என்ஜினுடன் மேனுவல் மற்றும் சி.வி.டி. ஆட்டோ டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். புதிய ஹோன்டா ஜாஸ் மாடல் இந்திய சந்தையில் ஹூன்டாய் ஐ20 மற்றும் மாருதி சுசுகி பலேனோ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\n289 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்அவுட்: இந்தியா 13 ரன்னில் ஆறுதல் வெற்றி\n- தமிழருவி மணியன் பதில்\nமேலும் இது புதுசு செய்திகள்\nஇந்தியாவில் நிசான் மேக்னைட் அறிமுகம் - விலை இவ்வளவா\nசக்திவாய்ந்த என்ஜினுடன் உருவாகும் புதிய ஜீப் காம்பஸ்\nசர்வதேச சந்தையில் 2021 ஹோண்டா ரிபெல் 1100 அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 வால்வோ எஸ்60 அறிமுகம்\nசர்வதேச சந்தையில் டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் அறிமுகம்\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரப�� நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/10/18120402/1266717/Diwali-offer-Get-vivo-smartphone-by-paying-Rs-101.vpf", "date_download": "2020-12-03T05:02:04Z", "digest": "sha1:YHUZG5TIOJ7OOZ27A6J6CJ2JTNWMFCGY", "length": 14454, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "விவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன் || Diwali offer Get vivo smartphone by paying Rs. 101", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபதிவு: அக்டோபர் 18, 2019 12:04 IST\nவிவோ நிறுவனத்தின் தீபாவளி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ. 101 செலுத்தி புதிய விவோ ஸ்மார்ட்போனினை பெற முடியும்.\nவிவோ நிறுவனத்தின் தீபாவளி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ. 101 செலுத்தி புதிய விவோ ஸ்மார்ட்போனினை பெற முடியும்.\nவிவோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகை ஆஃப்லைன் சந்தையை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி இன்று (அக்டோபர் 18) துவங்கி அக்டோபர் 31 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் விவோ ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது சிறப்பு சலுகைகளை பெற முடியும். ஆஃப்லைன் சலுகை விவோ நிறுவனத்தின் வி17 ப்ரோ, வி15 ப்ரோ, இசட்1எக்ஸ் (8 ஜி.பி.), வி15, எஸ்1, வை17, வை15 மற்றும் வை12 போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகின்றன.\nவிவோ தீபாவளி சலுகையின் படி வாடிக்கையாளர்கள் ரூ. 101 மட்டும் செலுத்தி புதிய விவோ ஸ்மார்ட்போனினை வாங்கிட முடியும். பின் ஸ்மார்ட்போனிற்கான மீதித் தொகையை தவணை முறையில் செலுத்தலாம்.\nஇவைதவிர ஹெச்.டி.பி. வங்கி சேவைகளை பயன்படுத்தும் போது 10 சதவிகித கேஷ்பேக், ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ வங்கி கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தும் போது 5 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஹெச்.டி.எஃப்.சி. குறைந்த பட���ச மாத தவணை ரூ. 926 முதல் துவங்குகிறது.\nவிவோ வி17 ப்ரோ மற்றும் எஸ்1 ஸ்மார்ட்போனினை விவோ கேஷிஃபை அப்கிரேடு செயலி மூலம் வாங்கும் போது ரூ. 1,999 மதிப்புள்ள ப்ளூடூத் ஹெட்போன்கள் வழங்கப்படுகிறது.\nஇத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, முன்பணமில்லாமல் சாதனங்களை வாங்கும் வசதி போன்றவையும் வழங்கப்படுகின்றன.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை தாண்டியது -94.11 சதவீதம் பேர் குணமடைந்தனர்\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\n2020 ஆண்டு ஆப் ஸ்டோரில் சிறந்த செயலிகள் இவை தான்\nரூ. 29 ஆயிரம் பட்ஜெட்டில் விவோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் கஸ்டம் வால்பேப்பர் அம்சம் அறிமுகம்\nசத்தமின்றி உருவாகும் கேலக்ஸி ஏ32 5ஜி விவரங்கள்\nகுறைந்த விலையில் வயர்லெஸ் சார்ஜர் இந்தியாவில் அறிமுகம்\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/27_23.html", "date_download": "2020-12-03T04:30:35Z", "digest": "sha1:CIBBRI6ZZAK7BEOHTXWPXFYJDVKPMP3V", "length": 7061, "nlines": 62, "source_domain": "www.thaitv.lk", "title": "க��ழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா....! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS கிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா....\nகிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா....\nகிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொடை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவ வேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதை தடுக்கமுடியாது போகலாம் என, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி அழகையா லதாகரன் தெரித்தார்.\nஅவர் மேலும் சமகாலநிலைமை தொடர்பில் தெரிவிக்கையில்,\nகிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்தில் 06 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 09பேரும் அம்பாறையில் ஒருவருமாக கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.\nபேலியகொடை மீன்சந்தை சம்பவத்தையடுத்து எமக்கு கிடைத்த தகவலின்படி சந்தேகத்தின்பேரில் பலரை தேடிப்பிடித்து தனிமைப்படுத்தி PCR பரிசோதனை செய்தபோது இந்த 27 பேர் தொற்றுக்குள்ளானது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகல்முனைப் பிராந்தியத்தில் கல்முனைக்குடியில் 03 பேரும் நிந்தவூரில் 01 பெண்மணியும் பொத்துவிலில் 05 பேருமாக 09 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பில் வாழைச்சேனை கோறளைப்பற்றில் 11 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஅம்பாறை நகரில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் திவுலப்பிட்டியில் நடந்த திருமண வீடொன்றுக்குச் சென்று திரும்பிவந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.\nநிந்தவூரில் இனங்காணப்பட்ட பெண்மணியின் தொற்று எங்கிருந்து வந்தது என்பது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை.\nஇன்னும் பலர் சமூகத்துள் மறைந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இது விடயத்தில் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஅலட்சியமாகவிருந்தால் கிழக்கில் கொரோனாவைக்கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.\nசுகாதாரத்துறை மட்டும் இவ்விடயத்தில் கவனமெடுத்தால் போதும் என்று எண்ணவேண்டாம். எனவே தயவுசெய்து சகலரும் ஒத்துழைக்ககுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம் என்றார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2016/01/4.html", "date_download": "2020-12-03T03:54:55Z", "digest": "sha1:RW2SONULBKK3O6QWCFPI2FDAVDVSHWFT", "length": 45748, "nlines": 375, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: நான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4", "raw_content": "\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nகிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை ரெம்ப பிசியாகி விட்டேன் அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை\nஎங்க ஊரில் ஜனவரி ஆறாம் திகதி முடிவதுக்கிடையில் அனைவருக்கும் வாழ்த்துகள் பரிசில்கள் சொல்லி விடலாம் என்பதனால் இதோ உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துகளை சொல்லி விட்டேன். கடந்ததில் நடந்தவை என பல பதிவுகள் படித்தாலும் நானும் அவ்வாறு ஒரு பதிவு எழுத வேண்டும் என தோன்றும் போது உங்கள் ஜோதியில் ஐக்கியமாகி விடுவேனாம்\nஇந்த நிமிடம் பதிவு ஒன்று போடலாம் என மனதில் உணர்வுகள் தூண்டினாலும் காரமான, உணர்வுகளை எழுச்சிக்குரியதாக்கும் பதிவு போடாமல் இனிய நினைவுகளை மீட்டுப்பார்க்கும் என் சிறுவயது நினைவுகள் தொடரையே இவ்வருட முதல் பதிவாய் ஆரம்பிக்கலாம் என தோன்றுகின்றது புதுவருட வாழ்த்தோடு என் பதிவுகளுக்கும் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தி ஊக்கம் தரும் அனைத்து அன்புள்ளங்களும் இவ்வருடமும் தொடர்ந்தும் அதே உற்சாகத்தினை தருவீர்கள் எனும் நம்பிக்கையோடு தொடர்கின்றேன்\nஎங்கள் வீட்டில் ஐந்து பெண்கள், ஒரு ஆண், அனைவருக்கும் மூத்தவளாய் நான் என்பதால் தங்கை மாருக்கும் தம்பிக்கும் அனைத்து வழியிலும் வழிகாட்டி நான் என சொல்லியே சின்ன வயதிலிருந்து வளர்த்தார்கள். அதனால் அதிகமாய் வெளியில் போகவெல்லாம் விடாமல் பாடசாலை, டீயூசன் வீடு எனத்தான் என் பொழுதுகள் போகும். கோயில் செல்லும் போது தங்கையோ தம்பியோ கூட துணையாய் வந்ததாய் நினைவு.\nவீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவியாய் இருந்தாலும் சின்ன வயதில் மிகவும் பொறுப்புடன் இருந்ததாலும் தானாய் ஏறியதை விட நானாய் ஏற்ற சுமைகள் அதிகமே...\nஅதிருக்க....... சின்ன வயதில் எங்கள் வீட்டு சமையலறைக்கும் கிணற்றடிக்கும் இடையில் நீண்டதாய் முற்றம் அது தான் எங்கள் மாலை நேரத்து விளையாட்டு திடல்... அது தான் எங்கள் மாலை நேரத்து விளையாட்டு திடல்...பக்கத்து வீட்டு நண்பர்கள், நண்பிகள் என ஓரிரு வயது வித்தியாசத்தில் பத்து பதினைந்து பேர் மதிய உணவுக்கு பின் வெயில் சற்று இறங்கியதும் கூடி விடுவோம்.\nஅதிலும் நாங்கள் நான்கைந்து தோழியருடன் என் சகோதரிகளையும் இணைத்து எங்கள் வீட்டில் இருந்த லாவுள் மரத்தின் கீழ் கூடுவோம்\nஅதே மரத்தில் கயிறு ஊஞ்சல், பலகை ஊஞ்சல் என ஆளுக்கொரு கிளையில் கட்டி ஊஞ்சல் ஆடுவதும். மரத்தின் கீழ் உரலை கவிழ்த்தி போட்டு விட்டு மரத்தின் மேலே ஏறி குரங்குகள் போல் தொங்குவதும் தாவுவதும்,இன்னும் மறகக் இயலாத இனிய அனுபவம் தான்.\nஅந்த லாவுட் மரத்தின் பழம் இனிக்கும் எனில் பழத்துக்கும் பிஞ்சுக்கும் இடைப்பட்ட பருவம் துவர்ப்பாயும் சுவையாயும் இருக்கும் பால் ஒட்டும். அந்த பருவத்தில் இருக்கும் காயை நல்ல புளி மாங்காயோடு பச்சை மிளகாயும் உப்பும் சேர்த்து உரலில் இட்டு துவையல் போல் இடித்து எடுத்தால் உப்பும் உறைப்புமாய் அது தான் எங்கள் மாலை நேர டிபன்.\nலாவுள் பழம் என நாங்கள் சொல்லும் பழம் இது தான்\nகிணற்றினை ஒட்டி... பரவி விரித்து கிளைகளோடு வருடம் முழுதும் காயும் பழமுமாய் அம்மரம் இருந்ததாகவே என் நினைவு. எங்கள் பசிக்குசோறாகியதும் அம்மரத்தின் கனிகளே நீண்ட நெடிய 20 வருடங்களின் பின் 2010 ம் ஆண்டில் அவ்விடம் சென்று பார்த்த போது மரம் இருந்த இடம் குப்பை மேடாக காட்சி தந்தது மனதுக்கு வேதனையை தரும் ஒன்றாகவே இருக்கின்றது\nஅந்த நாட்களில் மாலை நேர விளையாட்டாக நொண்டியடித்தல், கிட்டிபுள்ளு, ஊஞ்சல் ஆடுதல்,,சிலை போல் நிற்றல், கள்ளன் பொலிஸ் விளையாடுவதும்\nமழைக்காலங்களில் வெளியில் சேறும் சக்தியுமாய் இருக்கும் என்பதால் வீட்டின் தாள்வாரத்தில் அமர்ந்து தாயம் விளையாடுவதும் மறக்க முடியாத நினைவலைகள்.\nஊத்தை கழுவ ஆத்துக்கு போனேன்\nமீ்ன் பிடிக்க வலைக்கு போனேன்\nஓட்டை தைக்க ஊசிக்கு போனேன்\nவிளையாடும் போது வார்த்தை மனனமாக தவறில்லாமல் இம்மாதிரி பாடலை பாடி விட்டால் நாம் கெட்டிக்காரர் தான்.\nமருத்துவரிதியாக மனித உடலில்அக்குப்பிரசர் முறையில் அந்தந்த பாகங்களுக்கான ஆற்றல் தரு புள்ளி அங்காங்கே இருந்தாலும் பொதுவாக அனைத்து பகுதிகளுக்குமான ஆற்றல் தரும் புள்ளிகள் உள்ளங்கைகளிலும், கால்பாதங்களின் நடுவிலும் அமைத்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன அப்புள்ளிகளை கண்டு விரல் நுனிகளையும் உள்ளங்கைகளையும் மெதுவாக அழுத்தி விடும் போது முழு உடலுக்குமான ஆற்றல்தரும் உந்து சக்தி கிடைப்பதோடு உடல்,உள,அறிவு ரிதியாக ஆரோக்கியமும் கிடைக்கின்றது.\nஅவ்வகையில் அக்கால நண்டூரி நரியூரு எனும் பாடலுடன் கூடிய விளையாட்டும் இன்னும் பல பாடல்களும் குழந்தைகளுக்கு உடல், உள், அறிவு ரிதியான வளர்ச்சிக்கு உதவிய ஒன்றென்றால் ஆச்சரியப்படுவீர்கள்\nஆனாலும் அது தான் நிஜம்\nவிளையாட்டை நன்கு கவனித்து பாருங்கள். சின்ன வயதில்’அழும் குழந்தைகளை சிரிக்க வைக்க அவர்கள் கையை நீட்ட சொல்லி விட்டு கைவிரல்கள் ஐந்தினையும் விரல் நுனிகளை மெதுவாக தொட்டு ஒவ்வொன்றாக மடக்கி இது அம்மாவுக்கு, இது அப்பாவுக்கு ஏன உறவின் அழைப்பையோ, அல்லது இது சோறு , இது பருப்பு, இது பொரியல் என உணவுவகைகளில் பெயரையோ சொல்லி விரல் நுனிகளை பிடித்து மடித்து விடுவார்கள். அதன் பின் மீண்டும் விரல்களை நிமிர்த்தி உள்ளங்கையில் நமது முழங்கைகளால் பால் கடைவது போல் ஆடைக்கடை, மோடைக்கடை என சொல்லி கடைந்து விட்டு உடனேயே நடுவிரலிலிருந்து நண்டு ஊருவது போல் நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...அக்குளு கிளு கிளு......விரல்களால் ஊர ஆரம்பித்து அவர்கள் தோள் பட்டை வரை சென்று அக்குளுக்குள் விட்டு கிளுகிளுப்பு ஊட்டி சிரிக்க செய்வார்கள்.அழும் குழந்தை சிரிக்கும் போது நம் மனமும் மகிழும்.\nமனித விரல் நுனியோடு உடலிலிருக்கும் அனைத்து நரம்பின் பாகங்களும் தொடர்பு படுவதனால் விரல் நுனியை தொடுவதனால் முழு உடலுக்குமான ஆரோக்கியமும் பேணப்படுகின்றது எனும் போது குழந்தைகளுக்கு சிறு தொடுகை மூலமான இப்பயிற்சி தாய் சேய் அன்புடன் உடல், உள, ஆரோக்கியத்துக்கும் வித்திட்டது என்றால் அதில் தவறில்லை\nஇத்தகையை புள்ளிகளை கண்டு தொடுகை மூலம்குணப்\nபடுத்தலைத்தான் முற்காலத்தில் நம்ம்சித்தர்களின் வர்மக்கலை எனும் குணப்படுத்தல் இருந்தது. அதைத்தான் அக்குப்பிரசர் என சீனர்கள் கொண்டு வந்து இக்காலத்தில் வியாபாராமாக்கி கொண்டிருக்கின்றார்கள்.\nசின்ன சின்ன விளையாட்டுக்களில் கூட எத்தனை அறிவியல் சிந்தனையோடு நம் முன் சென்றவர்கள் நமக்காக பல அரிய விளையாட்டுக்களை கற்று தந்தார்கள் என நினைக்கும் போது மலைப்புதான் தோன்றும். அவைகளையெல்லாம் விட்டு நாம் விலகி வந்ததனால் நாம் கண்ட நன்மை ���ன்ன\nஅத்துடன் இன்னொரு விளையாட்டாய் கைகளை விரித்து உள்ளங்கையில் கிள்ளி எடுத்த படியே\nகொப்பன் தலையில் என்ன பூ....\nஎன கேட்கும் போது சொல்லும் பூவை வைத்து விரல்களை மடக்கி கொண்டு வருவார்கள்.\nஎன ஒவ்வொரு விரலாய் மடக்கி வருவார்கள், முழு விரல்களும் மடங்கி விட்டால் கைகள் இரண்டையும் சேர்த்து குவித்து பாதி விட்டமாய் பிடித்தபடி\nஎன சொல்லி குத்துவார்கள். அப்படி குத்தும் போது பிடித்து பார் குத்து என வரும் போது கைகளை குவித்து குத்தும் கையை பிடித்து விட்டால் நாம் எதிராளியின் இரு கையையும் சேர்த்து கும்பிடுவது போல் ஒட்டி பிடித்த படியே கூப்ப வேண்டும் கள்ளப்பூனை நான் எங்க செல்லத்துக்கு சமைத்து வைத்த சோத்தை களவெடுத்து தின்ன வந்தியா என் செல்லத்தோட சாக்லெட்டை பறிக்க வந்தியா என கேட்டு கேட்டு கூப்பியபடி இருக்கும் கரங்களில் வெளிப்பக்கமாக செல்லமாய் அடிக்க வேண்டும். அடிக்கும் அடிபடாதவாறு கைகளை எடுத்து விட்டால் விளையாட்டு முடிந்து விடும். கைகளில் அடி பட்டு விட்டால் அடி தொடரும்.\nவிளையாடும் போது மிகவும் சுவாரஷ்யமாக இருப்பதால் குழந்தைகள் வாய்விட்டு சிரித்து நம்மையும் சிரிக்க வைப்பார்கள்.\nஇந்த மாதிரி விளையாட்டுக்கள் விரல்களுடனும் கைகளில் முழுப்பாகத்துடனும் தொடர்பு படுத்தி தொடுகை உணர்வோடு அக்குப்பிரசர் ஆற்றல் தரும் புள்ளிகளையும் தொட்டு செல்வதால் உடல், உள வளர்ச்சி ஆரோக்கியம் பேணப்படுகின்றது இம்மாதிரி விளையாட்டுக்களை நமக்கென விட்டு சென்ற முன்னோர்களை நாம் அதன் அருமைபெருமை அறியாமல் அதெல்லாம் பழங்காலம் என கிண்டல் செய்யும் நிலையில் இருக்கின்றோம்.\nஅன்று உறவின் பெயர்கள், உணவின் பெயர்கள், பூக்கள், பழங்கள், காய்களின் பெயர்கள்,விலங்குகளின் பெயர்கள் எல்லாம் மனனம் எனும் பெயரில்திணீக்காமல் குட்டிக்குட்டி பாடல்கள் மூலம் இயல்பாகவே சொல்லிக்கொடுக்கப்பட்டது இன்று அவையனைத்தையும் மனப்பாடம் எனும் பெயரில் திணிக்கின்றோம்.\nநான் சின்னவளாய் இருந்தபோது.- 3 பதிவின் தொடர்ச்சியாக\nஎமது சின்னசிறார்கள் எண்களை இலகுவாக கற்கபாவலர் துரை மூர்த்தி அவர்களின் பாட ல் ஒன்றையும் இங்கே பகிர்கின்றேன் இம்மாதிரி பாடல்களை சொல்லி கொடுக்கும் போது நம் வீட்டு குழந்தைகள் எண்களோடு பல புதிய விடயங்களையும் கற்பதை காண முடியும்\nஒன்று - எண்ணின் தொடக்கம் ஒன்று\nஇரண்டு – விழிகள் நமக்கு இரண்டு\nமூன்று – முத்துத் தமிழ் மூன்று\nநான்கு – விலங்கின் கால் நான்கு\nஐந்து – உலோக வகை ஐந்து\nஆறு - சுவையின் வகை ஆறு\nஏழு – இசையின் வகை ஏழு\nஎட்டு – சிலந்திக்குக் கால் எட்டு\nஒன்பது - மணியின் வகை ஒன்பது\nபத்து – தமிழின் பாட்டு பத்து\nஎனது பதிவுகளில் நினைவில் இருப்பதை தட்டச்சிட்டு பகிர்வதனால் பாடல் வரிகளில் தவறுகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. பாடல் வரிகளில் மாறுதல்கள் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், ஆலோசனைகள், கட்டுரை, கடந்து வந்த பாதை, நான் சின்னவளாய் இருந்த போது\nபாட்டன் குத்து, பேரன் குத்து நாங்களும் விளையாடி இருக்கோமில்ல\nஎனக்கு இந்த பாட்டெல்லாம் ஒன்னு கூட ஞாபகம் வர மாட்டுது.. அது என்னது லாவுட் மரம்\n லாவுள் பழம் எனில் என்ன என படம் இணைத்துள்ளேன் பாருங்கள். உங்க ஊரில் வேறு பெயரில் அழைக்கப்படலாம்.\nவெங்கட் நாகராஜ் பிற்பகல் 5:15:00\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.\nஆமாம்ல.. உங்களுக்கும் எங்கள் அன்பின் வாழ்த்துகள் சார்\nஎதையோ இழந்தது போல் உணரவைக்கிறது. பால்ய கால நினைவுகள். அருமையான தொடர், தொடர்கிறேன்.\nஅக்கா நீங்கள் என்றோ கடந்து வந்த பாதையை இன்றும் அதே பொலியுடன் எங்களுக்கு தந்துள்ளீர்கள் மிக் மிக அருமை\nஅதிலும் பிள்ளைகளை சிரிக்க வைக்க நாம் உபயோகிக்கும் மந்திரி ம்\nசூப்பர் அக்கா அருமையா க உங்களுக்கு ஞாபக சக்தி உள்ளது பாராட்டுக்கள்\nஅக்கா தந்த முத்துச்சிற்பி பாடல் சூப்பர் நாங்களும் விளையாடி இருக்கிறோம்\nகொப்பன் தலையில் என்ன பூ.\nஅப்றம் இலக்கமும்அதன் விளக்கமும் இன்னும் சிறப்பு வாழ்த்துக்கள் அக்கா இன்னும் தொடருங்கள்\nம்ம்ம்ம்ம்ம்ம் நினைவு இருக்கின்றது தானே அது போதும். தொடர்ந்து வாருங்கள்.\nபதிவை திருத்தினேன் கவனியுங்கள் முஸம்மில்\nசிந்தையின் சிதறல்கள் முற்பகல் 5:30:00\nஇதே பாடல்களோடு நாங்களும் விளையாடியிருக்கிறோம் அக்கா இப்போதுதான் எனக்குப் புரிகிறது எமது தமிழர் பண்பாட்டு வாழ்க்கை அந்தக்காலத்தில் இவ்வாறு பின்னிப் பிணைந்ததாகவே இருந்திருக்கிறது அதனால்தான் அத்தனை விடயங்களும் பரிமாறப்பட்டிருக்கிறது\n நிரம்ப விடயங்கள் க��ரணங்கள் புரியாமலே நாம் பின்பற்றி இருக்கின்றோம்\nஎனக்கு கிச்சு கிச்சு தாம்பாளம் கிய்யா கிய்யா தாம்பாளம் இன்றும் நினைவு இருக்கின்றது பழைய நினைவுகளை மீட்டெடுத்து நிறைய விடயங்கள் தந்தீர்கள் அருமை வாழ்த்துகள் தொடர்க...\nம்ம் எனக்கும் தான் ரெம்ப பிடித்த பாடல்கள் இவை.\nபடிக்கும்போதே சின்ன வயது மலரும் நினைவுகள் தோன்றுகிறது... சின்னவளாகவே இருந்திருக்கக் கூடாதானு ஏக்கம் வருகிறது...\nஇதுல சில பாடல்கள் இங்கேயும் சிறு வயதில் பாடி ஆடி இருக்கிறோம்...\nம்ம் மாறத்தான் ஆசை வருகின்றது பானு\n'பரிவை' சே.குமார் பிற்பகல் 7:25:00\nமலரும் நினைவுகளில் சொல்லும் பாடல்களை பால்யத்துக்கு ஒரு பரவசப் பயணம் மேற்கொள்ள வைக்கிறது...\nஅழகான எழுத்து.... வாழ்த்துக்கள் அக்கா.\nம்ம் ரெம்ப நன்றி குமார்\nஇனிமையான குழந்தைப்பருவத்து நினைவுகளைத் தட்டி எழுப்பிய பதிவு. பிள்ளையார் குத்துப் பிடிச்சுக்கோக் குத்து, நண்டூறுது நரியூறுது விளையாடியிருக்கின்றோம். அருமை அருமை...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய மனமார்ந்த புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்\nமிக்க மகிழ்ச்சி துளசி சார்.உங்களுக்கும் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.\nபழய நினைவுகளை ஏக்கத்துடன் நினைக்க தூண்டும் பதிவு,,\nஎன் ஆசிரியர் ஒன்றாம் வகுப்பில் சொல்லிக்கொடுத்தது:\nஒன்று யாருக்கும் தலை ஒன்று\nமூன்று முக்காலிக்குக் கால் மூன்று\nநான்கு நாற்காலிக்குக் கால் நான்கு\nஐந்து ஒரு கை விரல் ஐந்து\nஏழு வாரத்தின் நாள் ஏழு\nஎட்டு சிலந்திக்குக் கால் எட்டு\nஒன்பது தானிய வகை ஒன்பது\nபத்து இரு கை விரல் பத்து\nஇது தவிற கதைகள் பாட்டு ரூபத்தில் “காலை மாலை அடுப்பு மூட்டி, காப்பி அப்பம் தோசை சுட்டு, கடைத்தெருவில் விற்று வந்தாள் ஓர் கிழவி” (இப்பாடல் முழுதும் தெரிந்தவர்கள் எனக்கு mgtcons1745@gmail.com என்ற முகவரிக்கு எழுதலாம்). தவிற ‘காக்கா காக்கா கருப்பண்ணா,காலையிலே எழுப்பண்ணா’ என்ற பாடலின் முழு வரிகளும் வேண்டும். இன்னொரு பாடல்: தங்கையே பார், தங்கையே பார், சைக்கிள் வண்டி இதுவே பார், சிங்காரமான வண்டி, சீமையிலே செய்த வண்டி, இரும்பாலே செய்த வண்டி, எங்கெங்கும் ஓடும் வண்டி, மாடில்லை குதிரையில்லை மாயமதாய் பறந்திடும் பார், அக்காளும் தங்கையும் போல் அவை போகும் அழகைப்பார்’ ப���டலின் முழு வரிகள் வேண்டும்.\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n எனக்காய் நீ வர வேண்டும்\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nஎன்னகம் கொன்று உன்னை யார் வெல்வது\nஇந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா\n -பகுதி 2 நாடும் அத...\nபயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு\nகனவது கலைந்தது, நிதர்சனம் புரிந்தது\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nஇலங்கை: அரசு காணிகள் இலவசமாக பெற விண்ணப்பங்கள்:\nஇலங்கையில் அரசு காணிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளும் அருமையான வாய்ப்பு.. விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த ஒரு லட்...\nவெற்று சிரட்டைகள் வெற்றி பெறுகின்றன.. வெறுங்கைகள் முழம் போடுகின்றன.. வெற்றிடங்கள் வெற்றி கோட்டை தொடுகின்றன..\nவிவசாய புரட்சியும், தொழில் நுட்பமும்\n#விவசாயம் #பண்ணை என்றால் முந்தின காலம் போல் மண்ணுக்குள், சேத்துக்குள் கால் புதைந்து வேலை செய்யணும் என பலர் நினைக்கின்றார்கள்.. சிறு வீட்ட...\nபூவோடு சேர்ந்து நாரும்.... இந்தப்பூக்கள் பறிப்பதற்கல்ல\n17.09.2017 ஞாயிறு நடைபெற்ற பிறந்த நாள் பார்ட்டியில் எங்கள் Hegas Catering Services மூலம் மதிய உணவை ஆர்டர் செய்து எங்கள் உணவின் சுவைக்கும்...\nஇயக்கம் - உத்வேகம் - பார்வை - 1\n#motivation_inspiration_VISION 2021 நேற்று ஒருவர் நாங்கள் ஜூம் மீட்டிங் போட்டோமே என் யாரும் கலந்துக்கல்ல .. அப்போது எல்லோரும் என்ன செய்த...\nகொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி\nதற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடல் -2 தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடலில் தேவைக்கும் மேல் எதை உற்பத்தி செய்தாலும் அதுவும் வீண...\nபிரிவு என்பது காயம் யாராலும் குணப்படுத்த முடியாது. நினைவுகள் என்பது பரிசு யாராலும் திருட முடியாது. உணர்வு என்பது உயிர்ப்பு யாராலும் பி...\nதேச பக்தி என்பது..சுயத்தை இழப்பத���்ல.\nசுயமாக சிந்திக்காமல் ஒரு கட்சி அல்லது அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தையும் நியாயப்படுத்தி அவர்கள் செய்வதெல்லாம் சரி என வாதிடுவது தான் தேச பக...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_821.html", "date_download": "2020-12-03T04:34:13Z", "digest": "sha1:HFPWYSDXHN7AQT5RUWAIBU3SLXHCJDPK", "length": 8665, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முல்லை நலன்புரி சங்கங்களுக்கு ஒலிபெருக்கி கூடாரங்கள், எம்.பி.காதர் மஸ்தான் தனது நிதி ஒதுக்கீடு மூலம் வழங்கி வைத்தார். - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nமுல்லை நலன்புரி சங்கங்களுக்கு ஒலிபெருக்கி கூடாரங்கள், எம்.பி.காதர் மஸ்தான் தனது நிதி ஒதுக்கீடு மூலம் வழங்கி வைத்தார்.\nதனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் முல்லைத்தீவு வெலிஓயா சப்புமல்தென்ன, மற்றும் மாயாவெவ மரண நலன்புரிச் சங்கங்களுக்கு 125000 ரூபா பெறுமதியான கூடாரங்களையும். கல்யாணிபுரம் 4வது யுனிட் மக்களின் தேவைக்காக ஒலிபெருக்கியையும் இன்று வழங்கி வைத்தார்.\nதமது நீண்டகால தேவையாக இருந்த மேற்படி பொருட்களை தமக்கு வழங்குமாறு இப்பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்தே கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் தமது நிதி ஒதுக்கீடு மூலம் மேற்படி பொருட்களை பெற்றுக் கொடுத்தார்.\nஇந்நிகழ்வில் வெலிஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.வி.வெற்றவெவயையும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nமுல்லை நலன்புரி சங்கங்களுக்கு ஒலிபெருக்கி கூடாரங்கள், எம்.பி.காதர் மஸ்தான் தனது நிதி ஒதுக்கீடு மூலம் வழங்கி வைத்தார். Reviewed by NEWS on March 18, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும��படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇலங்கையின் சட்டத்தை லொஸ்லியாவுக்காக திருத்தியமைக்க முடியாது - நாமல் அதிரடி\nதனியார் ஊடக நிகழ்ச்சியொன்றின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரத்திற்கு முன்னர் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழ...\nஜனாஸா வழக்கு; நீதிமன்றம் தலையிடக்கூடாது: சட்டமா அதிபர்\nஜனாஸா எரிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றம் த...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக முஸ்லிம்கள் இன்றும் பதிலடி; தடுமாறும் சுகாதாரத் துறை\nஇன்றைய தினம்(29) கொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 3 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்...\nரவூப் ஹக்கீமின் மருமகன் இனி ஜனாஸாக்கள் தகனம் செய்வதற்கு ஆதரவாக ஆஜராகமாட்டார் - ரவூப் ஹக்கீம்.\nகொவிட் - 19 வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடி...\nஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, நீதிமன்றில் நடந்த சூடான வாதம் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம...\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nசமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். முன்னாள் கிழக்குமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/170319-inraiyaracipalan17032019", "date_download": "2020-12-03T04:18:41Z", "digest": "sha1:336X4QXST7DTHYGYACJP7BIJ3VV7LF3T", "length": 10271, "nlines": 28, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.03.19-இன்றைய ராசி பலன்..(17.03.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: இன்றையதினம் கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட் பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்\nயோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார் கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கல்களை பேசி தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த டென்ஷன், அலைச்சல் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வெளி\nவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத்தில் அமைதி நிலவும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nகடகம்:ராசிக்குள் சந்திரன் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத் தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nசிம்மம்:எளிதாக முடிய வேண்டிய விஷயங்களைக் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகன்னி:எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.\nதுலாம்:கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரி யாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் வில கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவு வார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nதனுசு:சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார் கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nமகரம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியா பாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.\nகும்பம்:வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயமடை வீர்கள். அரசாங்க விஷயம் விரைந்து முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T04:51:20Z", "digest": "sha1:TPO26ZI4SHTFCWCNPNHDHMKOYOQXIVX4", "length": 4868, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "வார்த்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅம்மை நோயில் முத்து வெளிப்படுதல்\n(எ. கா.) அம்மை வார்த்த மூஞ்சி (பேச்சு வழக்கு)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 சூன் 2018, 03:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Toyota/cardealers", "date_download": "2020-12-03T04:17:18Z", "digest": "sha1:SDMQCEJMDF4OQXHE6NQDOLBDT7DENSIT", "length": 5560, "nlines": 127, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள 234 நகரங்களில் 320 டொயோட்டா கார் ஷோரூம்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nசரியான டீலர்களை இணைக்க உங்களுக்கு உதவுகிறது\nகண்டுபிடிக்கவும் டொயோட்டா உங்கள் நகரத்தித்தின் டீலரை. CarDekho.com அங்கீகரிக்கப்பட்டதை எளிதாக கண்டறிய உதவுகிறது டொயோட்டா இந்தியா முழுவதும் விற்பனை மற்றும் ஷோரூம்கள். கண்டுபிடிப்பதற்கு டொயோட்டா உங்கள் நகரத்தில் உள்ள டீலர்கள் நகரைத் தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து தகவல்களையும் பார்வையிடுவர் டொயோட்டா உங்கள் விருப்பமான நகரத்தில் விநியோகஸ்தர். மேல் இரு 234 ஹோண்டா டீலர்ஸ் இல் Delhi, Mumbai, Banglore, Chennai, Kolkata, Pune.\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/aston-martin/rapide/variants.htm", "date_download": "2020-12-03T04:14:19Z", "digest": "sha1:RBKTGBBUIAZ5XR3NG27FDVGD2PQQMVNN", "length": 4678, "nlines": 115, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் ராபிடி மாறுபாடுகள் - கண்டுபிடி ஆஸ்டன் மார்டின் ராபிடி பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஆஸ்டன் மார்டின் ராபிடி\nமுகப்புபுதிய கார்கள்ஆஸ்டன் மார்டின்ஆஸ்டன் மார்டின் ராபிடிவகைகள்\nஆஸ்டன் மார்டின் ராபிடி மாறுபாடுகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆஸ்டன் மார்டின் ராபிடி மாறுபாடுகள் விலை பட்டியல்\nராபிடி எஸ்5935 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.9 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.40 சிஆர்*\nராபிடி எஸ் வி125935 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.9 கேஎம்பிஎல்EXPIRED Rs.3.29 சிஆர்*\nராபிடி வி125935 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.50 சிஆர்*\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஎல்ல��� ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஆஸ்டன் மார்டின் டி.பி.எஸ் சூப்பர்லெக்ரா\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kajal-aggarwal-shares-a-pics-with-gautam-kitchlu-076773.html", "date_download": "2020-12-03T05:50:01Z", "digest": "sha1:F46ACNKO2STBRORVJUGZVWJJA7C6QTTL", "length": 16293, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாஸ்க் கூட மேட்சிங் மேட்சிங்தான்.. திருமணத்துக்குப் பின் காஜல் வெளியிட்ட ரொமான்ஸ் ஸ்டில்ஸ்! | Kajal Aggarwal shares a pics with Gautam Kitchlu - Tamil Filmibeat", "raw_content": "\n1 min ago ரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\n22 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n40 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n53 min ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nNews விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாஸ்க் கூட மேட்சிங் மேட்சிங்தான்.. திருமணத்துக்குப் பின் காஜல் வெளியிட்ட ரொமான்ஸ் ஸ்டில்ஸ்\nசென்னை: நடிகை காஜல் அகர்வால் திருமணத்துக்குப் பின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.\nநடிகை காஜல் அகர்வால், மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை காதலித்து வந்தார்.\nஇருவீட்டு குடும்பத்தினர��ம் சம்மதித்ததை அடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.\nஅதன்படி இவர்கள் திருமணம் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக நடந்தது. நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். காஜல் மணந்திருக்கும் கவுதம் கிட்சிலு, உள் அலங்கார நிபுணர். வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் உள் அலங்காரம் செய்து கொடுப்பவர்.\nதிருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க இருப்பதாகக் கூறியுள்ள காஜல், திருமணம் முடிந்த கையோடு, புதிய வீட்டில் குடியேறியுள்ளார். இதற்கான கிரகப்பிரவேசம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது. இதில் நடிகை காஜல் அகர்வால், கவுதம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.\nதிருமணம் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் அடிக்கடி வெளியிட்டு வந்த காஜல், இப்போது நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற சேலை அணிந்த கணவர் கவுதமுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.\nஇந்த புடவையை பிரபல திரைப்பட ஆடை வடிவமைப்பாளர் மணிஷ் மல்ஹோத்ரா அமைத்துள்ளார். மஞ்சள் நிற சேலையில் இருக்கும் நடிகை காஜல், மாஸ்க் கூட மஞ்சள் நிறத்தில் அணிந்துள்ளார். இதையடுத்து மாஸ்கும் மேட்சிங்கா\nபல ரசிகர்கள் வழக்கம்போல வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர் கிண்டலாக, சோசியல் டிஸ்டன்ஸ் முக்கியம். கவுதம்கிட்ட இருந்து விலகியே இருங்க என்று கூறியுள்ளனர். பல நெட்டிசன்ஸ் அவர் அழகை புகழந்து தள்ளியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.\n மூச்.. இதுதான் நடிகை காஜல் அகர்வாலின் மாலத்தீவு ஹனிமூன் ட்ரிப் செலவாம்ல\nமீனும் நானும்.. கடலுக்கடியில் உள்ள அறையில் காதல் கணவருடன் நடிகை காஜல்.. இடமே அசத்தலா இருக்கே\nகொஞ்சம் கேப் விடுங்க காஜல் அகர்வால்.. யோகாலாம் பண்ணி ரெடியாகுறீங்க போல என கலாய்க்கும் ரசிகர்கள்\nகொல்றீங்களே காஜல்.. மாலத்தீவில் ஹனிமூன் ஆட்டம்.. இளைஞர்களை இப்படி திணறவிடுறாரே\nஒரே ரொமான்ஸ் மூடு தான்.. மாலத்தீவில் ஹனிமூன்.. நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்\nஇந்தா புறப்பட்டாச்சு.. ஹனிமூனுக்கு ரெடியான நடிகை காஜல் அகர்வால்.. எந்த நாட்டுக்கு போறார்\nஇது 3 வருட காதல்.. அவர் காதல் சொன்ன தருணம் இருக்���ே.. நடிகை காஜல் அகர்வால் ஜில் ஜிலீர்\nதிருமணம் முடிந்த கையோடு புதுவீட்டுக்குச் சென்ற காஜல் அகர்வால்.. 'சோல்மேட்'டை மணந்ததாக மகிழ்ச்சி\nதாஜ் ஹோட்டலில்.. கோலாகலமாக நடைபெற்ற காஜல் அகர்வால் திருமணம்.. மகாராணி போல ஜொலிக்கிறாரே\n'புயலுக்கு முன்னே..' திருமண டிரெஸ்சை அங்க மாட்டி.. 'கல்யாண பொண்ணு' காஜல் போட்ட கேப்ஷனை பாருங்க\n50 பேருக்கு மட்டுமே அழைப்பு.. நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று திருமணம்.. ஏற்பாடுகள் தீவிரம்\nதொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகை நீளுதே பாலாஜிக்கு.. இது என்ன நியாயம்னு நீங்கதான் சொல்லணும் ஆண்டவரே.. நீதி கேட்கும் நெட்டிசன்ஸ்\nA1 இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம்.. பாரிஸ் ஜெயராஜ் ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ்\nஉள்ளே ஆரியிடம் பொய் சொல்லிவிட்டு.. வெளியே வந்து உண்மையை உளறிய பாலாஜி.. ரொம்ப கேவலம்\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542574", "date_download": "2020-12-03T04:43:36Z", "digest": "sha1:KRGHNC6A6BLZMXCACVB2Z3LHMLB5WGMT", "length": 20831, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்டர்நெட் போனில் மிரட்டும் ரவுடி பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 89.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ...\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 4\n: தமிழருவி மணியன் தகவல் 12\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\n'இன்டர்நெட்' போனில் மிரட்டும் ரவுடி பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்\nவேலுார் : 'இன்டர்நெட்' போன் காலில், வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடியை பிடிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர். வேலுார், காட்பாடி அடுத்த வன்றந்தாங்கலைச் சேர்ந்தவர் ஜானி, 35. ரவுடியான இ���ர் மீது, கொலை, கடத்தல், பணம் பறிப்பு, செம்மரக்கட்டை கடத்தல் போன்ற, 54 வழக்குகள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு மேல், தலைமறைவாக உள்ளார்.இவரது கூட்டாளி ராஜா, 27, என்பவரை, விருதம்பட்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவேலுார் : 'இன்டர்நெட்' போன் காலில், வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடியை பிடிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.\nவேலுார், காட்பாடி அடுத்த வன்றந்தாங்கலைச் சேர்ந்தவர் ஜானி, 35. ரவுடியான இவர் மீது, கொலை, கடத்தல், பணம் பறிப்பு, செம்மரக்கட்டை கடத்தல் போன்ற, 54 வழக்குகள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு மேல், தலைமறைவாக உள்ளார்.இவரது கூட்டாளி ராஜா, 27, என்பவரை, விருதம்பட்டு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ரவுடி ஜானி, தன் அடியாட்கள் மூலம், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது தெரிந்தது.தமிழக - ஆந்திர மாநில மலைப் பகுதியில் பதுங்கி, வேலுார், காட்பாடி, கே.வி.குப்பம், சத்துவாச்சாரியில் உள்ள தொழிலதிபர்களிடம், இன்டர்நெட் போன் காலில் மிரட்டி, பணம் பறித்து வருகிறார்.\nஅவர்கள் புகார் கொடுக்க பயந்து, அவர் கூறும் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி விடுகின்றனர். பிப்., முதல் மார்ச் வரை, 120 வியாபாரிகள், ஜானியின் மிரட்டலுக்கு பயந்து, பணம் போட்டுள்ளனர்.காட்பாடி, டி.எஸ்.பி., துரைபாண்டியன் கூறியதாவது: ரவுடி ஜானி, தன் கூட்டாளிகளிடம் இன்டர்நெட் காலில் பேசுவதால், அவர் பதுங்கியுள்ள இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதாவது துப்பு கிடைக்குமா என, தேடி வருகிறோம்.தலைமறைவாக இருந்தபடியே பணம் கேட்டு, பலரை போனில் மிரட்டி உள்ளார். அவரை எப்படியும் கைது செய்து விடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவீட்டில் குடியிருந்தவரை தாக்கிய உரிமையாளர்\nஇரட்டை சகோதரிகள் துாக்கிட்டு தற்கொலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபங்கு எங்கெங்கே போகிறது என்பது தெரிந்தால் தான் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியும்.. அந்த அக்கவுண்ட் ஐ trace செய்வது அவ்வளவு கடினமா என்ன..\nபிடிக்க முடியலே என்பது நம்ப முடியலே ....என்னவோ நடக்குது... மிரட்டினால் ஏன் சொல்லாமல் கொள்ளாமல் பணத்தை வங்கி மூலம் அனுப்புகிறார்கள் திருட்டு பணமாயி��ுக்குமோ ...இதெல்லாம் இப்போ சகஜமாயிடிச்சு ...\nவங்கியின் கணக்கை முடக்க முடியாதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீட்டில் குடியிருந்தவரை தாக்கிய உரிமையாளர்\nஇரட்டை சகோதரிகள் துாக்கிட்டு தற்கொலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-12-03T05:18:55Z", "digest": "sha1:B322EE6EFTBF2Q2TWGTA7RC7CCNMCGTX", "length": 17841, "nlines": 142, "source_domain": "www.pannaiyar.com", "title": "விவசாயம் பற்றிய பயிற்சி பற்றிய தகவல் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nவிவசாயம் பற்றிய பயிற்சி பற்றிய தகவல்\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள் தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், …\nசூரிய ஆற்றல் பற்றிய தகவல்கள்\nசூரிய ஆற்றல் பற்றிய தகவல்கள் * இந்தியாவில் ஒரு நாளைக்கு சூரியனிலிருந்து கிடைக்கும் வெப்ப சக்தியைக் கொண்டு உலகம் முழுவதற்கும் ஒரு வருடம் முழுவதும் மின்சாரம் வழங்க இயலும். * மின்சாரத்தேவை முழுமையடைய வேண்டுமானால் ஒரு மனிதனுக்கு வருடத்திற்கு …\nதமிழக கோயில்களில் பழங்கால முறைப்படி புறாக்கள் எதற்காக வளர்க்கபடுகிறது 1. கோயில்களில் சிலந்தி கூடு கட்டாது. ஒட்டடை என சொல்லப்படும் அசுத்தம் சேராது. 2. மரங்களை துளையிடும் வண்டுகள் வராது, வந்தால் புறாக்களின் இரை ஆகிவிடும். 3. …\n22/7 கல்வியின் சிறப்பு கட்டுரை\nகல்வியின் சிறப்பு கட்டுரை கல்வியின் சிறப்பு ,நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது …\nசுய ஒழுக்கம் 18 விதிகள்\nநமக்கு நாமே கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: எந்தச் சூழ்நிலையிலும் நமது தன்னம்பிக்கையை இழந்து விடாமல், தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எந்த ஒரு செயலை செய்யும் முன���பும் நாம் செய்யப்போகும் செயலைப் பற்றிய அறிவை புத்தகங்களை படித்தும், நாம் முடிவு …\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி 2020\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி விவசாய பெருமக்களே வருகின்ற 25.02.2020 – கறவை மாடு வளர்ப்பு பயிற்சி பற்றிய பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 …\nநிலத்தின் மண் வளம் பாதுகாப்பு மேம்படுத்துவது பற்றிய கட்டுரை\nஅறுவடைக்குப் பின் நமது நிலத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும் அறுவடை செய்த பின்பு நாம் நிலத்தை நன்கு உழுது, அதில் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும்.அவ்வாறு விதைக்கப்பட்ட பல தானியச் …\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி-2020\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெறும்நாள்: 18.02.2020 இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / 9487813812 …\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2020\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2020 இந்த பயிற்சி ஆரம்பிக்க இன்னும் 5 நாட்களே உள்ளது .எனவே விரைவில் பதிவு செய்து பயன் பெறவும் . வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை …\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி DEC 2019\nவணக்கம், விவசாய பெருமக்களே டிசம்பர் மாதம் பயிற்சி : விவசாய பெருமக்களே வருகின்ற 30.12.2019 – கறவை மாடு வளர்ப்பு பயிற்சி பற்றிய பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற …\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி DEC-2019\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும்நாள்: 23.12.2019 -நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி, இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / 9487813812 …\nநிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள் நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப��� பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது …\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி 2019\nவணக்கம், விவசாய பெருமக்களே வருகின்ற ஜூலை மாதம், 15.07.2019 – கறவை மாடு வளர்ப்பு பயிற்சி,பற்றிய பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / …\nகட்டண பயிற்சி கோழிகளை தாக்கும் நோய்களும் நாட்டு கோழி பராமரிப்பு முறைகளும்\nகட்டண பயிற்சி நாட்டு கோழிகளை தாக்கும் நோய்களும் பராமரிப்பு முறைகளும் பயிற்சி விவரங்கள் : முதல் நாள் வகுப்பறை பயிற்சி, இரண்டம் நாள் – பண்ணையில் செயல் விளக்கம், மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்) பயிற்சி …\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2019\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2019 இந்த பயிற்சி ஆரம்பிக்க இன்னும் 5 நாட்களே உள்ளது .எனவே விரைவில் பதிவு செய்து பயன் பெறவும் . வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/author/eelanesan/page/3/", "date_download": "2020-12-03T04:13:40Z", "digest": "sha1:XEEF53TX7PPCPUTHN3E4TFUHN4IYBE4K", "length": 17565, "nlines": 146, "source_domain": "www.verkal.net", "title": "WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]", "raw_content": "\nநெடுஞ்சேரலாதன் | வேர்கள் | Page 3\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nதளபதி லெப். கேணல் சேகர் உட்பட ஏனைய மாவீரர்களின் ���ீரவணக்க நாள்\nநெடுஞ்சேரலாதன் - October 23, 2020 0\n‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் சேகர், கடற்புலி மேஜர் தேவன், கடற்புலி கப்டன் எல்லாளன், கடற்புலி வீரவேங்கை புலித்தேவன் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு...\nகரும்புலி லெப். கேணல் இளங்கோ உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - October 22, 2020 0\nகரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி...\nஇதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…\nநெடுஞ்சேரலாதன் - October 22, 2020 0\n22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது...\nகடற்புலி லெப். கேணல் கலாத்தன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - October 21, 2020 0\n​சிறிலங்கா கடற்படையுன் 21.10.2001 அன்று நடைபெற்ற வெவ்வேறு தாக்குதல் மற்றும் கரும்புலித் தாக்குதல் சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் றோசா, கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்கள் உட்பட ஏனைய...\nகடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - October 19, 2020 0\nகடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள் இன்றாகும். திருமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் 19.10.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் P 462 அதிவேக டோறா படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில்...\nகடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - October 17, 2020 0\nகடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர், கடற்கரும்புலி கப்டன் ரூபன், கடற்கரும்புலி கப்டன் சிவகாமி வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தில் 17.10.1995 அன்று தரித்துநின்ற சிறிலங்கா கடற்படையின் டோறாக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் ச��வகாமி.\nநெடுஞ்சேரலாதன் - October 17, 2020 0\nஅவள் ஒரு ஓட்ட வீராங்கனை. அவள் பங்குபற்றுகின்ற ஓட்டப்போட்டிகள் அனைத்திலுமே பரிசு வாங்காமல் வந்ததில்லை. எந்த நேரமும் கால்கள் நிலத்தில் படாதவாறு துறுதுறுத்தபடி பறந்து திரிவாள். சிவகாமி என்ற போராளி ‘மின்னல்’ என்ற சிறிலங்கா...\nலெப். நவசோதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nநெடுஞ்சேரலாதன் - October 17, 2020 0\nயாழ். மாவட்டத்தில் 17.10.1995 அன்று “சூரியக்கதிர் 01” இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். நவசோதி உட்பட ஏனைய (53) மாவீரர்களின் 25ம் ஆண்டு...\nகடற்கரும்புலி லெப். கேணல் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - October 15, 2020 0\nசிறிலங்கா படைகளுடன் கடலிலும் – தரையிலும் வெவ்வேறு கரும்புலித் தாக்குதல் சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்புலி கப்டன் வீமன் / அன்பிற்கினியன் ,கடற்கரும்புலி லெப். கேணல் வளவன்ஆகிய கரும்புலி...\n2ம் லெப். மாலதி படையணி.\nநெடுஞ்சேரலாதன் - October 10, 2020 0\nகைமாறிய கனவுகளோடு களங்காணும் 2ம் லெப். மாலதி படையணி. வல்வெட்டித்துறை, தீருவில் வெளியில் பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும், எரியக்காத்திருக்கும் சிதையின் மேல் அடுக்கப்பட்டன. “இந்தியா எமது மக்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் கீழே வைத்த ஆயுதங்களை...\nதமிழீழ கட்டமைப்புகள் நெடுஞ்சேரலாதன் - November 21, 2020 0\nபுலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...\nகரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 11, 2020 0\nகரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nகரும்புலிகள் தென்னரசு - November 11, 2020 0\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 9, 2020 0\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும். சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyasnehidhi.blogspot.com/2010/08/", "date_download": "2020-12-03T04:46:38Z", "digest": "sha1:YI3CYPVWL34RGBBKH3EGBRGYP4XVGZOD", "length": 7964, "nlines": 207, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: August 2010", "raw_content": "\nபாதி தூரம் கடந்த பேருந்து\nஎன்னை கடந்து இறங்கிப் போனாள்\nசடாரெனத் திரும்பிப் பார்த்தாள் என்னை\nமேலும் கீழுமாய் அசைத்தேன் தலையை\nLabels: என் மொழியில், ஒரு கவிதை\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகணம் 1 – சுழி போட்டு\nமனசெனும் மாய(யா) விசை - 2\nமாபெருங் காவியம் - மௌனி\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/lifestyle/03/218773?ref=archive-feed", "date_download": "2020-12-03T03:22:00Z", "digest": "sha1:SFKFP4JFZ4CCRCUPBNDMKAOKDJFUZT5E", "length": 14868, "nlines": 158, "source_domain": "lankasrinews.com", "title": "இந்த வருடமும் இந்த ஐந்து ராசிக்காரர்களும் சிங்கிளாகத்தான் இருப்பார்கள்! இதில் உங்க ராசியும் இருக்கா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த வருடமும் இந்த ஐந்து ராசிக்காரர்களும் சிங்கிளாகத்தான் இருப்பார்கள் இதில் உங்க ராசியும் இருக்கா\nஒவ்வொருவருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் சில ராசிகள் இந்த வருடமும் சிங்கிளாகத்தான் இருப்பார்கள் என்று ஜோதிடம் கூறுகின்றது.\nஅந்தவகையில் தற்போது இந்த வருடம் சிங்கிளாகவே இருப்பார்கள் என்று பார்ப்போம்.\nஇந்த வருடம் காதலில் இருந்து விலகி இருக்கப்போகும் முதல் ராசி மிதுனம்தான். உங்கள் வாழக்கையில் அடுத்தடுத்த நகர்வுகள் வந்து கொண்டே இருக்கும், நீங்கள் எதை நோக்கி செல்கிறீர்கள் என்பதே உங்களுக்கேத் தெரியாது.\nஉங்கள் மூளையும், மனதும் எப்போதும் குழப்பங்களால் நிறைந்திருக்கும். எனவே நீங்கள் தொடங்கும் எந்த வேலையாக இருந்தாலும் தவறான திசையில் செல்லும். இது உங்களுக்கு உணர்த்துவது ஒன்றுதான்.\nஎந்தவொரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு இது சரியான தருணம் அல்ல. உங்கள் முன்னாள் காதலர்கள் மீண்டும் உங்கள் வாழ்க்கையில் வர வாய்ப்புகள் உள்ளது.\nவிலகிய ஒருவரை மீண்டும் வாழ்க்கையில் அனுமதிக்க அவசரப்படதீர்கள். மொத்தத்தில் இந்த வருடம் நீங்கள் காதல் விஷயத்தில் அமைதி காப்பது நல்லது.\nதுலாம் ராசிக்காரர்கள் தங்களின் சொந்த நலனுக்காக இந்த வருடம் காதல் விவகாரத்தில் இருந்து விலகி இருந்தே ஆக வேண்டும்.\nநீங்கள் சமீபத்தில் பல மாற்றங்களை சந்தித்து இருப்பீர்கள், நீங்கள் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் இன்னும் அந்த கனமான நினைவுகளை நீங்கள் சுமந்து கொண்டுதான் இருப்பீர்கள். அது அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டு விலகாது.\nஒரு உறவில் இருந்து இன்னொரு உறவிற்கு மாறுவதற்கு பதில் இந்த ஆண்டை சில ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பயன்படுத்தினால் நல்லது.\nநிச்சயமாக, மீளக்கூடிய உறவுகள் முதலில் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் தோன்றும், ஆனால் பின்னர், அவை உங்களுக்கும் மற்ற நபருக்கும் தேவையற்ற காயங்களைக் கொடுக்கும்.\nஎந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் உங்கள் வாழ்க்கையில் உங்களின் தேவை என்ன என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டிய காலமிது.\nஉங்கள் இதயத்தையும், உள்ளுணர்வையும் கேட்டு உங்களுக்கு எது தேவை என்பதை முடிவு செய்யுங்கள்.\nநீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர், எனவே நீங்கள் தாங்கும் அளவை விட உங்களின் இதயம் அதிக காயமடையும். எனவே காயமடைந்த இதயத்தை குணப்படுத்தும் வழிகளில் நீங்கள் இந்த வருடத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.\nஉங்கள் வாழ்க்கையை உங்களுக்காக நீங்கள் வாழ வேண்டிய நேரமிது, துக்கப்படுவதில் வெட்கம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஉங்களை பலவீனமாகக் கருதுவதற்குப் பதிலாக, உங்கள் உணர்ச்சிகளுடன் தொடர்பில் இருங்கள், உங்கள் உண்மையான பலத்தை அடையாளம் காணுங்கள்.\nதன்னை காயப்படுத்தும் விஷயங்களைக் கொண்டே தன்னை பலப்படுத்திக் கொள்ளும் திறன் அனைவருக்கும் இருக்காது, அதிர்ஷ்டவசமாக நீங்கள் அந்த பரிசைப் பெற்றவர்கள்.\nஅனைவருடனும் சமரசம் செய்து கொள்ள நீங்கள் உங்களால் முடிந்தளவு முயற்சி செய்து விட்டீர்கள், இதற்கு மேலும் அதனை செய்ய வேண்டாம், அனைவரையும் எதிர்கொள்ள வேண்டிய நேரமிது.\nமற்றவர்களின் தேவைகளை அறிந்து அதனை உங்களின் தேவைகளாக நினைத்து அதனை நிறைவேற்றிய காலம் எல்லாம் கடந்து விட்டது.\nஇவை எதுவும் இல்லாமல் உங்களுக்காக நீங்கள் வாழ வேண்டிய காலம் வந்துவிட்டது. மற்றவர்களை சிறந்தவர்களாக மாற்றுவதில் உங்கள் நேரத்தையும், ஆற்றலையும் செலவிடுவதை நிறுத்தி உங்களின் வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.\nகாதலில் இருந்து விலகி இந்த வருடம் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறவர்களில் விருச்சிக ராசிக்காரர்களும் ஒருவர். காதலுக்கும், காமத்துக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.\nஉங்களின் வாழ்க்கையில் புதிதாக நுழைபவரிடம் நீங்கள் எவ்வளவு ஈர்க்கப்படுகிறீர்களோ அதேயளவு உங்களின் உள்ளுணர்வு சொல்வதையும் கேளுங்கள்.\nவிஷயங்களை விரைந்து முடிப்பதற்கு பதிலாக நிதானமாக செயல்படுங்கள்.\nஉடனடியாக காதலில் இறங்காவிட்டால் உங்களுக்கான சரியான துணையை நீங்கள் இழந்து விடுவீர்கள் என்று பயப்படவேண்டாம். உங்களுக்கென பிறந்தவர் உங்களை விட்டு எங்கேயும் சென்றுவிட மாட்டார்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2008/10/", "date_download": "2020-12-03T04:53:27Z", "digest": "sha1:VBS2HQSG45XXOLBR5X7QZJVKOPHA6GGC", "length": 32583, "nlines": 387, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "October | 2008 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nஅனந்த நாராயணன் என்பவர் தொடுத்த வழக்கில், பாதாள சாக்கடையில் நேரடியாக மனிதர்களை இறக்கி கழிவை அகற்றுவதை உ.நீதி மன்றம் தடை செய்திருக்கிறது. … about 3 hours ago from web\nநடைமுறையில் இந்த வழக்கமிருப்பதை அறிந்தால் அதை உடனே அறியப்படுத்துவது மிக முக்கியமானது. அ.நாராயணனை தொடர்பு கொள்ள teaminforse(at)yahoo (dot)com … about 2 hours ago from web\nஇது குறித்த தகவல்கள், பரிந்துரைகள், ஆதரவுகளை எழுதுங்கள். சில மேல் விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளலாம். … about 2 hours ago from web\nசட்டத்தடையிருந்தும், நடைமுறையில் ஒழிக்க நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. இது குறித்து அ.நாராயணனிடமிருந்து கிடைத்த மின்னஞ்சலில் இருந்து மேலே சில … about 3 hours ago from web\nஇந்தச் செய்தி மருந்து தீர்ந்து போன அமெரிக்க ராணுவத்தைச் சுட்டுகிறதா, அல்லது உலகப் போலிஸ்காரனாக இருக்க அமெரிக்காவுக்கு இனி அரிப்பு இல்லை என்பதைச் சுட்டுகிறதா, அல்லது இதில் தனக்கென்ன ஆதாயம் என்று அலட்சியம் காட்டும் அமெரிக்க வழக்கத்தைக் காட்டுகிறதா\nஇத்தனை நூற்றாண்டுகள் கழித்து மறுபடியும் கடற்கொள்ளைக்காரர்கள் இந்திய மாக்கடலில் ஆட்சி செய்கிறார்கள் என்பது முதலியம் மறுபடி கொள்ளையர்களால்தான் வழிநடத்தப்படும் என்று சுட்டுகிறதா\nஅல்பேனியா, ரஷ்யா, சூடான், நைஜீரியா என்று பல நாடுகளில் கொள்ளையர் ஆட்சி செய்கிறார் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் உலகமே அப்படித்தான் ஆகப் போகிறதா என்பதுதான் கேள்வி.\nஇத்தினியூண்டு கடற்கொள்ளைக்காரர்களை ஏதும் செய்ய முடியாத அமெரிக்கக் கடற்படையை யார் இனி சட்டை செய்வார்கள் – Could Mercenaries Return as Pirate Foes\nCategories: Tamil Tags: அணு, அமெரிக்கா, அரசியல், ஆயுதம், உக்ரெய்ன், உக்ரைன், கழகம், சண்டை, சமூகம், சோமாலியா, தமி, தமிழ்நாடு, திராவிடம், நிகழ்வுகள், போர், மைத்ரேயன், ரஷியா, ருசியா, Capitalism, Maithreyan, Tamil Nadu\nமைத்ரேயன்: வரலாற்று உண்மைகளைக் கதைக்காகத் திரித்தால் அதைப் பொறுக்கலாமா\nஇந்தியாவில் வரலாற்றையே கதை போலத்தான் திரிக்கிறார்கள்.\nநாங்களெல்லாம் கதைகளையே அதுவும் எங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களையே மாற்றி வேறு கதையாகச் சொல்கிறதை எல்லாம் உணமை வரலாறு என்றே அல்லவா சொல்லித் திரிகிறோம். இவரென்னவோ நிஜ வரலாற்றைச் சற்று மாற்றி அதிகப்படுத்தி ரொமாண்டிக் ஆக்கிக் கதை சொல்லி விட்டார்கள் என்று புலம்புகிறார்.\nஆனால் கதைக் கரு யூதர்கள் அடைபட்ட கொடுமைப் பாசறை பற்றியது என்பதால் இந்தப் புலம்பலுக்கு சற்று கனம் கூடவோ என்னவோ\n‘Life is beautiful’ என்று ராபர்டோ பெனைனி என்னும் இதாலியக் கோமாளி நடிகர் எடுத்த படத்தை ஒரு இரண்டு வரியில் தாக்கி இருக்கிறார் பாருங்கள் அதை நான் அந்தப் படம் பார்க்காத போதும் ஆமோதிக்கிறேன். ஏனெனில் அந்த நடிகர் இயக்கி நடித்து எடுத்த ஒரு மஹா டப்பாப் படமான ‘பினொக்கியோ’ என்ற படத்தில் நான் அமர்ந்து பட்ட துன்பம் இருக்கிறதே அதை மறக்க முடியாது. சீனத் தண்ணீர் வதை என்று சொல்வார்கள், அது போல இருந்தது.\nஅதைப் போய் என் மக்கள் அப்படி விழுந்து விழுந்து பார்த்தார்களே என்று வருத்தப்பட்டேன், வெளியே வந்ததும் சொன்னார்கள், ‘அப்பா இது ஒரு படு தண்டப் படம்’ என்று. காதில் இன்னிசையாய் இருந்தது.\nவரலாற்றுத் திரிபைப் பற்றி விசித்திரமான ஒரு அறிவியல் நவீனம் இதோ. அதாவது அதன் கதைச் சுருக்கம், விமர்சனம்.\nஇதன் கதைப் போக்கைப் பார்த்தால் 14 இலிருந்து 24 வரை உள்ள இளைஞர்களுக்குக் குறிவைத்து எழுதப்பட்ட நாவல் போலத் தெரிகிறது.\nஆனால் அறிவியல் ��வீனம் என்பதை ஒரு oxymoron என நீங்கள் கருதுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும், அதனால் தயங்குகிறேன்.\nசைமன் சாமா என்னும் வரலாற்றாளர் பாபுலர் புத்தகங்களும் எழுதுகிறார், டெலிவிஷனுக்கு ஆவணநாடகங்களும் தயாரிக்கிறார். என்னவெல்லாமோ விதங்களில் ஊடகங்களில் உலவுகிறாராம்.\nஅவருடைய சமீபத்துப் பேட்டி ஒன்று இதோ.\nஇதுவும் ஒரு விதத்தில் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது, திரித்துப் பார்ப்பதல்ல.\nயு ட்யூப் இலவசப் படங்களின் தாக்கத்தால் கலவிப் படத் தயாரிப்பாளர்களில் பாதிக்கு மேல் திவால்\nயு ட்யூப் அரசியல்வாதிகளுக்கு நல்ல வேட்டு வைக்கிறது என்று நாம் அறிவோம். பல இனவெறிய ரிபப்ளிகன் பிரமுகர்களின் அரசியல் வாழ்வு கடந்த பல வருடங்களில் காலியானது யு ட்யூப் அதிரடி வைத்தியத்தால்.\nஇன்று ஃபைனான்சியல் டைம்ஸ் செய்திப்படி கலவிப் படம் (ஒ.கே. பலான படம்) தயாரிப்பாளர்களில் ஏராளமான பேர் துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் (சாரி, சட்டை, பாண்டைக் காணோம்) என்று துறையை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்களாம்.\nயு ட்யுப்காரர்களுக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இன்னும் வேறு யாரை எல்லாம் வேண்டாத இடங்களில் இருந்து அகற்றப் போகிறது இந்த சாதனம் ஜனநாயகம் சில நேரம் சில இடங்களில் சரியான முடிவுகளுக்கு நம்மை இட்டுச் செல்லும் போலிருக்கிறது.\nஅமெரிக்க வாக்காளர் மீது பரிதாபப்படுங்கள் – Maithreyan\nஅமெரிக்காவைப் பார்த்து விட்டுத்தான் பொத்ரியோ (baudrillard) ஊடகம்தான் நிஜம், வேறு நிஜம் ஏதும் கிடையாது என்று ஒரு அறிக்கை விட்டு அறிவு ஜீவிகளுக்குப் பெரிய எரிச்சலையும் குதூகலத்தையும் ஒரே நேரம் உருவாக்கினார் எனபது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nஆனால் கீழே இந்தத் தேர்தலில் நடந்த சில சம்பவங்களின் தொடர்ச்சியை ஒருவர் வருணித்திருக்கிறார். எத்தனை தூரம் வெறும் பிம்பங்களின் அடுக்குகளுக்குப் பின்னே இந்த வேட்பாளர்கள் ஒளிந்து கொண்டு மக்களின் வாழ்வைச் சின்னாபின்னமாக்குகிறார்கள் என்று பாருங்கள்.\nஇதனால் நான் ஜனநாயக முறையைத் தூர எறிந்து விட்டு சோவியத் சமுகத்தை நாடப் போகிறேன் அல்லது சொல்கிறேன் என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம். இதிலேயே உணமையைக் காண்பது இத்தனை துன்பமாக இருக்கிற்தென்றால் சோவியத் சமூகங்களில் உண்மையின் வாசனையை எங்காவது பிடித்தா��் கூட குலாக்/ சைபீரியச் சிறை அல்லது துப்பாக்கிச் சனியனைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் இந்தக் கண்ணறாவியே (ஜனநாயக்ச் சாக்கடையே) பரவாயில்லை என்கிறேன். என்றாலும் என்ன விதமான சாக்கடை என்று தெரிந்து கொள்வது நம் சாவு எதனால் என்றாவது தெரிந்து கொள்ள உதவும்.\nரசாயனக் குட்டையா, அணுக்கதிரிய வீச்சா, வெறும் மூளைஜுரக் கொசுக்களின் தாக்குதலா என்று தெரிந்து கொள்வது ஆயிரத்தில் ஒருவராவது தப்பிப் பிழைக்க உதவலாம் இல்லையா\nகாட்சிப் பிழை – ஊடக அய்வுகளுக்கான இதழ் நடத்தும்\nவெகுமக்கள் திரைப்படம் குறித்த கருத்தரங்கம்\nநேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 வரை\nஇடம்: பவள விழா அரங்கு, தமிழ்ப் புலம்.\nமெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்,\nதலைமை: திருமிகு எம்.எஸ்.எஸ். பாண்டியன்\nசிறப்புரை: திருமிகு தியடோர் பாஸ்கரன்\nதலைமை: திருமிகு சுந்தர் காளி\n‘ஏ.வி.எம். – ஒரு சரித்திர வாசிப்பு’\nதிருமிகு ப்ரித்தம் சக்கரவர்த்தி & வெங்கடேஷ் சக்கரவர்த்தி\nவிரிவுரையாளர், தற்கால இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுத் துறை, தில்லி\nதலைமை: பேரா. ஜான் பெர்னார்டு பேட்\nமானுடவியல் துறை, யேல் பல்கலைக்கழகம், அமெரிக்கா\n‘ஒளித்திரையில் உயிர்த்தெழும் சீதையும் கண்ணகியும்’\nதிருமிகு கவிஞர் மாலதி மைத்ரி\n‘சின்னத் திரையும் பெரிய திரையும்’\nவிரிவுரையாளர், காட்சித் தகவலியல் துறை, லயோலா கல்லூரி, சென்னை\n‘நினைவு அழிக்கும் வரலாறுகளும் மறுகாட்சி வரலாறுகளில் உழலும் நினைவுக் குட்டைகள்’\n‘உலகம் சுற்றும் வாலிபனும் தசாவதாரமும்’\nதலைமை: பேரா. திருமிகு வீ. அரசு\nபேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், தமிழிலக்கியத் துறை, சென்னைப்\n‘வீதியில் வெள்ளித்திரை: சினிமா பேனர்கள் குறித்த சில குறிப்புகள்’\n‘வடிவேலுவின் நகைச்சுவையில் தென்படும் உதிரித் தன்மையின் பன்முகம்’\n”இசையுரு’ ஆகிய இசை – இளையராஜா’\nகட்டுரையாளர்:திருமிகு கவிஞர் வேணு மணி\nகண்காணிப்பாளர், மத்திய கலால் துறை\n05.10.08, பிற்பகல் 2.00 மணி\n‘கமலஹாசன் பெரியாரைக் கல்லில் கட்டிக் கடலில் விட்டெறிந்த கதை’\nவிரிவுரையாளர், தமிழ்த்துறை, காந்தி கிராமியப் பல்கலைக் கழகம், காந்தி கிராமம்\n2அவது சீ வார்ட் தெரு\nஆடம் எகோயான் – மைத்ரேயன்\nஉலக இயக்குநர்களில் குறிப்பிடத் தக்க ஒருவர். எனக்குப் பிடித்தமான இயக்குநர்களில் ஒருவர்.\nகனட��யர். ஏதேதோ அதிசயமான பொருளை எல்லாம் கருவாகக் கொண்டு திரைப்படங்கள் எடுப்பவர்.\nஆர்மீனிய மூலம் இவரது குடும்பம் என்பதால் உலக அகதிகளின் அவல வாழ்வில் இவரது சிந்தனை ஆழமாக வேர் கொண்டது. மனிதத்தின் பல பரிமாணங்களை இரக்கமற்ற நேர்ப்பார்வையில் காட்டக் கூடிய அதே நேரம் இவரது பாத்திரங்களை இவர் சிறிதும் வெறுக்காது கதைகளை நகர்த்துகிறார்.\nபல படங்களைப் பார்த்தால் இவரது உலகப் பார்வை வசப்படும். சாவி போட்டால் போல எல்லா படங்களுக்கும் கதவு உடனே திறக்கும்.\nஇளையராஜா – உன்னை நான் சந்தித்தேன்: தாலாட்டு மாறிப் போனதே என் கண்ணில்\nஇளையராஜா & கமல் :: மைக்கேல் மதனகாமராஜன் – சிவராத்திரி : ரூபிணி\nயாவரும் பப்ளிஷர்ஸ் வழங்கும் “க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020” - வெற்றியாளர்கள் - யாவரும்.காம்\nHindu Tamil – அருண் பிரசாத்\nஎழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://iniyasnehidhi.blogspot.com/2009/01/", "date_download": "2020-12-03T03:49:51Z", "digest": "sha1:FXNMLICEKKXNII36U34IILN7XK4BX6RX", "length": 18387, "nlines": 281, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: January 2009", "raw_content": "\nஇப்போது இதுவரை எனக்கு தெரியாத சேரியின் வாழ்கையை தெரிந்துகொண்டேன். அவர்களின் வலியும், வேதனையும் புரிந்தது. சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தையைப் பார்த்தால் எனக்கு இந்தப் படம் நினைவில் வருகிறது. அதற்க்கு யார் காரணம் என்று யோசிக்க வைக்கிறது. வாழ்கையில் மிகவும் கொடுமையான நிமிஷம் எதுவென்றால் இவர்களுக்கு நம்மால் எதுவும் செய்ய முடியாமல் போகும் இயலாமை புரிவதுதான்.\nLabels: என் மொழியில், ஒரு கவிதை\nநாசியில் துவங்கி இதயத்தில் மணக்கிறது\nLabels: என் மொழியில், ஒரு கவிதை\nநீ எனக்கு எழுத நேரமில்லை என்றாய்,\nஎன் தோழிக்கு அத்தனை பக்கங்களும் எப்படி நிரப்பினாய்\nஎன் முழு இருதயம் முழுக்க உன்னை நிரப்பி நேசித்தேன்.\nஏன் என்னிடமிருந்து விலகி விலகி சென்றாய்\nஎன் கவிதைகள் சொல்ல சொல்லி கேட்டு ரசித்தாய்.\nஅது உனக்கானது என்று புரியாமலா ரசித்தாய்\nஎன்னை தவிர்த்து அவளை நேசித்தாய்\nஉன் புகைப்படம் பார்த்து நான் எத்தனை நாட்கள் குமுறி அழுதேனென தெரியுமா உனக்கு\nஎன்னோடு என��னை தேற்ற யாருமே இல்லை அப்பொழுது.\nஎன் இதயம் எத்தனை காயப்பட்டது தெரியவில்லை,\nஅது முழுக்க வலி ஆழமாய் ஓடியது.\nஅவள் உருவானதோ நெருப்பின் வண்ணத்தில்,\nநானோ நெருப்பு விட்டு சென்ற சுவடின் நிறத்தில்,\nஅது மட்டும் தான் காரணமா நீ என்னை விட்டு செல்ல\nஎன் வலிகள் புரியவில்லை உனக்கு.\nஎத்தனை கெஞ்சியபோதும் இறங்கவே இல்லை நீ...\nஉனக்கு நிராகரிப்பின் வலி உணர்த்த,\nஒரு முறை மட்டுமே நான் நிராகரித்த வலியை தாங்கவில்லை நீ...\nஎன்னை முழுவதுமாய் உதறி சென்றாய்,\nநீ கொடுத்த தழும்பின் பள்ளத்தை இப்போது நான் கவிதையால் நிரப்புகிறேன்...\nLabels: என் மொழியில், ஒரு கவிதை\nதனிமை ஒரு இனிய அனுபவம்,\nஅதன் மௌனம் இப்போது இனிய சுகம்,\nதேன் ருசிக்கும் பட்டாம்பூச்சி பார்க்கிறது,\nவீடடையும் குருவியின் குதூகலம் காண்கிறது,\nதேற்ற முடியாமல் தள்ளி நிற்கிறது,\nஎன் மௌனம் அதற்கு புரிகிறது,\nஎன்னை விட்டு விலகாமல் எப்போதும் துணை வருகிறது...\nநானும் அப்பாவும் last week morning walk போனோம். மார்கழியில் அப்பாவோடு 5 மணிக்கு தென்னந் தோப்புக்குள்ள வாக்கிங் போறது ரொம்ப ரம்யமா இருந்தது. அதுவும் பௌர்ணமி நிலவின் ஒளியில்...ஒரு பக்கம் சோள கதிர்கள், மறு பக்கம் தோப்பு, நான் என் மனதுக்குள் மிக ஆழமாய் அந்த கணத்தை பதித்துக்கொண்டேன். அந்த சுத்த காற்று நான் எத்தனை எத்தனை miss பண்ணரேன்னு எனக்கு சொல்லிட்டே இருந்தது...\nLabels: என் மொழியில், மனசுக்கு பிடிச்சது\nஎன்னிடம் காரணம் எதுவும் இல்லை.\nஇன்று ஏன் சொன்னேன் என்பதற்கும்,\nஅன்று குழப்பங்கள் சூழ்ந்து நின்றேன்,\nஇன்று உன்னிடம் சொல்லி விட்டேன்.\nசொல்லிய பின் குழப்பங்கள் சூழ்ந்து நிற்கிறேன்.\nஇன்று சொன்னதாலும் எதுவும் மாறிவிடவில்லை.\nஎனினும் சில விஷயங்களை மட்டும்...\nஇன்றும் உன்னிடம் சொல்ல முடியவில்லை.\nஉனக்கும் எனக்கும் மட்டும் புரிந்தது,\nஊருக்கு புரியாது, புரியவும் வேண்டாம்.\nநமக்கு மட்டும் புரிந்த, நமக்குள் மட்டும் இருந்து விட்டு போகிற,\nஇந்த அழகை நான் ரசிக்கிறேன்.\nநான் உணர்ந்ததை நீயும் உணர்ந்ததில்\nஇந்த அழகு, இப்படியே, இப்போதுபோலவே\nஎப்போதும் ரசனைக்குரியதாய் நம் மனதுக்குள் மட்டும் பேசிக்கொண்டே இருக்கட்டும் ...\nLabels: என் மொழியில், ஒரு கவிதை\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகணம் 1 – சுழி போட்டு\nமனசெனும் மாய(யா) விசை - 2\nமாபெருங் காவியம் - மௌனி\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101331", "date_download": "2020-12-03T04:25:57Z", "digest": "sha1:NVPMP3THVXG35OKRMA3JJ3GJGHROKZPD", "length": 9815, "nlines": 127, "source_domain": "tamilnews.cc", "title": "அமெரிக்காவில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு -மனதை உருக்கும் மரண பின்னணி", "raw_content": "\nஅமெரிக்காவில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு -மனதை உருக்கும் மரண பின்னணி\nஅமெரிக்காவில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு -மனதை உருக்கும் மரண பின்னணி\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காணாமல் போன ஒருவர், சடலமாக மீட்கப்பட்டார். இவர் மரணத்தின் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.\nவாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரெடி மேக்(57). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இது குறித்து போலீசாருக்கு மேக்கின் நண்பர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.\nபுகார் கொடுத்த நாள் முதல் டெக்சாஸ் போலீசார் மேக் குறித்து அவரது நண்பர்கள், குடும்பத்தினர், மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலமும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில் போலீசார் வீனஸ் எனும் பகுதிக்கு வேறொரு வழக்கு தொடர்பாக விசாரிக்க நிகழ்விடத்திற்கு சென்றுள்ளனர்.\nஅப்பகுதியில் மனிதனின் எலும்புத்துண்டுகள் கிடைத்துள்ளன. சில எலும்புத்துண்டுகளில் நாயின் முடி மற்றும் தடங்கள் இருந்துள்ளன.\nமேலும் கிழிந்த ஆடைகளும் இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், மீட்கப்பட்ட எலும்புத்துண்டுகள் யாருடையதாக இருக்கும் என்பதை விசாரிக்க தொடங்கினர்.\nஇந்த விசாரணையில் காணாமல் போன மேக்கின் உடல்தான் அந்த எலும்புத்துண்டுகள் என தெரியவந்துள்ளது.\nமேக், அவருக்கு சொந்தமான வீனஸ் பகுதிக்கு அருகே உள்ள சிறிய கிராமப்புற வீட்டில் வசித்து வந்தார்.\n18 நாய்களை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். மேக் எங்கு சென்றாலும் தன்னுடன் நாய்களை ஒவ்வொன்றாக கொண்டு செல்வது வழக்கம்.\nநாய்களை செல்லமாக பார்த்துக் கொள்வதுடன், அவற்றை நண்பர்களாகவே பாவித்து கவனித்து வந்துள்ளார்.\nநாய்களுடன் விளையாடுவது, உரையாடுவது என தன் பொழுதை அவற்றுடனே கழித்து வந்துள்ளார். குடும்பத்தினரை விட செல்லப் பிராணிகள் மீதே அதிக அன்பு கொண்டு இருந்துள்ளார்.\nஇந்நிலையில் மேக்கின் மரணம் குறித்து போலீசார் விசாரிக்கையில் இந்த நாய்கள்தான் மேக்கினை கடித்து தின்றேக் கொன்றுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.\nமேக்கினை கொன்ற நாய்கள், சடலம் கிடைத்த இடத்திற்கு அருகே சுற்றித்திரிந்துள்ளன. இதில் 13 நாய்கள் வெறிப்பிடித்ததன் காரணமாக கொல்லப்பட்டன. 2 நாய்கள் அந்த 13 நாய்களால் கொல்லப்பட்டுள்ளன.\nமேலும் 3 நாய்கள் இயல்பாக இருக்கின்றன என டெக்சாஸ் காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nமேக் செல்லமாக வளர்த்த பிராணிகளே இவ்வாறு செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமாலியில் 25 பேரை கொன்று குவித்த 2 பயங்கரவாதிகளுக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை\nஅமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை -\nஅமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு ஜெயில்\n2,000 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடிப்பால் மரணமடைந்த மனிதனின் மூளை செல்கள் கண்டுபிடிப்பு\nகொடூரமான தமிழ் பெண் ஒருவர் குறித்த செய்தி; அடுத்தடுத்து பலியெடுத்த கோரம்\nபாகிஸ்தானில் வாய் பேச இயலாத டீன் ஏஜ் சிறுமியை 4 மாதங்களாக பாலியல்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://climatecircus.com/ta/hair-megaspray-review", "date_download": "2020-12-03T03:16:24Z", "digest": "sha1:M443TEM3E67DZBNA7XJ77ZH7DTR5FVYV", "length": 29249, "nlines": 112, "source_domain": "climatecircus.com", "title": "Hair Megaspray ஆய்வு காண்பிக்கிறது: முடிவுகள் சாத்தியம், ஆனால் இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் ���ுறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\n பாதிக்கப்பட்டவர்கள் வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள்\nமுடி வளர்ச்சியைப் பொறுத்தவரையில், Hair Megaspray பற்றி ஏதாவது ஒரு Hair Megaspray - ஏன் ஒரு நம்பகமான கருத்துக்கள் இருந்தால், அது மிகவும் தெளிவாகிறது: Hair Megaspray முடி வளர்ச்சியில் மிகவும் நன்றாக Hair Megaspray. இது உண்மையா ஒரு நம்பகமான கருத்துக்கள் இருந்தால், அது மிகவும் தெளிவாகிறது: Hair Megaspray முடி வளர்ச்சியில் மிகவும் நன்றாக Hair Megaspray. இது உண்மையா எங்கள் வழிகாட்டி உங்களுக்கு பதில் கிடைக்கும்.\nHair Megaspray பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஉற்பத்தி நிறுவனம் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலம், Hair Megaspray உருவாக்கியது. உங்கள் திட்டங்கள் என்ன என்பதைப் பொறுத்து, இந்த நிவாரணம் நிரந்தரமாக அல்லது அவ்வப்போது பயன்படுத்தப்படும்.\nமகிழ்ச்சியான மக்கள் Hair Megaspray அழகான முன்னேற்றம் பற்றி Hair Megaspray. நீங்கள் அதை வாங்குவதற்கு முன்னர் அறிவது என்ன\nHair Megaspray தயாரிப்பாளர் ஒரு நல்ல பெயர் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதன் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலமாக விற்பனை செய்து வருகிறார் - இதனால் நிறுவனத்தின் பல வருடங்களுக்கு எப்படி தெரிந்துகொள்ள முடிந்தது.\nHair Megaspray -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Hair Megaspray -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉயிரியல் Hair Megaspray, Hair Megaspray பயன்பாடு Hair Megaspray என்று எதிர்பார்க்கலாம்.\nHair Megaspray டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பது மட்டுமே கவனம் செலுத்துகிறது. அது அசாதாரணமானது. மற்ற போட்டியாளர்களின் தயாரிப்புகள் அனைத்து பிரச்சனைகளுக்கும் உலகளாவிய தீர்வாக மீண்டும் மீண்டும் விற்கப்படுகின்றன. இது ஒரு மகத்தான சவால் மற்றும் நிச்சயமாக கிட்டத்தட்ட எப்போதும் வேலை இல்லை. அதேசமயத்தில், சர்க்கரைச் சப்ளைகளைப் பயன்படுத்தும் போது, செயலில் உள்ள பொருட்கள் போதுமான அளவு கவனம் செலுத்தப்படாது. எனவே இது எப்போதும் Climax Control விட வலுவானது. எனவே, இந்த வகை வகை மருந்துகளால், ஒரு திருப்தியற்ற விளைவை அடைய முடியாது.\nHair Megaspray, ஆன்லைன் இ-ஷாப்பில் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வாங்கப்படுகிறது, இது வெளிப்படையாகவும், திறமையற்ற முறையில் அனுப்பும்.\nகீழே உள்ள பதப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியல்\nலேக் ஒரு தீவிர பார்வை Hair Megaspray வளர்ந்த உருவாக்கம�� பொருட்கள் சுற்றி Hair Megaspray என்று தெரிவிக்கிறது.\nநீங்கள் சூத்திரத்தை நம்பியிருப்பதுடன், அதை ஒரு சக்தி வாய்ந்த ஆதாரமாக நம்புவதற்கும், நிச்சயமாக ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும் என்பதை நிரூபிக்கிறது.\nஅதேபோல், பல்வேறு பொருள்களின் தாராள மருந்தை தூண்டுகிறது. சில கட்டுரைகளை எப்போதும் வைத்திருக்க முடியாது.\nநான் ஆரம்பத்தில் ஒரு செயலில் மூலப்பொருள் பயன்படுத்த கண்டுபிடிக்க ஆச்சரியமாக இருந்த போதிலும், சில ஆராய்ச்சி பிறகு பொருள் முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று கருத்து வந்தது.\nஎனவே சுருக்கமாக சுருக்கமாகச் சொல்கிறேன்:\nமேலும் அறிவிப்பு இல்லாமல், அது Hair Megaspray விண்மீன் முழு முடி மாற்ற முடியும் என்று திடீரென்று வெளிப்படையான ஆகிறது.\nHair Megaspray மிகவும் கவர்ச்சிகரமான செய்யும் பண்புகள்:\nநிச்சயமற்ற மருத்துவத் தலையீடுகள் புறக்கணிக்கப்படுகின்றன\nஒரு இணையற்ற இணக்கத்தன்மை மற்றும் மிகவும் எளிய சிகிச்சை முற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் வழங்க\nமுடி வளர்ச்சியை அழகுபடுத்த ஒரு மாற்று மருந்தைப் பற்றி மருந்தகம் மற்றும் கூச்சலிட்ட உரையாடலுக்கு பயணத்தை நீங்கள் காப்பாற்றுகிறீர்கள்\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், செலவுகள் குறைவாக இருக்கும் மற்றும் ஒழுங்கு சட்ட மற்றும் ஒரு மருந்து இல்லாமல்\nதொகுப்பு மற்றும் அனுப்புநர் எளிமையான மற்றும் முற்றிலும் அர்த்தமற்றது - நீங்கள் அதன்படி அதன்படி ஆன்லைனில் ஆர்டர் மற்றும் நீங்கள் அங்கு ஆர்டர் என்ன இரகசியமாக உள்ளது\nஇது ஏற்கனவே இருக்கும் வழிமுறைகளை பயன்படுத்துகின்ற விதத்தில் உங்கள் உடலின் மிகுந்த தனித்துவமான செயல்பாட்டிலிருந்து பயனடைகிறது.\nமுடிவில், உடலின் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு எல்லாவற்றையும் கொண்டுள்ளது, மேலும் இவை அனைத்தும் போய்ச் சேருவதைப் பற்றியது.\nஅந்த paver படி, எனவே, மேலும் விளைவுகள் ஊக்குவிக்கும்:\nஇந்த தயாரிப்புடன் கூடிய சாத்தியமான குறிப்பிடப்பட்ட விளைவுகளாகும்.\nHair Megaspray க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nஇருப்பினும், நிச்சயமாக, முடிவுகள், நபர் இருந்து நபர் இருந்து தீர்மானகரமான வலுவான, அல்லது பலவீனமான இருக்கலாம். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டுமே பாதுகாப்பு கொண்டு வரு��்\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nHair Megaspray இன் குறைபாடுகள்\nதெரியாத பக்க விளைவுகள் இல்லை\nநீங்கள் தற்போது Hair Megaspray சூழ்நிலைகளை Hair Megaspray\nஒவ்வொரு மூலப்பொருளாலும் ஆதரிக்கப்படும் இயற்கையான இயங்குதளங்கள் தயாரிப்பு தயாரிக்கிறது.\nஇதனால் Hair Megaspray மற்றும் மனித உயிரினங்களுக்கிடையில் ஒத்துழைப்பு உள்ளது, இது பக்க விளைவுகளை முடிந்தவரை தவிர்த்து விடுகிறது.\nஅநேகமாக அதிசயங்கள், பயன்பாடு நல்லதுக்காக ஒரு கணம் எடுக்கும் சாத்தியம்.\n அசாதாரணமான மாற்றங்கள் தெளிவாக கவனிக்கத்தக்கவை. இது ஆரம்பத்தில் ஒரு கீழ்நோக்கி வளர்ச்சியுடன் இருக்கலாம், ஆனால் அறியப்படாத இன்பம் மட்டும் தான் - இது பக்க விளைவு, பின்னர் மீண்டும் மீண்டும் செல்கிறது. Turmeric PLus கூட ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nபயனர்கள் இணைந்த பயன்பாடுகளைப் பற்றி தெரிவிக்கவில்லை ...\nHair Megaspray பயன்படுத்தி என்ன நிலைமைகளை நீங்கள் தவிர்க்க வேண்டும்\nவிடாமுயற்சியுடன் இந்த முறையைப் பயன்படுத்த நீங்கள் தொடர்ந்து நிலைத்திருக்கலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா இந்த சூழ்நிலையில், நீங்கள் கூட இருக்க முடியும். உங்கள் உடல் ஆரோக்கியமான நிலைமையில் பணத்தை செலவழிக்க ஒரு பிட் தயாராக இல்லை, மேலும் நீங்கள் இறுதியில் உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறதா இல்லையா, நீங்கள் இறுதியாக மயக்கமாக இருக்கிறீர்களா இந்த சூழ்நிலையில், நீங்கள் கூட இருக்க முடியும். உங்கள் உடல் ஆரோக்கியமான நிலைமையில் பணத்தை செலவழிக்க ஒரு பிட் தயாராக இல்லை, மேலும் நீங்கள் இறுதியில் உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறதா இல்லையா, நீங்கள் இறுதியாக மயக்கமாக இருக்கிறீர்களா பின்னர் தீர்வு நீங்கள் சரியான முறை அல்ல. நீங்கள் Hair Megaspray , நீங்கள் Hair Megaspray.\nஇந்த பட்டியலிடப்பட்ட இடங்களில் நீங்களே கண்டுபிடிக்க முடியாது என்ற யோசனை எனக்கு உள்ளது. உங்கள் பிரச்சனையை சுத்தம் செய்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள், அதோடு அதிகமாகவும் செய்கிறீர்கள். இது உங்கள் பிரச்சனை உலகத்தை உருவாக்குவதற்கு பொருத்தமானது\nஒன்று தெளிவாக உள்ளது: இந்த தயாரிப்பு ஒரு பெரிய உதவியாக இருக்கும்.\nHair Megaspray பயன்படுத்தும் போது என்ன கருத வேண்டும்\nநீங்கள் செய்ய வேண்டியது அனைத்து முனையில் ஒட்டிக்கொண்டது: தயாரிப்பாளரின் வழிமுறைகளைப் ��ின்பற்றவும்.\nதொடர்ந்து சிந்தித்து, சாத்தியக்கூறுகளின் தவறான படத்தைப் பெறுவது கட்டாயமில்லை. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நீங்கள் எங்கு இருக்கிறதோ அந்த நாள், தினமும் வெளியேற்றுவது மிகவும் எளிது.\nHair Megaspray -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nஇது பல பயனர்களின் அறிக்கைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதயாரிப்பாளரின் துண்டுப்பிரசுரத்தில் மற்றும் இணைக்கப்பட்ட முகப்புப்பக்கத்தில் சரியான தரவு அளவைப் பொறுத்து அனைத்து தரவையும் பெறுவீர்கள், வேறு என்ன முக்கியம் ...\nHair Megaspray என்ன முடிவுகள் உண்மையானவை\nஅந்த Hair Megaspray உங்கள் முடி வளர்ச்சி உகந்ததாக இருக்கும் ஒரு தெளிவான உண்மை\nநான் போதுமான நேர்மறையான விமர்சனங்களை மற்றும் இந்த ஆதாரங்கள் நிறைய உள்ளன என்று நினைக்கிறேன்.\nசெயல்திறன் எவ்வளவு அவசரமானது மற்றும் கவனிக்கப்படுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் இது தனிப்பட்ட பயனரை சார்ந்துள்ளது - ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு வழிகளில் பிரதிபலிக்கிறது. ChocoFit மாறாக, இது மிகவும் வெற்றிகரமாக இருக்கும்.\nஎனினும், உங்கள் முன்னேற்றங்கள் மற்ற படிப்பினர்களிடமிருந்து கூட சிறப்பாக செயல்படுகின்றன என்பதையும், அவர்களின் முதல் பயன்பாட்டிற்குப் பிறகும், நீங்கள் முடி வளர்ச்சியின் எதிர்பார்க்கப்படும் முடிவுகளைப் பெறுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம் .\nHair Megaspray விளைவுகள் பின்னர் சிகிச்சையில் Hair Megaspray.\nஉங்கள் சிறந்த கவர்ச்சியானது இன்னும் சீரானது என்று உணர்கிறது. மிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், இது கண் வைத்திருக்கும் சொந்த உறவினர்.\nHair Megaspray தாக்கம் மிகவும் பயனளிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை என்று கூற, நீங்கள் நிகர மற்ற பயனர்களின் முடிவுகளையும், கருத்துக்களையும் கவனிக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, இந்த விஷயத்தில் மிகக் குறைவான மருத்துவ பரிசோதனைகள் உள்ளன, ஏனென்றால் அவை மிகவும் விலையுயர்ந்தவை, பெரும்பாலும் மருந்துகள் அடங்கும். SizeGenetics ஒப்பிடும்போது இது சுவாரஸ்யமாக இருக்கும்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, முடிந்த அளவிற்கு ஒப்பிடுகையில், முடிந்த அளவிற்கு பாதிக்கப்பட்ட ஓட்டங்களின் மதிப்பீடுகள் மற்றும் அனுபவங்கள் Hair Megaspray எங்கள் மதிப்பீடு. ஆகையால், இப்போது நாம் வாக்குறுதியளிக்கும் வழிகளையும் வழிமுறையையும் பாருங்கள்:\nஇந்த முன்னேற்றங்கள் காரணமாக பல நுகர்வோர் தயாரிப்புகளை அனுபவிக்கிறார்கள்:\nஇந்த மக்கள் உண்மையான மனப்பான்மை என்று கருதுகின்றனர். இதன் விளைவாக, மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவெனில், பரந்த வெகுஜனத்திற்கு நான் முடிவெடுப்பது - அதன் விளைவாக உங்கள் நபர் - பொருந்தக்கூடியது.\nபரந்த வெகுஜன ஆவணங்களை மேலும் மாற்றுகிறது:\nஎல்லோரும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும், நாம் உறுதியாக இருக்கிறோம்.\nஇயற்கை வளங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், தொழில்துறை மீதமுள்ள அழுத்தம் இருப்பதால், Hair Megaspray தயாரிப்புகளின் சந்தையானது, சந்தையில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே பெரும்பாலும் எரிச்சலூட்டுவதாக உள்ளது. எனவே வாய்ப்பு தவறவிடப்படுவதற்கு முன்னரே நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும். Super 8 ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nஎன் Hair Megaspray தீர்வு வாங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்ட விற்பனையாளரைக் Hair Megaspray, எனவே நீங்கள் உரிய நேரத்தில் அதை முயற்சி செய்யலாம், Hair Megaspray இன்னும் மலிவாகவும், சட்டபூர்வமாகவும் வாங்க Hair Megaspray.\nஒரு சில மாதங்களுக்கு அந்த முறையை செய்ய தேவையான சகிப்புத்தன்மை உங்களுக்கு இருக்கிறதா நீங்கள் உங்கள் சகிப்புத்தன்மையை சந்தேகிக்கிறீர்களானால், உங்களை நீங்களே துன்புறுத்துவீர்கள்.இதெல்லாம் இருந்தாலும், நீங்கள் வழங்குவதற்கு பொருத்தமான உந்துதலாக இருப்பதால் வாய்ப்புகள் அதிகம்.\nஇந்த தயாரிப்பு வாங்கும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nஎல்லா செலவிலும், உறுதிப்படுத்தப்படாத விற்பனையாளர்களைப் பயன்படுத்துவதைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பெரும்பாலும், அசல் தயாரிப்பு அல்ல, மாறாக மாதிரிகள் எதையும் பெறாது.\nஅபாயகரமானதாக இருக்கும், மோசமான நிலையில், தீங்கு விளைவிக்கக்கூடிய போலி நாணயங்களுக்கு நீங்கள் குறைவாகக் கருதப்படுவீர்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அழகான வாக்குறுதிகளால் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள், ஆனால் கடைசியில் இன்னும் அதிகமாகக் கொடுக்கிறார்கள். இல்லையெனில், Garcinia.\nஎனவே தயாரிப்பு என்பது உண்மையானது, கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல என்பதை உறுதிசெய்து கொள்ளலாம், எங்களுக்கு முன்மொழியப்பட்ட இணைய கடை என்பது நிரூபிக்கப்பட்ட அணுகுமுறையாக இருக்கும்.\nஅசல் தயாரிப்பு, சிறந்த வாடிக்கையாளர் சேவை, அதே போல் வேகமாக கப்பல் மலிவான ஒப்பந்தங்கள் - நீங்கள் உலகங்கள் சிறந்த கிடைக்கும் பிறகு இந்த தளம் உத்தரவிட சிறந்த இடம் உள்ளது.\nஎனவே பாதுகாப்பான போதை மருந்து ஆர்டர் செய்ய முடியும்:\nஎங்கள் கட்டுரையில் உள்ள இணைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள். ஆசிரியர்கள் எப்பொழுதும் தேதி வரை இணைப்புகளை வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள், எனவே நீங்கள் சிறந்த விலையில் ஆர்டர் செய்யலாம் மற்றும் சிறந்த டெலிவரி நிலைகளை நீங்கள் உறுதிப்படுத்த முடியும்.\nஇது Raspberry போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\n✓ இப்போது Hair Megaspray -இலிருந்து லாபம்\nHair Megaspray க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_15_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-12-03T05:05:54Z", "digest": "sha1:QGJ7IUJ7ZUXB3BDC5MTEBNG6GKS2QEYC", "length": 10534, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு தெரிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு தெரிவிப்பு\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 செப்டம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\nசனி, அக்டோபர் 29, 2011\nஇந்தியாவில் மணிக்கு 15 பேர் என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு 368 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்வதாக இந்திய மத்திய அரசின் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்ட விபரங்கள் கூறுகின்றன.\nதற்கொலை செய்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 45 சதவீதத்தினர் தூக்குப் போட்டுக் கொண்டும் அதற்கு அடுத்து நஞ்சருந்தி 20 சதவீதம் பேரும் தம்மை மாய்த்துக் கொண்டுள்ளனர்.\nஇந்தியாவில் ���டக்கும் குற்றச்சம்பவங்கள், விபத்துகள் குறித்த தகவல்கள் தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் மூலம் சேகரிப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டில் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த அறிக்கையை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டார். அந்த அறிக்கையின் படி கடந்த ஆண்டில் (2010) இந்தியா முழுவதும் 1,34,599 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களையும் மகாராஷ்டிரா மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். அதில் சுமார் 70.5 சதவீதம் பேர் திருமணமான ஆண்கள், 67 சதவீதம் பேர் திருமணமான பெண்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் 60 வயதை கடந்த பலர் தற்கொலை செய்கிறார்கள். கடந்த ஆண்டு 60 சதவீதம் பேர் முதுமை காரணமாக தற்கொலை செய்துள்ளனர்.\nதற்கொலையில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 16,561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் 2009ம் ஆண்டு 14,424 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2009ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2010ல் கூடுதலாக 14.8 சதவீதம் பேர் தற்கொலை செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள 35 பெரு நகரங்களில் பெருநகரங்களைப் பொறுத்தவரை, பெங்களூரில் அதிக அளவாக 1778 பேரும், அதற்கு அடுத்ததாக சென்னையில் 1,325 பேரும் டெல்லியில் 1,242 பேரும், மும்பையில் 1,192 பேரும் கடந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nசமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக ஆண்கள் அதிக அளவிலும் தனிப்பட்ட உணர்வு ரீதியான விடயங்களுக்காக பெண்கள் அதிக அளவிலும் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇந்தியா: 2010 இல் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் தற்கொலை, பிபிசி, அக்டோபர் 29, 2011\nதற்கொலையில் தமிழகம் முதலிடம்- 2010ல் 16,561 பேர் தற்கொலை: இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை, தட்ஸ் தமிழ், அக்டோபர் 28, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/27192801/2017382/District-wise-Coronavirus-Active-Cases-in-Tamilnadu.vpf", "date_download": "2020-12-03T04:01:25Z", "digest": "sha1:ZOIK2XDVYSUVA5QQ4P6I3PM6SEBFJWMH", "length": 8782, "nlines": 129, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: District wise Coronavirus Active Cases in Tamilnadu", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 27 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nபதிவு: அக்டோபர் 27, 2020 19:28\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.\nதமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 522 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.\nவைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.\nமேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 4 ஆயிரத்து 029 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 75 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது.\nஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 983 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-\nரெயில் நிலைய கண்காணிப்பு - 0\nஅமராவதி ஆற்றில் எத்தனை நிறுவனங்களின் கழிவுநீர் கலக்கிறது- மதுரை ஐகோர்ட்டு கேள்வி\nபல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 23 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி- முதலமைச்சர் உத்தரவு\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் எதிரொலி- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nகர்நாடகத்தில் இதுவரை 1.13 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை\nகர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை\n4 கோடியே 50 லட்சத்தை நெருங்கும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை\n15 லட்சத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை - புரட்டி எடுக்கும் கொரோனா\nஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா - அப்டேட்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/11/video-5000.html", "date_download": "2020-12-03T03:21:43Z", "digest": "sha1:S5XNFQN5R6JO6PTN3PSQ3HSPUBY6W2A4", "length": 9943, "nlines": 53, "source_domain": "www.madawalaenews.com", "title": "VIDEO : 5,000 ரூபாயை ஒரு வாரத்துக்குள் செலவழித்து விட்டால் நாங்கள் என்ன செய்வது? - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nVIDEO : 5,000 ரூபாயை ஒரு வாரத்துக்குள் செலவழித்து விட்டால் நாங்கள் என்ன செய்வது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு\nமுடக்கப்பட்டுள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, கொழும்பு மாவட்ட எம்.பியான மனோ கணேசன், சபையில் இன்று (21) குரல் எழுப்பினார்.\nமக்களுக்காக வழங்கப்பட்டிருக்கும் 5,000 ரூபாய் போ​தாது, அதனை அதிகரிக்கவேண்டும்.\nஇல்லையேல் இன்று ஆர்ப்பாட்டம் செய்ததைப் போல, இன்னும் சில நாட்களில் மக்கள் வீதிக்கு இறங்குவர் என எச்சரித்தார்.\nஇதன்போது கடும் கோபமடைந்து பதிலளித்த அமைச்சர் விமல் வீரவன்ச,\nமாவட்ட அரசாங்க அதிபர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த 5,000 ரூபாயை ஒருவாரத்தில் செலவழிப்பதற்கு வழங்கவில்லை எனக் கூறினார். இதன்போது, மனோ கணேசன் ஏதோ கூறுவதற்கு முயன்றார்.\nஅதற்கு இடமளிக்காத அமைச்சர் விமல், “ உட்காரு மனோ கணேசன், நீ முட்டாள், இதுதான் பதில், 5,000 ரூபாயை ஒருவாரத்துக்குள் செலவழித்து விட்டால் நாங்கள் என்ன செய்வது, இதுதான் பதில், இதுதான் பதில், என்றார்.\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட, கொழும்பு, அளுத்மாவத்தை, இப்பஹவத்த பகுதியில் இன்றுக்காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nதமது பகுதி தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nஆகையால், தமது வாழ்வாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.\n5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒரு மாதத்துக்கு மேலதிகமாக தமது பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில், கொழும்பு மாவட்ட எம்.பி. மனோ கணேசன் சபையில் உரையாற்றினார்.\nஅவர் தனதுரையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். அவர்களின் பிரச்சினைகளை சபைக்கு கொண்டுவருவது மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுடைய கடமையாகும்.\n“இது அரசியலுக்கு அப்பாற்பட்ட பிரச்சினையாகும். கொவிட்-19, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி​ என பிரித்து பார்க்கவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என பார்க்கவில்லை. கொழும்பு, கம்பஹா என பிரித்தும் பார்க்கவில்லை” என்றார்.\nகொழும்பில், வடகொழும்பு, பொரளை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்குளிய, மோதரை, ஜிந்துப்பிட்டி, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளமையால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டள்ளனர்.\nஅங்கிருப்போரில் பெரும்பாலனவர்கள் அன்றாடம் உழைத்து சாப்பிடுபவர்கள், அவர்களுக்கு சாப்பிடுவதற்கு கூட இல்லை. கி​ராமங்களில் இருக்கும் ஏழைகளை விடவும் இந்த நகரத்துக்கு ஏழைகள் பெரும் சிரமப்படுகின்றனர்.\nஒரு துளி தண்ணீர் வாங்குவதற்கு கூட காசு வேண்டும். நகரத்து ஏழைகளுக்கு அதுசாத்தியப்படாது.\nபணம் இல்லாவிடின் வாழமுடியது. 5,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது நல்லது. ஆனால், அந்த தொகை அதிகரிக்கப்படவேண்டும்.\nமுதல்நாள் கூலிக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தில்தான் அன்றைய நாளை கடத்தவேண்டும்.\nமறுநாளும் வேலைக்குச் செல்லவேண்டும். அவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரியுள்ளேன். மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் பேசினேன் எனத் தெரிவித்த மனோ கணேசன், கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை நாங்கள் முன்​னெடுத்துகொண்டிருக்கிறோம் என்றார்.\nVIDEO : 5,000 ரூபாயை ஒரு வாரத்துக்குள் செலவழித்து விட்டால் நாங்கள் என்ன செய்வது\nஅரசாங்கம் என்ற ரீதியில் நாம் மிகவும் கவலையடைகிறோம்.\n5 குடும்பங்கள் கோவிட் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சவப்பெட்டிகளை வழங்க மறுத்தன.\nதன்னை நிரூபிக்கப் போராடும் சிராஸ்..\nகண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.\nகொவிட்- 19 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு: இன்று நடந்தது என்ன - ஒரு சிறு பார்வை.\nமூன்று பிரதேசங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் \nபுர்கா அணிந்து சுற்றித்திரிந்த ஆண் ஒருவர் தெஹிவலையில் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/10/23/mirror-2/?like_comment=4073&_wpnonce=817e890d4e", "date_download": "2020-12-03T04:54:21Z", "digest": "sha1:WT3TV74GPGNKHKLCCQELE64UUPM2VKZO", "length": 23298, "nlines": 390, "source_domain": "xavi.wordpress.com", "title": "கவிதை : கண்ணாடிகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கவிதை : சாயம் பூசா சம்பா அரிசி \n“பெண்ணே நீ” கட்டுரை : மருத்துவத் துறையை உலுக்கும் போலிகளின் படையெடுப்பு →\nமுகம் பார்க்க என்றே நினைத்திருந்தேன்\nசாலையைக் காட்டும் கார் கண்ணாடிகள்.\nநீ முகம் பார்த்த கண்ணாடிக்கு\n← கவிதை : சாயம் பூசா சம்பா அரிசி \n“பெண்ணே நீ” கட்டுரை : மருத்துவத் துறையை உலுக்கும் போலிகளின் படையெடுப்பு →\n22 comments on “கவிதை : கண்ணாடிகள்”\nகடைசியாக வச்ச பன்ச் சூப்பர்\nஅருமையான சிந்தனக் கவிதை கண்ணாடி பற்றி.\nஇது விக்கிக்கு “பன்ச்”சாத் தெரியுது.\nயதார்த்தமான வரிகள் வாழ்த்துக்கள் கவிஞ.\nயதார்த்தமான வரிகள் வாழ்த்துக்கள் கவிஞ.\n/அருமையான சிந்தனக் கவிதை கண்ணாடி பற்றி.\nஇது விக்கிக்கு “பன்ச்”சாத் தெரியுது.\nநன்றி கார்த்தி, இளமதி 🙂\nமிக்க நன்றி புகழ் 🙂\n”முகம் பார்க்க என்றே நினைத்திருந்தேன்\nசாலையைக் காட்டும் கார் கண்ணாடிகள்” super linesnga,thanks\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nKids Speech : தாய்மொழிக் கல்வி\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nகவிதை : பூக்கள் பேசினால்...\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆத�� மனிதன் ஆதாம் \n இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந […]\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் ���லகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/130", "date_download": "2020-12-03T03:39:09Z", "digest": "sha1:G3PO4XIOS2DYEUPJBI47LXNPFPBQ52ZV", "length": 6944, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/130 - விக்கிமூலம்", "raw_content": "\n கால்களுக்கு நல்ல வலிமை வேண்டியிருக்கிறது. அது போலவே கைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தால், நிறைய வேலைகள் செய்யும் கைகளும், வேண்டிய வலிமை கொண்டனவாக விளங்க வேண்டியிருக்கிறது.\nஆகவே மிருகங்கள் உடலமைப்புக்கு ஏற்றபடி நடக்கின்றன. வேலைகளைச் செய்கின்றன. மனிதனும் அப்படியே தன்உடல் அமைப்புக்கு ஏற்ற பணிகளை செய்கிறான்.\nஒவ்வொரு மனிதனின் உடலமைப்பும் அவனது பெற்றோர்களின் உடலமைப்புக்கு ஏற்றாற்போல் அமைவது இயற்கையானதாகும். சில சமயத்தில் பரம்பரைத் தோற்ற அமைப்புகளும் இடையில் புகுந்து விடுவதுண்டு. அதனால் மனிதர்கள் இடையில் பலதரப்பட்ட தேக அமைப்புக்கள் உண்டாகிவிடுகின்றன.\nபெருத்த உடல் அமைப்பு, கனஎடை உள்ள மனிதர்களும், ஒல்லியான, சுமாரான உடல் எடை கொண்ட மனிதர்களும் இருக்கின்றார்கள். பெருத்த உடல் கொண்ட மனிதர்கள் இயக்கத்திற்கும், ஒல்லியான மனிதர்களின் இயக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகள் நாம் அறிந்ததே.\nஆகவே, உடல் எடைக்கும், பருமனுக்கும் ஏற்றவாறு சீரான சிறப்பு இயக்கங்கள் (Motor Development) மாறுபடுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஉடல் எடை உள்ளவர்களின் இயக்கத்தில் உள்ள வேற்றுமைகள் போலவே, ஆண்கள் பெண்கள் இயக்கத்திலும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் உள்ளன.\nஅதனால்தான் உடலமைப்பானது செயல்முறைகள் பற்றி தீர்மானிக்கிறது. ‘முடிவெடுக்கிறது’ (Structure Decides Function) என்கிறார்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 06:45 மணிக்குத் தொகுக்க���்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/conscience", "date_download": "2020-12-03T05:05:44Z", "digest": "sha1:BZFULZB4XEVSKJJWJWV6D7TGZOTQTLDS", "length": 4277, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"conscience\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nconscience பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:consciousness ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெஞ்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/04/watch-sun-tv-nadhaswaram-29-04-2011.html", "date_download": "2020-12-03T04:25:11Z", "digest": "sha1:4ANCUXU2HJ6KSXUKM26XAPSPFLJPDE4Z", "length": 6461, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Sun TV Nadhaswaram 29-04-2011 - Tamil Serial நாதஸ்வரம் சன் டிவி - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமைய��் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/regional-news/2018/07/16/1791/", "date_download": "2020-12-03T03:55:52Z", "digest": "sha1:GCYR6U24BO3CDYFER3ONKSTMOMPHJVXZ", "length": 10208, "nlines": 136, "source_domain": "www.tamilmediacity.com", "title": "வவுனியா உக்குளாங்குளத்தில் உயர்தர மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nவிரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு சிறப்புச் செய்திகள் வவுனியா உக்குளாங்குளத்தில் உயர்தர மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nவவுனியா உக்குளாங்குளத்தில் உயர்தர மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nவவுனியா உக்குளாங்குளத்தில் உயர்தர மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nவவுனியா உக்குளாங்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16.07.2018) அதிகாலை 4.00 மணியளவில் 19வயதுடைய உயர்தர மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.\nஇந் நிலையில் நேற்றிரவு வீட்டில் தனியறையில் உறங்கியுள்ளார். வழமை போன்று தங்கையை எழுப்புவதற்கு இன்று அதிகாலை சகோதரன் அறைக்கு சென்ற சமயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.\nமுந்தைய கட்டுரைவட மாகாண சபை உறுப்பினர் எஸ் சுகிர்தனின் தாயாரின் வீட்டில் நேற்றிரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணை\nஅடுத்த கட்டுரைலசந்த விக்ரமதுங்க கொலை: கைதான திஸ்ஸ சுகதபால, பிரசன்ன நாணயக்காரவிற்கு பிணை\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nவெடிபொருட்களுடன் கிளிநொச்சியில் பெண்ணெருவர் கைது\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஉடன் தெரியப்படுத்தவும் – யாழ் குடாநாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyasnehidhi.blogspot.com/2013/08/", "date_download": "2020-12-03T05:03:30Z", "digest": "sha1:ZQWTQ7HP3JGX3BNZC7DZCNNRESRQMXSC", "length": 10524, "nlines": 189, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: August 2013", "raw_content": "\nஎழுதுவதற்கான நேரமும் மனநிலையும் எப்போதாவது தான் இணைந்து வருகிறது. எழுத்தின் மீது எப்போதுமே எனக்கு தீராத ஆசையும் நேசமும் உண்டு. எதிர்பாரா உணர்வுச் சுழியில் சிக்கிக்கொள்ளும்போதும், மனச் சிக்கலின் போதும் என்னை நான் மீட்டெடுக்க/புரிந்துகொள்ள எழுதிப் பார்க்கிறேன். பேச்சு கைகொடாத நேரங்களிலும் எழுத்து தான் துணை வருகிறது. அது எந்த நிபந்தனைகளும�� அற்று நான் விரும்பிச் செய்கிற காரியமாக இருக்கிறது. வாசிப்பும், அறிதலும் முதிர்வைக் கொடுக்கிறதென்றால், எழுத்து என்னை தன்மையாக்குகிறது, கனியச் செய்கிறது. அப்போது மனம் பசும் பெருவெளியில் புற்களை மேயும் ஆட்டுக்குட்டிகளை வாஞ்சையோடு நாளெல்லாம் பார்த்திருக்கும் கிழ மேய்ப்பனின் தியான நிலையை எட்டுகிறது. அதெல்லாம் சரி இப்போது எதை எழுதிப் பார்க்க நினைக்கிறேன் இப்போது மனம் ஏனோ ஒரு எதிர்ப்பு உணர்வில், ம்ம் யோசிக்கிறேன் இது எதிர்ப்பு உணர்வா இல்லை குற்ற உணர்வா இப்போது மனம் ஏனோ ஒரு எதிர்ப்பு உணர்வில், ம்ம் யோசிக்கிறேன் இது எதிர்ப்பு உணர்வா இல்லை குற்ற உணர்வா இல்லை குற்ற உணர்வெல்லாம் இல்லை, நான் குழப்பத்திலும் இல்லை. இது ஒருவகை ஏமாற்ற உணர்வு என்றே நினைக்கிறேன்.\nஅது சரி யார் மீது\nஎல்லாம் இந்த சமூகத்தின் மீது தான்.\nஅப்படியா, சமூகம் என்று எதை குறிக்கிறாய் நீ\nநான் புழங்கும் மனிதர்கள், புழங்காத மனிதர்கள், இதோ இந்த மனிதக் கூட்டம்.\nசரி அவர்கள் மேல் என்ன ஏமாற்றம்\nஎனக்கு சமூகத்தின் மீது எப்போதுமே ஒரு ஒவ்வாமை உணர்வு இருந்ததுண்டு. இப்போதும் இருக்கிறது.\n ஏனென்றால் அது மிக போலியானது, செயற்கையானது.\nஅதன் சுயநலத் தன்மையின் மீது, அதன் பயங்களின் மீது, அதன் பாதுகாப்பு உணர்வின் மீது, அதன் நிபந்தனைகளின் மீது, அதன் கட்டுப்பாடுகள் மீது, அதன் ஆசைகளின் மீது, இதோ இந்த கணம் என்னுள் மிகுந்த வெறுப்பு எழுகிறது. இந்த அழுகிப் போன சமூகத்தை விட்டு, ஏதாவது காட்டுக்குள் சென்று தனியாக வாழ முடியாதா\nவாழலாமே உன்னை யார் பிடித்து வைத்திருக்கிறார்கள்\nஇதோ இந்த சமூகம், அது கட்டமைத்திருக்கும் குடும்பம், பொறுப்புகள்.\nதெளிவாக சொல் சமூகமா நீயா\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகணம் 1 – சுழி போட்டு\nமனசெனும் மாய(யா) விசை - 2\nமாபெருங் காவியம் - மௌனி\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=38030", "date_download": "2020-12-03T03:36:46Z", "digest": "sha1:TJR4AF5CZIUJSP7ULYF4L67S3X3I3336", "length": 3374, "nlines": 60, "source_domain": "www.covaimail.com", "title": "நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (20.10.2020) - The Covai Mail", "raw_content": "\n[ December 2, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (3.12.2020) Uncategorized\n[ December 2, 2020 ] 1500 குடும்பங்களுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகளை வழங்கிய அமைச்சர் News\nHomeHealthநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (20.10.2020)\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (20.10.2020)\nகோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.\nஅதன்படி நாளை (20.10.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.\nஅந்த பட்டியலைக் கீழே காணலாம் :\nகொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு 1077, 0422-2302323, 9750554321 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nஇனி ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக் சேவைகள் எதுவும் இடம்பெறாது\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (3.12.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-12-03T04:30:12Z", "digest": "sha1:7B7JWOA47GLE3B35HVEB5D7RC32IR7BV", "length": 36316, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறிவு (Knowledge) அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள், தகவல், விளக்கங்கள் அல்லது திறமைகள் போன்ற யாரோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை அறிந்திருத்தல், கண்டுபிடிப்பது அல்லது கற்றல். ஒரு விஷயத்தின் கருத்தியல் அல்லது நடைமுறை புரிதல்.\nஅறிவு என்பது ஒரு பொருள் சார்ந்த கோட்பாட்டு அல்லது நடைமுறை ரீதியான புரிதலைக் குறிக்கலாம். இது மறைமுகமானதாகவோ (செயலாக்கத் திறன் அல்லது நிபுணத்துவம் போன்றது) அல்லது வெளிப்படையானதாகவோ (ஒரு கருத்தின் கோட்பாட்டைப் புரிதலைப் போல) இருக்கலாம். அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்லது மரபுசார்ந்த்தாகவோ அல்லது திட்டமிட்ட முறைப்படியானயானதாகவோ இருக்கலாம்.[1]\nதத்துவத்தில், அறிவைப் பற்றிய ஆய்வு என்பது ஒளிர்வுக் கோட்பாடு (epistemology) என்று அழைக்கப்படுகிறது. மெய்யியலாளர் பிளேட்டோ (Plato), அறிவை \"நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்கை\" என்று வரையறுத்துக் குறிப்பிட்டுள்ளார். கெட்டியர் (Gettier) பிரச்சினைகள் சிக்கலாக இருப்பதால், இப���போது சில தத்துவவாதிகள், பகுப்பாய்வுக் கருத்துகளின் அடிப்படையில், பிளாட்டோனிக் வரையறையை எதிர்க்கின்றனர். இருப்பினும் சிலர் இதை ஏற்றுக்கொள்கின்றனர்.[2]\nஅறிவைப் பெறுதல் நிகழ்வானது பின்வரும் சிக்கலான அறிவாற்றல் செயல்முறைகளை உள்ளடக்கியது:\nபார்த்ததும் அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் புலக்காட்சி\n1 அறிவு பற்றிய கொள்கைகள்\nவாஷிங்டன். டி. சி. என்னும் இடத்தில், தாமஸ் ஜாஃபர்சன் (Thomas Jefferson) கட்டிடத்தில், 1896ஆம் ஆண்டு ராபர்ட் ரீய்டு(Robert Reid) என்ற ஓவியரை அறிவு என்ற தலைப்பில் வரைந்த ஓவியம்\nமெய்யியல் துறையில் ஒளிர்வுக் கோட்பாடு பற்றி தத்துவவாதிகளிடையே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் விவாதம் சார்ந்த ஒரு விஷயமே அறிவின் வரையறை ஆகும். இந்த மரபார்ந்த வரையறை பிளாட்டோவால் ஆதரிக்கப்படவில்லை[4]\nஅதே சமயத்தில் அறிவு என்பது மனிதர்களிடமிருந்து பெறும் ஒப்புதலுக்கான திறனுடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது.[5]\nஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அறிவு கடத்தி மூலம் கடத்தப்படுவதை அடையாளப் படுத்த அன்னா ஹியாத் ஹன்டிங்டன் (Anna Hyatt Huntington)செதுக்கிய தீவட்டி ஒளி ஏந்தும் மாந்தர் - லாஸ் போர்டா டி லா அன்டார்கா (Los portadores de la antorcha) சிற்பம் இடம்: சியுடாட், யூனிவர்சிடாரியா, மாட்ரிட், ஸ்பெயின் (Ciudad Universitaria, Madrid, Spain)\nஒரு அறிக்கையினை பின்வரும் மூன்று கூறுகளை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து ஆய்ந்து, \"அறிவுக் கருத்தை\" உறுதி செய்ய வேண்டும். என்று குறிப்பிடுகிறது:\nகெட்டியர் ஆய்வுக் கூறு எடுத்துக்காட்டுகளை முன்னிலைப்படுத்தி, சிலர், இந்த நிலைமைகள் மற்றும் சீர் கட்டுவரம்புகள் போதாதென்று கூறுகின்றனர்,\nஇதைச் சார்ந்து முன்மொழியப்பட்ட பல மாற்றுகள் உள்ளன.\nராபர்ட் நோஸிக்(Robert Nozick) வாதங்கள்: 'அறிவு என்பது உண்மையைக் கண்காணிக்கும்'\nசைமன் பிளாக்பர்னின் (Simon Blackburn): நிறைவுறா நிலை, பழுது தொழில், தோல்வி.பொன்றவற்றில் ஏதாவது ஒன்று அல்லது பலவற்றை எட்டியவர்கள் அறிவைக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வது தவறு.\nரிச்சர்ட் கிர்கம் (Richard Kirkham) வழங்கிய அறிவு பற்றிய வரையறை: சான்றுகளை உறுதிப்படுத்தி, நம்பிக்கை பெறுவதற்கு அதன் உண்மை அவசியமாகிறது.\nமூரின்(Moore) ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் போலத் தோன்றினாலும், முரண்படாத உண்மைகள் பற்றி லுட்விக் விட்கன்ஸ்டைன் (Ludwig Wittgenstein) கரு���்து, ஒருவர் சொல்லக்கூடிய வாக்கியங்கள்:\n\"அவர் அதை நம்புகிறார், ஆனால் அது அப்படி இல்லை\"\n\"அவர் அதை அறிந்திருக்கிறார், ஆனால் அது அப்படி இல்லை\"[6]\nஇவை முற்றாக மாறுபட்டுள்ள தெளிவாகத் தோன்றுகிற மனநிலைகள் பொது மனநிலைகளுடன் ஒத்துப்போவதில்லை. மாறாக தண்டனைக்குத் தீர்வு காண்பதற்கான வேறுபட்ட வழிகளாகும் என்று அவர் வாதிடுகிறார். இங்கே வித்தியாசமாக இருப்பது பேச்சாளரின் மனநிலை அல்ல. ஆனால் அவர்கள் ஈடுபட்டுள்ள செயல்பாடுகளில் தான் மாறுபாடுகள் உள்ளன.\n\"அறிவு\" என்பது \"கருத்துகளின் தொகுப்பு\" என மீண்டும் பொருள்கொள்ளப்பட்டுள்ளது. அது சம்பந்தப்பட்ட அம்சங்களை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் அது எந்த வரையறையிலும் போதுமான அளவு பதிவதாகவோ அல்லது பொருந்துவதாகவோ இல்லை.[7]\nஅறிவு சார்ந்த, ஆரம்பகால மற்றும் நவீன கோட்பாடுகள், குறிப்பாக தத்துவவாதியான ஜான் லாக்ஸின் (John Locke) செல்வாக்குள்ள பட்டறிவுடன் கூடிய துய்ப்பறிவுக் கொள்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்பவர்கள், அறிவு, விரும்பிய எண்ணங்கள், வார்த்தைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு, மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ, ஒப்புருவாக்கு முன்மாதிரியை ஏற்படுத்துவார்கள்.[8]\nஒரு குறிப்பிட்ட சூழல் அல்லது தருணம் அல்லது நிலைமையைப் பற்றி கொண்ட அறிவு சூழ்நிலை அறவு எனப்படுகிறது.\nசன்ட்ரா ஹார்டிங் (Sandra Harding) பரிந்துரைத்த, \"பின்வருநர் எனப்படும் பின்னவரின் அறிவியல்\" என்ற தொகுப்பில் வழங்கப்பட்ட பெண்ணிய அணுகுமுறைகளின் நீட்டிப்பாக டோனா ஹாராவே(Donna Haraway)வால் உருவாக்கப்பட்ட ஒரு அறிவுக்கூறு ஆகும். இது உலகில், போதுமானநிலை உடைய, வளம் மிகுந்த, மேம்பட்ட கோட்பாடு ஆகும். நெருக்கடியான சூழ்நிலைகளிலும், நுண்ணாய்வுடைய அறிவுடன், நன்றாக வாழ வழி செய்கிறது.\nஎல்லாநிலைகளிலும் நம்மைச் சுற்றியுள்ள தன்வயப்பட்ட, நம் உறவுகள், பிற உறவுகள், மற்றவர்கள் நம் மீது செலுத்தும் மேம்பட்ட செல்வாக்குடன் கூடிய ஆதிக்க நடைமுறைகள் மற்றும் வழக்கங்கள், பொறுத்தமற்ற சமமற்ற சிறப்புரிமை சலுகைக் கோரல்கள், கொடுங்கோன்மைச் செயல்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள் ஆகியவற்றை சரி செய்து முன்னேறுவது குறித்து விரித்துரைக்கப்பட்டுள்ளது.[9] படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக அநேகமானோரிடம் காணப்படுகின்றது. அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, மனிதரல்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, தொழில்சார் அறிவு, துறைச்சார் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆள்மனப்பதிவறிவு என பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். இந்தப்பிரிவுகளை பல்வேறு உற்பிரிவுகளாக வகுத்துக்கூறலாம். எடுத்துக்காட்டாக அறிவை கூடச் சிலர் பேரரறிவு, சிற்றறிவு என்று வகைப்படுத்தும் முறைமையும் உள்ளது.\nஇயற்கையறிவு என்பது இயற்கையைப் பற்றி அறியும் அல்லது கற்கும் அறிவன்று. அது இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் அறிவைக் குறிக்கும். ஒரு குழந்தை பிறந்தவுடன் கிடைக்கப்பெறும் அறிவு இயற்கையறிவு ஆகும். அது முதலில் பசியை உணரும் அறிவை இயற்கையறிவாகவே கொண்டுள்ளது. அதனாலேயே பசித்தால் குழந்தைகள் அழத்தொடங்கிவிடுகின்றன. அதன்பின் உணரும் அறிவை பெறுகின்றது. அதாவது தாயின் முலைக்காம்பை தொட்டதும் அதையுணர்ந்து (அழுகையை நிறுத்தும்) பாலருந்தத் தொடங்கிவிடும். இதன் வளர்ச்சிப்போக்கில் பாலைத் தரும் தாயை அறியும் அறிவையும், அவரிடத்தில் அன்புகொள்ளும் அறிவையும் பெற்றுக்கொள்ளும். இவைகளை இயற்கையறிவு எனலாம்.[சான்று தேவை]\nதமிழில் அறிவு எனும் சொல்லுக்கான வரைவிலக்கணத்தையே, ஆங்கிலச் சொல்லான Knowledge என்ற வார்த்தை கொண்டிருப்பதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் தமிழில் விலங்குகளுக்கு ஐந்தறிவு என்றும், மனிதர்களுக்கு ஆறறிவு என்றும் கூறும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆனால் ஆங்கிலத்திலோ ஐந்தாம் புலன் (Five Sense), ஆறாம் புலன் (Sixth Sense) என்று கூறும் வழக்கைக்கொண்டுள்ளனர். அதாவது இந்த புலன் \"sense\" எனும் சொல் அறிவு, புலன், உணர்வு போன்றவற்றுடன் தொடர்புகொண்ட ஒரு வரைவிலக்கணத்தைத் தருகின்றது. தமிழில் ஐம்புலன் என்று கூறும் ஒரு கூற்று இருப்பதனையும் நோக்கலாம்.[சான்று தேவை]\nஒரு பாடசாலையில் கற்பிப்பதை ஒரு மாணவன் உடனடியாக அவற்றை விளங்கிக்கொள்கின்றான் என்றால், அது அம்மாணவரின் கிரகிக்கும் ஆற்றலின் தன்மையையே காட்டுகிறது. அதேவேளை ஒழுங்காகப் பாடங்களில் கவனம் செலுத்தாத மாணவனை அறிவற்றவன் என்று கூறவும் முடியாது. சிலவேளை அம்மாணவன் விளையாட்டுத் துறையிலோ, வேறு எதாவது ஒரு துறையிலோ அறிவதில் ஆர்வம் மிக்கவராக இருக்கலாம். இங்கே அறிவு என்பது தாம் ஆர்வம் கொள்ளும் துறைச்சார்ந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே எல்லோரது அறிவும் ஒரே மாதிரியானதாகவும், ஒரே தன்மைகொண்டதாகவும், ஒரே அளவினதாகவும் இருப்பதில்லை. அதேவேளை கல்வியால் கிடைக்கப்பெறும் அறிவை கல்வியறிவு என்று மட்டுமே கூறலாம்.[சான்று தேவை]\nஎழுத்தறிவு என்பது எழுத வாசிக்க அறிந்துள்ள அறிவைக் குறிக்கும். ஒருவர் சிறப்பாக எழுதக்கூடியவராயின் அவரைச் சிறப்பான எழுத்தாற்றல் மிக்கவர் என்பதே பொருத்தமானதாகும். இந்த எழுதும் ஆற்றலையும் முறைப்படி கற்றுக்கொள்பவர்களும், பெற்றுக்கொள்பவர்களும் உள்ளனர். தமது ஆர்வத்தின் காரணமாக அற்புத ஆற்றல்மிக்க எழுத்தாளர்களாய் ஆவோரும் உள்ளனர்.[சான்று தேவை]\nஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவு ஆகும். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துகொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்துத் தமது குழந்தை என்று கூறி வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துகொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் \"காட்\" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் \"கோட்\" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலைக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதுவே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது. குறிப்பாகச் சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரது முதுகிலும் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கை போன்ற ஒவ்வொரு மதங்களிலும் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடே ஆகும்.[சான்று தேவை]\nபட்டறிவு பற்றி மேலும் பார்க்க, பட்டறிவு\nஇந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சி�� விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :அறிவு\nவிக்சனரியில் அறிவு என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஅறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து)தெரிந்து கொள்வது ஆகும்.\nஇந்த அறிவைப் பெறும் வழிகள்:\nகல்வி கற்கும் முறை(learning process)\nசெவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல்(open ears) - கேள்வி அறிவு\nநாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ, அறிவைப் பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால்(logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும்.\nஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அநுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு(experience).\nஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.[சான்று தேவை]\nஆன்மீகத் துறையில் மெய்யறிவு என்பது உண்மையை உணர்ந்து கொள்வது என்ற பொருள் படுமாறு கூறப்படுகிறது. இந்து மதத்தில் மெய்யறிவு என்பது மாயையை கடந்து உண்மையைக் காண்பது என்பதாகும். இதை மெய்ஞானம் என்றே கூறுகின்றனர். சமூகவியல் வல்லுநர் மெர்வின் கூறிய கருத்தின் படி, அறிவு மதங்களால் நான்கு முறையில் சுட்டப்படுகிறது. அவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2019, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/131", "date_download": "2020-12-03T04:36:09Z", "digest": "sha1:ZOMGGMDJ2JK5FAVLEG3OTJSS2WIB3DXK", "length": 6785, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/131 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஅப்படி எடுக்கப்படும் முடிவுகளில் தான் ஒழுங்கமைப்பும், உண்மையான வளர்ச்சிகளும் உண்டாகின்றன.\nஒவ்வொரு குழந்தையும் தாங்கள் ஈடுபடுகிற செயல்களின் மூலமாகவே தங்கள் உடல் அமைப்பைப் பெற்றுக்கொள்கின்றன.இதற்கு ஒரு சான்றை இங்கே நாம் காண்போம்.\nஅலுவலகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றுகிற ஒருவர், நாள் முழுதும் முன்புறமாகக் குனிந்து, தங்கள் கடமைகளை செய்து வருகின்ற காரணத்தால், முன்புறமாக குனிந்து கூன்போட்டு நடக்கும் உடலமைப்பைப் பெற்று விடுகிறார். அது அவரது செயல் முறைகளால் ஏற்பட்டது.\nவயல் வெளிகளில், தொழிற் சாலைகளில் உழைக்கின்றவர்கள் நிமிர்ந்த தோற்றமும், வலிமையான உடலமைப்பும் கொண்டவர்களாகத் திகழ்கின்றார்கள். ஆகவே, செய்கின்ற தொழிலுக்கேற்ப தேகம் உருவாகிறது என்ற உண்மைதான் நமது உடற்கல்விக்கு உகந்த குறிப்பாகும்.\nகுழந்தைகளுக்கு வளைகின்ற கனமற்ற எலும்புகள், அதிகம் வளர்ச்சிபெறாத தசைகள் இருக்கின்றன.நன்றாக விளையாடும் போது, உரிய உடற்பயிற்சிகளைச் செய்யும்போது, குழந்தைகளின் உடலமைப்பு சிறப்பாக அமைகிறது.\nஅதனால் தான், உடற்பயிற்சிகள் உடலாமைப்பில் உண்டாகியிருக்கும் குறைபாடுகளைத் திருத்தி அமைக்கின்றன என்று வல்லுநர்கள் விளக்கம் கூறுகின்றார்கள். அத்துடன், வாழ்வில் சந்திக்க இருக்கின்ற பிரச்சினை\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 06:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/bigg-boss/23207-huge-turn-in-bigboss-4.html", "date_download": "2020-12-03T04:49:06Z", "digest": "sha1:NZV3SVWKV3XS257VJALYQI7NKV6WCK3N", "length": 12883, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிக் பாஸில் ஒரு புதிய திருப்பம் !! வனிதா விஜயகுமாரின் வாக்கு பலித்ததா ?? | huge turn in bigboss 4 - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபிக் பாஸில் ஒரு புதிய திருப்பம் வனிதா விஜயகுமாரின் வாக்கு பலித்ததா \nபிக் பாஸில் ஒரு புதிய திருப்பம் வனிதா விஜயகுமாரின் வாக்கு பலித்ததா \nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாள் முதல் இன்று வரை சர்ச்சையில் சிக்கி தவிப்பவர் வனிதா விஜயகுமார். இந்த லாக்டவுனில் நமக்கு மிகவும் பொழுது போக்காக அமைந்தது வனிதாவின் மூன்றாவது கல்யாணம் தான்.\nஇவர் திருமணம் செய்து கொண்டதை அடுத்து பல சர்ச்சைகள் பல வித வழியாக அவரை நெருங்கியது. ஆனால் நமது வனிதா அக்காவா கொக்கா அவர் தான் எதுவாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்து போராடுபவரே ஆச்சே அதே போல் தன்னை குறை சொன்ன அனைவரின் முகத்திரையில் கறையை பூசினார்.\nவனிதா ஒரு வீடியோவில் எலிசபெத் ஹெலன் தேவை இல்லாததை பேசி பிரபலமாக முயல்கிறார் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எண்ணம் இருப்பது போலவும் தோன்றுகிறது என்று நக்கலாக கூறினார். ஆனால் தற்பொழுது அது உண்மையாகிடும் போலிருக்கே..வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி பிக் பாஸ் 4 ஆரம்பமாகிறது.இதில் ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட கோமாளிகள், கிரண் ஆகியவர் கலந்து கொள்கின்றனர் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து எலிசபெத் ஹெலனும் கலந்து கொள்ள போகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇதனின் உறுதியான செய்தி மற்றும் பிக் பாஸ் சீசன் 4 பற்றிய வதந்திகள் பற்றிய உண்மைகள் யாவும் வருகின்ற ஞாயிறு கிழமை தான் ஒரு முடிவுக்கு வரும் போல...\nஆரியை டார்கெட் செய்யும் பாலா , பாலாவின் ஸ்டேட்டர்ஜி - பிக் பாஸில் என்ன நடந்தது \nகேப்டன்சி டாஸ்கில் உருவான குழப்பம்.. இந்த வார கேப்டன் ஜித்தன் ரமேஷ்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது\nபிக் பாஸ் வெளியேற்றத்திற்கு பிறகு டம்மி மம்மி சம்யுக்தாவின் நிலை\nவளர்ப்பு பற்றின குறும்படம்.. சம்யுக்தா வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது\nஅன்பு ஜெயிக்கும்னு நம்பறீங்களா நீங்க ஆண்டவரின் காரசாரமான கேள்விகள்.. நேற்று பிக் பாஸில் நிகழ்ந்தது என்ன\nஷிவானி- ஆரி உரையாடல் ,ஆரியின் ஸ்டேட்மெண்ட் - பிக் பாஸில் என்ன நடந்தது\nரியோவை ரவுண்டு கட்டி டார்கெட் செய்யும் ஹவுஸ் மேட்ஸ்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது\nபிக் பாஸ் கால் சென்டர்.. வளர்ப்பு சரியில்லை.. போட்டியாளர்கள் கொந்தளிப்பு.. பிக் பாஸின் 52வது நாள்..\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் கொளுத்தி போட ரெடியாகும் மொட்டை தாத்தா சுரேஷ்..\nகவுண்ட்டவுன் ஸ்டார்ட்.. ஆ��ியை டார்கெட் செய்த போட்டியாளர்கள்..பிக் பாஸ் வீட்டில் நேற்று என்ன நடந்தது\nஆண்டவர் வருகை... அன்பு அன்னை அர்ச்சனா, உணர்ச்சிவசப்பட்ட சோம் - பிக் பாஸின் 50வது நாள்\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பிரபலம் இவர்தானாம்..\nஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது\nஜெயிலுக்கு போகும் பாலா - சுசித்ரா ,பாலாவின் கோபம் , இந்த வார கேப்டன்சி டாஸ்கில் வெற்றிபெறுவது யார் - பிக் பாஸ் நாள் 48\nகொஞ்ச நஞ்ச பேச்சா டா பேசுன... நேரம் பார்த்து பாலாஜிக்கு ஆப்பு வச்ச ஹவுஸ் மேட்ஸ்..\nஉன் அழகை கண்டு அந்த பிரம்மனும் மயங்கிப்போவானடி அதுல்யா ரவியின் சொக்க வைக்கும் அழகு.\nஉ.பி - இளம்பெண் வன்கொடுமை செய்து கொலை : எஸ்.பி, டிஎஸ்பி சஸ்பெண்ட்... முதல்வர் அதிரடி...\nகவர்ச்சி நடிகை வாழ்க்கை வரலாறு ரெடி.. சர்வதேச அளவில் ரிலீஸ் செய்ய திட்டம்..\nநடிகையின் ஆடம்பர திருமண பத்திரிகை வைரல்.. குடும்பமே உதய்பூரில் தனிமைப்படுத்தல்..\nதங்கை மகனுடன் காரில் வலம் வரும் பிரபல ஹீரோ..\nஅதுக்குள்ள அடுத்து ஒன்னா.. நிவர், புரெவி புயலுக்கு மத்தியில் புதிய `காற்றழுத்த தாழ்வு மையம்\nவிஜய் நடிக்கும் படம் 5 மொழிகளில் வெளியாகிறது.. இந்திக்கு டிமான்ட் அதிகம்..\nபைசர் கொரோனா மருந்து... இன்டர்போல் தந்த திடீர் எச்சரிக்கை\nபுரெவி புயல் இன்றிரவு குமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரை கடக்கும்.. 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்..\n`ஒற்றுமை சிலையையும் விட்டுவைக்காத மோசடி... 5 கோடியை அபேஸ் செய்த தனியார் ஏஜென்சி\nவெற்றிகரமான நான்காம் ஆண்டில் தி சப்எடிட்டர் இணையதளம்..\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஅ��ுக்கடுக்கடுக்காக 2ம்பாகம் படங்கள் உருவாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/25526-appointment-of-temple-trustees-new-order-of-the-high-court.html", "date_download": "2020-12-03T05:02:36Z", "digest": "sha1:OUK4R3N3AMKZING6KH55YBEDKPHGQKVC", "length": 13420, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கோவில் அறங்காவலர்கள் நியமனம் : உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகோவில் அறங்காவலர்கள் நியமனம் : உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு\nகோவில் அறங்காவலர்கள் நியமனம் : உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு\nதமிழகத்தில் கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட உள்ளவர்களின் பெயர் பட்டியல், ஆன்மிகத்தில் அவருக்கு உள்ள பற்று, குற்றச் சம்பங்கள் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை அறநிலையத்துறை ஆணையர்\nதாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரிய நம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை அந்தந்த கோவில்களில் முன் அனைவருக்கும் தெரியும் வகையில் வெளியிட வேண்டும் உரிய முறைகளைப் பின்பற்றி என் மனம் மேற்கொள்ளப்பட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் , அறநிலையத்துறை விதிகளுக்கு உட்பட்டுத் தான் கோவில்களில் அறங்காவலர் நியமிக்கப்படுகின்றனர். கோவில்களில் அறல்காவலர் குழு நியமனம் செய்ய, 21 மாவட்டங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது என்றார்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் , பல குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள், வழக்கு உள்ளவர்கள் கூட அறங்காவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர் எனத் தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து நீதிபதிகள், கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்ய, அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள். பெயர் பட்டியல், கல்வி , ஆன்மிகத்தில் அவருக்குள்ள ஈடுபாடு, குற்ற சம்பவம் மற்று��் வழக்குகளில் அவருக்குத் தொடர்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்த முழு விவரங்களை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅதுக்குள்ள அடுத்து ஒன்னா.. நிவர், புரெவி புயலுக்கு மத்தியில் புதிய `காற்றழுத்த தாழ்வு மையம்\nபுரெவி புயல் இன்றிரவு குமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரை கடக்கும்.. 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்..\nசென்னை, கோவை சேலம் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடிப்பு..\nதொண்டை மண்டல ஆதீன மடாதிபதி காலமானார்: நித்தி சீடர்களை வெளியேற்ற நிர்வாகிகள் முடிவு\nமுன்கூட்டியே விடுதலை... சிறைத்துறையிடம் விண்ணப்பித்த சசிகலா\nதிருவண்ணாமலை கோவில் மூலஸ்தான வீடியோ : புகார் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு\nதேர்தலின்போது அதிமுகவுக்குத் தக்க பாடம்... திருமாவளவன் கொதிப்பு\nவன்னியர் சங்கத்தை தடை செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமுன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கைது\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை.. சுப்ரீம் கோர்ட் மறுப்பு..\nமாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் நாளை ஆலோசனை..\nஅது அவரின் முடிவு... அழகிரி குறித்து கனிமொழி\nதிருமணம் ஆகி ஒரே ஆண்டில் இளம்பெண் தற்கொலை.. இதற்கு பின்னணி வரதட்சணை கொடுமையா\nஉயரத் தொடங்கியது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு வெள்ளியின் விலை கிலோ ரூ.1600 உயர்வு\nபுரெவி புயல் டிச.4ல் குமரியில் கரை கடக்கும்.. பாம்பனில் புயல் கூண்டு..\nசெம்மரம் வெட்ட தமிழக தொழிலாளர்கள் வரவழைப்பு : சர்வதேச கும்பலைச் சேர்ந்த இருவர் கைது\n3 வயது பிஞ்சு குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு மரண தண்டனை\nகுடையால் இயக்குனரை துரத்தி துரத்தி அடித்த நடிகை.. ஹீரோவுக்கும் பழிக்குபழி எச்சரிக்கை..\nகவர்ச்சி நடிகை வாழ்க்கை வரலாறு ரெடி.. சர்வதேச அளவில் ரிலீஸ் செய்ய திட்டம்..\nநடிகையின் ஆடம்பர திருமண பத்திரிகை வைரல்.. குடும்பமே உதய்பூரில் தனிமைப்படுத்தல்..\nதங்கை மகனுடன் காரில் வலம் வரும் பிரபல ஹீரோ..\nஅதுக்குள்ள அடுத்து ஒன்னா.. நிவர், புரெவி புயலுக்கு மத்தியில் புதிய `காற்றழுத்த தாழ்வு மையம்\nவிஜய் நடிக்கும் படம் 5 மொழிகளில் வெளியாகிறது.. இந்திக்கு டிமான்ட் அதிகம்..\nப���சர் கொரோனா மருந்து... இன்டர்போல் தந்த திடீர் எச்சரிக்கை\nபுரெவி புயல் இன்றிரவு குமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரை கடக்கும்.. 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்..\n`ஒற்றுமை சிலையையும் விட்டுவைக்காத மோசடி... 5 கோடியை அபேஸ் செய்த தனியார் ஏஜென்சி\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஅடுக்கடுக்கடுக்காக 2ம்பாகம் படங்கள் உருவாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/17868/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-12-03T04:55:05Z", "digest": "sha1:WOXZK6YFRFU5Y3DDUMWW7Y6WFST3O5XZ", "length": 6773, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "“இனிமே வேடிக்கை பார்த்தா வேலைக்கு ஆகாது” – ஸ்ருதிஹாசன் Latest Clicks ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“இனிமே வேடிக்கை பார்த்தா வேலைக்கு ஆகாது” – ஸ்ருதிஹாசன் Latest Clicks \nதனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.\nதற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க காமம் தலைக்கு ஏறி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்��ார் அம்மணி.\nஇதனை பார்த்த ரசிகர்கள், “இனிமே வேடிக்கை பார்த்தா வேலைக்கு ஆகாது, காட்டிட வேண்டியதுதான்” என்று போட்டோக்களை வெளியிட்டது போலவே உள்ளது என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.\nவனிதாவால் ம னமு டைந்து போன பிரபல நடிகை தனக்கு தானே கொடுத்த த ண்டனை தனக்கு தானே கொடுத்த த ண்டனை மீளா துயரில் படும் வே தனை \nபா ம் பை டாட்டுவாக உ டலில் கு த் திய ந டிகை பா ம்புடன் முக்கிய சிம்பல் – போட்டோ இதோ\nகே. ஜி. எப். இயக்குனருடன் கைகோர்த்த பாகுபலி பிரபாஸ்.. வெளியானது படத்தின் First லுக்.. செம மாஸ்\nவனிதாவால் ம னமு டைந்து போன பிரபல நடிகை தனக்கு தானே கொடுத்த த ண்டனை தனக்கு தானே கொடுத்த த ண்டனை மீளா துயரில் படும் வே தனை மீளா துயரில் படும் வே தனை \nபா ம் பை டாட்டுவாக உ டலில் கு த் திய ந டிகை பா ம்புடன் முக்கிய சிம்பல் – போட்டோ இதோ பா ம்புடன் முக்கிய சிம்பல் – போட்டோ இதோ\nகே. ஜி. எப். இயக்குனருடன் கைகோர்த்த பாகுபலி பிரபாஸ்.. வெளியானது படத்தின் First லுக்.. செம மாஸ்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்\nசேனல் துவக்கும் நடிகர் விஜய்\nவிருந்துக்கு வராததால் வித்யாபாலன் படப்பிடிப்பை நிறுத்தினாரா அமைச்சர்\nகர்ப்பகாலத்தில் வியக்க வைக்கும் அனுஷ்காவின் யோகா – போட்டோ வைரல் \nபிக்பாஸுக்கு முன்பே யாஷிகாவுடன் பாலாஜி இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் \nகோலமாவு கோகிலா இந்தி ரீமேக் – நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/umbire-warning-to-virat", "date_download": "2020-12-03T04:40:56Z", "digest": "sha1:LVMMKZLZ3KZSIRHBUOPMB7OFBF35E5MR", "length": 6222, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "நியூசிலாந்து வீரர்களை குழப்ப இந்திய வீரர் செய்த செயல்! விராட் கோலியை எச்சரித்த நடுவர்! வைரல் வீடியோ! - TamilSpark", "raw_content": "\nநியூசிலாந்து வீரர்களை குழப்ப இந்திய வீரர் செய்த செயல் விராட் கோலியை எச்சரித்த நடுவர் விராட் கோலியை எச்சரித்த நடுவர்\nஇந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20, ஒரு நாள், டெஸ்ட் உள்ளிட்ட 3 தொடர்களில் டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றிபெற்றது. போட்டியின் போது நியூசிலாந்து வீரர்கள் பந்தை அடித்து விட்டு ஒரு ஓட்டம் எடுக்க ஓடிய போது களதடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய வீரர் ஒருவர் அவர்களை குழுப்ப ‘இரண்டு’ என கத்தியுள்ளார்.\nஇந்திய வீரர் அவ்வாறு கத்தியது பேட்ஸ்மேன்களை குழப்பும் விதமான உத்தியாக இருந்தது. போட்டியின் போது வீரர்கள் இதுபோன்று செயல்படுவது விதிமீறிய செயலாகும். ஆனாலும், சுதாரித்துக்கொண்ட நியூசிலாந்து வீரர்கள் ஒரு ஓட்டத்துடன் நின்றனர்.\nஇந்திய வீரரின் செயலால் கடுப்பான களநடுவர், அணித்தலைவர் விராட் கோலியை எச்சரித்துள்ளார். களநடுவர் கெட்டல்பரோ விராட் கோலியை எச்சரித்தது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. சின்னப்பம்பட்டி வீரத்தமிழனை பாராட்டிய சிவகார்த்திகேயன்.\n ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை.\n கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்றபோது சிறுவன் பரிதாப பலி.\nஅணையில் மூழ்கி குழந்தைகள், பெண்கள் என 5 பேர் பரிதாப பலி.\nபுரெவி புயலின் தற்போதைய நிலவரம். வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை.\nவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபர். ஓடோடி வந்து உதவிய தெரு நாய்.. ஓடோடி வந்து உதவிய தெரு நாய்..\nதிடீரென சென்னையில் புரட்டி எடுக்கும் கனமழை. சாலையில் புரண்டு ஓடும் தண்ணீர்.\nவீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும். வீரத்தமிழன் நடராஜனை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.\nசேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த வீரத்தமிழன் நடராஜனை பாராட்டித்தள்ளிய மருத்துவர் ராமதாஸ்.\nகிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த வீரத்தமிழன் நடராஜன். மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/hansika-motwani-person", "date_download": "2020-12-03T04:32:40Z", "digest": "sha1:TLG7GPV3ELNRXVTSNIF2BLCXIGOWSPNU", "length": 9714, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "ஹன்சிகா மோத்வானி | Latest tamil news about hansika-motwani | VikatanPedia", "raw_content": "\nதமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி கதாநாயகி,குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி “சின்ன குஷ்பு”என்று தமிழ் நாட்டில் தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹன்ச���கா கொழுக் மொழுக் ஹீரோயின்களின் லிஸ்டில் எப்போதும் முதல் இட்த்தில் இருப்பவர்.\n1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.ஹன்சிகாவின் தாய் மொழி “சிந்தி”ஆகும்,புத்த மதத்தை சேர்ந்த இவர்,மும்பையில் உள்ள போடார் இன்டர்நேஷனல் பள்ளியிலும்,இன்டர்நேஷனல் கரிகுலம்-மும்பை-யிலும் தன் பள்ளி படிப்பை முடித்தார்.\nகுழந்தை நட்சத்திரமாக சில ஹிந்தி சேனல்களில் நடித்த ஹன்சிகா ஹிரோயினாக அறிமுகமானது தன்னுடைய 16-வது வயதில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக 2007-ஆம் ஆண்டு வெளிவந்த தேசமுருடு திரைப்படத்தில். தொடர்ந்து இரண்டு ஹிந்தி படங்களிலும் ஹீரோயினாக நடித்தார் ஹன்சிகா.\n2008-ஆம் ஆண்டு பிந்தாஸ் எனும் கன்னட திரைப்படத்தில் புனீத் ராஜ்குமார் ஜோடியாக நடித்தார்.இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் 2011-ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த எங்கேயும் காதல் ஆனால் திரையில் முதலில் வெளியானது அதே வருடம் தனுஷ் ஜோடியாக நடித்த மாப்பிள்ளை திரைப்படம்.\nதொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையான ஹன்சிகா,ஒரு கல் ஒரு கண்ணாடி,சேட்டை,வேலாயுதம்,தீயா வேலை செய்யனும் குமாரு,சிங்கம் 2,பிரியாணி,மான் கராத்தே,அரண்மனை,அரண்மனை 2,ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nநடிப்பு தவிற ஹன்சிகாவிடம் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது,ஆதரவற்ற குழந்தைகளுக்காக தன்னார்வல அமைப்பு மற்றும் ஒரு காப்பகத்தை நட்த்தி வருகிறார்.இதுவரையில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் படிப்பு செலவை ஹன்சிகா ஏற்றுக் கொண்டுள்ளார்.ஹன்சிகா-வின் இந்த குணம் பெரிதும் பாராட்டப்பட வேண்டியது.மேலும் ஹண்சிகா மிகவும் அழகாக ஓவியங்கள் வரைபவர்,தான் வரையும் ஓவியங்களை விற்று அதில் வரும் தொகையை தன்னுடைய குழந்தைகள் காப்பகத்திற்காக ஒதுக்குகிறார்.\nஇடையில் 2014-ஆம் ஆண்டில் நடிகர் சிம்புவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டவர்,வெகு நாட்களிலேயே தன் சிம்புவுடனான தன் காதலை முறித்துக் கொண்டார்.தற்போது தெலுங்கில் இரண்டு படம் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் மற்றும் பிரபு தேவா இயக்கத்தில் குளேபகாவலி எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1376415.html", "date_download": "2020-12-03T04:29:12Z", "digest": "sha1:FFDO7GCHHECO6A4U45AD4JJGD3OTBBOA", "length": 13463, "nlines": 203, "source_domain": "www.athirady.com", "title": "64 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..!! – Athirady News ;", "raw_content": "\n64 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..\n64 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nதடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 11 லட்சத்து 82 ஆயிரத்து 825 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரஸ் பரவியவர்களில் 8 லட்சத்து 74 ஆயிரத்து 793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 41 ஆயிரத்து 965 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nவைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 63 ஆயிரத்து 924 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 108 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nகொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-\nஅம்பாறையில் கொரோனா வைரசை ஒழிக்கும் முகமாக இரத்ததான நிகழ்வு.\nதாவடியில்18 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று இல்லை\nவடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல் – ஆயிரக்கணக்கானோர்…\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான் கழுத்தில் போர்டு…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர தாண்டவங்கள்\nசிலாபத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று உதவி.. போயஸ் கார்டனில்…\nமுன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு \nஇலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியது புரேவி புயல்\nநீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள் நீதிபதி…\nதுறுதுறு குழந்தைகள் துவண்டு போகும் பெற்றோர்கள்\nஅவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின் நிலைப்பாடும் – முடிவு…\nவடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல்…\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான்…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர…\nசிலாபத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று…\nமுன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு…\nஇலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியது புரேவி…\nநீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள்…\nதுறுதுறு குழந்தைகள் துவண்டு போகும் பெற்றோர்கள்\nஅவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின்…\nஇலங்கையில் மேலும் 528 பேருக்கு கொரோனா\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி…\nவல்வையில் கடும் காற்றினால் வீடுகள் சேதம்; 2 சிறுவர்கள் உள்பட…\nதானே தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட பாலாஜி.. பக்காவா பதில்…\nமன்னாரில் காற்றுடன் கூடிய மழை – கிராமங்களில் உற்புகுந்த கடல் நீர்\nவடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல் –…\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான்…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர…\nசிலாபத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/10/blog-post_2.html", "date_download": "2020-12-03T03:31:04Z", "digest": "sha1:VTDASIRJT2IRGTYKCO2DRX4AVGJMNY4G", "length": 30752, "nlines": 506, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை: ஜனாதிபதி -", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது \nமாணவர்கள் மீது “நல்லாட்சி” அரசு காட்டுமிராண்டித்தன...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக தலைமை-ஜ...\nசுவிஸ் இலக்கிய சந்திப்பு -2014 -சார்பான உதவிகள் மீ...\nசர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம்....\nரணில் -தமிழ் தேசிய கூட்டமைப்பு தேன் நிலவு கசக்கத்த...\nகொழும்பு அமெரிக்க தூதராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nகடந்த அரசாங்கத்தில் இவர்களின் பழிவாங்கல் யுத்தியை ...\n(BED) படுக்கையுடன் கூடிய பஸ் சேவை, கல்முனை – கொழும...\nயாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள்\nகண் கெட்ட பிற சூரிய நமஸ்காரம் செய்யும் அறிவாளி அரி...\nத.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு மாவட...\nகருணா அம்மான் சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா\nகுழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு ஆண...\nதமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளரான பி...\nமட்டக்களப்பில் பாடுமீன் விருது அறிமுகம்\n'வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்...\nபிரான்ஸ் ஓய்வூதியர்களின் பஸ் விபத்து; 42 பேர் பலி\nகுடியேறிகளுக்கு எதிராக எல்லையை மூட பால்கன் நாடுகள்...\nநேற்றைய கதையே தெரியாது புரட்சிகர அரசியல் பேசும் மா...\nசட்டத்தின் ஆட்சியா சட்டாம்பித்தனத்தின் ஆட்சியா\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் ...\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, முஸ்லிம் காங்கிரசின...\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் வாக்குமூலங்கள் த...\nமூத்த எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் ...\nஅரியானா மாநிலம் :தலித் குழந்தைகள் பலி உயிருடன் எரி...\n\"சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின்...\nதெளிவத்தை ஜோசப் சாகித்திய விருதினை பெற்றுக் கொண்டார்.\nஎதிர்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்தின் ப...\nபெண் மீது கல்லெறிந்து கொல்லும் தண்டனையை அகற்றிய மா...\nகுடியேறிகளுக்கு ஸ்லோவேனியா கட்டுப்பாடு: ஹங்கேரி எல...\nஅக்னி ஏவுகணையை தடுக்க அமெரிக்கா சதி\nஎல்லா சதிகளையும் தோற்கடித்து சுற்றவாளியாக வெளி வரு...\nஇந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் ர...\nபாரிஸில் டேவிட் ஐயா அவர்களின் நினைவுகூட்டம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் விடுதலை வேண்டி ...\nகிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோர...\nபெற்றார்கள் பிள்ளைகளை வேறுபாடின்றி சமத்துவமாக பார்...\nராஜபக்ஷவின் ���ரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபங்கள...\nஅழிவின் விளிம்பில் “அரபுத் தமிழ்”\n1983ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தப்பட்டால் ஒட்டு மொ...\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ...\nகறுப்பு மை வீச்சு: 6 சிவசேனைக் கட்சியினர் கைது\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nகொழும்பில் மகுடம்( பிரமிள் சிறப்பிதழ்) அறிமுகவிழா\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்தேகத்தின் பெ...\nபழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா மாரடைப்பால் கால...\nஅட்டகாசம் செய்துவந்த யானை சிக்கியது\nபாரிஸில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்...\nஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் சந்தேகத்தி...\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் இன்று க...\nபிரதீபா பிரபா விருதுபெற்ற அதிபர் அலோசியஸ் அவர்களை ...\nமட்/ களுதாவளை விபுலானந்தா வித்தியாலத்தில் புலமை பர...\nபயணத்தின் நடுவில் மரணித்த விமானி\nமுன்னாள் அமைச்சர் ஜனக பண்டார கைது\nமின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை: ஜனாத...\nசாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை\n வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்\nமின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை: ஜனாதிபதி -\nயுத்த வெற்றி நாயகர்களை மின்சாரக் கதிரையில் உட்கார வைக்கப்போவதாகக் கூறினார்கள். ஆனால், அது ஒருபோதும் நடக்காது. அதேபோல் ஹைபிரிட் நீதிமன்ற முறைமையும் இருக்காது. எமது சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே அனைத்து விசாரணைகளும் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஜெனீவாவுக்கான விஜயத்தினை முடித்துக்கொண்டு நாடுதிரும்பி ஜனாதிபதி, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் முகமாக ஜனாதிபதி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை - ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே மேற்படி கூறினார்.\nஇது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றியினைச் சகிக்க முடியாதவர்கள் தேவையற்ற விதத்தில் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். ஆகையினால், அவர்களுக்கும் எமது நியாயத்தினைத் தெளிவுபடுத்தவேண்டும். எனவே, வெகுவிரைவில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் வழங்கக் காத்திருக்கிறோம். அதேபோல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்களை மின்சாரக் கதிரைக்கு அனுப்பிவிடுவோம் என மக்கள் மத்தியில் பொய்ப் பிரசாரம் செய்த முன்னாள் ஆட்சியாளர்கள் இனிமேல் பயப்பிடத்தேவையில்லை. ஏனெனில் அவ்வாறானதொரு நிலைமை அவர்களுக்கு ஏற்படாது. அதேபோல், சர்வதேச கலப்பு நீதிமன்றம் அமையவுள்ளதாகக் கூறுவதிலும் உண்மையில்லை. எமது நாட்டின் உயர்நீதிமன்ற சட்டதிட்டங்களுக்கு அமையவே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இந்த விசாரணையின் போது குற்றச்சாட்டுக்குள்ளான அனைத்துத் தரப்பினரும் தமது நியாயங்களை வெளிப்படுத்த முடியும். அது புலிகளாக இருந்தாலும் பரவாயில்லை, இராணுவத்தினராக இருந்தாலும் பரவாயில்லை. நாட்டு மக்கள் ஒரு விடயத்தினைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேசம் எமக்கு யோசனைகளைத்தான் முன்வைத்திருக்கிறார்கள். அவைகளைக் கட்டளைகளாகப் பார்க்கக்கூடாது. ஆகையினால், எமது நடத்தைகளின் பிரகாரமே சர்வதேசத்தின் மேலதிக ஆதரவினையும் பெற்றுக்கொள்ள முடியும். இறுதி யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் நேரடியாக உதவியிருந்தன. ஆகையினால் அவர்களுக்கு இந்த யுத்த வெற்றியின் நிலைமை நன்கு தெரியும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையும் நன்கு தெரியும். எனவேதான் இந்தப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். எனவே, நாட்டின் நலனுக்காக அனைத்துத் தரப்பினரும், அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது \nமாணவர்கள் மீது “நல்லாட்சி” அரசு காட்டுமிராண்டித்தன...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக தலைமை-ஜ...\nசுவிஸ் இலக்கிய சந்திப்பு -2014 -சார்பான உதவிகள் மீ...\nசர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம்....\nரணில் -தமிழ் தேசிய கூட்டமைப்பு தேன் நிலவு கசக்கத்த...\nகொழும்பு அமெரிக்க தூதராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nகடந்த அரசாங்கத்தில் இவர்களின் பழிவாங்கல் யுத்தியை ...\n(BED) படுக்கையுடன் கூடிய பஸ் சேவை, கல்முனை – கொழும...\nயாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள்\nகண் கெட்ட பிற சூரிய நமஸ்காரம் செய்யும் அறிவாளி அரி...\nத.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்�� முடிவ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு மாவட...\nகருணா அம்மான் சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா\nகுழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு ஆண...\nதமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளரான பி...\nமட்டக்களப்பில் பாடுமீன் விருது அறிமுகம்\n'வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்...\nபிரான்ஸ் ஓய்வூதியர்களின் பஸ் விபத்து; 42 பேர் பலி\nகுடியேறிகளுக்கு எதிராக எல்லையை மூட பால்கன் நாடுகள்...\nநேற்றைய கதையே தெரியாது புரட்சிகர அரசியல் பேசும் மா...\nசட்டத்தின் ஆட்சியா சட்டாம்பித்தனத்தின் ஆட்சியா\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் ...\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, முஸ்லிம் காங்கிரசின...\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் வாக்குமூலங்கள் த...\nமூத்த எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் ...\nஅரியானா மாநிலம் :தலித் குழந்தைகள் பலி உயிருடன் எரி...\n\"சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின்...\nதெளிவத்தை ஜோசப் சாகித்திய விருதினை பெற்றுக் கொண்டார்.\nஎதிர்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்தின் ப...\nபெண் மீது கல்லெறிந்து கொல்லும் தண்டனையை அகற்றிய மா...\nகுடியேறிகளுக்கு ஸ்லோவேனியா கட்டுப்பாடு: ஹங்கேரி எல...\nஅக்னி ஏவுகணையை தடுக்க அமெரிக்கா சதி\nஎல்லா சதிகளையும் தோற்கடித்து சுற்றவாளியாக வெளி வரு...\nஇந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் ர...\nபாரிஸில் டேவிட் ஐயா அவர்களின் நினைவுகூட்டம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் விடுதலை வேண்டி ...\nகிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோர...\nபெற்றார்கள் பிள்ளைகளை வேறுபாடின்றி சமத்துவமாக பார்...\nராஜபக்ஷவின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபங்கள...\nஅழிவின் விளிம்பில் “அரபுத் தமிழ்”\n1983ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தப்பட்டால் ஒட்டு மொ...\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ...\nகறுப்பு மை வீச்சு: 6 சிவசேனைக் கட்சியினர் கைது\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nகொழும்பில் மகுடம்( பிரமிள் சிறப்பிதழ்) அறிமுகவிழா\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்தேகத்தின் பெ...\nபழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா மாரடைப்பால் கால...\nஅட்டகாசம் செய்துவந்த யானை சிக்கியது\nபாரிஸில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்...\nஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் சந்தேகத்தி...\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் இன்று க...\nபிரதீபா பிரபா விருதுபெற்ற அதிபர் அலோசியஸ் அவர்களை ...\nமட்/ களுதாவளை விபுலானந்தா வித்தியாலத்தில் புலமை பர...\nபயணத்தின் நடுவில் மரணித்த விமானி\nமுன்னாள் அமைச்சர் ஜனக பண்டார கைது\nமின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை: ஜனாத...\nசாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை\n வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/149400-photo-comics-politics", "date_download": "2020-12-03T05:05:47Z", "digest": "sha1:SG54CAUXL3VOHDVIZIFDRVLE35OWM2LE", "length": 6739, "nlines": 203, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 March 2019 - கட்சியா? காமெடியா? | Photo comics: politics - Ananda Vikatan", "raw_content": "\nஅரசியல் மணி என்னும் அணையா விளக்கு\n - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்\nநெடுநல்வாடை - சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம்\nஇது காதலின் சாட்சியம் மட்டுமில்லை\nசர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு\nநீதிக்கு வேண்டாம் நீண்ட இடைவெளி\nபேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்\nஆடிட்டர் ஆவது அதனினும் எளிது\nஅன்பே தவம் - 21\nஇறையுதிர் காடு - 16\nநான்காம் சுவர் - 30\nகேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154848-jothika-is-a-very-dedicated-actress-says-dance-master-birundha", "date_download": "2020-12-03T05:04:12Z", "digest": "sha1:HTEFAQEQEMWVKZSGYFQMXCMGEUTJI6CZ", "length": 10080, "nlines": 168, "source_domain": "cinema.vikatan.com", "title": "``இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர் | Jothika is a very dedicated actress says Dance master birundha", "raw_content": "\n``இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்\n``இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்\n``இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்\nமோஸ்ட் வாண்டட் டான்ஸ் கோரியோகிராஃபர்களில் ஒருவர் பிருந்தா. நயன்தாரா, த்ரிஷா, குஷ்பூ, ஜோதிகா என பல முன்னணி நடிகைகளுக்கு டான்ஸ் கற்றுத் தருபவர் பிருந்தா. தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு படம் செம்ம வைரலாகியிருக்கிறது. இது குறித்��ு அவரிடம் கேட்டேன்.\n``நேற்று ஜோதான் இந்த போட்டோவை எனக்கு அனுப்பி இருந்தா. இன்னைக்கு நான், ரேவதி, ஜோதிகா மூன்று பேரும் டான்ஸ் பிராக்டிஸில் இருந்தோம். அப்போது ஜோதான் ` பிருந்தா நாம மூன்று பேரும் அதே போஸ்ல போட்டோ எடுப்போமா'னு ஐடியா கொடுத்தா. ஓ.கே'னு சொல்லி போட்டோ எடுத்தோம். அதைத்தான் என் ட்விட்டர் பேஜில் போட்டேன். எதிர்பார்க்கவே இல்லாத அளவுக்கு பல பேர் லைக் பண்ணி, ஷேர் பண்ணியிருக்காங்க'' என்றவரிடம் ``ஜோ, ரேவதி இரண்டு பேரும் இந்த போட்டோவுக்கு என்ன சொன்னாங்க'' என கேட்டதற்கு,\n``எங்க மூன்று பேருக்குமே சந்தோஷம் தாங்கல. ஜோதான் `இன்னும் அப்படியே இருக்கோம்'ல என்று அதே சிரிப்போடு என்னைக் கேட்டா. ரேவதி ஆரம்பத்திலேயே வெட்கம் தாங்காமல் சிரிச்சிட்டே இருந்தாங்க. `நம்ம இந்த போட்டோ எடுத்து 20 வருஷம் இருக்கும் பிருந்தா'னு ஜோ சொல்லிதான் எனக்கே ஞாபகம் வந்தது. அப்போ குஷ்பூ, ஜோதிகா இரண்டு பேருக்கும் ஒரு ஸ்டேஜ் ஷோவுக்காக டான்ஸ் சொல்லிக் கொடுத்தேன். யதேச்சையாக அதைப் போட்டோ எடுத்திருந்தாங்க. இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ.'' என்றவரிடம் ஜோவிடம் இப்போது வேலை வாங்குவது எப்படி இருக்கு\n``முன்பைவிட எனர்ஜி இப்போ அதிகமாக இருக்கு. எந்த ஸ்டெப், எக்ஸ்பிரஷன் சொன்னாலும் `சட்டு சட்டு'னு பிடிச்சிருக்கிறா. ஜோ டெடிகேஷனானவ தெரியும். ஆனால், இப்படி ஒரு டெடிகேஷனை இத்தனை வருஷத்துக்குப் பிறகு நான் எதிர்பார்க்கவே இல்லை. தன்னுடைய உடம்பை அப்படியே வச்சிருக்கா. எப்படி கம்பு சுத்துறா. சான்சே இல்லை. மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான ஆள் ஜோ' என சிலாகித்தார் மாஸ்டர் பிருந்தா. படத்தின் பெயர் இன்னும் வெளியாகவில்லையாம். கூடிய விரைவில் ஜோவை வித்தியாசமான ஒரு கதையில் பார்க்கலாம் என்றார்.\nஎழுத்து, பேச்சு, டிஜிட்டலில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/119", "date_download": "2020-12-03T04:57:32Z", "digest": "sha1:T3ROLT6Q7ZWEMITCTIXFBW4EJJZAGHWH", "length": 7552, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:எனது நண்பர்கள்.pdf/119 - விக்கிமூல��்", "raw_content": "\n118 □ எனது நண்பர்கள்\nஆங்கிலம் கற்றவர்களிற் பலர் அம்மொழியிலேயே ஆழ்ந்து விடுகின்றனர். இரண்டொருவர் கரை ஏறினாலும் அவர்கள் ஏறியது தமிழ்நாட்டுக் கரையாக இருப்பதில்லை. ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க்கரை ஏறிய அறிஞர்களுள் அன்பர் அண்ணாத்துரையும் ஒருவராவர். இத்துறையில் இதற்கு முற்பட்டவர்கள் பா. வே. மாணிக்க நாயக்கர், ச.சோ. பாரதியார், கா சுப்பிர மணியப்பிள்ளை, கோவை சர்.ஆர்.கே. வு.ண்முகம், இன்ஸ்பெக்டர் பவானந்தம் பிள்ளை, சி. கே. சுப்பிரமணிய முதலியார், எஸ். சச்சிதானந்தம்பிள்ளை, கே.எம். பாலசுப்பிரமணியம் முதலியோர் ஆவார். பிற மொழியிற் கண்ட கலை அறிவை தாய்மொழி வளர்ச்சிக்குப் பயன் படுத்துவதே தலையாய மொழிப்பற்று ஆகும். இத் துறையில் அன்பர் அண்ணாத்துரையின் கலை அறிவும், மொழிப்பற்றும் எவராலும் போற்றற்குரியனவாம்.\nபெரியார் ஈ.வெ.ரா அவர்களுடன் நெருங்கிப் பழகிய இயக்க அன்பர்களிற் பலர், வெளியேறிக் கொண்டே இருப்பது வழக்கம். இது முறையாக நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். பிரிந்தவர்களை வெறுத்தும்: பெரியாரை ஆதரித்தும் வந்தவர்களில் நானும் ஒருவன் தான். காலக்கிரமத்தில் நானும் நெருங்கிப் பழகியதால் என்னுடைய முறையும் வந்துவிட்டது. காலியான என் இடமும் உடனே நிரப்பப் பெற்றது. என்னுடைய பணிகளில் காரியதரிசி வேலைக்கு அண்ணாத்துரையும், பொருள் வசூலிக்கப் பொன்னம்பலனாரும், சமாதானம் சொல்ல சாமி சிதம்பரனாரும் அமர்த்தப்பட்டனர், பின்னர் அவர்கள் மூவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் வழக்கப்படி அவர்கள் வெளியேறும் முறையும் வந்து விட்டது. ஒரே அறிக்கையில் மூவரும் கையெழுத்திட்டு பெரியாரிடத்திலிருந்தும் ‘விடுதலை’யிலிருந்தும் விடுதலை பெற்றுக் கொண்டனர்.\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2019, 15:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/2", "date_download": "2020-12-03T05:38:21Z", "digest": "sha1:DFWW37ZRNVF2INXHG5V22ACOPEQ5S3NZ", "length": 5215, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nRealme 6i இன்று அறிமுகமாகிறது; எதிர்பார்க்கப்படும் விலை & அம்சங்கள்\nRealme 6i மார்ச் 17-ல் அறிமுகம்; ரூ.10,000-ஐ கையில வச்சிக்கிட்டு ரெடியா இருங்க\nஹைதராபாத்தில் குவியும் கடத்தல் தங்கம்\nஜனவரி 15க்குப் பின் சீனா சென்றவர்கள் இந்தியாக்கு வர முடியாது\nஜனவரி 15க்குப் பின் சீனா சென்றவர்கள் இந்தியாக்கு வர முடியாது\nஜனவரி 15க்குப் பின் சீனா சென்றவர்கள் இந்தியாக்கு வர முடியாது\nகொரோனா: சீனாவில் 30,000 பேருக்குமேல் வைரஸ் பாதிப்பு... உயிரிழப்பு 636ஆக உயர்வு\nகொரோனா வைரஸால் எம்.ஜி ஹெக்டர் காரை டெலிவிரி எடுக்க அச்சப்படும் இந்தியர்கள்..\nசிரியாவில் கொலைவெறி: 400 பயங்கரவாதிகள் கூடி கொடூரத் தாக்குதல்\nரோஹிங்கியா முஸ்லிம்களைப் பாதுகாக்க மியான்மர் அரசுக்கு உத்தரவு\nரோஹிங்கியா இனப்படுகொலை: மியான்மரை தண்டிக்குமா சர்வதேச நீதிமன்றம்\nசுனாமி கோரத் தாண்டவத்தின் 15ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..\nமியான்மரில் ரோஹிங்கியர்கள் இனப் படுகொலை செய்யப்படவில்லை: ஆங் சான் சூகி\nகிரிக்கெட் போட்டிகளில் புகையிலை விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nகிரிக்கெட் போட்டிகளில் புகையிலை விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/19687/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8/", "date_download": "2020-12-03T03:20:52Z", "digest": "sha1:JWXUFHR7GHYN24R23Q7CKVRRBPFGAA22", "length": 6087, "nlines": 54, "source_domain": "www.cinekoothu.com", "title": "இந்துஜா வெளியிட்ட லேட்டஸ்ட் Beach போட்டோ ஷூட்!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஇந்துஜா வெளியிட்ட லேட்டஸ்ட் Beach போட்டோ ஷூட்\nகடந்த வருடம், இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர்.\nசிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். 2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூம��ாங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர்.\nதற்போது ரீசன்ட் ஆக பீச்சில் போஸ் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதோடு இல்லாமல் Mood என்று Caption போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “என்னது இப்போ மூடுல இருக்கியா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்\nசேனல் துவக்கும் நடிகர் விஜய்\nவிருந்துக்கு வராததால் வித்யாபாலன் படப்பிடிப்பை நிறுத்தினாரா அமைச்சர்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்\nசேனல் துவக்கும் நடிகர் விஜய்\nவிருந்துக்கு வராததால் வித்யாபாலன் படப்பிடிப்பை நிறுத்தினாரா அமைச்சர்\nகர்ப்பகாலத்தில் வியக்க வைக்கும் அனுஷ்காவின் யோகா – போட்டோ வைரல் \nபிக்பாஸுக்கு முன்பே யாஷிகாவுடன் பாலாஜி இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் \nகோலமாவு கோகிலா இந்தி ரீமேக் – நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா\nபிக்பாஸ் அனிதாவின் கணவர் வெளியிட்ட உருக்கமான பதிவு இந்த விசயம் தெரியுமா\nபாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி\nநிறுத்தப்படுகிறதா சன் டிவியின் முன்னணி சீரியல்.. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/10/23162738/1996621/Kamal-Haasan-says-vaccine--life-saving-drug-not-spraying.vpf", "date_download": "2020-12-03T05:18:55Z", "digest": "sha1:QRNHYLUZMSR36CXOXYLCHE6U5254HPEB", "length": 7114, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kamal Haasan says vaccine life saving drug not spraying promise", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து, அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல- கமல்ஹாசன்\nபதிவு: அக்டோபர் 23, 2020 16:27\nதடுப்பூசி இலவசம் என தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அவலம் நிகழ்ந்துள்ள நிலையில், கமல்ஹாசன் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபீகார் மாநிலத் தேர்தலையொட்டி, தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்\n‘‘நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்.\nஎங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர்.\nஇல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்.\nதடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து.\nமக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்’’ எனப் பதிவிட்டுள்ளார்.\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nதடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர 18-ம் தேதி அனுமதி கிடைக்கும் - மாடர்னா சிஇஓ நம்பிக்கை\nமேற்கு வங்காள மந்திரிக்கு கொரோனா தடுப்பூசி சோதனை\nரஷியாவில் மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி பணியை தொடங்குங்கள்: அதிகாரிகளுக்கு புதின் உத்தரவு\nபைசர் பயோன்டெக் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்- அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வருகிறது\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் இல்லை -சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/146850-the-history-and-special-uses-of-the-traditional-iluppai-aka-mahua-tree", "date_download": "2020-12-03T04:52:42Z", "digest": "sha1:QBYQA5HJI6NGIJ5DQOKW2WDAXJM5WGJA", "length": 21023, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "140 கிலோ சர்க்கரை... 60 கிலோ எரி சாராயம்... இலுப்பை மரத்தின் அற்புதங்கள்! | The history and special uses of the traditional Iluppai aka Mahua tree", "raw_content": "\n140 கிலோ சர்க்கரை... 60 கிலோ எரி சாராயம்... இலுப்பை மரத்தின் அற்புதங்கள்\n140 கிலோ சர்க்கரை... 60 கிலோ எரி சாராயம்... இலுப்பை மரத்தின் அற்புதங்கள்\nஇந்த எண்ணெய்யில் விளக்கெரியும்போது, மனதுக்கு இதமான ஒரு வாசனை காற்றில் பரவும். நின்று நிதானமாக எரியும் என்பதால் தீவட்டிகளிலும் இந்த எண்ணெய்யே பயன்படுத்தப்பட்டது. பல மன்னர்கள், எண்ணெய்க்காக இலுப்பைத் தோப்புகளை உருவாக்கி, கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தார்கள்.\nஉலகில் முதலில் மதிக்கப்பட வேண்டியது மரங��கள்தான். மனிதன் கொடுக்கும் இடர்பாடுகளை எல்லாம் சுத்தப்படுத்தி மழையைக் கொண்டு வரும் அற்புத படைப்பு அவைதாம். ஆனால், அலட்சியத்தால் அவற்றை நாம் கண்டும்காணாமல் விட்டுவிட்டோம். இதனால் நிறைய பாரம்பர்ய மரங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பாரம்பர்ய மரங்களில் ஒன்றான இலுப்பை மரமும் இப்போது அழிவின் விளிம்பில் சிக்கியிருக்கிறது. 1950-ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் 30,000-க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், 2015-ம் ஆண்டுக் கணக்கின்படி 10.000-க்கும் குறைவான மரங்களே இருக்கின்றன என்பதுதான் வேதனையான உண்மை. தமிழர்களின் வாழ்வியலில் பிரிக்க முடியாத அங்கமாக இருந்த இலுப்பை மரங்கள் பல சிறப்பான குணங்களைக் கொண்டவை.\nஅகன்ற, நீண்ட இலைகளைக்கொண்ட வகை, தென் இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் உள்ளது. இதன் தாயகம் இந்தியா. இலுப்பை மரமானது மேகக்கூட்டங்களை வரச்செய்து மழையைத் தரும் குணம் கொண்டது. இலுப்பை தமிழகம் தவிர நேபாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது. நம் நாட்டில், ஜார்க்கண்ட், குஜராத், மத்தியப்பிரதேசம், பீகார், ஒடிசா, கேரளாவிலும் அதிக அளவில் இருக்கின்றன. இது சப்போட்டா மரக் குடும்ப வகையைச் சேர்ந்தது.\nஇலுப்பை மரம் வெப்ப மண்டல தாவர வகையைச் சேர்ந்தது. வறண்ட நிலங்களிலும் எளிதாக நிலைத்து நின்று வளரக்கூடியது. இலுப்பையின் ஆயுட்காலம் நூறு ஆண்டுகளுக்கும் அதிகமானது. சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது. அதிகமான மருத்துவ குணங்களையும் கொண்ட தாவரம். இதன் இலை, பூ, விதை, பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்டவை. சங்க காலம் முதல் இன்று வரை மருத்துவத்துக்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாம்புக்கடி, வாத நோய், சர்க்கரை வியாதி, சளி, இருமல், மூலநோய், வயிற்றுப் புண், சுவாசக் கோளாறு, காயம் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலுப்பைப் பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாகும்.\nஇலுப்பை மரத்தில் டிசம்பர் ஜனவரி மாதத்தில் இலைகள் உதிர்ந்து விடும். பிறகு ஜனவரி இறுதியிலும், பிப்ரவரி, மார்ச் மாதத்திலும் துளிர் விட ஆரம்பிக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பூக்கள் பூக்கும். ஏப்ரல், மே, ஜூனில் பழங்கள் விடும்.\n'ஆலையி���்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என்ற பழமொழியும் இலுப்பையின் அவசியத்தை உணர்த்துகிறது. நன்கு விளைந்த ஒரு மரத்திலிருந்து வருடத்துக்கு 200 கிலோ முதல் 300 கிலோ வரை இலுப்பைப் பூவை எடுக்கலாம். 200 கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து 300 மி.லி எண்ணெய் எடுக்கலாம். இதுவே ஒரு டன் இலுப்பைப் பூவிலிருந்து 700 கிலோ சர்க்கரை எடுக்கலாம். இதில் தனிப் பொருளாக 300 கிலோ எரி சாராயமும் கிடைக்கும். இந்த எரி சாராயம் மாற்றுப் பொருளாக பயன்படுத்தலாம். ஒரு மரத்தில் கிடைக்கும் 200 கிலோ பூவிலிருந்து 140 கிலோ சர்க்கரையும், 60 கிலோ எரி சாராயம் எடுக்கலாம்.\nஇலுப்பை எண்ணெய் ஒரு சிறந்த வலி நிவாரணியும் கூட, சமையலுக்கும் சிறந்த எண்ணெய்யாகப் பயன்படுகிறது. இதுதவிர, விறகாகவும் பயன்படுத்தலாம். மேலும், அறை மரச் சாமான்கள், சமையல் பாத்திரங்கள், மாட்டு வண்டி சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் இலுப்பை மரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உப்பு நீரை அதிகமாகத் தாங்குவதால் இம்மரம் படகுகள் செய்யவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇதுபற்றி ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் ராஜசேகரனிடம் பேசினோம். ``பழந்தமிழர்கள், இலுப்பைப்பூவையும், பழத்தின் சதைப்பகுதியையும் நொதிக்க வைத்துச் சோமபானம் தயாரித்தனர். அது, உடல் நலனுக்குத் தீங்கு ஏற்படுத்தாத மதுவாக இருந்தது. இன்றும் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் இதை விரும்பிக் குடித்துவருகிறார்கள். இந்தப் பகுதிகளில் இலுப்பையிலிருந்து தயாரிக்கும் பானமே பிரதான மதுவாக இருக்கிறது. இதற்காக, வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இலுப்பைப்பூக்களை வாங்கி வந்து மது தயாரிக்கிறார்கள்.\nபூவைப் போலவே இலுப்பை விதையும் சிறப்பு வாய்ந்தது. பழம் தமிழகத்தில் இருளை விலக்கிய பெருமை இலுப்பைக்கு உண்டு. மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் கோயில், வீடுகளில் தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெய்தான் பயன்பட்டது. இந்த எண்ணெய்யில் விளக்கெரியும்போது, மனதுக்கு இதமான ஒரு வாசனைக் காற்றில் பரவும். நின்று நிதானமாக எரியும் என்பதால் தீவட்டிகளிலும் இந்த எண்ணெய்யே பயன்படுத்தப்பட்டது. பல மன்னர்கள், எண்ணெய்க்காக இலுப்பைத் தோப்புகளை உரு���ாக்கி, கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தார்கள்.\nஇலுப்பை மரத்தில் உள்ள காய்கள் பழுக்கத் துவங்கும்போது, பழங்களை உண்பதற்காகப் பறவைகள், வண்டினங்கள் எனப் பல்லுயிர்களும் படையெடுத்து வரும். அதனால், விவசாய நிலங்களில் ஆங்காங்கே இதை நட்டு வைத்தால், பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். இலுப்பை வளர்ப்பதன் மூலம், இயற்கை எண்ணெய் தயாரிப்பு, மதுபான ஆலைகள் எனப் பல தொழில்களை உருவாக்க முடியும். இவை எல்லாவற்றையும்விட மழையையும் ஈர்க்க முடியும்\" என்றார்.\nமணற் பாங்கான இடங்களில் நன்கு வளரும். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கும். நீளம் 13 – 20 செ.மீ இருக்கும், அகலம் 2.5 – 3.5 செ.மீ. இருக்கும். இலைநுனியில் கொத்தான நீண்ட இலைகளையும், கொத்துக் கொத்தான வெண்ணிற மலர்களையும், முட்டை வடிவ சதைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடையப் பால் போன்ற சாறுள்ள மரம். இதன் பூக்கள் 2.5 – 5 செ.மீ. நீளமுடையது. பூக்கள் இனிக்கும். இதன் விதைகள் 2.5 – 5 செ.மீ. நீளமிருக்கும். தேங்காய் எண்ணெய்க்கும், நெய்யுக்கும் பதிலாக அந்தக் காலத்தில் இதன் எண்ணெய்யைப் பயன்படுத்தினார்கள். இதன் எண்ணெய் மஞ்சள் நிறத்தில் அடர்த்தியாக இருக்கும். இதை நாற்று முறையில் தயார் செய்ய உரமிட்டு பாத்திகள் அமைத்து முற்றிய விதைகளை 1.5 – 2.5 செ.மீ. ஆழத்தில் நடவு செய்வது வழக்கம். ஈரப்பதம் தொடர்ந்து இருந்துகொண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின் 15 நாள்களில் முளைக்க ஆரம்பிக்கும். பின் பைகளில் போட்டு நிழலில் ஒரு வருடம் வளர்க்க வேண்டும். அதன் பின் நடவு செய்யலாம்.\nவணிக ரீதியில் இம்மரமானது ஏக்கருக்கு சுமார் 150 முதல் 180 மரங்கள் வரை நட்டு வளர்க்கலாம். ஆண்டொன்றுக்கு எண்ணெய் எடுப்பது, பூ, பட்டை, சர்க்கரை, புண்ணாக்கு, சிகைக்காய் என அனைத்துமே பணம்தான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மரமானது ஒரு கன அடி ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது. 60 ஆண்டுகள் கழித்து ஒரு மரத்தின் விலை 2 லட்சத்துக்கும் மேல் விலைபோகும். இலுப்பை ஒரு பணம் காய்க்கும் மரம் என்று அடித்துச் சொல்லலாம். வெளவாலுக்குப் பிடித்த உணவு, இலுப்பை பழங்கள்தான். இலுப்பை மரங்களின் அழிவும் கூட வெளவ்வாலின் அழிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இலுப்பை மரங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88&oldid=192440", "date_download": "2020-12-03T03:38:04Z", "digest": "sha1:PMP4GPRVIBZDU3F5EVDIHQ6O5TY3X6WA", "length": 3598, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "தீங்கனிச் சோலை - நூலகம்", "raw_content": "\nPremika (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:20, 13 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{நூல் | நூலக எண்=18967 | ஆசிரி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநூல் வகை தமிழ்க் கவிதைகள்\nதீங்கனிச் சோலை (101 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1963 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?c=special-connection&pg=2", "date_download": "2020-12-03T03:49:06Z", "digest": "sha1:I4ZEGDAUHEIZJ5WUIIVCVRSMHB2G2C3F", "length": 24602, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "சிறப்பு இணைப்பு", "raw_content": "\nகொழும்பிலிருந்து கொல்கத்தாவுக்கு மற்றுமொரு விமான சேவை. ஆரம்பிக்கவுள்ளது.\nஸ்ரீ லங்கன் விமான சேவை, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் கொழும்பிலிருந்து கொல்கத்தாவுக்கு மற்றுமொரு விமானத்தை சேவையை ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... 18th, Apr 2018, 11:13 PM\nஇலங்கை காவற்துறையினருக்கு தொடர்ந்து பயிற்சிகளை வழங்கும் ஸ்கொட்லேண்ட் காவற்துறை\nஇலங்கை காவற்துறையினருக்கு தொடர்ந்தும் பயிற்சிகள் வழங்கப்படும் என்று, ஸ்கொட்லேண்ட் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க... 18th, Apr 2018, 11:05 PM\nயாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பரீட்சைகள் ஆரம்பம்\nயாழ்.இராமநாதன் நுண்கலைத்துறை மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிவரும் 23 ஆம் திகதி மீள ஆரம்பமாகவுள்ளது. 2.4ஆம் வருட மாணவர்களுக்கான கலைமாணிப் பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் 1ம் வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் மே 2 ஆம் திகதி; ஆரம்பமாகவுள்ளது. மேலும் ப���ிக்க... 18th, Apr 2018, 10:28 PM\nஅமெரிக்காவில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் என்ஜின் வெடித்து சிதறியது. ஒருவர் பலி\nஅமெரிக்காவில் விமானத்தின் என்ஜின் வெடித்து சிதறி ஜன்னல் உடைந்ததால் வெளியே தள்ளப்பட்டு பலத்த காயமடைந்த பெண் பயணி உயிரிழந்துள்ளார். மேலும் படிக்க... 18th, Apr 2018, 09:37 PM\nஇறக்குமதி செய்யப்படுகின்ற தங்கம் மீது அதன் பெறுமதியில் இருந்து 15 வீத இறக்குமதி வரி அறவிடப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. மேலும் படிக்க... 18th, Apr 2018, 09:19 PM\nவங்கியொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது,\nசற்றுமுன்னர் சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உந்துருளியில் வந்த இரண்டு பேர் இந்த கொள்ளையினை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் படிக்க... 18th, Apr 2018, 10:51 AM\nகளனி கங்கையில் நீராடச் சென்ற சிங்கள நடிகை சாவு\nகினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.. மேலும் படிக்க... 17th, Apr 2018, 10:46 PM\nபுளியங்குளம் தர்மபுரம் பகுதியில் ரீ 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு\nபுளியங்குளம் தர்மபுரம் பகுதியில் ரீ 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சிலவற்றை காவல் துறையினர் மீட்டுள்ளனர். மேலும் படிக்க... 17th, Apr 2018, 10:31 PM\nதமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக சனநாயக தமிழரசு கட்சி அறிவிப்பு.\nதமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக சனநாயக தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று மாலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க... 17th, Apr 2018, 10:26 PM\nவடக்கிலிருந்து தென் பகுதிக்கு சமூக பொலிஸ் நட்புறவு சுற்றுப் பயணம்\nஇன மதங்களுக்கு இடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தை சகோதரத்துவத்தையும் மேம்படுத்தும் நோக்கில் வடக்கிலிருந்து தென் பகுதிக்கு சமூக பொலிஸ் நட்புறவு சுற்றுப் பயணம் ஒன்று எதிர்வரும் வியாழக்கிழமை வவுனியாவில் ஆரம்பமாகிறது. மேலும் படிக்க... 17th, Apr 2018, 10:05 PM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியி���லாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/11/2023-5.html", "date_download": "2020-12-03T03:19:15Z", "digest": "sha1:Y627ZMYOFZ7Q65QBV3YUOIWIFOZN6BL3", "length": 43504, "nlines": 579, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இ���ப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப்பு\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்து\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம்\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும்\nநாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சுதந்திரம் அடைந்த பின்னரும் எமது தேசிய பொருளாதாரம் காசுப் பயிர்க ளான தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு உற்பத்திப் பொரு ள்களிலேயே முழுமையாக தங்கியிருந்தது. அன்று உலகெங்கிலும் 'சிலோன் ரீ' (Ceylon Tea) என்று இலங்கைத் தேயிலை எங்கள் நாட் டிற்கு பெருமையைத் தேடிக்கொடுத்தது. அன்று இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டாலும் எமது தேயிலை சுவையிலும் தரத்திலும் அவற்றைவிட பன்மடங்கு உயர் நிலையில் இருந்ததனால் இலங்கைத் தேயிலைக்கு உலக நாடுகளில் அந்தளவு பெரு மதிப்பும் வரவேற்பும் இருந்தது.\n956ஆம் ஆண்டுக்குப் பின்னர் எங்களில் எவராவது வெளிநாட்டுக்குச் சென்று நாம் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகம் செய்யும் போது அவர்கள் உடனடியாக சிலோன் ரீ, பண்டாரநாய க்க என்று எங்கள் நாட்டின் அடையாளத்தை ஊர்ஜிதப்படுத்தும் அளவுக்கு அன்று எமது தேயிலையும் அன்று எங்கள் நாட்டின் பிரதமர்களாக இருந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க, திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் உலக அரங்கில் புகழ் உச்சியில் பிரபல்யம் பெற்று விளங்கியமை குறிப்பிடத்தக்கது.\nதேயிலைக்கு அடுத்த படியாக எங்கள் நாட்டின் தேசியப் பொருளா தாரத்துக்கு இறப்பர் பெரும் பங்களிப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இலங்கை இறப்பர் உலகில் பிரபல்யம் அடைவதற்கு 1952 ஆம் ஆண்டளவில் ஆரம்பித்த கொரிய யுத்தம் பேருதவியாக அமைந் தது. அன்று யுத்தத்திற்கான ஆயுதங்களையும் அடித்தள கட்டமைப் பையும் சிறப்பாக செய்து முடிப்பதற்கு இறப்பர் என்ற மூலப் பொருள் பேருதவியாக அமைந்தது. அதனால் அன்று இலங்கை இறப்பருக்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது.\n1952 இல் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் இருந்தாலும் திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவின் சோசலிசக் கொள்கையை கடைப்பிடித்து வந்த அன்றைய வர்த்தக அமைச்சர் ஆர். ஜி. சேனா நாயக்க சீனாவுடன் அரிசி இறப்பர் ஒப்பந்தத்தை செய்து சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்து அன்று இலங்கையில் தட்டுப்பாடாக இருந்த அரிசியை தங்கு தடையின்றி எமது நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு வகை செய்தார். அது போன்றே தெங்குப் பொருட்க ளும் இலங்கையின் தேசிய வருமானத்துக்கு அன்றும் இன்றும் என் றுமே பெரும் பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கின்றன.\n1977ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே. ஆர். ஜயவர்த்தனவின் தலை மையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் எங்கள் நாட்டின் தேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு எவ்வித உத வியும் செய்யாத போதிலும் அவற்றை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆயினும் முதலாளித்துவக் கொள்கையைக் கடைப் பிடித்த ஜே. ஆர். ஜயவர்த்தனவின் அரசாங்கம் தன்னை ஆதரிக் கும் முதலாளிமார்களுக்கும் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கும் இறப் பர் தோட்டங்களை குத்தகைக்கு வழங்கி எங்கள் நாட்டின் இறப்பர் பெருந்தோட்டத் துறையை சீர்குலைப்பதற்கு அடித்தளத்தை அமை த்தது.\nஐக்கிய தேசியக் கட்சியின் 17 ஆண்டு கொடுங்கோல் ஆட்சிக்கு சாவு மணி அடித்து சோசலிசக் கொள்கையை கடைப்பிடிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டரசாங்கம் 1994 ஆம் ஆண்டு நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் இறப்பர் தோட் டங்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் நல்ல திட்டங்களை நிறைவேற்றியது.\nஅதனால் இன்று எங்கள் நாட்டில் இறப்பர் பெருந்தோட்டத் துறையில் ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.\n2013ஆம் ஆண்டு செப்டெம்பர் 12, 13, 14 ஆம் திகதிகளில் கொழும் பில் இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் நிலையம் ஒரு மா பெரும் கண்காட்சியை நடத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்துள் ளது. இதன் மூலம் எமது நாட்டின் இறப்பர் உற்பத்தியை பன்மட ங்கு அதிகரிக்க முடியும் என்று கைத்தொழில் மற்றும் வணிகத் துறையின் அமைச்சின் செயலாளர் அனுர சிறிவர்த்தன தெரிவித்து ள்ளார்.\n2020 ஆம் ஆண்டில் இலங்கை���ில் இரண்டு இலட்சம் மெற்றிக்தொன் இறப்பரை, உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்று திரு. அனுர சிறிவர்தன நம்பிக்கை தெரிவித்துள் ளார். 2023 ஆம் ஆண்டில் நாம் இறப்பர் ஏற்றுமதியின் மூலம் 5 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாகப் பெறக்கூடிய வகை யில் திட்டங்களை வகுத்து அவற்றை சிறந்த முறையில் நிறைவேற் றிக் கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.\nஇலங்கை இன்று இறப்பர் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் எட்டாவது இடத்தை வகித்து வருகின்றது. அன்று ஐக்கிய தேசியக் கட்சி அர சாங்கத்தின் தவறான கொள்கை மூலம் இறப்பர் தோட்டங்களின் வள ர்ச்சி சீர்குலைக்கப்படுவதற்கு முன்னர் நாம் இறப்பர் ஏற்றுமதி செய் யும் நாடுகளில் 3 ஆவது இடத்தை வகித்து வந்தமை குறிப்பிடத் தக்கது.\nஇறப்பரை மூலப் பொருளாக வைத்து இலங்கையில் இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் நிறுவனங்க ளுக்கு பல்வகையான பொருளாதார ரீதியிலான சலுகைகளையும், வரிச் சலுகைகளையும் செய்து இத்துறையின் மூலமும் எமது நாட் டின் தேசிய வருமானத்தைப் பெருக்கக்கூடிய வகையில் இறப்பர் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக் கைகளை எடுத்து வருவதாக திரு. அனுர சிறிவர்தன மேலும் தெரி வித்தார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப்பு\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\n���டக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்து\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம்\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/234136?ref=category-feed", "date_download": "2020-12-03T04:17:22Z", "digest": "sha1:DAFGA6FUWTTHSF5JAAOIQ2D5NPCEF7CG", "length": 7870, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிஸ் ராணுவத் தளபதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சு��ிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸ் ராணுவத் தளபதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசுவிட்சர்லாந்தின் இராணுவத் தலைவர் தாமஸ் சுஸ்லி கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில், அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nசுவிஸ் ராணுவத் தலைவர் தாமஸ் சுஸ்லி கொரோனாவுக்கு இலக்கானதாக பெடரல் ஊடக அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nகொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், அடுத்த சில தினங்களுக்கு தாமஸ் சுஸ்லி வீட்டில் இருந்தபடியே அலுவல்களை தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைடையே சூரிச் மண்டலத்தில் சனி மற்றும் ஞாயிறு என இரு தினங்களில் புதிதாக தலா 500-கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது வெள்ளிக்கிழமை பதிவான எண்ணிக்கையைவிட குறைவு என்றாலும், அதற்கு முந்தைய நாட்களைவிட அதிகமாகும்.\nசனிக்கிழமை 540 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஞாயிறு அன்று இந்த எண்ணிக்கை 526 என பதிவாகியுள்ளது.\nஆனால் வெள்ளிக்கிழமை மட்டும் 715 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/wonderful-bundle-that-brings-the-goddess-for-home-025529.html", "date_download": "2020-12-03T04:59:41Z", "digest": "sha1:G4T7QU6JJIW5XEW7ZJM3NZ3F73BRQP5R", "length": 18745, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க குலதெய்வத்தை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா? இந்த 6 பொருள வாசல்ல கட்டுங்க... | Wonderful Bundle That Brings The Goddess For Home - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் இன்று மிக மோசமான நாள்.. கொஞ்சம் உஷாரா இருங்க…\n1 hr ago உங்க தொப்பையை வேகமாக குறைக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\n5 hrs ago இந்த 3 ராசிக்காரர்களுக்கும் இன்று மிக மோசமான நாள்.. கொஞ்சம் உஷாரா இருங்க…\n16 hrs ago உங்க க்ரஷ் உங்கள கண்டுக்க மாட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\n17 hrs ago கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டை அழகாக அலங்காரம் செய்வதற்கான சில எளிய வழிகள்\nMovies ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nNews பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இடப்பெயர்ச்சியாவதால் யாருக்கு சாதகம்\nSports அந்த \"கோட்டாவை\" நீக்கிய இந்திய அணி.. எதிர்பார்க்காத வெற்றி.. கோலிக்கு இப்போ புரிஞ்சி இருக்கும்\nAutomobiles எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி செல்லும் ஃபியட் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு இப்படியொரு நிலைமையா\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க குலதெய்வத்தை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா இந்த 6 பொருள வாசல்ல கட்டுங்க...\nநாம் குலதெய்வத்தை வழிபடத் தவறி விட்டோம். நம்மடைய வீட்டுக்குள் நம்முடைய குலதெய்வம் வாசம் செய்யவில்லை என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று பாருங்கள்.\nநம்முடைய குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் நிறைய தொல்லைகள், தொடர்ந்த கஷ்டங்கள், உடல் நலக் கோளாறுகள், வறுமை, பிரச்சினைகள், எதற்கெடுத்தாலும் தொடர்ந்து தடைகள் ஆகியவை உண்டானால் நமக்கு குல தெய்வ அருள் இல்லாமல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம்மில் நிறைய பேருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாதே. சிலருக்கு தெரிந்திருக்கும். அதனால் குலதெய்வம் எது என்று தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இருப்பார்கள். தெரிந்தவர்கள் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபடுவது அவசியம்.\nMOST READ: செவ்வாய் கிரகம் இன்னைக்கு எந்த ராசிக்கு சாதகமாகவும் எந்த ராசிக்கு பாதகமாகவும் அமையும்\nகுல தெய்வத்துக்கு பரிகாரம் என்று சொன்னதும் உடலை வருத்திக் கொள்வது, அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று பயமுறுத்துவார்கள். அப்படி எல்லாம் தேவையில்லை. மிக எளிதாக செலவே இல்லாமல் உண்மையான நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். ஒரு சின்ன பரிகாரம் செய்வதன் மூலம் உங்களுடைய குலதெய்வத்தை உங்களுடைய வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வரலாம்.\nசதுர வடிவ சிவப்பு நிற புது துணி - 1\nவிரலி மஞ்சள் - 1 துண்டு\nசாம்பிராணி - (கட்டி, பவுடர்) ஏதாவது ஒன்று.\nகருப்பு நிற நூல் - சிறிது\nMOST READ: இந்த மந்திரத்த தினம் சொன்னீங்கன்னா உங்க முகத்துலயும் இப்படி தேஜஸ் பொங்குமாம்...\nமுதலில் சதுர வடிவ சிவப்பு நிறத் துணியின் நடுவில் மஞ்சள், சாம்பிராணி, கரித்துண்டு ஆகியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.\nஅதன் மேல் சிட்டிகை அளவுக்கு குங்குமம், சந்தனம், திருநீறு ஆகியவற்றை போட்டுக் கொள்ளுங்கள்.\nபின்பு துணியின் நான்கு மூலைகளையும் ஒன்றாகப் பிடித்து, உருண்டையான அந்த பொருள்கள் உள்ள துணியை கருப்பு நிற நூலால் நன்கு இறுக்கமாகக் கட்டிக் கொள்ளுங்கள்.\nஅவ்வளவு தான். உங்களுடைய பரிகாரப் பொருள்கள் இப்போது ரெடி.\nஇப்படி தயார் செய்து வைத்திருக்கும் மூட்டையின் வீட்டின் நிலைப்படிக்கு மேலே, வீட்டின் வெளியே வேண்டாம். நிலைப்படியின் உட்புறத்தில் மேலே உள்ள சுவரில் சிறிதாக ஒரு ஆணி அடித்துக் கொள்ளுங்கள். அதில் இந்த துணி மூட்டையைத் தொங்க விடுங்கள்.\nMOST READ: கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\nஇப்படி மாட்டி வைத்து ஒரு வாரத்துக்கு உள்ளாகவே நீங்கள் உங்கள் வீட்டில் உங்களுடைய குலதெய்வம் குடி கொண்டிருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். தொழிலில் லாபம் ஏற்படும். வீட்டில் இருந்த பிரச்சினை தீரும். உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டில் வாசம் செய்வதை ஏதாவது ஒரு வகையில் உங்களால் உண்ர்ந்து கொள்ள முடியும்.\nஇதை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. வருடக்கணக்கில் கூட அப்படியே வைத்திருக்கலாம். ஏதுாவது விசேஷ நாட்களில் புதியது மாற்றலாம் என்று நினைத்தால், அப்போது இதேபோல் மீண்டும் செய்து மாட்டிக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க நுரையீரலை சுத்தமா வச்சுக்க இதுல ஏதாவது ஒன்னாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்...\nஉங்க கல்லீரலில் இருந்து நச்சுக்கழிவுகளை வெளியேற்ற இந்த உணவு பொருட்களே போதுமாம்...\nமஞ்சள் அதிகம் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nதினமும் உங்க உணவில் மஞ்சளை சேர்க்கிறீங்களா அப்ப கண்டிப்பா இத படிங்க...நீங்களே ஆச்சரியப்படுவீங்க\nஜோதிடத்தின் படி இந்த மசாலா பொருட்கள் உங்கள் கிரக நிலைகளை பலப்படுத்தி வளமான வாழ்வளிக்குமாம்\nஉங்க ஆயுளில் பல ஆண்டுகளை அதிகரிக்க இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...\nமஞ்சள் டீ Vs இஞ்சி டீ - இதுல உங்க உடல் எடையை வேகமா குறைக்க எது சிறந்தது தெரியுமா\nதண்ணீர் மூலம் பரவும் இந்த நோய்களிடமிருந்து உங்கள பாதுகாக்க இந்த உணவு பொருட்களே போதுமாம்...\nநமது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி ஆயுளை அதிகரிக்க இந்த சமையலறை பொருட்களே போதும்...\nபாதுகாப்பற்ற உடலுறவால் உங்க ஆண்குறியில் ஏற்படும் இந்த பிரச்சனையை போக்க இத செய்யுங்க...\nநுரையீரலை வலிமையாக்கி கொரோனா வைரஸிடமிருந்து தப்பிக்க இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க...\nஉங்க அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா இந்த வீட்டு வைத்தியங்கள யூஸ் பண்ணி பாருங்க...\nJun 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nஉங்க ஃப்ரண்ஸ் கிட்ட இந்த பழக்கம் இருந்தா நீங்க மோசமான ஒருவரோட நட்பு வச்சிருக்கீங்கனு அர்த்தமாம்..\nதினமும் காலையில வெறும் வயித்துல எலுமிச்சை கலந்த தண்ணீரை குடிச்சா என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543768", "date_download": "2020-12-03T05:04:27Z", "digest": "sha1:5WPUPW6MRMPE3UPFVEVSX6ELIC44WHVH", "length": 16887, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயிகளுக்கு மேலாண்மை| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 89.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ... 1\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறு��னங்கள் ஆர்வம் 4\n: தமிழருவி மணியன் தகவல் 13\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nமேலுார், மேலுார் விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலையத்தில் ஜூனில் நடக்கும் பயிற்சி முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என வேளாண்மை துணை இயக்குனர் லட்சுமி பிரபா தெரிவித்தார்.இம்முகாமில் நீர் மேலாண்மை பயிற்சிகள், விவசாய தொழில் நுட்பங்களான ஒருங்கிணைந்த பண்ணையம், பூச்சி மேலாண்மை, மண்வள அட்டையின் பயன்கள், மண் மாதிரி சேகரித்தல், வேளாண் பொருட்களை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமேலுார், மேலுார் விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலையத்தில் ஜூனில் நடக்கும் பயிற்சி முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என வேளாண்மை துணை இயக்குனர் லட்சுமி பிரபா தெரிவித்தார்.இம்முகாமில் நீர் மேலாண்மை பயிற்சிகள், விவசாய தொழில் நுட்பங்களான ஒருங்கிணைந்த பண்ணையம், பூச்சி மேலாண்மை, மண்வள அட்டையின் பயன்கள், மண் மாதிரி சேகரித்தல், வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், காளான், தேனீ வளர்ப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு பயிற்சி நிலையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமூணாறில் குறைவாக அரசு பஸ்கள் இயக்கம்\n150 பேருக்கு உதவி வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமூணாறில் குறைவாக அரசு பஸ்கள் இயக்கம்\n150 பேருக்கு உதவி வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/04/05104151/1235735/one-CRPF-solider-killed-in-fight-with-naxals-at-Chhattisgarh.vpf", "date_download": "2020-12-03T03:43:21Z", "digest": "sha1:OCACKRG73KRQI62RZMSF4EIJ7HJ3V4BL", "length": 14806, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தீஸ்கரில் நக்சல்களுடனான சண்டையில் சிஆர்பிஎப் வீரர் பலி || one CRPF solider killed in fight with naxals at Chhattisgarh", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசத்தீஸ்கரில் நக்சல்களுடனான சண்டையில் சிஆர்பிஎப் வீரர் பலி\nசத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தாரி பகுதியில் நக்சல்க���ுடன் நடைபெற்ற சண்டையில் சிஆர்பிஎப் வீரர் பலியானார். 2 வீரர்கள் படுகாயமுற்றனர். #ChhattisgarhEncounter\nசத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தாரி பகுதியில் நக்சல்களுடன் நடைபெற்ற சண்டையில் சிஆர்பிஎப் வீரர் பலியானார். 2 வீரர்கள் படுகாயமுற்றனர். #ChhattisgarhEncounter\nமேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.\nபல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.\nசத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்திற்கு உட்பட்ட சலிகாட் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற எல்லை பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்களுக்கும், சிஆர்பிஎப் வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் நக்சல்கள் தாக்கியதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சண்டையில் நக்சல்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ChhattisgarhEncounter\nசத்தீஸ்கர் | நக்சலைட் தாக்குதல் | சிஆர்பிஎப் வீரர் பலி\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\n289 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்அவுட்: இந்தியா 13 ரன்னில் ஆறுதல் வெற்றி\n- தமிழருவி மணியன் பதில்\nஜடேஜா, பாண்ட்யா அதிரடி ஆட்டம்- ஆஸ்திரேலியாவுக்கு 303 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா\nமகா விகாஸ் அகாடி அரசு நீண்ட காலம் நீடிக்காது: சி.டி. ரவி\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nகர்நாடகத்தில் இதுவரை 1.13 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை\nகர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை\nஎன் விரோதிகளிடம் எடியூரப்பா நட்பு பாராட்டுகிறார்: எச்.விஸ்வநாத் வேதனை\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/08/anjali-anjali-duet-tamil-movie.html", "date_download": "2020-12-03T04:50:57Z", "digest": "sha1:WVKE3R4IEEHLWIHFTR6SH6C25QW3U6TU", "length": 6164, "nlines": 96, "source_domain": "www.spottamil.com", "title": "Anjali Anjali - Duet டுயட் Tamil Movie - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தே��ையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/10/actress-shamili-photos-and-gallery.html", "date_download": "2020-12-03T03:34:15Z", "digest": "sha1:EBNXUBXLTRUQZBJHOVOBHK5GX73DU5I2", "length": 6478, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Actress Shamili Photos and Gallery - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/achcham-yenbadhu-madamaiyada-single-track-releases-on-jan-17-2016.html", "date_download": "2020-12-03T04:22:26Z", "digest": "sha1:BYSLKW7WCUHFDIUPAD6Q5KVS7TSDDJWY", "length": 2597, "nlines": 54, "source_domain": "flickstatus.com", "title": "Achcham Yenbadhu Madamaiyada Single Track releases on Jan 17 2016. - Flickstatus", "raw_content": "\n‘டார்லிங்’ பிரபாஸ் – பிரஷான்த் நீல் இணையும் ‘சலார்’\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் பர்ஸ்ட் லுக்\nஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\n‘டார்லிங்’ பிரபாஸ் – பிரஷான்த் நீல் இணையும் ‘சலார்’\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் பர்ஸ்ட் லுக்\nஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசிவோம் Productions நிறுவனத்தின் முதல் படைப்பு” – பூஜையுடன் இனிதே துவக்கம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/08/blog-post_3.html", "date_download": "2020-12-03T03:48:53Z", "digest": "sha1:2ZLEHOZLS2DAZKPK6O2ZJSXH4WZQVCEX", "length": 7429, "nlines": 296, "source_domain": "www.asiriyar.net", "title": "தமிழக அரசின் அரசாணையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் - Asiriyar.Net", "raw_content": "\nHome COURT தமிழக அரசின் அரசாணையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதமிழக அரசின் அரசாணையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம்\nஆன்லைன் வகுப்புகளுக்கு விதிமுறைகள் வகுத்த தமிழக அரசின் அரசாணையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் அரசின் விதிமுறைகளை பின்பற்றும் என எதிர்பார்ப்பதாக உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு விசாரணைணை 19 ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஇன்று குருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nState Bank of India வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nG.O 597 - நாளை 26.11.2020 - 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு.\n5 நாள் ICT பயிற்சி - மாநிலம் முழுவதும் தேர்வு செய்��ப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Director Proceedings\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nதேர்தல் - தலைமை ஆசிரியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/q-q/74-11058", "date_download": "2020-12-03T04:08:33Z", "digest": "sha1:AZY6ZZK3THT73XTKYNRQEEEUXPJQ5H6J", "length": 9372, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || \"நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞர்களின் கையில்\" எனும் தொடர் நிகழ்ச்சித் திட்டம் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை \"நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞர்களின் கையில்\" எனும் தொடர் நிகழ்ச்சித் திட்டம்\n\"நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞர்களின் கையில்\" எனும் தொடர் நிகழ்ச்சித் திட்டம்\n\"நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞர்களின் கையில்\" எனும் தொனிப்பொருளிலான போதைப்பொருள் நிவாரண தொடர் நிகழ்ச்சித் திட்டம் கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்றது.\nகல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வேலைத்திட்டம் கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இஸ்லாமபாத், கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றது.\nஇளைஞர்களை எதிர்காலத்தில் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் இந���த வேலைத்திட்டம் இளைஞர் குழுக்களை அமைப்பதன் ஊடாக எதிர்வரும் வருடங்களில் தொடர்ச்சியாக இந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.\nநேற்றும், இன்றும் நடைபெற்ற நிகழ்வுகளில் சமுர்த்தி அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரிகளும், மதத்தலைவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன், நிகழ்வுகளில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுரெவியால் பாரிய சேதங்கள் பதிவாகவில்லை\nயாழில் கடும் மழை - மூவர் மாயம்\nமேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzQyNTAwNjY3Ng==.htm", "date_download": "2020-12-03T04:11:31Z", "digest": "sha1:XKK4IDLQQLJF7WUD4F7WYGAJTMPXJCL5", "length": 12215, "nlines": 127, "source_domain": "www.paristamil.com", "title": "நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்க கை கழுவலாம் வாங்க...- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLes Pavillons sous Bois இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ�� நாட்காட்டி 2020\nநோய்த்தொற்று பரவுவதை தவிர்க்க கை கழுவலாம் வாங்க...\nகைகளை கழுவுவதினால் நோய்த்தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம். மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களை மற்றவர்கள் தொடும் முன்பும், பின்பும் கைகளை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கலாம்.\nநோய்த்தொற்று பரவுவதை தவிர்க்க கை கழுவலாம் வாங்க...\nகொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே அச்சப்படும் சூழ்நிலையில் தற்போது மக்கள் உள்ளனர். உலக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கைகளை கை கழுவும் திரவம், சோப் போன்றவற்றை பயன்படுத்தி குறைந்தது 20 வினாடிகளுக்கு நன்றாக கழுவ வேண்டும் என்றும், கை கழுவும் முறைகள் பற்றியும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் தொன்றுதொட்டு பல்வேறு நல்ல பழக்க வழக்கங்கள் நடைமுறையில் இருந்தன. ஆனால் நாகரிகம் என்ற பெயரில் அந்த பழக்க வழக்கங்களில் பலவற்றை மக்கள் மறந்தும், துறந்தும் விட்டனர். அதில் ஒன்றாக, வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது, கைகள் மற்றும் கால்களை கழுவிவிட்டு வீட்டிற்குள் வரும் பழக்கத்தையும் கை கழுவி விட்டனர். தற்போது கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக அந்த பழக்கம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.\nகைகளை கழுவுவதினால் நோய்த்தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம். மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களை மற்றவர்கள் தொடும் முன்பும், பின்பும் கைகளை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கலாம். வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற செல்லப்பிராணிகள், பறவைகள் போன்றவற்றை தொட்ட பின்பு கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும் என்பது டாக்டர்களின் அறிவுறுத்தலாகும். வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கை கழுவுவதன் அவசியம் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் எடுத்துக்கூறி, அதை பின்பற்ற செய்வது அவசியமாகும்.\nகை கழுவுதலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி உலக கை கழுவுதல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முறையாக கைகளை கழுவுவதோடு, அஜாக்கிரதையை தவிர்த்து விழிப்புணர்வோடு செயல்பட்டால் கொரோனா போன்ற நோய்த்தொற்றில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம். இதேபோல் தீய பழக்க வழக்கங்களையும் கை கழுவினால் உடல் மட்டுமின்றி, உள்ளமும் தூய்மையாகும் என்றால் அது மிகையாகாது.\nகுழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் போட வேண்டும்\nஅஜீரணத்திற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் சோம்பு...\nஇதய பாதிப்பினால் உயிரிழப்பை தடுப்பது எப்படி\nகாலையில் எழுந்ததும் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள்\nஎலும்புகள் வலுவிழப்பதற்கான காரணங்கள் என்ன தெரியுமா...\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/134", "date_download": "2020-12-03T04:14:25Z", "digest": "sha1:F57RMCAR2VFKFAMLFTNLWE32UMBRKJ43", "length": 7156, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/134 - விக்கிமூலம்", "raw_content": "\nவினை (Reflex) மிகவும் துரிதமாகவும் துல்லியமாகவும் ஏற்படுகிறது.\nதசைகள் உறுதியாக இருக்கிற போது தான், நரம்புகளும் நல்ல வலிமையுடன் உறைகின்றன. அதனால் தான் தசைகளுக்கு விரைவாக இயங்கும் விசைச் சக்தியும் வெளிப்பட்டு வருகிறது.\nநன்கு எதிர்பார்ப்புக்கு மேலாக சிறப்பாக இயங்கும் தசைகளை உருவாக்குவது தான், மனித சக்தியை மேம்படுத்த உதவும். அதையும் ஒரளவு அறிவு பூர்வமான வகைகளிலே உருவாக்கிட முயல வேண்டும்.பரபரப்புடன் பயிற்சி செய்தால் வீணான பதைபதைப்பும், தசைகளுக்குத் துன்பமும் ஏற்பட ஏதுவாகிவிடும்.\nபயிற்சியளிக்கும்போது, ஒரு சில குறிப்புக்களை உணர்ந்து, எச்சரிக்கையுடன் கடைபிடித்தாக வேண்டும்.\n1. தசைகள் சுருங்கி விரியும் தன்மையை நாம் பயிற்சியின் போது ஏற்படுத்துகிறோம். அப்படி சுருங்கும் தசைகள், எந்த அளவுக்கு நீண்டு செல்கிறது என்பது முக்கியமல்ல. எவ்வளவு சீக்கிரம் அவை தமது பழைய நிலைக்கு வந்து சேர்க்கின்றன என்பதை நாம் கருத்தில் கொண்டு கவனமாகச் செய்திட வேண்டும்.\n2. ஒவ்வொரு தசைக்கும் சுருங்கி விரியும் அளவும், ஓய்வு பெறுகிற அளவும் உண்டு என்பதை உணர்ந்து, அதன்படி பயிற்சி அளிக்க வேண்டும்.\n3. தசைகளை நன்றாக நீட்டிச் சுருக்கி விடும் போது அதனுள்ளே இரத்தம் ஆழமாகப் பாய்ந்து செழிக்க வைக்கிறது. அதனால் தசைகளில் எதிர் பார்க்கும் விசைச் சக்தி தாராளமாகப் பெருகிவிடுகிறது.\nஅதற்காக நாம் தசைகளை அதிகமாக இயக்க ஆரம்பித்தால், தசைகளில் உண்டாகும் வளர்ச்சிக்குப்\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 06:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-12-03T04:49:08Z", "digest": "sha1:3HBZ5RD4UYCTVGLSR5L6RQKIUPSCJEEH", "length": 4667, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "இரட்டுமி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 14 ஆகத்து 2014, 00:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/ford-fiesta-hatchback-mileage.htm", "date_download": "2020-12-03T05:06:00Z", "digest": "sha1:M22YSZTGL3KOLZJ3FJIPHHVVXIOS2GHM", "length": 5848, "nlines": 139, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு பிஸ்தா ஹேட்ச்பேக் மைலேஜ் - பிஸ்தா ஹேட்ச்பேக் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்போர்டு பிஸ்தா ஹாட்ச்பேக்மைலேஜ்\nபோர்டு பிஸ்தா ஹேட்ச்பேக் மைலேஜ்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு ��ுறிப்புணர்த்துக\nபோர்டு பிஸ்தா ஹேட்ச்பேக் மைலேஜ்\nஇந்த போர்டு பிஸ்தா ஹேட்ச்பேக் இன் மைலேஜ் 18.0 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 18.0 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் மேனுவல் 18.0 கேஎம்பிஎல் 13.0 கேஎம்பிஎல் -\nபோர்டு பிஸ்தா ஹேட்ச்பேக் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுபிஸ்தா ஹேட்ச்பேக்மேனுவல், பெட்ரோல், 18.0 கேஎம்பிஎல் Rs.6.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/women-security-in-india-tibet-border/", "date_download": "2020-12-03T04:16:15Z", "digest": "sha1:R5GLTFRXIWEHCP5EHWUOCAL3FHU425V6", "length": 9860, "nlines": 163, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் பணியில் வீராங்கனைகள்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் பணியில் வீராங்கனைகள்\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\nபிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\n‘கே.ஜி.எஃப்’ புரொடக்‌ஷன் காட்டப் போகும் அதிரடிப் பாய்ச்சல்\nதமிழ்நாட்டில் மேலும் கூடுதல் தளர்வுகள்- முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nவேளாண் மற்றும் அது தொடர்பான பணிகளில் இந்தியாவில் புதிய பரிமாணம்\nHome இது லேடீஸ் ஏரியா\nஇந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் பணியில் வீராங்கனைகள்\nin இது லேடீஸ் ஏரியா\nஇந்திய விமானப்படையின் போர் விமானங்களில் பெண் விமானிகளை பணியில் ஈடுபடுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்த நிலையில் இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 100 வீராங்கனைகள், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் முதன்முறையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து அப்படையின் இயக்குநர் கிருஷ்ண சவுத்ரி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்த ஆண்டு துவக்கத்தில் பாதுகாப்பு படையை சேர்ந்த பெண்களுக்கு போரிடும் ஆற்றல், ஆயுதங்களைப் பயன்படுத்தும் விதம் மற்றும் மலையேற்றம் குறித்து 44 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற பெண்கள் சீனாவை ஒட்டிய பகுதிகளான இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.\nஇவர்கள் பணியாற்றவுள்ள இடங்கள் கடுமையான பருவநிலை மாற்றம் கொண்டதாகவும், மலைப் பாங்கான நிலப்பரப்பு கொண்டதாகவும் இருக்கும்.இங்கு அமைந்துள்ள முகாம்கள் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8,000 – 14,000 அடி உயரத்தில் உள்ளன. இதில் உத்தரகண்ட் மாநிலத்தில் இந்திய எல்லையின் கடைசி கிராமமான ‛மனா’ மலையில் உள்ள முகாமும் அடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=10160", "date_download": "2020-12-03T04:52:33Z", "digest": "sha1:3NKFH7JEB3W3BRFEPASUOVZPHKTHBPNG", "length": 11587, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்யசாய்\n* உண்ணாமல் விரதம் இருப்பதை விட, பசித்தவனுக்கு ஒருவேளை உணவு அளிப்பது மேலானது.\n* ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைக் காட்டிலும் ஒரு அரிய செயலைச் செய்வது சிறப்பானது.\n* செருக்கு இல்லாத செல்வந்தன் குற்றம் இல்லாத நிலவு போல பிரகாசத்துடன் வாழ்வான்.\n* புத்திசாலித்தனமும், தன்மானமும் ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே இருக்கும்.\n*பொருள் இல்லாதவனை ஏழை என்று கருத வேண்டாம். ஆசை அதிகம் இருப்பவனே எப்போதும் ஏழையாக வாழ்கிறான்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» மேலும் சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\n'அ.தி.மு.க., ஆட்சியை களையெடுக்க வேண்டும்' டிசம்பர் 03,2020\n'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கு: சி.பி.ஐ.,- அமலாக்கத்துறைக்கு கோர்ட் கெடு டிசம்பர் 03,2020\nதி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு துவக்கம்: 'டீல்' ஏற்படாததால் காங். வருத்தம் டிசம்பர் 03,2020\n: தமிழருவி மணியன் தகவல் டிசம்பர் 03,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2539287", "date_download": "2020-12-03T04:18:35Z", "digest": "sha1:TUZAKEMVASRTVO6MDVSDSKELCSNNRMYJ", "length": 20387, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா| Dinamalar", "raw_content": "\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ...\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 3\n: தமிழருவி மணியன் தகவல் 10\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nஇது உங்கள் இடம் : கூட்டி கழிச்சு கணக்கு பார்த்தால்... 8\nகேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா\nதிருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்வதையடுத்து புதிதாக 26 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளில் மஹா., முன்னிலையில் உள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை\nமுழு செய்தியை படி���்க Login செய்யவும்\nதிருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்வதையடுத்து புதிதாக 26 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளில் மஹா., முன்னிலையில் உள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கொரோனா பாதிப்புகள் குறித்து இன்று (மே.,14) கேரள முதல்வர் பினராயி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், மாநிலத்தில் மேலும் 26 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.இதையொட்டி சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 64 ஆக இருந்தது.\nமாநிலத்தில் புதிதாக நோய் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் , மற்ற 7 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். கொரோனா பாதிப்பு தொடர்பாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், படாவிட்டாலும் நோயின் தீவிரத்தை அறிந்து மக்கள் செயல்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ள வேண்டியநிலையில் உள்ளோம். மக்களும் மாஸ்க், சமூக இடைவெளி, கிருமிநாசினி மற்றும் கைகளை கழுவுதல் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.\nஇதுவரை கேரளாவில் மொத்தம் 560 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 64 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 36,362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். 548 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளனர். மாநிலத்தில் 15 ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Corona Kerala கொரோனா கேரளா பாதிப்பு சிகிச்சை பலில பினராயி விஜயன்\nகொரோனாவால் உலகப் பொருளாதாரம் 3.2 சதவீதம் வீழ்ச்சி அடையும்: ஐ.நா., கணிப்பு(2)\nஆந்திராவில் டிராக்டர் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் 9 பேர் பலி(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபொய் சொல்வதில் கம்மிகளுக்கு ஈடு இணையில்லை. இது மட்டும் வித்தியாசமாக இருந்துவிடவா போகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பத���வு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவால் உலகப் பொருளாதாரம் 3.2 சதவீதம் வீழ்ச்சி அடையும்: ஐ.நா., கணிப்பு\nஆந்திராவில் டிராக்டர் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் 9 பேர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2019/11/05162305/1269795/Ford-To-Introduce-A-New-MPV-In-India-Based-On-The.vpf", "date_download": "2020-12-03T05:10:40Z", "digest": "sha1:VPWVZTJIENUYBPLNVXIKF35MQFAUU74W", "length": 14229, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் இந்தியா வரும் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. || Ford To Introduce A New MPV In India Based On The Mahindra Marazzo Soon", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் இந்தியா வரும் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி.\nஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி.\nஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய காருக்கென ஃபோர்டு நிறுவனம் மஹந்திராவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.\nபுதிய எம்.பி.வி. கார் மஹிந்திரா மராசோ மாடலை தழுவி உருவாகி வருவதாக கூறப்படுகிறது. புதிய ஃபோர்டு எம்.பி.வி. இந்திய சந்தைக்கென பிரத்யேக மாடலாக உருவாகி வருகிறது. முன்னதாக இரு நிறுவனங்களும் இணைந்து மூன்று புதிய எஸ்.யு.வி.க்கள் விற்பனையை ஊக்குவிக்கும் என அறிவித்துள்ளது.\nபுதிய எம்.பி.வி. கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு, பிரத்யேக அம்சங்களுடன் மராசோ மாடலை விட வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் மற்ற நிறுவனங்களை போன்று ஃபோர்டு-மஹிந்திரா ரி-பேட்ஜ் வெர்ஷனை அறிமுகம் செய்யாது என கூறப்படுகிறது.\nபுதிய ஃபோர்டு எம்.பி.வி. மாடலில் பி.எஸ். 6 ரக 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். டீசல் யூனிட் மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும். டீசல் யூனிட் தவிர புதிய ஃபோர்டு எம்.பி.வி. மாடலில் மஹிந்திராவின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.\n��ந்தியாவில் எம்.பி.வி. வாகன விற்பனை அதிகரித்து வருவதால் ஃபோர்டு நிறுவனம் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த புதிய எம்.பி.வி. வழி செய்யும் என எதிர்பார்க்கிறது.\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை தாண்டியது -94.11 சதவீதம் பேர் குணமடைந்தனர்\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nமேலும் இது புதுசு செய்திகள்\nஇந்தியாவில் நிசான் மேக்னைட் அறிமுகம் - விலை இவ்வளவா\nசக்திவாய்ந்த என்ஜினுடன் உருவாகும் புதிய ஜீப் காம்பஸ்\nசர்வதேச சந்தையில் 2021 ஹோண்டா ரிபெல் 1100 அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 வால்வோ எஸ்60 அறிமுகம்\nசர்வதேச சந்தையில் டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் அறிமுகம்\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/achcham-yenbadhu-madamaiyada-fdfs-celebration-video/", "date_download": "2020-12-03T03:31:11Z", "digest": "sha1:G6YONEKBHT5Q2LHB2S6EKXULX3VJJTB7", "length": 9765, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "அச்சம் என்பது மடமையடா FDFS கொண்டாட்டம் வீடியோ | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅச்சம் என்பது மடமையடா FDFS கொண்டாட்டம் வீடியோ\nமாவீரன் கிட்டு : ” உயிரெல்லாம் ஒன்றே” பாடல் வெளீயிடு (வீடியோ) யு சான்றிதழ் பெற்ற சூர்யாவின் ‘என்.ஜி.கே.’…. சமந்தாவின் ஓ\nPrevious அச்சம் என்பது மடமையடா பத்திரிக்கையாளர் சந்திப்பும் – சிம்புவின் விளக்கமும்\nNext வல்லவனுக்கும் வல்லவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் சிலம்பரசன் பகிர்ந்த வீடியோ….\nபிரபாஸ் – கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இணையும் ‘சலார்’….\nசிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியீடு….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nடில்லியில் இன்று 3,944 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,944 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,78,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,944…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 663 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 663 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,69,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுரெவி புயல் : தமிழகம் எங்கும் தொடர் மழை – தயார் நிலையில் மீட்புப்படை\nஇந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/platinum-was-discovered-in-assam-by-diburgarh-university-geologist/", "date_download": "2020-12-03T05:45:30Z", "digest": "sha1:4MIHGF7DMRTGEN7LM4IYZFWKF5V2TUY5", "length": 13902, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "அசாம் மாநிலத்தில் பிளாட்டினம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅசாம் மாநிலத்தில் பிளாட்டினம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஅசாம் மாநிலத்தில் பிளாட்டின உலோக தாது உள்ளதை திபுர்கர் பல்கலைக்கழக நில அமைப்பியல் வல்லுனர் (ஜியாலஜிஸ்ட்) கண்டு பிடித்துள்ளார்.\nஉலகின் மிகவும் விலை உயர்ந்த உலோகங்களில் ஒன்று பிளாட்டினம் ஆகும். பிளாட்டினம் இந்தியாவில் ஏற்கனவே தமிழ்நாடு, ஒரிசா மற்றும் கர்நாடகாவில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள திபுர்கர் பல்கலைக்கழகத்தில் நில அமைப்பியல் வல்லுனராக பணி புரியும் திலிப் மஜும்தார் இது குறித்து அசாம் மாநிலத்தில் பரிசோதனை நிகழ்த்தினார்.\nஅசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு சுமார் 250 கிமீ தூரத்தில் மக்கள் வசிக்காத ஒரு மலை அடிவாரத்தில் ஏராளமான பிளாட்டின தாதுக்கள் உள்ளதை மஜும்தார் கண்டறிந்துள்ளார். பிளாட்டின தாது சாதாரணமாக கண்களால் காண முடியாது என்பதால் கடும் பரிசோதனைகள் செய்யப்பட்டு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மலைப்பகுதியில் பிளாட்டினம் மட்டுமின்றி இரும்பு, வெனடியம், டைட்டானியம் உள்ளிட்ட உலோகங்களும் உள்ளதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இங்கு பிளாட்டினம் அதிக அளவில் உள்ளதாகவும் அது எவ்வளவு உள்ளது என்பது குறித்தும் பரிசோதனை நடப்பதாகவும் மஜும்தார் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த உலோகம் எங்கு கிடைக்க உள்ளது என்பதை தெரிவித்தால் இதை திருட பலர் ம��யல்வார்கள் என்பதால் சரியான இடத்தை சொல்ல மஜும்தார் மறுத்து விட்டார். இந்தியாவில் பிளாட்டினம் தற்போது கிராம் ஒன்றுக்கு ரூ. 1958 என்னும் விலையில் விற்கப்படுகிறது.\n ஜெயலலிதா உடல்நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன் வாட்டாள் நாகராஜ் ஜெயலலிதாவுக்கு துரதிர்ஷவசமாக மாரடைப்பு வாட்டாள் நாகராஜ் ஜெயலலிதாவுக்கு துரதிர்ஷவசமாக மாரடைப்பு\nPrevious டைரக்டர் சஜித்கான் மீது #MeToo புகார் எதிரொலி: ஷூட்டிங்கை நிறுத்திய அக்‌ஷய் குமார்\nNext ஜிடி அகர்வால் மறைவு: பிரதமர் மீது காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ரம்யா பாய்ச்சல்\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 ப���ர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-government-e-prosecutor-is-acting-in-favor-of-the-accust/", "date_download": "2020-12-03T04:22:13Z", "digest": "sha1:Q2NIL3YX6IUZYH76FCUWHAJ3FKITW2ZH", "length": 18978, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "அதிர்ச்சி: பாலியல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக அரசு பெண் வழக்கறிஞர்!: | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅதிர்ச்சி: பாலியல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக அரசு பெண் வழக்கறிஞர்\nசிறுமியை பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு ஆதரவாக அரசு தரப்பு பெண் வழக்கறிஞரே செயல்படுவதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் இளந்திரை என்ற கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவரின் சிவபாலு 22 வயது இளைஞர்.\nஇவர், பெரம்பலூர் மாவட்டம் மணகுப்பம் கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்துவிட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு பெரம்பலூர் கீழ் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.\nஇந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வாதாடும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜி.சித்ராதேவி, சிறுமியிடமும் அவரது தாயாரிடமும் தொடர்புகொண்டு, குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சிவபாலுவுக்கு ஆதரவாக பேசியது சர்ச்சையாகி இருக்கிறது.\nஇதற்கு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெ���ிவித்திருக்கிறது. இந்த நிலையில் ஜ.மா.ச.வின் பொதுச்செயலாளர் பி.சுகந்தியிடம் பேசினோம்.\nஅவர், “சிவபாலு என்கிற இளைஞர் 16 வயது சிறுமியை கடந்த 16.11.17 அன்று கடத்திச் சென்று பலாத்காரம் செய்திருக்கிறார். இதையடுத்துதான் புோக்சோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். பெரம்பலூர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு நடந்து வருகிறது.\nபாதிக்கப்பட்ட சிறுமிக்காக அரசுத்தரப்பு வழக்கறிஞராக ஜி.சித்திராதேவி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இளைஞர் சிவபாலுவுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டிருக்கிறார்.\nகடந்த 10.10.18 அன்று வழக்கு விசாரணைக்கு வரும் சூழலில் அதற்கு முந்தைய நாள், சிறுமியையும் அவரது தாயாரையும் போனில் தொடர்புகொண்டிருக்கிறார் சித்ராதேவி.\nஅப்போது சிறுமியிடம் சிவபாலு உன்னை பலாத்காரம் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் கூறிவிடு என்று வற்புறுத்தியிருக்கிறார். சிறுமியின் தாயாரிடமும் இதையே வற்புறுத்தியிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது” என்றார்.\nஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ். வாலண்டினா, “பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் வழக்குகளை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்களை தடுக்க முடியும்.\nதவிர சாட்சிகளை மிரட்டுவது, கடத்துவது, கொலை செய்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் பல முக்கிய வழக்குகளில் நடைபெற்று வருகிறது. சாட்சிகளை பாதுகாப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவதும் மிகமிக அவசியம். சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் பல நாடுகளில் உள்ளது. இதுவரை இந்தியாவில் உருவாக்கப்படவில்லை.\nஇதற்கான சட்டம் இயற்ற வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆசாராம் பாபு ஆசிரமத்தில் நடந்த குழந்தைகள் பலாத்கார வழக்கில் சாட்சிகள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட அனைவரும் காவல்துறை, நீதித்துறை நம்பியே இருக்கிறார்கள். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் சாட்சிகளை கலைத்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் செய���்பட்டுள்ளார்.\nஅவர் சிறுமியிடமும் அவரது தாயாரிடமும் குற்றவாளிக்கு ஆதரவாக பேசிய ஆடியோ எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மேலும் சிறுமியும் அவரது தாயாரும் இது குறித்து எங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். பாதுகாப்பும் கோரியிருக்கிறார்கள்.\nஆகவே, பெரம்பலூர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக இருக்கும் சித்ராதேவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு ஒரு பொருத்தமான, திறமையான, வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்கும்” என்றார்.\nரசிகர்களுக்கு கமல் போட்ட உத்தரவு: சொல்கிறார் மன்றத் தலைவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மன்னிப்பு கேட்டது தவறு: சொல்கிறார் மன்றத் தலைவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மன்னிப்பு கேட்டது தவறு: மன்னார்குடி ஜீயர் சிறப்புப் பேட்டி பெரியார் குறித்து மு.க. ஸ்டாலினுக்கு முக்கிய விளக்கம்: கொளத்தூர் மணி & கோவை ராமகிருட்டிணன்\nTags: the-government-e-prosecutor-is-acting-in-favor-of-the-accust, அதிர்ச்சி: பாலியல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக அரசு பெண் வழக்கறிஞர்\nPrevious பிரபல தமிழ் நடிகர் கஞ்சா கருப்பு அ.தி.மு.க.வில் இணைந்தார்\nNext தமிழ்நாடு: எந்தெந்த ஊர் பெயர்கள் மாறப்போகிறது தெரியுமா\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தென்தமிழகம் தயார் நிலை….\nபுரெவி புயல் : தமிழகம் எங்கும் தொடர் மழை – தயார் நிலையில் மீட்புப்படை\nஇந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக���கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தென்தமிழகம் தயார் நிலை….\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுரெவி புயல் : தமிழகம் எங்கும் தொடர் மழை – தயார் நிலையில் மீட்புப்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/19948", "date_download": "2020-12-03T04:36:26Z", "digest": "sha1:QCEJ3FRZZYU53MF3X2KAXYWDPM7GB5R4", "length": 8343, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "வெட்டி வேர் பற்றி உங்களுக்கு தெரியுமா | Tamilan24.com", "raw_content": "\nகாதலர் தினம் பட நடிகை சோனாலியா இது 45 வயதில் நச்சுன்னு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்\nகாதுல ரத்தம் வர்ற வரைக்கும் ரியோவை கிழிச்சு தொங்கவிட்ட அனிதா சம்பத் இது வேற லெவலா இருக்கே\nபிக்பாஸ் சீசன்4ல் முதலிடம் யாருக்கு தெரியுமா ரம்யா பாண்டியனையும், பாலாஜியும் ஓரம்கட்டி வியப்பில் ஆழ்த்தும் போட்டியாளர்\nவிசேட தேவையுடையோருக்கான சர்வதேச தின செய்தி\nகொழும்பில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்\nவெட்டி வேர் பற்றி உங்களுக்கு தெரியுமா\nவெட்டி வேர் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஇன்றைய 02.12.2020 முக்கிய உலக செய்திகள்\n-முஸ்லிம் அரசியலும் சதுரங்க ஆட்டமும்\nஇன்றைய 02.12.2020 இலங்கையின் மதிய நேர பிரதான செய்திகள்\nஇந்தியாவின் திட்டமும் – தலைவர் பிரபாகரன்\nமாவை தலைமையில் புதிய அரசியலமைப்பு,விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 02.12.2020\nuae news 49GB free data உங்களுகும் கிடைக்கும்\nகாதலர் தினம் பட நடிகை சோனாலியா இது 45 வயதில் நச்சுன்னு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்\nகாதுல ரத்தம் வ��்ற வரைக்கும் ரியோவை கிழிச்சு தொங்கவிட்ட அனிதா சம்பத் இது வேற லெவலா இருக்கே\nபிக்பாஸ் சீசன்4ல் முதலிடம் யாருக்கு தெரியுமா ரம்யா பாண்டியனையும், பாலாஜியும் ஓரம்கட்டி வியப்பில் ஆழ்த்தும் போட்டியாளர்\nவிசேட தேவையுடையோருக்கான சர்வதேச தின செய்தி\nகொழும்பில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்\nகாதலர் தினம் பட நடிகை சோனாலியா இது 45 வயதில் நச்சுன்னு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்\nகாதுல ரத்தம் வர்ற வரைக்கும் ரியோவை கிழிச்சு தொங்கவிட்ட அனிதா சம்பத் இது வேற லெவலா இருக்கே\nபிக்பாஸ் சீசன்4ல் முதலிடம் யாருக்கு தெரியுமா ரம்யா பாண்டியனையும், பாலாஜியும் ஓரம்கட்டி வியப்பில் ஆழ்த்தும் போட்டியாளர்\nவிசேட தேவையுடையோருக்கான சர்வதேச தின செய்தி\nகொழும்பில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்\nகண்களுக்கு மை இட்டுக் கொண்டால் நீங்கள் பேரழகியாக ஜொலிப்பீர்கள்\nசுடுதண்ணீரில் மிளகு இட்டு குடித்தால் ஏற்படும் மாற்றம் நம் முன்னோர்கள் எதற்காக பயன்படுத்தினார்கள் தெரியுமா \nமருத்துவமனையில் இருந்து தப்பி சென்ற சிறைக்கைதி கண்டுப்பிடிக்கப்பட்டார்..\n-உங்கள் ராசிக்கு எந்த ராசிக்கல் பொருத்தமானது\nஇலங்கையை ஊடறுத்து மணிக்கு 90 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கின்றது “புரவி”\nயாழில் புரவியின் தாண்டவம்; கூரைகள் தகர்ந்து மூவருக்கு நேர்ந்த பரிதாபம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 528 பேர் அடையாளம் – இன்று மட்டும் 878 பேருக்கு தொற்றுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/fathers-of-corruption/", "date_download": "2020-12-03T03:47:34Z", "digest": "sha1:DKBEAQG7VHH7AC4TLDRIBE3AOV6KGPIH", "length": 5098, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "#HBDFatherOfCorruption: அப்செட்டாகும் உடன் பிறப்புகள்!! - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n#HBDFatherOfCorruption: அப்செட்டாகும் உடன் பிறப்புகள்\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\n#HBDFatherOfCorruption: அப்செட்டாகும் உடன் பிறப்புகள்\nகலைஞரின் பிறந்தநாளான் இன்று #HBDFatherOfCorruption என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கடந்த 2018 ஆம் வருடம் வயது மூப்பால் உடல் நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nஇந்நிலையில், இ��்று அவரது 97 வது பிறந்த நாளை முன்னிட்டு நெட்டிசன்களும், திமுக கட்சி தொண்டர்களும் #FatherOfModernTamilnadu நவீன தமிழகத்தில் தந்தை என்ற ஹேஸ்டேக்கை டுவிட்டரில் உருவாக்கி அதை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.\nஇதற்கு எதிராக #HBDFatherOfCorruption என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகப்பட்டு வருகிறது. #FatherOfModernTamilnadu என்ற ஹேஷ்டேக்கை விட #HBDFatherOfCorruption அதிகமாக டிவிட் செய்யப்படுவதால் திமுகவினர் சற்று அதிருப்தியில் உள்ளனர்.\nPrevious « மகனை உலகிற்கு காட்டிய இயக்குனர்\nNext குட்டி நிவின் பாலிக்கு குவியும் வாழ்த்துக்கள்…\nபத்திரிகையாளர் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி…\n“மாஸ்டர்” செகண்ட் சிங்கிள்… ஒரே டேக்கில் டப்பாங்குத்து போட்ட விஜய் \nஇணையத்தில் வைரலாக பரவும் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் – புகைப்படம் உள்ளே\nஆராய்ச்சி படிப்பு மாணவியாக பார்வதி\nசந்தானம் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு\nஇணையதளத்தை தெறிக்க விட்ட அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?c=special-connection&pg=4", "date_download": "2020-12-03T03:35:40Z", "digest": "sha1:XAY3YZUZ46HCCRTWEJEKBX7SKBHYB6E6", "length": 23289, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "சிறப்பு இணைப்பு", "raw_content": "\nபுத்தாண்டு நாளை பிறக்கும் நிலையில் ஆனந்தசுதாகர் விடுவிப்பு பற்றி சாதகமான பதிலும் இன்னும் கிடைக்கவில்லை.\nசச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் 2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் அவர் மகசின் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். மேலும் படிக்க... 13th, Apr 2018, 07:40 PM\n60 மனைவிகளையும் ஒரே இடத்தில் கொடூரமாக கொன்று குவித்த மன்னன்\n​1659ம் வருடம் தற்போதைய கர்நாடக மாநிலத்தை ஆண்ட மன்னர் அப்சல் கான். அக்காலத்தில் சிறந்த போர் வீரனாக திகழ்ந்த இவர். மேலும் படிக்க... 13th, Apr 2018, 03:34 PM\nகண்களில் கண்ணீர் வரவைக்கும் அம்மா கானா பாடல்\n​கடந்த காலங்களை பொருத்த வரையில், எவ்வளவுதான் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் நடத்தினாலும், அதில் பங்குபெரும் வாய்ப்புகள் நகரவாழ் மக்களுக்குத் தான் அதிகமாக இருக்கும். மேலும் படிக்க... 10th, Apr 2018, 09:58 AM\nஏழரை சனியில் காதலித்தால் என்ன ஆகும்\nகாதல் என்பது பிரபஞ்சம் போல. அனைவராலும் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு ரகசியமாகத்தான் இன்று வரை இருக்கிறது. மேலும் படிக்க... 8th, Apr 2018, 02:12 PM\nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடிக்கப்போகுது அதிர்ஷ்டம்\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். மேலும் படிக்க... 8th, Apr 2018, 02:08 PM\nகோபி அன்னான் பிறந்த தினம்: ஏப்ரல் 8 1938\n​கோபி அன்னான் கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். மேலும் படிக்க... 8th, Apr 2018, 01:16 PM\nமுதல் மரண தண்டனை பெற்ற முதற்பெண்: ஏப்ரல் 8- 1899\n​மார்த்தா பிளேஸ் என்ற பெண்மணிக்கு 1899-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி மின்இருக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும் படிக்க... 8th, Apr 2018, 01:15 PM\nதுபாயில் ஓட்டுநருக்கு அடித்த ஜாக்பாட்: அடேங்கப்பா இத்தனை கோடியா\nதுபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ஜான் என்பவருக்கு லாட்டரி சீட்டில் 21.21 கோடி ரூபாய் விழுந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார். மேலும் படிக்க... 8th, Apr 2018, 12:18 PM\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகள்\n​புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் நலன்கருதி, இலங்கை புகையிரத திணைக்களம் விசேட புகையிரத சேவைகளை முன்னெடுத்துள்ளது. மேலும் படிக்க... 8th, Apr 2018, 11:50 AM\nபிக்பாஸ் எனும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர். மேலும் படிக்க... 7th, Apr 2018, 02:28 PM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொரு��ுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F/44-188078", "date_download": "2020-12-03T03:56:45Z", "digest": "sha1:6UHTPXTUPKMSL2AJB7BNVU76QB5OLD6S", "length": 8341, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நாளை 5ஆவது போட்டி TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு நாளை 5ஆவது போட்டி\nஇந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி, சென்னையில் நாளை ஆரம்பிக்கவுள்ளது.\nஏற்கெனவே தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்தியா, தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றும் நோக்கிலும், ஆறுதல் வெற்றியொன்றைப் பெறும் நோக்கில் இங்கிலாந்தும், இப்போட்டியில் களமிறங்குகின்றன.\nபுயலால் பாதிக்கப்பட்ட சென்னையில், அவசர அவசரமாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டே, இப்போட்டி இடம்பெறவுள்ளது.\nஇந்தப் போட்டியில், இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கணுக்கால், தோட்பட்டை, பொதுவான களைப்பு ஆகியன காரணமாகவே அவர் இன்று ஆரம்பிக்கும் போட்டியில் பங்குபெற மாட்டார்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுரெவியால் பாரிய சேதங்கள் பதிவாகவில்லை\nயாழில் கடும் மழை - மூவர் மாயம்\nமேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-12-03T04:26:26Z", "digest": "sha1:BREPT6TPPYEAVGHPMWYQCHGUVO4QE7X2", "length": 3117, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜான் இன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜான் இன்ஸ் ( John Inns , பிறப்பு: மார்ச்சு 30 1876, இறப்பு: சூன் 14 1905 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1898-1904 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜான் இன்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-03T04:16:31Z", "digest": "sha1:LGL2V37AHT57WYKFHYHXS72BVKXMS7AM", "length": 8884, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கொய்ராலா காலமானார் - விக்கிசெய்தி", "raw_content": "நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கொய்ராலா காலமானார்\nஞாயிறு, மார்ச் 21, 2010\nநேபாளத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n12 மே 2015: நேபாளத்தில் மீண்டும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது\n25 ஏப்ரல் 2015: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1500 பேர் உயிரிழப்பு\n9 ஏப்ரல் 2015: நேபாளத்தில் இந்தியப் பிராமணர்கள் மார்க்சியப் போராளிகளால் தாக்கப்பட்டனர்\n9 ஏப்ரல் 2015: நேபாள நகரங்களில் வேள்வி ஆடுகளுக்குத் தட்டுப்பாடு\n18 பெப்ரவரி 2015: நேபாள பகுதி எவரெசுடு மலையேற்றப் பாதையில் மாற்றம்\nநேபாளத்தில் பத்து ஆண்டு கால உள்நாட்டுப் போரை முடிவுக் கொண்டுவந்த அமைதி உடன்படிக்கையை மத்தியத்தம் செய்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான கிரிஜா பிரசாத் கொய்ராலா தனது 86வது வயதில் கத்மண்டுவில் காலமானதாக அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது.\nநான்கு தடவைகள் நேபாளத்தின் பிரதமராக பதவி வகித்த கொய்ராலா, பல ஆண்டுகளாக சுவாச நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.\nஅப்போது மன்னராக இருந்த ஞானேந்திராவின் அளவுக்கதிகமான அதிகாரங்களை அவரிடம் இருந்து அகற்றுவதற்காக கொய்ராலா அவர்கள் 2006 இல் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து செயற்பட்டார்.\nஇரு ஆண்டுகளின் பின்னர் தேர்தலில் வெற்றிபெற்ற மாவோயிஸ்டுகள் இந்து மன்னராட்சியை இல்லாது ஒழித்ததுடன், நேபாளத்தை மத சார்பற்ற குடியரசாக அறிவித்தார்கள்.\n1940களின் இறுதியில் தொழிற்சங்கத் தலைவராக அரசியலில் நுழைந்தவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா. மன்னராட்சிக்கெதிரான அவரது அரசியல் நடவடிக்கைகளுக்காக பல தடவைகள் சிறைப்பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவர். 1960 இல் எட்டு ஆண்டுகள் சிறி வாசம் அனுபவித்தார்.\n1991 ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது மக்களாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று பிரதமரானார். மூன்று ஆண்டுகளில் அவரது ஆட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது.\n2000 ஆம் ஆண்டில் மீண்டும் அவர் பிரதமரானார். அக்காலகட்டத்திலேயே மன்னர் பிரேந்திரா தனது மகனாலேயே கொல்லப்பட்டார்.\nமே 2006 ஆம் ஆண்டில் மன்னர் ஆட்சி நாடாளுமன்றத்தினால் பறிக்கப்பட்டது. அதே ஆண்டில் மாவோயிசத் தீவிரவாதிகளுடன் அரசு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 21 மார்ச் 2011, 01:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/135", "date_download": "2020-12-03T04:50:37Z", "digest": "sha1:AZCJPNZAZVPZE4EVWTI7EZ2KXCAJM5GZ", "length": 6924, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/135 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nபதிலாக, வளர்ச்சித் தேக்கநிலை ஏற்பட்டு விடுகிறது. திறமையுடன் இயங்கும் நிலையிலும் ஆற்றல் குறைந்து போகிறது.\nஆக, தசைகளின் விசைச் சக்தியைப் பெறுவதற்குரிய உபாய வழிகளைக் கண்டு கொள்வோம். பெருமையையும் புரிந்து கொள்வோம்.\n1. தசைகளில் விசைச் சக்தி அதிகமாக இருக்கும் பொழுது தான், உடலின் தோரணை (Posture) நிறைவாக இருக்கிறது. நிமிர்ந்து நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. தசைகளின் சக்தி குறையும்போது, தோரணை தொய்ந்து போகிறது. கூன் முதுகாகக் கோலம் கொள்கிறது. ஆகவே, தசைகளை திறமைய��ள்ளதாகப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் மனித இனத்திற்கு அவசியமாகிறது.\n2. தசைகளில் விசைச் சக்தி அதிகமாக இருக்கும் பொழுதுதான், எதிர்வினை செயல்களை (Reaction Time) விரைவாகச் செய்திடும் வல்லமை நிறைந்திருக்கிறது. சக்தியுள்ள தசைகளில் தான், விரைவான, மிக சீக்கிரமான எதிர் செயல்கள் நடந்து, காரிய மாற்றும் நுணுக்கமும் வல்லமையடைகிறது.\n3. எப்பொழுதுமே சுறு சுறுப்பாக இயங்க, தசைச் செயல்களை உடற்பயிற்சிகள் தயார் செய்து விடுவதால்தான், உடலில் அப்படிப்பட்ட விரைவான இயக்கம் விளைகிறது.\nஆகவே, உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தசையின் வளர்ச்சிக்கும் உதவி, உர மேற்றுகிறது என்பதை உணர்ந்து, அப்படிப்பட்டப் பயிற்சித் திட்டங்களை உருவாக்கிட வேண்டும்.\nதசைகளே உடல் சம நிலையையும், உடல் அமைப்பையும், உடல் தோரணையையும், செம்மைப்\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 06:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0-5/", "date_download": "2020-12-03T04:16:51Z", "digest": "sha1:TY2UGTNMN2UUOUV4JBUYSHC7ENKS56ZK", "length": 19585, "nlines": 139, "source_domain": "thetimestamil.com", "title": "சீன அரசு ஒளிந்து கொண்டிருக்கிறது. கிரீடம் குறித்து எச்சரித்த 2 பேர் 2 மாதங்கள் காணாமல் போயினர். | கொரோனா வைரஸ்: சீனாவில் இரண்டு விசில்ப்ளோவர்கள் இன்னும் இரண்டு மாதங்களைக் காணவில்லை", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் ���ிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nசீனாவின் சாங் இ -5 யான் அனுப்பிய சந்திரனின் வண்ணமயமான படங்கள்\nகேப்டன் அமிரீந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சரை சந்திக்க மத்தியில் விவசாயிகளுடன் பேசுவதற்கு முன் – விவசாயிகள் எதிர்ப்பு பிரச்சினையில் அமிரீந்தர் சிங்கை சந்திக்க அமித் ஷா\n3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு, ரசிகர்கள் ஜடேஜா ஹார்டிக் மற்றும் விராட்ஸை மீம்ஸ் மூலம் பாராட்டுகிறார்கள். டீம் இந்தியாவின் வெற்றியை ஃபன்னி மீம்ஸ் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், கம்பீர் ட்ரோல்\nஜாக் மாவின் ஆண்ட் குழுமம் Paytm இல் தனது 30% பங்குகளை விற்க தயாராகி வருகிறது, காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹலதா ஹை நடிகை வ்ருஷிகா மேத்தா பெல்லி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்\nHome/un categorized/சீன அரசு ஒளிந்து கொண்டிருக்கிறது. கிரீடம் குறித்து எச்சரித்த 2 பேர் 2 மாதங்கள் காணாமல் போயினர். | கொரோனா வைரஸ்: சீனாவில் இரண்டு விசில்ப்ளோவர்கள் இன்னும் இரண்டு மாதங்களைக் காணவில்லை\nசீன அரசு ஒளிந்து கொண்டிருக்கிறது. கிரீடம் குறித்து எச்சரித்த 2 பேர் 2 மாதங்கள் காணாமல் போயினர். | கொரோனா வைரஸ்: சீனாவில் இரண்டு விசில்ப்ளோவர்கள் இன்னும் இரண்டு மாதங்களைக் காணவில்லை\nசீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்த இரண்டு பேர் திடீரென காணாமல் போனது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 18, 2020, 19:32 [IST]\nபெய்ஜிங்: சீனாவில் கிரீடத்தின் தாக்கம் குறித்து எச்சரித்த இரண்டு பேர் திடீரென காணாமல் போனது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் காணாமல் போன இரண்டு மாதங்களுக்குப் பிறகும் அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.\nமறைக்கப்பட்ட உண்மைகளை சீனா வெளிப்படுத்துகிறது\nகொரோனா வைரஸை சீனாவில் உருவாக்கியதிலிருந்து சீனா பல உண்மைகளை கண்டுபிடித்தது. கொரோனா வைரஸின் தோற்றத்தை சீனா தொடர்ந்து மறைத்து வருகிறது. அதேபோல், சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சீன அரசு தொடர்ந்து ம silence னம் காத்து வருகிறது.\nமேலும் வைரஸ் வெளிநாட்டில் பரவத் தொடங்கியபோது, ​​சீனா யாரையும் எச்சரிக்கவில்லை. சீனா தனது சொந்த நாட்டில் கூட அதை தொடர்ந்து ரகசியமாக வைத்திருக்��ிறது.\nகிரீன் சிக்னல் .. 2 வாரங்களில் நல்ல செய்தி வருகிறது .. தமிழகத்தில் கொரோனா பிளாஸ்மா சிகிச்சை\nசீனாவில் கிரீடம் பரவத் தொடங்கியபோது, ​​நாட்டின் மனித உரிமை பாதுகாவலரும் வழக்கறிஞருமான சென் கொயிஷி ஒரு முக்கியமான வீடியோவை உருவாக்கினார். கிரீடம் எவ்வாறு பரவுகிறது என்பதை விளக்கும் வீடியோவை வெளியிட்டார். அதேபோல், சீனாவில் ஒரு கொரோனா வைரஸுக்கு எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எத்தனை பேர் இறந்துவிட்டார்கள். அந்த வீடியோவில், சீன அரசாங்கம் மறைத்து வைத்திருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்று நிலைமை குறித்து நேரடியாக வீடியோவை வெளியிட்டார். வீடியோ வெளியான சில நாட்களில் ஜனவரி 29 ஆம் தேதி அவர் நோய்வாய்ப்பட்டார். அவரது சமூக ஊடக கணக்கு செயலிழக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு அவர் எங்கு சென்றார் என்பது எங்களுக்குத் தெரியாது. அப்போதிருந்து, அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி வருகின்றனர்.\nஅவரைத் தொடர்ந்து மற்றொரு மனித உரிமை ஆர்வலரும் மருத்துவருமான பாங், கொரோனா மற்றும் அவரது இயல்பு பற்றிய வீடியோவை வெளியிட்டார். அதேபோல், உடலில் உடல்கள் மறைத்து வைத்திருந்த குவியல்களின் குவியல்களை வுஹான் படமாக்கினார். அதேபோல், பிப்ரவரி 4 ஆம் தேதி, அவர் வீடியோவை வெளியிட்டபோது, ​​அவர் முகமூடி அணிந்தவர்களால் கடத்தப்பட்டார்.\nREAD கொரோனாவில் இந்து மற்றும் முஸ்லீம் பாகுபாடு மறுக்கும் குஜராத் அரசு மருத்துவமனை சர்ச்சைக்குரிய முதலமைச்சர் | இந்து மற்றும் முஸ்லீம் தளங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அகமதாபாத் சிவில் மருத்துவமனை\nஅவர் எங்கு சென்றார் என்று எனக்குத் தெரியவில்லை\nஅவரை மீண்டும் அழைத்து வந்தவர்கள் காவல்துறையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர் எங்கு சென்றார், அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பது இன்னும் தெரியவில்லை. அவர்கள் இருவருக்கும் கொரோனா பற்றி பல ரகசியங்கள் உள்ளன. இதனால்தான் அவர்கள் காணவில்லை. அதேபோல், பல மூத்த அதிகாரிகள் திடீரென்று மாயையாக மாறுகிறார்கள். இதன் பின்னணியில் உள்ள அரசாங்க சதி குறித்து பலர் புகார் கூறுகின்றனர்.\nகிரீடம் பற்றி பேசும் எவரும் சீன அரசாங்கத்தால் கடுமையாக ஊனமுற்றவர்கள். ��தேபோல், கொரோனா பற்றிய அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் சீன அரசு ஆராய்ச்சி செய்த பின்னரே வெளியிடப்பட வேண்டும். கொரோனா எவ்வாறு தோன்றினார் என்பது புதிராகவே உள்ளது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nவில்லுபுரத்தில் ஒரு மீன் வணிகரிடம் கொரோனா. வாங்குபவர்கள் பீதியை உண்ணுகிறார்கள். சந்தை சீல் வைக்கப்பட்டுள்ளது | வில்லுபுரம் ஃபிஷ்மோங்கரில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது\nஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள் .. வாங்க பகுதிக்குச் செல்லுங்கள் .. கூட்டத்தை அழைத்துச் சென்ற நாராயணசாமி | பாண்டிச்சேரி மாநில முதல்வர் வி.நாராயணசாமி, அமைச்சரையும் எம்.எல்.ஏ.வின் மாநாட்டையும் சந்திக்கிறார்\nஅதிர்ச்சியான ஆய்வு .. தமிழ்நாட்டில் 2 வெளவால்களில் கொரோனா கண்டுபிடிப்பு .. பழங்கள் பரவ முடியுமா | ஐ.சி.எம்.ஆர் ஆய்வு “பேட் கொரோனா வைரஸில்” இரண்டு வகையான இந்திய வெளவால்கள் இருப்பதை வெளிப்படுத்துகிறது\n“ரேபிட் கிட்டின் விலை என்ன .. நீங்கள் எவ்வளவு வாங்க முடியும் .. வெளிப்படைத்தன்மை” .. கொரோனா வைரஸ்: விலை கொரோனா விரைவான குழந்தை, எம்.கே.ஸ்டாலின் கேள்விகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதிருப்பப்பாய், திருவம்பாய் பாடல்கள் 27 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 27\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/ugc-files-counter-in-case-against-cancellation-of-arrear-exams/", "date_download": "2020-12-03T03:40:22Z", "digest": "sha1:LVH3QCWJS7WNUZIB7CNS6NKPEJ2KMO2R", "length": 9207, "nlines": 164, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அரியர்ஸ் எக்ஸாமை கேன்சல் பண்ணியது செல்லாது – ஐகோர்ட்டில் யு சி ஜி திட்டவட்டம்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஅரியர்ஸ் எக்ஸாமை கேன்சல் பண்ணியது செல்லாது – ஐகோர்ட்டில் யு சி ஜி திட்டவட்டம்\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\nபிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\n‘கே.ஜி.எஃப்’ புரொடக்‌ஷன் காட்டப் போகும் அதிரடிப் பாய்ச்சல்\nதமிழ்நாட்டில் மேலும் கூடுதல் தளர்வுகள்- முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nவேளாண் மற்றும் அது தொடர்பான பணிகளில் இந்தியாவில் புதிய பரிமாணம்\nஅரியர்ஸ் எக்ஸாமை கேன்சல் பண்ணியது செல்லாது – ஐகோர்ட்டில் யு சி ஜி திட்டவட்டம்\nகல்லூரிகளில் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய பருவத் தேர்வுகள் அடிப்படை யில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என சென்னை ஐகோர்ட்டில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nபொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், இறுதி பருவ தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பல்கலைக்கழக மானியக்குழு, இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது என்று குறிப்பிட்டுள்ளது.\nசெப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதி பருவத் தேர்வு நடத்த இயலாவிட்டால் கால அவகாசத்தை நீட்டிக்க கோரலாம் என்றும் பதில் மனுவில் தெரிவித்துள்ளது\nமுதல் நாளிலே��ே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-03T05:21:53Z", "digest": "sha1:GJ6MYBRE23ZINWWG5MRYSHFAX72O3NZC", "length": 10332, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "புதிய நீதிக்கட்சி விலகல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nபாஜக கூட்டணியில் இருந்து தொகுதி உடன்பாடு ஏற்படாததால் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி வெளியேறியது.\nமுன்ஜாமீன் கேட்டு பிரேமலதா மனு தாக்கல் ஜி.எஸ்.டி கடக்கவேண்டிய ஏழு முக்கிய கட்டங்கள் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தவில்லை\nTags: ac sanmugam புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம்\nPrevious பாமக வேட்பாளர் பட்டியல்\nNext ஐஜேகே கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்கீடு\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n39 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/asiad-2018-indian-women-hockey-team-qualified-for-finals/", "date_download": "2020-12-03T05:42:46Z", "digest": "sha1:MJ6DVJXUBJUZP2BJOSKE6M6JAL3I3BPX", "length": 12520, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ஆசியாட் 2018 : மகளிர் ஹாக்கியில் இறுதிச்சுற்றில் இந்தியா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆசியாட் 2018 : மகளிர் ஹாக்கியில் இறுதிச்சுற்றில் இந்தியா\nஆசிய விளையாட்டு போட்டிகளில் மக��ிர் ஹாக்கியில் இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது.\nஜாகர்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஹாக்கி பிரிவின் அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணியும் சீன மகளிர் அணியும் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளுமே திறமையாக விளையாடிய போதிலும் கோல் ஏதும் அடிக்காமல் இருந்தன.\nஆட்டம் தொடங்கிய 52 ஆம் நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜித் கவுர் ஒரு கோலை அடித்தார். அதை சமன் செய்ய சீன வீராங்கனைகள் முயன்றும் முடியவில்லை. அதை ஒட்டி இந்திய அணி 1-0 என்னும் கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.\nவரும் 31 ஆம் தேதி நடக்க இருக்கும் இறுதிச் சுற்றில் ஜப்பான் அணியும் இந்திய அணியும் மோத உள்ளன.\nஆசிய விளையாட்டில் இதற்கு முன்பு 1986 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி மீண்டும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.\nஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டம் இந்தியா தோல்வி அஸ்வின் செய்தது சரி தான் : ராகுல் டிராவிட் கருத்து ஐபிஎல் 2019 ; சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்\nPrevious காஷ்மீர் : தீவிரவாத தாக்குதலில் 4 போலீசார் பலி\nNext திருப்பதி தேவஸ்தானத்துக்கு நகை விவரங்களை அளிக்க 4 வாரம் கெடு\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/despite-us-walkout-150-countries-unite-in-us-migrant-accord/", "date_download": "2020-12-03T05:45:10Z", "digest": "sha1:RCF555CCL5BV4DEVGMFNBVF5UY24G7OO", "length": 13627, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "வெளிநாட்டு குடிபெயர்வு : அமெரிக்கா எதிர்ப்பையும் மீறி 150 நாடுகள் ஆதரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவெளிநாட்டு குடிபெயர்வு : அமெரிக்கா எதிர்ப்பையும் மீறி 150 நாடுகள் ஆதரவு\nஅமெரிக்க எதிர்ப்பையும் மீறி குடிபெயர்வு ஒப்பந்தத்துக்கு ஐநா அதிகாரிகளும் 150 நாட்டின் தலைவர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்.\nமக்களில் பலர் போர், பொருளாதார தேவை, சீதோஷ்ண மாறுதல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர். ஆ���ால் அரசியல் காரணமாக பல மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டில் வெளிநாட்டார் குடி பெயர்வதை தடுத்து எல்லையில் பலத்த பாதுகாப்பை போட்டுள்ளன.\nமொரோக்கோ நாட்டில் ஐநா சபையின் இரு நாள் கூட்டம் ஒன்று நடந்து வருகிறது. இதில் குடிபெயர்வு ஒப்பந்தம் குறித்து விவாதம் நடத்தபட்டது. அப்போது உலகெங்கும் போர், பொருளார தேவை மற்றும் சீதோஷ்ணம் காரனமாக வேறு நாட்டுக்கு குடிபெயர்பவர்களை அனுமதிப்பது குறித்து பேசப்பட்டது.\nஇதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஐநா அதிகாரிகள் சார்பில் குடிபெயரும் மக்களை பாதுகாப்புடனும் சட்டபூர்வமாகவும் குடியேற்ற வேண்டும் என தெரிவிக்கப் பட்டது. ஐநா சபையின் காரியதரிசி அண்டானியோ கட்டர்ஸின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் வெலிநடப்பு செய்தன.\nஆயினும் 150 நாடுகள் இந்த விவகாரத்தில் ஐநாவின் கருத்தை ஒப்புக் கொண்டு ஒன்று சேர்ந்துள்ளனர். இவ்வாறு இந்த கருத்தை ஆதரித்தவர்களில் ஜெர்மன் அதிபர் ஆஞ்செலா மார்கெலும் ஒருவர்ஆவார். இந்த ஒப்பந்தத்தில் அவர் இன்னும் கையெழுத்திடவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது\nஒலிம்பிக்… எட்டாவது நாள் : இந்தியா பதக்க கனவு நிறைவேறுமா மதிய செய்திகள் ஏமன்: 50 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உணவில்லாமல் தவிக்கும் அவலம்\nPrevious செவ்வாய் கிரகத்தின் ‘ஒளி ஒலி’ காட்சிகளை பதிவு செய்து அனுப்பிய நாசாவின் இன்சைட்\nNext தமிழர்களுக்காக அமெரிக்காவில் மொய்விருந்து – ரூ.3.56 லட்சம் வசூல்\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nஅமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/flood-cauvery-river-at-salem-boat-transportation-stopped/", "date_download": "2020-12-03T04:42:48Z", "digest": "sha1:2VLKXRB5WMTFL54PHF7SVRAOJ63VMQ2P", "length": 13500, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "காவிரியில் வெள்ளப்பெருக்கு.கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம். மக்கள் பரிதவிப்பு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாவிரியில் வெள்ளப்பெருக்கு.கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம். மக்கள் பரிதவிப்பு\nகாவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்���ட்டுள்ளதால் கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் போக்குவரத்து இன்றி தவிக்கிறார்கள்.\nகர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது\nஇதனால் கர்நாடக அணைகளில் நீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 45.05 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,421 கன அடியாகவும், திறப்பு 500 கன அடியாகவும் உள்ளது.\nமேட்டூர் அணையில் தற்போதயை நீர் இருப்பு நிலவரம் 14.83 டிஎம்சியாக உள்ளது. நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறையிலிருந்து விசைப்படகு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எமனூர், ஓட்டனூர், நாகமரை பகுதிகளுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் போக்குவரத்து இன்றி தவித்து வருகிறார்கள்.\nசவுதி அரேபியா : பொது மன்னிப்பில் வெளியேற தேவையான ஆவணங்கள் சாப்பாட்டை ஆய்வு செய்த பிறகு உண்ணலாமா: கமலுக்கு தங்கர்பச்சான் கேள்வி யோகாசனப் பயிற்சி முழங்காலை பாதிக்கும் : மருத்துவர் எச்சரிக்கை\nTags: /flood-cauvery-river-at-salem-boat-transportation-stopped-, காவிரியில் வெள்ளப்பெருக்கு.கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம். மக்கள் பரிதவிப்பு\nPrevious ஜெ., மறைவுக்கு பின் தமிழகத்தில் ஊசலாடும் அதிமுக அரசு\nNext வாட்ஸ்அப் உபயோகிக்க முடியாத மொபைல் போன்கள் பட்டியல்\nவிவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி : 10 பாயிண்டுகள்\nஇடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம்: ரயில்கள்மீது கல்வீச்சு… சாலைமறியல்… பொதுமக்கள் கடும் அவதி – அதிருப்தி… வீடியோ\nடிசம்பர்-1: எம். ஏ. எம். இராமசாமி 5வது ஆண்டு நினைவுதினம் இன்று…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்���ி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nவிவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை… போராட்டம் முடிவுக்கு வருமா\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தென்தமிழகம் தயார் நிலை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tn-govt-bans-kurkure-and-lays-packets/", "date_download": "2020-12-03T05:13:39Z", "digest": "sha1:FTDUQNMV7IPSKHAWME546MKKK4N4SG7R", "length": 12144, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "குர்குரே மற்றும் லேஸ் பாக்கெட்டுக்களுக்கு தமிழக அரசு தடை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுர்குரே மற்றும் லேஸ் பாக்கெட்டுக்களுக்கு தமிழக அரசு தடை\nநொறுக்குத் தீனிகளான லேஸ், குர்குரே போன்ற பாக்கெட்டுக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுக்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதில் பால் பாக்கெட் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் தொடர்ந்து பல தின்பண்டங்கள் இத்தகைய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்றன.\nஇவற்றில் புகழ் பெற்ற நொறுக்கு தீனிகளான குர்குரே, லேஸ் போன்றவையும் அடங்கும்.\nஇந்நிலையில் தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது.\nஅதில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து நொறுக்குத் தீனிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தனியார் சோதனை நிலைய கட்டணங்களை அரசு ஏற்கும் : தமிழக சுகாதார செயலர் தமிழகம் : கிருமி நாசினி சுரங்கப்பாதைக்குத் தடை விதித்த சுகாதார இயக்குநர் ” ஊர்ப் பெயர்களை ஜோதிடர் மாற்றச்சொன்னாரா\nPrevious புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் ரத்து: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nNext பொதுத் தேர்வு ரத்து மகிழ்ச்சியான ஆனால் தாமதமான முடிவு : ஆசிரியர்கள் கருத்து\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n31 mins ago ரேவ்ஸ்ரீ\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தென்தமிழகம் தயார் நிலை….\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n31 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vaiko-to-protest-for-permanent-closure-of-sterlite/", "date_download": "2020-12-03T05:03:47Z", "digest": "sha1:IBAIXRBBC7EY4E35XGCDWERUMOL2X6OU", "length": 11971, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ பிரசார பயணம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ பிரசார பயணம்\nதூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வைகோ பிரசார பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.\nதூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல எதிர்க் கட்சித் தலைவர்களும் இந்த போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். மதிமுக பொதுச் செயலாளரான வைகோ இந்த ஆலையால் மக்கள் பெரிதளவும் பாதிக்கப்படுவதாக பல நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.\nஇந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தூத்துக்குடியில் பிரசாரப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த மாதம் 17, 18, 21, மற்றும் 22 ஆகிய தேதிகளில் அவர் வாகனம் மூலம் பிரசாரப் பயணம் மேற்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஎக்ஸ்ளூசிவ்: மதுவை ஒழிக்க கேப்டனைத்தான் நம்புகிறோம்: குடிகாரர்கள் சங்க செயலர் பேட்டி: குடிகாரர்கள் சங்க செயலர் பேட்டி யுவன் சங்கர் ராஜாவுக்கு பெண் குழந்தை இன்றைய கூட்டத்திலும் தொடர்ந்தது விஜயகாந்தின் குழப்படி பேச்சு\nPrevious சரக்கு வாகன இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்வு : மத்திய அரசுக்கு நோட்டிஸ்\nNext சட்ட மாணவி தற்காலிக நீக்கத்தை எதிர்க்கும் கனிமொழி\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n21 mins ago ரேவ்ஸ்ரீ\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தென்தமிழகம் தயார் நிலை….\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n21 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/35110/Gutkha-Scam-:-CBI-Arrestes-Madhava-rao", "date_download": "2020-12-03T04:47:06Z", "digest": "sha1:WFBGADXOMANFI5QPMAB5NAFWAS4S4MCA", "length": 11449, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் கைது: சிபிஐ அதிரடி! | Gutkha Scam : CBI Arrestes Madhava rao | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகுட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் கைது: சிபிஐ அதிரடி\nகுட்கா ஊழல் வழக்கில், கிடங்கு உரிமையாளர் மாதவராவை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர்.\n2013-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி தமிழகத்தில் குட்கா பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடை விதித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆனாலும் தடையை மீறி தமிழகத்தில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்வதாக புகார்கள் எழுந்தன. 2016-ஆம் ஆண்டு ஜூலை 7 மற்றும் 8-ஆம் தேதிகளில், சென்னை செங்குன்றத்தில் உள்ள எம்.டி.எம். குட்கா நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கில், வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அந்நிறுவனம் 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. அதோடு மாதவ ராவ் வீட்டில் கைப்பற்ற டைரியில், குட்கா விற்பனைக்காக யார், யாருக்கு எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது, என்ற விவரம் இருந்தது. அந்த டைரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது.\nஇதுதொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சுமார் 35 இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை நொளம்பூரிலுள்ள முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டனர். இதேபோன்று கிரீன்வேஸ் சாலையிலுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nRead Also -> கொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா’\nஇதற்குமுன், கடந்த 2017ஆம் ஆண்டு விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றனர். தற்போது குட்கா முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சோதனை நடத்திய அதிகாரிகள், லஞ்ச புகார் பற்றியும் விசாரித்ததாக கூறப்படுகிறது. சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீட்டிலும் இச்சோதனை நடைபெற்றது.\nசென்னை தியாகராய நகரில் உள்ள ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோன்று மேலும் சில முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜார்ஜ் வீட்டில் இன்று 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் சோதனை நிறைவு பெற்றது.\nஇந்நிலையில் குட்கா விவகாரத்தில் இடைத்தரர்களாக செயல்பட்டதாக ராஜேஸ், நந்தகுமார் ஆகிய இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பின்னர் கிடங்கு உரிமையாளர் மாதவ ராவையும் கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன். கிடங்கு உரிமையாளர்கள் மாதவராஜ், உமாசங்கர் குப்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்துவருகிறது.\nகொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா’\nகலைந்தது சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு \nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் நிலை என்ன\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடி உயர்வு\nதபால் வாக்கு: தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்க்கும் தமிழக எதிர்க்கட்சிகள்\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்��ிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா’\nகலைந்தது சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80503/Special-feature-of-Rafael-aircraft", "date_download": "2020-12-03T04:19:59Z", "digest": "sha1:KH23PGRVPR5KVNA74UYNIR7H7GWOU6H2", "length": 7633, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன ? | Special feature of Rafael aircraft | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன \nபிரான்ஸ் நாட்டுத் தயாரிப்பான ரஃபேல் போர் விமானத்தின் முக்கிய அம்சங்கள்..\nரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லும் திறன் கொண்ட இந்த விமானம் அதிகபட்சமாக மணிக்கு 2 ஆயிரத்து 223 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் வல்லமை பெற்றது. எதிரிகளை அடையாளம் காண்பதற்கான ரேடார் எச்சரிக்கை கருவியும் ரஃபேல் போர் விமானத்தில் உள்ளது. இதில் துல்லியமாக இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் இதர அதிநவீன ஆயுதங்கள் ஆகியவற்றை பொருத்தலாம்.\nரபேல் போர் விமானத்தின் எடை சுமார் 10 டன் அதாவது, பத்தாயிரம் கிலோ இருக்கும் என்றும் எரிபொருள் மற்றும் ஆயுதங்கள் நிரப்பப்பட்டவுடன் 24 ஆயிரத்து 500 கிலோவாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. விமானத்தின் நீளம் 15.3 மீட்டர் கொண்டதாகவும், இறக்கையின் நீளம் 10.8 மீட்டர் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nரபேல் விமானத்தின் உயரம் 5.3 மீட்டராகும். ஒரு ரஃபேல் விமானத்தின் விலை‌ 731 கோடி ரூபாயாகும் 24 மணி நேரத்தில் 5 முறை ரஃபேல் மூலம் தாக்குதல் நடத்த முடியும்.\nஅசோக் செல்வன் படத்தில் கதாநாயகி மாற்றம்..\n‘அமெரிக்க அதி��ர் தேர்தலில் நம் கட்சியின் பெயரை பயன்படுத்த வேண்டாம்’ -பா.ஜ.க\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் நிலை என்ன\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடி உயர்வு\nதபால் வாக்கு: தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்க்கும் தமிழக எதிர்க்கட்சிகள்\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅசோக் செல்வன் படத்தில் கதாநாயகி மாற்றம்..\n‘அமெரிக்க அதிபர் தேர்தலில் நம் கட்சியின் பெயரை பயன்படுத்த வேண்டாம்’ -பா.ஜ.க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9079.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-03T03:48:21Z", "digest": "sha1:WGGZ2XAUMOQCGJ2YVGMYCEXFUC2PVGYL", "length": 32295, "nlines": 276, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி\nView Full Version : என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி\nகவிதை எழுத தயங்கிடும் யாவருக்குமே நான் சொல்லவிரும்புவது....\nநான் முதன்முதலில் எழுதின கவிதை.... 10-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த என் தோழி ஒருத்திக்காக என் இளவயது நாளில் எழுதியது... \"தோல்வியை வெற்றியாக நினைத்து தொடர்ந்து முயற்சி செய்தோல்விகள் இனி உன்னிடம் நெருங்காது\" இது மிகச் சாதாரணமானதுதான்.. ஆனால் இன்று நான் கண்டெடுத்திருக்கும் கவிதை என்னும் கிணற்றில் அன்று தென்பட்டது இந்த சிறுதுளிதான்...அதன் பின்னர் நிலவையும், காதலியையும் ஒப்புப்படுத்தி ஒரு கவிதை எழுதினேன்.. அதற்கு இன்று வரை பெயர் சூட்டவில்லை... கவிதை எழுதிடும் ஆர்வத்தை பன்மடங்காக்கின கவிதை.. அந்தக் கவிதையை இதுவரை எங்கேயும் நான் வெளியிடவில்லை.. அது என் மனதுக்குள்ளேயே இருக்கிறது.. விரைவில் அதை இங்கே பதிக்கிறேன். அதன் பின்னர் கவிதை எழுதாமல் இருந்த காலங்களில் ஒரு நாள் கொஞ்ச காலம் என்னுடன் பழகிக்கொண்டிருந்த என் தோழி திடீரென்று கேட��டாள்.. உனக்கு கவிதை எழுத தெரியுமா என்று..... ம்... என்றேன், அவளுக்கு கவிதைகள் எழுதி காட்ட வேண்டும் என்று காதல் கவிதைகள் தான் எழுதினேன்... \"முடி திருத்த கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ குழந்தையின் தலைதான்\" அதேப்போல் கவிதை எழுதக் கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ காதல் கவிதைகள் தான்...\" ஒன்று மறக்காதீர்கள்.. குழந்தையிடம் முடிவெட்ட பழகியபின் தான் பெரியவர்களுக்கு வெட்ட அனுமதிப்பார்கள்.. அதனால் காதல் கவிதை எழுதுவதும் சாதாரணமானதல்லல...இப்படியாய் போய்க்கொண்டிருந்த காலக்கட்டதில் வேலை செய்யுமிடத்தில் சக நண்பர் ஒருவருக்கு கவிதைகள் என்றால் கொள்ளை பிரியம்.. அவர் வைரமுத்து கவிதைகள் அடங்கிய பெரிய புத்தகம் ஒன்றை வாங்கியிருந்தார்.. இரயிலில் நாங்கள் பயணிப்பது வழக்கம்... அப்பொழுதுதான் முதன் முதலில் வைரமுத்துவின் கவிதைகள் படிக்க ஆரம்பித்தேன்.. அந்தக் கவிதைகள் படித்தபிறகுதான், வார்த்தைகளை எப்படி கையாளவேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன், அதுமட்டுமில்லாமல் காதலைத் தாண்டி அவர் எழுதியிருந்த பல்வேறு கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன... பிறகுதான் நான் எழுதும் கவிதைகளின் எல்லையை விரிக்க ஆரம்பித்தேன்... கவிதைகள் என் சிறகினுள் தஞ்சம் அடைந்தன.. திருமணம் ஆனது... கவிதைகள் எழுதுவதையே முழுமையாய் விட்டிருந்த காலத்தில்தான் ஆர்கூட் அறிமுகமானது.. மறுபடியும் என் கவிதைகளுக்கு தூசுதட்டினேன்.. அருமை நண்பர் ஆதவா அறிமுகமானார்.. என் கவிதைகளுக்கு விமர்சனம் என்னும் பல்வேறு ஆடைகளை அணிவித்தவர்.... அவர்தான் இம்மன்றத்தினை எனக்கு அறிமுகப்படுத்தினார்... இங்கே வந்தேன்... முதலில் கைவசம் இருந்த கவிதைகளை பதிக்க ஆரம்பித்தேன்.. வாழ்த்துவதற்கு வஞ்சனை இல்லாத உள்ளங்கள்.... என் கவிதைகளை வாழ்த்தி வரவேற்றன... அன்பு அறிஞர் கவிதைப் போட்டிகளை அறிமுகப்படுத்தினார்.. இது எனக்கு கவிதை எழுதிட ஊன்றுகோலாய் அமைந்தது... இதோ, இன்று எழுதியிருக்கும் கவிதைகள் வரையில் இம்மன்ற உறவுகள் உற்சாகமான பின்னுட்டங்கள் இல்லையென்றால் என் கவிதைகள் பலவும் உயிர்பெற்றிருக்காது... என்னை வாழ்த்தின, என்னை வளர்க்கின்ற நம் மன்ற உறவுகள் அனைவருக்கும் நன்றி கூறி என் கவிதைகளை இங்கே தொடர்ந்து பதிக்கிறேன்....\nஎன் கவிதைகளின் சுட்டிகள்... உங்கள் வசதிக்காக....\nt=7373) (பல கவிதைகள் உள்ளடக்���ியது.. அந்த கவிதைகளின் சுட்டி கீழேயும் கொடுக்கப்பட்டுள்ளது)\nஉன்னை நான் பார்க்காமலிருந்திருந்தால்... (http://www.tamilmantram.com/vb/showpost.php\nஒலி வடிவில் - போர்க்களமா வாழ்க்கை (http://www.tamilmantram.com/vb/showthread.php\nகுயவனை வனையும் வாழ்க்கைச் சக்கரம் (http://www.tamilmantram.com/vb/showthread.php\nகவிதை போன்ற உங்கள் அறிமுகம்....\nஅட உங்க எழுத்துக்க்களை பார்க்கு நானும் கவிதை எழுத வேண்டும் என்று தோன்றும்...\n\"முடி திருத்த கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ குழந்தையின் தலைதான்\" அதேப்போல் கவிதை எழுதக் கற்றுக்கொள்பவனுக்கு அமைவதென்னவோ காதல் கவிதைகள் தான்...\"\nஅற்புதமான அறிமுகம். உங்கள் கவிதை மழையில் நனைய எப்போதுமே காத்திருக்கிறோம்.\nஎன்னுடைய ஒரு பிரச்சனை பெரிய கவிதைகளை படிப்பது தான். சிறிய கவிதைகளை உடனடியாக படித்து விடுவேன்.\nஇன்னொரு பிரச்சனை - கவிதைகள் சிறியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தான்.\n(இன்று இரவு இங்கு எதாவது கிறூக்குகிறேன்.)\nஎளிய நடையில், பன்முகப்பட்ட பார்வையிலே கவிதை யாக்கும் உங்களுக்கு, எனது வாழ்த்துக்கள்...\nநடுநிசியின் இருளல்ல... அந்த இருளில் தானே ஒளிரும் தாரகைகளில் ஒன்று...\nஎன்றும் ஒளிருங்கள்... உங்கள் கவிதைகளால் மன்றை அலங்கரியுங்கள்...\nஉங்கள் கவிதைகளைப் போலே அறிமுகமும் அற்புதம்.\nஎனக்கும் அப்படியே, இன்று அவள் எங்கோ நான் அறியேன் முகம்கூட மறந்துவிட்டதது.அனால் அவள் நினைவுகள் இன்றும் பசுமையாய் என் நெஞ்சில்.\nஅட்டகாசமன அற்புதமான அறிமுகம். அருமை கவிஞர் ஷீ-நிசி அவர்களே.\nகவியாரகவும் காவியங்கள் படைக்கவும் என் வாழ்த்துக்கள்\nஎன்னை வாழ்த்தின அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்...\nமன்றத்தில் மேலெழும்பி இருக்கும் கவிதைகளை மட்டுமே படித்து வந்ததினால், உங்கள் பல கவிதைகளை தவறவிட்டிருக்கிறேன்.. எல்லாவற்றையும் படிக்கிறேன் விரைவில்..\nஇன்னும் நிறைய எழுதுங்கள் நண்பரே...\nநன்றி பூ.. உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..\nஉங்கள் கவிஞன் அறிமுகத்திலிருந்து இனி ஒவ்வொருவரின் மனதில் ஒளிந்துகிடக்கும் கவிதை திறன் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொருவருக்கும் எழுத்தின் மேல் காதல் பிறக்கும். பிறகு எழுத துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இது உற்சாகமாக இருக்கும்.\nமன்றத்தில் என்னை உங்கள் தம்பியாக பாவித்து வழிநடத்தினீர்கள்..\nஎன் கவிதைகளை மேம்படுத்த துணை ��ுரிந்தீர்கள்...\nஉங்கள் கவிதை உலகம் மென்மேலும் சிறக்க வாழத்துக்கள்..\nநன்றி மதுரகன்.. என்றும் உங்கள் அன்புடன் தொடர்ந்திருப்பேன்.. நீங்களும் இணைந்திருங்கள்....\nஉங்கள் வரிகளின் மேல் மோகம் எனக்கு\nஇந்த மன்றத்தில் என்னையும் கவி எழுத தூண்டியவர்களில் நீங்களும் ஒருவர். நான் மன்றத்திலே என் முதல் கவி முயற்சியையும் செம்மைப் படுத்தியதும் நீரே.\nஉம் வரிகளில் நனைவதும் சுகம், அதை நினைப்பதும் சுகம்.\nநிறைய எழுதுங்கோ, கடவுள் உங்களுடனேயே இருப்பார்.\nஎல்லாருக்கும் எல்லாம் வாய்ப்பதில்லை.. சிலர் இதில் விதிவிலக்கு.\nநல்ல தொகுப்பு. நேரம் கிடைக்கும்போது இவைகளை மீண்டும் படிக்கிறேன். தமிழ்மன்றத்தில் முதல் அறிமுகம். முதல் கவிதையே இவருடையதுதான் படித்து பின்னூட்டமிட்டேன். காட்சிக் கவிதைகளில் வல்லவர்.. அழகிய கருத்துக்களும் ஆழ்ந்த கவிதைகளும் இவருடைய சொந்தம்...\nவாழ்க ஷீ-நிசி வளர்க உம் பணி.\nநன்றி ஆதவா.... உன் விமர்சனம் வேண்டியே நான் முக்கியத்துவம் கொடுத்து எழுதின கவிதைகள் பல உள்ளன... அவ்வகையில் என் வளர்ச்சிக்கு துணைபுரிந்ததில் உம் பங்கு நிறைய உண்டு....\nநிசி வயசில் நான் மூத்திருந்தாலும்\nகவி திறமையில் நீ மூத்தவன்\nஉங்களின் பெருந்தன்மையான் அன்பிற்கு என்னிடம் வணக்கங்கள் தவிர வேறொன்றும் வார்த்தைகள் இல்லை வாத்தியாரே..... மிக்க நன்றிகள்.\nவணக்கம் நிஷி. உங்கள் கவிதைகளைப் படித்திருக்கின்றேன். அதில் லயித்திருக்கின்றேன். அதே அளவு ஆத்ம திருப்தி உங்கள் அறிமுகத்தில் கிடைக்கின்றது. இப்போ உங்கள் கவிதைகளைப் படித்துச் சுவைக்க இலகுவாக சுட்டிகளைக் கொடுத்து விட்டீர்கள். நன்றி.\n ஒரே இடத்தில் இருந்தால் புதியவர்களுக்கு சிரமம் இருக்காது அல்லவா\nஷீ-நிசி....எத்தனை அற்புதமாக கவிதை எழுதுகிறீர்கள்....\nஇத்தனை நாட்கள் வைரமுத்து ரசிகன் நான்....\nஇன்று முதல் உங்கள் ரசிகனில் ஒருவன்....\nஎனக்கும் ஆசைதான் இப்படி எல்லாம் எழுத....\nஎன்ன செய்ய எழுதநேரம் கிடைப்பதே அரிதாக உள்ளது....\nஇருந்தும் கிறுக்குவேன் கிடைக்கின்ற சிறுபொழுதில்....\nதொடரட்டும் உங்கள் கலைப்பணி....நம் தாய்தமிழுக்கு....\nவாழ்த்தி வணங்கும் உங்கள் ரசிகன்....சுகந்தப்ரீதன்.\nஇதோ என்னுடன் இன்னொருவர் சேர்ந்துவிட்டார். நிசிக்கு ரசிகர்மன்றம் ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.\nநன்றிகள் சுகந்தப்ரீதன்.... உங்��ள் அன்பிற்கு என் நன்றிகள்..\nஇதோ என்னுடன் இன்னொருவர் சேர்ந்துவிட்டார். நிசிக்கு ரசிகர்மன்றம் ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.\n நான் தான் உங்க ரசிகர் மன்றப் பொருளார்\n நான் தான் உங்க ரசிகர் மன்றப் பொருளார்\nஎன் ஐகேஷ் ரொம்ப கம்மியா இருக்கு ஓவியன்... ஆதவாவினுடையது பார்..அதிகம் உள்ளது..:animal-smiley-026:\nஎன் ஐகேஷ் ரொம்ப கம்மியா இருக்கு ஓவியன்... ஆதவாவினுடையது பார்..அதிகம் உள்ளது..:animal-smiley-026:\nஅதைப் பற்றிக் கவலையில்லை, நான் பொருளாளராக இருந்து மன்றத்திலே இருக்கும் கறுப்புப்:wub: பணத்தையெல்லாம் வெள்ளையாக்கி உங்களிடம் தரப் போகிறேன்\nஅதைப் பற்றிக் கவலையில்லை, நான் பொருளாளராக இருந்து மன்றத்திலே இருக்கும் கறுப்புப்:wub: பணத்தையெல்லாம் வெள்ளையாக்கி உங்களிடம் தரப் போகிறேன்\nஓவியன் ரசிகர் மன்றத்தலைவர் நான். ஞாபகத்தில் வைத்துகொள்ளும்.\nஅன்பு ஷீ−நிசி அவர்களுக்கு வணக்கம்.உங்கள் கவிதை அறிமுகம் பார்த்தேன்.அருமை.நேரம்கிடைக்கும் போது படித்து ரசித்து பதில் தருகிறேன்.\nஇதுவரை நான் படித்த உங்கள்\nபடிக்க படிக்க படித்துக் கொண்டே\nஇதுவே ஒரு கவிஞன் ஆவதற்கான வழிமுறையும் கூட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/director-sundar-c-next-movie-is-maya-bazaar", "date_download": "2020-12-03T04:36:18Z", "digest": "sha1:SSV7HATBLDVIZNZNJU4AFYOZ2FNEX7I6", "length": 7968, "nlines": 170, "source_domain": "cinema.vikatan.com", "title": "மீண்டும் `மாயாபஜார்'... சுந்தர்.சி சினிமாவில் என்ன ஸ்பெஷல்? | Director Sundar C next movie is Maya Bazaar", "raw_content": "\nமீண்டும் `மாயாபஜார்'... சுந்தர்.சி சினிமாவில் என்ன ஸ்பெஷல்\n`மாயாபஜார்' படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார் சுந்தர்.சி.\nதமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர் இயக்குநர் சுந்தர் சி. குடும்பத்துடன் ரசித்து பார்க்கும் வகையில் ஃபேமிலி டிராமா படங்களை காமெடி ஜானரில் கொடுப்பவர்.\nமேலும், இவரது பேய் படங்களான 'அரண்மனை' மற்றும் 'அரண்மனை2' ஹிட் அடித்த நிலையில் மூன்றாவது பாகத்துக்கான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனது. இந்நிலையில் இவரின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.\n`பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா vs போட்டோஷூட் ஷிவானி... எல்லை மீறும் வார்த்தைகள், பிரச்னை என்ன\nகன்னடத்தில் பெரும் ��ெற்றி பெற்ற 'மாயாபஜார்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார் சுந்தர் சி. இராதகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் க்ரைம் காமெடி வகையை சேர்ந்தது இந்தப் படம்.\nஇந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசன்னா, யோகி பாபு, அஷ்வின், சிங்கம் புலி, எனப்பல நடிகர்கள் நடிக்கயிருக்கின்றனர். மேலும், படத்தின் நாயகிகள் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தவுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனவும் கூறப்படுகிறது. தற்போது படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தை சுந்தர்.சி தயாரிக்கிறார். அவரின் முன்னாள் உதவி இயக்குநர் பத்ரி இயக்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/625003/amp?utm=stickyrelated", "date_download": "2020-12-03T04:30:02Z", "digest": "sha1:2AQL2Q2DNP5BALO7Y2F6544LLTC5LI66", "length": 9524, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "நண்பர்கள் பாக்கெட்டை நிரப்புவதில் மோடி பிஸி: ராகுல் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராம��ாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநண்பர்கள் பாக்கெட்டை நிரப்புவதில் மோடி பிஸி: ராகுல் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி: ‘மோடி தனது நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புவதில் பிஸியாக இருப்பதுதான் நாடு பட்டினியில் தவிப்பதற்குக் காரணம்,’ என்று ராகுல் விமர்சனம் செய்துள்ளார். ‘உலக பட்டின குறியீடு’ என்கிற அமைப்பு, உலகளவில் பட்டினியால் தவித்து வரும் மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன் நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள 107 நாடுகளில் இந்தியா 94ம் இடத்தில் உள்ளது. இது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பட்டினியால் தவிக்கும் மக்களைக் கொண்ட நாடாக இந்தியா 94ம் இடத்தில் உள்ளது. இதற்கு மத்திய அரசே காரணம்.\nதனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புவதில் மோடி பிஸியாக இருக்கிறார். அதனால்தான், பட்டினியால் தவிக்கும் ஏழைகள் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது,’ என கூறியுள்ளார். இத்துடன் நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளை விட இந்தியா பின் தங்கியிருப்பது பற்றிய வரைபட விளக்கத்தையும் ராகுல் வெளியிட்டுள்ளார்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 35,551 பேர் பாதிப்பு; 526 பேர் உயிரிழப்பு: 40,726 பேர் டிஸ்சார்ஜ்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை\nஎஸ்எஸ்எல்சி, பியூசி தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா: கர்நாடக தமிழ்பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கம் தகவல்\nபகுகிராம குடிநீர் திட்டத்தில் விரைவில் 247 கிராமங்களுக்கு தடையில்லா குடிநீர் கிடைக்கும்: எம்எல்ஏ நரேந்திரா தகவல்\nமக்களிடம் குறைகளை கேட்க மாவட்ட கலெக்டருக்கு முழு உரிமை: மக்களவை உறுப்பினர் பிரதாப்சிம்ஹா விளக்கம்\nபுறக்கணிக்கப்படும் பி.ஜி.எம்.எல். குடியிருப்பு பகுதி வார்டுகள்: அடிப்படை வசதிகளை ஏற்படுத்த இந்திய கம்யூனிஸ்டு மனு\nகொரோனா ஊரடங்கு தளர்த்திய பின் வெளிமாநிலங்களுக்கு வால்வோ பஸ் சேவை அதிகரிப்பு: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்\nகடலில் படகு கவிழ்ந்து விபத்து காணாமல் போனவர்களில் மேலும் இருவர் சடலமாக மீட���பு: மற்றவர்களை தேடும் பணி தீவிரம்\nயோகேஷ்வருக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் அவசரம் காட்டுவது ஏன் மேலவை உறுப்பினர் எச்.விஷ்வநாத் கேள்வி\nவர்த்தூர் பிரகாஷை கடத்தியது யார் தனிப்படை போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n× RELATED தமிழகத்தை `புரெவி’ புயல் தாக்கும் அபாயம் முதல்வருடன் பிரதமர் மோடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/37", "date_download": "2020-12-03T04:51:19Z", "digest": "sha1:F4SDJYUXZWQ3VJHB62UKSXRP7LJ2P2ID", "length": 7869, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/37 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nமுதலியவற்றின் பெயர்களைக் குறிப்பிட்டள்ளார். எனவே, இவர் நந்திவர்ம பல்லவ மல்லன் (கி.பி. 710-775) காலத்தவர். இவர் பாடல்களும் பல்லவர் வரலாற்றுக்கு உதவி செய்வன ஆகும்.\n(6) நந்திக்கலம்பகம்:- இந்நூல் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850) காலத்தது; இவனைப் பற்றியது; இவன் போர்ச் செயல்களையும் நகரங்களையும் பிறவற்றையும் விளக்கமாகக் குறிப்பது. இவ்வரசன் ‘பல்லவர் கோன்’, மல்லை வேந்தன். மயிலை காவலன், காவிரிவளநாடன், எனப் பலபடப் பாராட்டப் பெற்றுள்ளான். இவன்தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவன் என்று செ. 104, 107 கூறுகின்றன.\n(7) பாரதவெண்பா:- இந்நூலின் சிறிதளவே இன்று கிடைத்துள்ளது. அதுவே ‘உத்தியோக பருவம்’ என்பது. அதன் முதற் பகுதியில் மூன்றாம் நந்திவர்மன் ‘தெள்ளாறு’ என்னும் இடத்தில் பகைவர்களை முறியடித்த செய்தி கூறப்பட்டுள்ளது.\n(8) பெரிய புராணம்:- இந்நூல் கி.பி.12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் என்னும் பெரும் புலவராற் பாடப்பட்ட தாயினும், இதன்கண் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நாயன்மார் காலம் பல்லவர் காலமே ஆகும். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கச் சோழனது உயர் அலுவலாளர் ஆதலால், பல்லவர் பரம்பரை, ஆட்சிமுறை முதலிய விவரங்களை நன்கு அறிந்திருத்தல் கூடும்; மேலும் அவர் பல்லவர் நிலைபெற்று ஆண்ட தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்; பல்லவ புரத்தை (பல்லாவரம்) அடுத்த குன்றத்தூரிற் பிறந்து வளர்ந்தவர்; பல்லவர் கோவில் பணிகளையும், கல்வெட்டுச் செய்திகளையும் செவிமரபுச் செய்திகளையும் நன்கு அறிந்தவர். இவ்வசதிகளைப் பெற்ற அப்பெரியார் பாடியுள்ள பெரிய புராணத்த��ல் பல்லவர் காலத்திய தமிழகம் ஓவியமாக விளக்கப்பட்டுள்ளதை நூலறிவும் நுண்ணறிவும் உடையார் நன்கறிவர். நாயன்மார் அறுபான் மூவருள் காடவர் கோன் கழற்சிங்கர் ஒருவர்; இவர் “கூடலர்முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டு”,\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/honda-city-and-kia-seltos.htm", "date_download": "2020-12-03T04:35:09Z", "digest": "sha1:SP7YFKGCCLYR6BOPABCHWJSTLKTZMNSW", "length": 36724, "nlines": 680, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா Seltos vs ஹோண்டா சிட்டி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்Seltos போட்டியாக சிட்டி\nக்யா Seltos ஒப்பீடு போட்டியாக ஹோண்டா சிட்டி\nஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி டீசல்\nக்யா Seltos கிட்ஸ் பிளஸ் அட் ட\nகிட்ஸ் பிளஸ் அட் ட\nக்யா Seltos போட்டியாக ஹோண்டா சிட்டி\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹோண்டா சிட்டி அல்லது க்யா Seltos நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹோண்டா சிட்டி க்யா Seltos மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 10.89 லட்சம் லட்சத்திற்கு வி எம்டி (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.89 லட்சம் லட்சத்திற்கு ஹட் கி (பெட்ரோல்). சிட்டி வில் 1498 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் Seltos ல் 1497 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த சிட்டி வின் மைலேஜ் 24.1 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த Seltos ன் மைலேஜ் 20.8 கேஎம்பிஎல் (டீசல் top model).\nகிட்ஸ் பிளஸ் அட் ட\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பிளாட்டினம் வெள்ளை முத்துசிவப்பு சிவப்பு உலோகம்சந்திர வெள்ளி metallicநவீன எஃகு உலோகம்கோல்டன் பிரவுன் மெட்டாலிக் தீவிர சிவப்புஅரோரா கருப்பு முத்துபஞ்சி ஆரஞ்சுடன் பனிப்பாறை வெள்ளை முத்துஎஃகு வெள்ளி with பஞ்சி ஆரஞ்சுஅரோரா கருப்பு முத்துவுடன் தீவிர சிவப்புபஞ்சி ஆரஞ்சுபனிப்பாறை வெள்ளை முத்துபஞ்சி ஆரஞ்சு with வெள்ளை நிறத்தை அழிக்கவும்வெள்ளை நிறத்தை அழிக்கவும்எஃகு வெள்ளி+8 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் No Yes\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No Yes\nஹீடேடு விங் மிரர் No No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஉள்ளக சேமிப���பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nவீடியோக்கள் அதன் ஹோண்டா சிட்டி மற்றும் க்யா Seltos\nஒத்த கார்களுடன் சிட்டி ஒப்பீடு\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹோண்டா சிட்டி\nமாருதி சியஸ் போட்டியாக ஹோண்டா சிட்டி\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஹோண்டா சிவிக் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஹோண்டா அமெஸ் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் Seltos ஒப்பீடு\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக க்யா Seltos\nக்யா சோநெட் போட்டியாக க்யா Seltos\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக க்யா Seltos\nடாடா ஹெரியர் போட்டியாக க்யா Seltos\nஜீப் காம்பஸ் போட்டியாக க்யா Seltos\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன சிட்டி மற்றும் Seltos\nஇந்தியாவில் ஐந்தாவது தலைமுறையான ஹோண்டா சிட்டிக்கு மாசு உமிழ்வுக்கான சோதனை ஓட்டம் செய்யப்பட்டது\nஹோண்டா அதன் புதிய சிட்டியை பிஎஸ் 6-இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்க...\nவாரத்தின் முதல் 5 கார் குறித்த செய்திகள்: 2020 ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா சிட்டி, டொயோட்டா பார்ச்சூனர் பிஎஸ்6 & ஹவல் எஸ்யூவி\nவரவிருக்கும் மாதங்களில் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் சந்தோஷத்தை (புதிய கார்கள்) இந்த வாரம் குற...\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: கியா செல்டோஸ், மாருதி இக்னிஸ், ஆட்டோ எக்ஸ்போ 2020 க்கான சிறந்த எஸ்யூவி\nஉங்களுக்காக ஒரு எளிமையான பக்கத்தில் தொகுக்கப்பட்ட வாரத்தின் அனைத்து தகுதியான தலைப்புகளும் இங்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/11/blog-post_75.html", "date_download": "2020-12-03T03:35:01Z", "digest": "sha1:CQH5WEWFZVMR7RRAR2KFX6BWMYJV3HCX", "length": 6207, "nlines": 117, "source_domain": "www.ceylon24.com", "title": "குழாய் கிணறுகள் கையளிக்கப்பட்டது | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெரிய நீலாவணை மற்றும் பாண்டிருப்பு பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு 4 குழாய் கிணறுகள் கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றியத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டு இன்று(17) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ரி.அதிசயராஜ் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டதுடன் கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றிய தலைவர் மற்றும் ஆலோசகர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குறித்த குழாய் கிணறுகளை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி வைத்தனர்.\nகுறித்த பகுதிகளுக்கு சென்ற பிரதேச செயலாளரினால் மக்களின் பல்வேறு குறைகள் ஆராயப்பட்டு அவ்விடத்தில் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nமேற்குறித்த இக்குழாய் கிணறுகளில் இரண்டினை சுவிஸ் நாட்டில் வதியும் லிங்கன் சுதர்சன் என்பவர் செங்கலடியைச் சேர்ந்த அமரர் சுகிர்த மலர் அவர்களின் நினைவாக அணுசரனை வழங்கி இருந்தார்.\nமேலும் மட்டக்களப்பு முனைத்தீவைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வதியும் காளி என்பவரினால் ஒரு குழாய் கிணறும் அக்கரைப்பற்றினை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்ட யசோ ரெட்னா என்பவரின் நிதியுதவியுடன் மற்றுமொரு குழாய் கிணறும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nதனிமைப்படுத்தப்பபட்ட இடங்களில் விசேட பொறிமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2016/02/blog-post_94.html", "date_download": "2020-12-03T04:16:40Z", "digest": "sha1:4XCQB275M2LXGG7QXVTXULF4SXFIPR7H", "length": 39422, "nlines": 334, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: உணர்வும், உயிர்ப்பும் தமக்கு வந்தால் மட்டுமே வலிக்குமா?", "raw_content": "\nஉணர்வும், உயிர்ப்பும் தமக்கு வந்தால் மட்டுமே வலிக்குமா\nநான், என் சமுகம்,என் குடும்பம், நம்சமுகம் என எதையும் நமக்குள் மட்டும்வைத்து எடை போடும் மனிதர்களாய் நாம் இருப்பதேன்\nஒருவர் தனக்கு ஒரு பிரச்சனை என வரும் போது அவருக்கு தானே அது பிரச்சனை என ஏனோ தானோ என யாரோவாய் வேடிக்கை பார்க்கும் நாம் நாளை நமக்கும் அப்பிரச்சனை வரும் என ஏன் உணர்வதில்லை\nஉங்கள் மேல் பாசம் காட்டுவோர், நல்ல நட்பென உங்களை மதிப்போர் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் எனக்கது தேவையில்லை என சொல்லி நொந்திருக்கும் மனதை நோகடிக்காமல் ஆறுதலாய் நான்கு வார்த்தை \"என்ன\" என்றாவது கேட்க முடியாமல் போகும் நிலை ஏன்\nஉங்களுக்கு தேவையின்றி தோன்றுவது அவர்களுக்கு உயிர் பிரச்சனையாகவும் இருக்கலாம், கௌரவப்பிரச்சனையாகவும் இருக்கலாம்.\nஇந்த சூழலில் தேவை, தேவையில்ல என்பதல்ல,நட்பின் உண்மை தான் இங்கே கேள்விக்குறியாகின்றது என்பதை புரிந்திடாமல் இருப்பதேன்\nமகாபாரதப்போரில் துரியோதனன் செய்தது தவறென தெரிந்தும், தன் உயிரே போகும் என அறிந்தும் தன் தாயின் வேண்டுதலை மீறியும், நட்புக்கு ஆபத்து எனும் போது தன் சகோதர்களை எதிர்த்து உயிர் துறந்தானாம்\nஇக்காலத்தில் கர்ணனைப்போல் செஞ்சோற்றுக்கடனுக்காக உயிர் துறக்க கூட வேண்டாம், நான்கு வார்த்தை ஆறுதலாய் பேசலாமே\nயாருக்கு என்ன பிரச்சினை எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.இன்று உங்கள் நண்பர் காணும் பிரச்சனைக்குரிய சூழல் உங்களுக்கும் வரலாம் என்பதை மறந்து விடாதீர்கள்\nபிரச்சனை நேரம் உதவி செய்யா விட்டாலும், புரிந்து கொள்ளாமல் செல்வது மரண வலிக்கு நிகரானது.\nஉலகத்திலிருந்து எனக்கு என வட்டம் இட்டு நான் என் குடும்பம் என ஒதுங்கி இருந்த காலத்தில் உலகமே அழகாய், அனைவரும் நல்லவராய் தோன்றியதுண்டு, ஒதுங்கியது போதும் என உலகை புரிந்திட புறப்பட்ட பின் இது வரை கண்டதெல்லாம் கனவென தோன்றுகின்றது\nஉலகமும் அதில் காணும் பாசங்களும் வேசமாய்,விசமாய் தோன்றுகின்றது\nஅனைத்துமே நல்லதென என்னை நாமே ஏமாற்றுகின்றேனோ இதில் ஏமாளி நானா இல்லை என்ன ஏமாற்றுவதாக நினைக்கும் என்னை சார்த்தோரா\nநிச்சயமாய் நான் ஏமாளியாய் இருக்க மாட்டேன் என மட்டும் உறுதி பட சொல்வேன்,நன்மையையும், நல்லதையுமன்றி எவருக்கும் சிறு தீங்கு கூட நினைத்திடா என் உள்ளத்து அன்பில் ஆழத்தினை புரிந்திடாமல் என் இரக்கங்களை இறுக்கமாக்கி செல்வோர் தான் ஏமாளிகள்\nமனிதர்கள் தமக்கு ஏற்ப அனைத்தையும் வளைப்பது ஏன்\nநித்தம் போனால் முற்றம் சலிக்கும் என சொல்வார்கள், அன்பு அத்தனை சீக்கிரம் சலித்து போய் விடுமா என்பது எனக்கு புரியவே இல்லை\nபழகப்பழக பாலும் புளிக்கும் என்பது போல் சக மனிதர் மேல் நாம் காட்டும் நேசமும் புளித்து போகுமா\nஅப்படியெனில் இன்று வரை எனக்குள் பல கசப்புக்களை காலம் விதைத்தும் கூட எனக்குள்ளான நேசிப்புக்கள் இன்னும் உயிர்ப்போடிருப்பதெப்படி\nஅன்னை,தந்தை முதல் நான் கண்ட அனைவருமே என் நேசிப்பை தூசீயாய் துச்சமாக்கியும் கூட என்னால் எவரையும் வெறுத்திட முடியா��தேன் இன்னும் இன்னும் எப்படி நேசிக்க முடிகின்றது\nமனசுக்கு பிடிக்கும் போது இலகுவாய் கிடைக்கும் நேரமும், காலமும் மனசுக்கு பிடிக்காமல் போகும் போது கடினமாகி போகும் மர்மங்கள் என்ன\nசின்னக்குழந்தை கையில் கிடைத்திடும் பொம்மை போல் அன்பும், நட்பும் கூட இவ்வுலகில் நிகரே இல்லை என இறுமாப்பாய் பொக்கிஷமாய் உணர்ந்த போதினில் வராத சூழல்கள்,காணாமல் போகும் காரண காரியங்கள் சாக்குப்போக்குகள் அசட்டை செய்ய வேண்டும் என தோன்றியபின் இலகுவாய் வருவதேன்\n ஆனாலும் காலம் விட்டு செல்லும் வடுக்கள் மட்டும் எக்காலத்திலும் மறையாததாய்....................\nசூழ்நிலை சரியில்லை என எதன் மீதோ சாக்குப்போக்குகள் சொல்லி தப்பிப்பதை விட பிடிக்காவிட்டால் பிடிக்க வில்லை என சொல்லி செல்வதற்கென்ன\nதேவை எனில் நேரத்தையும் தம் வசப்படுத்த தெரிந்தோர் சொல்லும் சூழ்நிலை சரியில்லை எனும் காரணம் எனக்கு பிடிப்பதே இல்லை.\nஅதன் பின் அன்பும் கேள்விக்குறியாகி வெறுமை மட்டுமே எஞ்சி நிற்கின்றது\nவேலியில் போகும் ஓணானை தூக்கி காதினுள் விடுவது என்பது இதைத்தானோ\nஉடல் நிலை சரியில்லாமல் ஆபத்தான சூழலில் அனுமதிக்கப்ட்டிருப்பதாயும் வைத்தியத்துக்கு பல இலட்சங்களில் தேவை எனவும் அறிந்த நொடியில் நேரில் சந்திக்கா விட்டாலும் எழுத்தில் பேசிய சகோதரனை குறித்து பதறி ஏதேனும் எவர் மூலமேனும் உதவிட வேண்டுமென நினைத்ததற்கு கிடைத்த பரிசு மைண்ட் டியர் வோர்ட்ஸ்@\nநீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் எழுத ஆரம்பித்து சமூதாயத்தில் சில தவறுகளை நான் சுட்டிய பொழுதினில் என் தனிப்பட்ட திறமைகள் விமர்சிக்கப்பட்ட போது நான் எனக்காக ஒரு வார்த்தையேனும் சொல்வார்கள் என மிக நம்பியோரின் அமைதி தந்தது இன்னொரு வாழ்க்கைக்குரிய பாடத்தினை என்பேன்\nயாரென அறியாதோர் எனக்காக என் எழுத்தை வைத்து பேச,என்னை அறிந்ததாய் நான் நம்பியோர் .............\nதேவையில்லாத பிரச்சனை என எப்படி மனதை உடைக்க முடிகின்றது\nஈற்றில் ஒன்று மட்டும் எனக்குள் தெளிவாய்........\nஇத்தனை வருடங்களானாலும் நான் உலகையும் அதில் வாழும் மனிதர்களையும் புரிந்து கொள்ளவே இல்லை\nஇதை படித்து விட்டு இது யாருக்கு எனக்கா\nமொத்தமாய் நான்கண்ட உலக அனுபவம் என்னுள் இப்பதிவை எழுதிட தூண்டியதே அன்றி எவர் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்பினாலும் இல்லை\n��ில பல நேரங்களில் இப்படி நானா நீயா என அராயும் போது என்ன எழுதுவது எனவே குழப்பம் விளைகின்றது. எழுத்துகள் அனைத்தும் சொந்த அனுபவமாய் தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லையே\nஎவரையும் குற்றவாளியாய் சுட்டிட நான் தயாராய் இல்லை, நான் தான் எங்கோ எதிலோ எப்படியோ குற்றவாளியாய் \nஎனக்கு தான் எதை, எப்படி, என தெரிந்தெடுத்து நேசிக்க தெரியவில்லை போலும்இந்த வலைப்பூவை நான் ஆரம்பிக்கும் போதே என்னுள் தோன்றும் அனைத்தையும் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் பதிவாக்கி வேண்டும் எனும் முடிவெடுத்தே ஆரம்பித்தேன்\nஎன் வாழ்க்கை இன்னொருவருக்கேனும் பாடமாகட்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎல்லாவற்றையும் சிந்திக்கமுடியாத சூழ்நிலைவிலங்காய் சிலர் இருப்பது யதார்த்தம்.வேதனைகளை சாதனையாக்குவதே நம்திறமை.கவலை வேண்டாம் இந்த வலையிலும் பலநல்ல உள்ளங்கள் இருக்கு சகோதரி\nஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கும் போது சொன்னது நினைவு வருகிறது. Between love & hate, I chose love\nமன உலைச்சலை எழுத்தில் வடித்து இருக்கின்றீர்கள் இவை இப்படியே வடிந்து போக கடவது.....\nமுதலில் நம்மைப் போலவே இந்த சமூகத்து மனிதர்கள் எல்லோருமே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்முள் எழும் பொழுதுதான் நாம் ஏமாற்றத்தின் வாயிலில் நுழைகின்றோம்.\nஇந்த உலகம் பெரியது மனித மனம் குறுகியது நாம் வளைந்து போக பழக வேண்டும் இதை முயற்சித்து வெற்றி காணும் தருவாயில் நமது வாழ்வு முற்றுப்பெற்று விடும் இதுதான் மனித வாழ்வு.\nஇது பொதுநலம் மறந்த சுயநல உலகம்.\nஇனியெனும் நன்மை நடக்கும் என்று நம்புவோமாக....\nமிகச் சரியாகப் புரிந்து கொள்ளும்படியாய்\nமிக மிக அற்புதமாகச் சொல்லிச் செல்கிறீர்கள்\n\"உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயில்\nஅது வாக்கினில் உண்டாம் \"\nஎன்ற வரிகள் தங்கள் பதிவைப் படித்ததும்\nநினைப்பதை படிப்பவரும் அப்படியே... உணரும்படி\nசொல்லிச் செல்லும் திறன் எல்லோருக்கும்\nபெரும்பாலானவர்கள் இப்படித்தான் என்றே படுகிறது ,எதிர்பார்க்காமல் வாழ்ந்தால் ஏமாற்றம் இருக்காது :)\nஇவற்றையெல்லாம் கடந்து விடுங்கள் நிஷா என்று ஒற்றை வரியில் சொன்னாலும் வலி இல்லா வாழ்வு என்பது இச்சமூகத்தில்...\nஎதிர்பார்ப்பில்லாமல் இருந்தால் இந்தச் சிரமங்களைக் குறைக்கலாம் மனக்குமுறல்களைக் கொட்டி விட்டாலே ப���தி பாரம் குறைந்து விடும்.\nநண்பர்கள் கில்லர்ஜி மற்றும் ஸ்ரீராம் கருத்தே என்னுடையதும்.\n'பரிவை' சே.குமார் பிற்பகல் 5:39:00\nஉங்களின் மனக்குமுறலைக் கொட்டியிருக்கிறீர்கள் அக்கா...\nகொஞ்சம் ரிலாக்ஸாகவும் எழுதுங்கள்... இதே பாதையில் பயணிக்கும் போது வெறுப்பும் வேதனைகளும்தான் மிஞ்சும்...\nநம்மைப் போல் எல்லாரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது.... எதிர்பார்ப்பது இல்லாமல் இருந்தால் இந்த சிரமத்தைக் குறைக்க முடியும். நம் நட்புக்கள் நம்மோடு ஒத்துப் போகிறாகளா... அவர்கள் தவறு செய்கிறார்களா கண்டிப்போம்... அவர்களை திருத்துவோம்... மற்றபடி இதெல்லாம் நாம் தேடிச் சுமக்கும் வலிகள்...\nஇதையெல்லாம் கடந்து எப்பவும் பார்க்கும் நிஷா அக்காவாக எழுதித் தள்ளுங்கள்...\nமிக அருமையான பதிவு. மனதில் பட்டதை உணர்ந்து மிக தெளிவாக சொல்லி சென்று இருக்கிறீர்கள்\nபடத்துக்கும் கருத்துக்கும் நன்றி சார்\nமனதில் பூத்த கருத்தினை அழகாக பதிவில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.\nமீரா செல்வக்குமார் முற்பகல் 6:34:00\nபிரச்சனை நேரம் உதவி செய்யா விட்டாலும், புரிந்து கொள்ளாமல் செல்வது மரண வலிக்கு நிகரானது.///\nஉண்மைதான் உங்கள் பதிவு பலரை நினைவுக்கு அழைத்துவருகிறது..நெகிழ்வான பதிவு...ஆல்ப்ஸ் தென்றலுக்கு வாழ்த்துக்கள்...\nவளரும்கவிதை / valarumkavithai பிற்பகல் 8:38:00\nஆல்ப்ஸ் தென்றல் ஏன் இப்படிக் கொதிக்கிறது செல்வா இன்னும் உலகத்த புரிஞ்சிக்காம இருக்கிறதாலயா\nகற்றது கை அளவு,கல்லாதது உலகளவு,உலகத்தின் புரிதலும் கூட அப்படித்தான்,தினம் தினம் புதிய புரிதல்கள் எனும் போது நான் உலகத்தை புரிந்து கொள்ளாமல் தான் இருக்கின்றேன்\nமீரா செல்வகுமார் சாருக்கும்,முத்து நிலவன் ஐயாவுக்கும் நன்றி\nஇதெல்லாம் நான் சிலரை கேட்க நினைத்தது..இதை முகநூலில் 2 வரி படித்ததுமே ஷேர் பண்ணிட்டேன்..\nபிரச்சனை நேரம் உதவி செய்யா விட்டாலும், புரிந்து கொள்ளாமல் செல்வது மரண வலிக்கு நிகரானது.// உண்மை உண்மை\nமிகத் தெளிவாக எழுதியிருக்கின்றீர்கள் உங்கள் மன வேதனைகளை. மனதை நெகிழ வைத்தது என்றால் மிகையல்ல. இப்படித்தான் நாங்களும் சிக்கியதுண்டு. அனுபவப்பாடங்கள் உணர்த்தியது என்னவென்றால்.... எதிர்பாராமல் அன்பு செலுத்துவது. அப்போதுதான் நம் மனம் ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ளும். அவமானங்களைத் தாங்கிக் கொள்ளு��். தாமரை இலை நீர் போல இருப்பதே நல்லது என்று தெரிந்தாலும் பாழும் மனம் அதைச் செய்ய மறுக்கின்றதே உங்கள் சுமைகள் வலிகள் குறைந்து எழுந்து வாருங்கள் சகோ\nவலிகல் எதுவும் இல்லை, நான் எழுதுவதை வைத்து என் வாழ்க்கையில் வலிகள் என புரிந்திடாதீர்கள், இவ்வுலகில் என்னைப்போல் ஆசிர்வதிக்கப்ப்ட்டவர்கள் இல்லை எனும்படி எனக்குள் இறுமாப்பு உண்டு, ஹாஹா\nவளரும்கவிதை / valarumkavithai பிற்பகல் 8:43:00\nஅருமையான அனுபவப் படைப்புத்தான்.. எழுதிய உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகள் இடறுவதையும் கவனிக்கணும் ல\n”மகாபாரதப்போரில் துரியோதனன் செய்தது தவறென தெரிந்தும், தன் உயிரே போகும் என அறிந்தும் தன் தாயின் வேண்டுதலை மீறியும், நட்புக்கு ஆபத்து எனும் போது தன் சகோதர்களை எதிர்த்து உயிர் துறந்தானாம்” இவை கர்ணனைப் பற்றிய வரிகள் தானே” இவை கர்ணனைப் பற்றிய வரிகள் தானே ஆனால் அப்படியான குறிப்பேதும் இ்ல்லையே ஏன் ஆனால் அப்படியான குறிப்பேதும் இ்ல்லையே ஏன் உணர்ச்சிவசப்பட்டாலும், அதை அறிவு வயப்படுத்தி எழுதினால்தான் உலகிற்குப் பயன்படும். இது என் அனுபவம். என்றாலும் உங்களுக்கு அழகாக எழுத வருகிறது. தொடர்ந்து இன்னும் நிதானமாய் அழகாய் எழுதி வளர வாழ்த்துகள் மா.\nஉங்கள் கருத்திடலுக்கு நன்றி ஐயா\nஉணர்ச்சி வசப்பட்ட எழுத்து என்பதை விட அந்த சூழலில் நான் உணர்ந்ததையும் பிரச்சனைவரும் நேரம் யாரோவாய் ஒதுங்கி நிற்பவர்களையும் உணர்ந்து எழுதினேன்\nகர்ணணைக்குறித்து நட்புக்காகவும்,செஞ்சோற்றுக்கடன் தீர்க்கவும் தன் உயிரையே கொடுத்ததாகத்தான் நான் மகாபாரதம் அறிந்திருக்கின்றேன்,படித்திருக்கின்றேன்,விக்கிமீடியாவும் அப்படித்தான் தகவல்கள் தருகின்றது,\nஎது சரியான தகவல் என எனக்கு தெரியாது ஐயா\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமகாபாரதப்போரில் கர்ணனை குறித்த என் புரிதல் சரியா\nஉணர்வும், உயிர்ப்பும் தமக்கு வந்தால் மட்டுமே வலிக்...\nபெண்ணே உன்னால் ஆகும் காவியம் \nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்���ன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nஇலங்கை: அரசு காணிகள் இலவசமாக பெற விண்ணப்பங்கள்:\nஇலங்கையில் அரசு காணிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளும் அருமையான வாய்ப்பு.. விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த ஒரு லட்...\nவெற்று சிரட்டைகள் வெற்றி பெறுகின்றன.. வெறுங்கைகள் முழம் போடுகின்றன.. வெற்றிடங்கள் வெற்றி கோட்டை தொடுகின்றன..\nவிவசாய புரட்சியும், தொழில் நுட்பமும்\n#விவசாயம் #பண்ணை என்றால் முந்தின காலம் போல் மண்ணுக்குள், சேத்துக்குள் கால் புதைந்து வேலை செய்யணும் என பலர் நினைக்கின்றார்கள்.. சிறு வீட்ட...\nபூவோடு சேர்ந்து நாரும்.... இந்தப்பூக்கள் பறிப்பதற்கல்ல\n17.09.2017 ஞாயிறு நடைபெற்ற பிறந்த நாள் பார்ட்டியில் எங்கள் Hegas Catering Services மூலம் மதிய உணவை ஆர்டர் செய்து எங்கள் உணவின் சுவைக்கும்...\nஇயக்கம் - உத்வேகம் - பார்வை - 1\n#motivation_inspiration_VISION 2021 நேற்று ஒருவர் நாங்கள் ஜூம் மீட்டிங் போட்டோமே என் யாரும் கலந்துக்கல்ல .. அப்போது எல்லோரும் என்ன செய்த...\nகொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி\nதற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடல் -2 தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடலில் தேவைக்கும் மேல் எதை உற்பத்தி செய்தாலும் அதுவும் வீண...\nபிரிவு என்பது காயம் யாராலும் குணப்படுத்த முடியாது. நினைவுகள் என்பது பரிசு யாராலும் திருட முடியாது. உணர்வு என்பது உயிர்ப்பு யாராலும் பி...\nதேச பக்தி என்பது..சுயத்தை இழப்பதல்ல.\nசுயமாக சிந்திக்காமல் ஒரு கட்சி அல்லது அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தையும் நியாயப்படுத்தி அவர்கள் செய்வதெல்லாம் சரி என வாதிடுவது தான் தேச பக...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=160481", "date_download": "2020-12-03T03:23:03Z", "digest": "sha1:4RWWBMO5WUHG2AUXAPLIW2LWTYLMJKBV", "length": 7319, "nlines": 147, "source_domain": "www.paristamil.com", "title": "அம்மா....!!!- Paristamil Tamil News", "raw_content": "\nபையில் ஒரு படையல் என\nவிறகு விற்று நீ ஊட்டிய\nஈழ களம் வென்று சாகாது\nவரி உடுத்தி வெறும் தூக்கத்திலே\nநீ தலை தூக்கி தாலாட்டு பாடிய\nகரிய இருட்டு சூழ்ந்து கிடக்கன\nகால் மிதித்து தினம் நடக்கும்\nஉடல் வலி நிமிர்ந்து கிடக்��ன\nஎன் உடல் தின்ற புழுக்கள்\nஎன் உடல் மீதேறி நிக்கும் பன்றிகள்\nஅவல சிகரம் சென்ற நிலையை\nஒழிந்து கொள்ள இடம் தேடுதுன\nஎனே அம்மா எங்கன நீ\nகொஞ்சம் வலி மருந்து தர\nநீ என்னை தேடிய காலங்கள்\nநான் உன்னை தேடும் காலம்\nஉன் மகன் வலிக்கு மருந்திட\nஅம்மா நீ எங்கன இருக்கா\n• உங்கள் கருத்துப் பகுதி\n* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/19327/", "date_download": "2020-12-03T04:50:53Z", "digest": "sha1:E4WILCY2DLSHKTIO6PU6HU4WL7R6UYCH", "length": 17020, "nlines": 266, "source_domain": "www.tnpolice.news", "title": "திருநெல்வேலியில் ஆசிரியர் தினம் கொண்டாடிய காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nதிருநெல்வேலியில் ஆசிரியர் தினம் கொண்டாடிய காவல்துறையினர்\nதிருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலையம், காவல்துறை வரலாற்றில் புதிய முயற்சியாக ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கடையநல்லூர் காவல் நிலைய போலீசார் ஒன்றிணைந்து இன்று ஆசிரியர் தின விழாவை கொண்டாடும் நல்லெண்ணத்துடனும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் நட்புறவை வளர்க்கும் விதமாக கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பள்ளிக்கு உதவி ஆய்வாளர் திரு விஜயகுமார், உதவி ஆய்வாளர் திரு அமிர்தராஜ், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி ஆய்வாளர் (பயிற்சி)கோபால் மற்றும் காவல்துறையினர் சென்று ஆசிரியர் தினத்தை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி அவர்களுடன் சேர்ந்து கொண்டாடினர்.\nபின்பு காவல்துறையினரும் மாணவர்களும் இணைந்து பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா நினைவு கூறும் வகையில் மரக்கன்றுகள் நட்டனர். காவல்துறையினர் பள்ளிக்கு வந்து இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என ஆசிரியர்கள் காவல் துறையினரை பாராட்டினர்.\n226 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று வைகை ஆற்றில் கரைப்பு\n68 மதுரை: மதுரை மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 226 விநாயகர் சிலைகளை நேற்று மாலை விளக்குத்தூண் விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக நான்கு மாசி வீதிகள் […]\nமதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவர் பொறுப்பு ஏற்பு\n3 மாவட்டங்களில் உள்ளோர் புகார் தெரிவிக்க எண்கள் அறிவித்தார் DIG சாமுண்டீஸ்வரி\nஉங்கள் போனில் உள்ள தகவல்களை பாதுகாக்க, காவல்துறையினர் கூறும் வழிமுறைகள் \nதூத்துக்குடியில் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது\nசிவகங்கையில் போலி டாக்டர் கைது\nகுடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,998)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,367)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,132)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,879)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,787)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,778)\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?c=special-connection&pg=6", "date_download": "2020-12-03T03:21:46Z", "digest": "sha1:3SEAZKXF357RM7XS2B4PZPJESHOQZXUS", "length": 24485, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "சிறப்பு இணைப்பு", "raw_content": "\n​கிளிநொச்சி பூநகரியில் உள்ள 66 வது படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ் சிங்கள புத்தாண்டு முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் சைக்கிள் ஓட்டப் போட்டி, மரதன் ஓட்டப் போட்டி, முட்டியுடைத்தல், கயிறு இழுத்தல், கீறீஸ் மரம் ஏறுதல், தலையணைச் சண்டை, அபாயத்தில் நடந்து செல்லல் என பல போட்டிகள் மற்றும் கலைநிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. மேலும் படிக்க... 6th, Apr 2018, 05:56 AM\nவிஷேட அமர்வில் மாயமான உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பிலான விஷேட அமர்வில் தேநீர் இடைவேளையின் பின்னர் பல உறுப்பினர்கள் மாயமாகி இருந்தனர். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது. மேலும் படிக்க... 5th, Apr 2018, 08:59 PM\nஇலங்கை: பிரதமர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மான பிரேரணை 46 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது மேலும் படிக்க... 5th, Apr 2018, 04:08 AM\n​முழங்காவிலில் மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்குஅரசஅதிகாரிகள் தீவிரம்.\nபடித்தவாலிபர் திட்டம் மூலம் அரசு 2ஏக்கர் படிகாணிகளை படித்தமக்களுக்குவழங்கியது. 1975 ஆம் ஆண்டு இந்ததிட்டத்தின் மூலம் முழங்காவில் பகுதியில் வழங்கியகாணிகளில் மக்கள் குடியேறினர். மேலும் படிக்க... 4th, Apr 2018, 09:21 PM\nசிசுவிற்கு சத்திர சிகிச்சை : இலங்கை வைத்தியர்கள் சாதனை\nகண்டி, பேராதனை வைத்தியசாலை வைத்திய குழுவினரால் வித்தியாசமான முறையில் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் படிக்க... 4th, Apr 2018, 10:12 AM\nஇரத்த குழாய் அடைப்பு நொடியில் நீங்க\n​இதயம் மற்றும் மூளைக்கு தேவையான ரத்தம் மற்றும் சத்துக்களை எடுத்து செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் தன்மை உடையது. மேலும் படிக்க... 3rd, Apr 2018, 02:50 PM\n​வடமாகாண சபை எப்பொழுது இயங்கும்\nவடக்குமக்களுக்குபலதீர்வுகளைஎட்டக் கூடியவகையில் அமையும் வடமாகாண சபை அமர்வுகள் வீண்பேச்சுகளும் வீண் விவாதங்களுடன் தமக்குள்ளேமோதிக் கொண்டுநகர்கிறது. வடமாகாண சபை உருவானபோதுதமிழர்களுக்குதனியரசுகிடைத்ததாகமுழக்கமிட்டனர். மேலும் படிக்க... 2nd, Apr 2018, 10:32 PM\nஅப்பாவின் வருகைக்காக சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் சகீயும் கனியும்\nசுவிஸில் தமிழர்களுக்கான, மொழிபெயர்ப்பு அலுவலக சேவைகள்.. (அறிவித்தல் -வீடியோவுடன்-)\nஅன்புபுரம் கிராமசேவகரும், கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் மக்களுடைய வாழ்வாதாரத்தை பறிப்பு \nகிளிநொச்சி –முழங்காவில் அன்புபுரம் கிராமசேவகரும், கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் மக்க ளுடைய வாழ்வாதாரத்தை பறிப்பதுடன், மக்களுக்கு கிடைக்கவேண்டிய வீட்டு திட்டங்களை வேறு கிராம மக்களுக்கு கொடுத்து வருவதாக குற்றஞ்சாட்டும் அன்புபுரம் கிராம மக்கள், முத லமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் இவ்விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் கூறினர் மேலும் படிக்க... 2nd, Apr 2018, 06:32 AM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் ���ன்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Panipat/cardealers", "date_download": "2020-12-03T05:02:35Z", "digest": "sha1:N2MWHZGVK33KDDSRFGILHMEPUOPT27ZB", "length": 5673, "nlines": 130, "source_domain": "tamil.cardekho.com", "title": "பானிபட் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா பானிபட் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை பானிபட் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பானிபட் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் பானிபட் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/news/", "date_download": "2020-12-03T03:30:48Z", "digest": "sha1:GDWCMDUOXXHTNTZPKRMZYLHKAHYTPYCA", "length": 6115, "nlines": 119, "source_domain": "tamil.mykhel.com", "title": "Cricket News in Tamil: கிரிக்கெட் செய்திகள், Latest Cricket Updates & Highlights - myKhel Tamil", "raw_content": "\n“மண்ணின் மைந்தன்” நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nஅண்ணே நீங்க செஞ்சதே போதும்.. டீமில் இடமில்லை.. சாஹல் இடத்தை தட்டிப் பறித்த இளம் வீரர்\nடார்கெட் செய்த ஆஸி. ஜோடி.. யார்க்கர் போட்டும் வேஸ்ட்.. திணறிய தமிழக வீரர்.. பதறிய கோலி\n''என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றினார்''... பாகிஸ்தான் கேப்டன் மீது இளம்பெண் பகீர் புகார்\nஆஸி சரண்டர்.. கூட்டணி போட்டு காலி செய்த பும்ரா, நடராஜன், தாக்குர்.. இந்தியா வெற்றி\n எவ்வளவு சர்ச்சைகள்.. விமர்சனங்கள்.. குழந்தை பிறப்புக்காக விடுப்பு எடுத்த கோலி\nஅந்த 2 ஓவர்கள்.. தன்னை \"யார்\" என்று நிரூபித்த நடராஜன்.. இந்திய அணியில் மையம் கொண்ட யார்க்கர் புயல்\nஅந்த பார்வை.. ஏன் இவ்வளவு கோபம்.. ஆஸ்திரேலிய வீரர்களை துவம்சம் செய்த சிஎஸ்கே புயல்.. பின்னணி\nஅதே தோனி ஸ்டைல்.. இந்திய அணிக்கு கிடைத்த புதிய பினிஷர்.. அதிர வைத்த அந்த தருணம்\nஎப்பவும் இவங்கதான் ரசிகர்கள் பேவரிட்... 2020 இணையத்துல அதிகமா தேடப்பட்ட 2 பேரு..யாருன்னு பாக்கலாமா\nசர்வதேச போட்டிகளில் முதல் விக்கெட் எடுத்து முத்திரை பதித்த நடராஜன்\nதொடர்ந்து சொதப்பும் Top order Batting.. என்ன நடக்குது\nSachin சாதனையை முறியடித்த Kohli.. ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/health-minister-vijayabaskar-family-helps-people-those-who-are-affected-by-gaja-cyclone/articleshow/66803860.cms", "date_download": "2020-12-03T05:22:17Z", "digest": "sha1:22SC63AD7MDOICN5YHFAPK6Z35RG4BPD", "length": 11308, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "gaja cyclone: புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபுயலால் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர்\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுற்றுவட்டார கிராமங்களில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.\nகடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரகணக்கான மக்கள் வீடு, உடமைகளை இழந்து உணவு, குடிநீர், மின்சாரம் என எந்த அடிப்படை வசதியுமின்றி இருளில் தவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே, மத்திய உள்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான குழு இன்று மூன்றாவது நாளாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுற்றுவட்டார கிராமங்களில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.\nரொட்டித் துண்டுகள், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்களை விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவும், அவரது குழந்தைகளும் வழங்கினர். இதேபோல் புயல் பாதித்த மற்ற பகுதிகளிலும் அவர்கள் நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதமிழகம் மற்றும் புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nஎன்.ஆர்.ஐH-1B Visa: தடைகளை ரத்து செய்த நீதிமன்றம்: ஹேப்பி நியூஸ்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதிருநெல்வேலிபுயல், மழை வந்தால்தான் இங்க வேலை நடக்குது\nஉலகம்இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\nஇந்தியாஆழ்துளைக் கிணற்றில் மீண்டும் ஒரு போராட்டம்; 4 வயது சிறுவனின் நிலை என்ன\nகோயம்புத்தூர்பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்த ஸ்ரீ முருகன் பஸ்: ஒருவர் பலி\nமதுரைபோலீஸ் உதவியோடு அலங்காநல்லூரில் பாலியல் தொழில்: புகார் கொடுத்தால் கொலை மிரட்டல்\nதமிழ்நாடுகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அனுமதி: அப்பம் வழங்க கட்டுப்பாடு\nடெக் நியூஸ்Oppo Reno 5 Series : எத்தனை மாடல்கள் என்ன விலை\nடிரெண்டிங்7 அடி உயர ஜெர்மன் ஆணுறுப்பு சிலை மாயம், போலீஸ் வலைவீசி தேடல்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotticode.com/2011/01/blog-post_19.html?showComment=1296798203797", "date_download": "2020-12-03T04:14:34Z", "digest": "sha1:2PK5MCCRRLGJ76GXSK2BW3RX35AC7GW5", "length": 17598, "nlines": 107, "source_domain": "www.kotticode.com", "title": "இலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன் | Kotticode - கொற்றிகோடு", "raw_content": "\nஇலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன்\nமுக்கடலும் சங்கமிக்கும் குமரி எல்லையில் மலைகளின் மடியில் தவழும் கொற்றிகொட்டிற்கு பெருமை சேர்த்து கொண்டிருக்கும் கவிஞர் தான் குமரி ஆதவன் . ஜெஸ்டின் பிரான்சிஸ் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான் புனித மரிய கொரற்றி மேல் நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி கூடவே தமிழுக்கும் தொண்டாற்றி வருகிறார் . இவரை பற்றிய ஒரு சிறு அறிமுகம் தான் இந்த பதிவு .\nஇலக்கியத்திற்கும் பெருமை சேர்த்தவர்கள் பலர் உருவாகிய ஊர் தான் கொற்றிகோடு . அந்த வகையில் சாதனையாளராக குமரி ஆதவனை அறிமுக படுத்துவதில் கொற்றிகோடு இணைய குழு பெருமை அடைகிறது . 04 ஆகஸ்ட் 1970 ஆண்டு பிறந்த இவர் சிறு வயது முதலே பேச்சில் சிறந்து விளங்கியவர் . அமுத சுரபி கலை இலக்கிய பேரவை செயலாளராக இருக்கும் இவர் மேடை பேச்சுகளிலும் பட்டி மன்ற பேச்சுகளிலும் சிறந்து விளங்குபவர். தமிழாலயம் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் , களரி பண்பாட்டு ஆய்வு மையம் , தமிழ்நாடு அறிவியல் கழகம் போன்றவைகளில் உறுப்பினர்களாகவும் பொறுப்பாளராகவும் இயக்க பணிகளை சிறப்பாக செய்து வருகிறார் .\nசன் டிவி அரட்டை அரங்கத்தில் இரண்டு முறை கலந்து கொண்டு முதன்மை பேச்சாளராக அனைவருடைய பாராட்டையும் பெற்றார் . முதல் முறை வரலாற்று சிறப்பு மிக்க குமரி மாவட்ட நாடார்களுக்கு ஏற்பட்ட தீண்டாமை கொடுமையை எதிர்த்து போராட காரணமான நிகழ்வான தாலி அறுத்தான் சந��தை நிகழ்ச்சியை மிக அருமையாக பதிவு செய்தது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது .\nஇவருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும் சமூக நோக்கு கொண்டதாக இருக்கும் . இவருடைய' சிகரம் தொடு \" என்ற கவிதை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடமாக உள்ளது . நதி ஓடி கொண்டிருக்கிறது என்ற சிறந்த ஆவண குறும்படத்திற்கு எழுத்து இயக்கம் போன்ற பணிகளை செய்திருக்கிறார் . கன்னியாகுமரி என்ற திரைப்படத்திற்கு இரண்டு பாடல்களை எழுதியுள்ளார் . \"இனியொரு சுதந்திரம் \" என்ற விழிப்புணர்வு ஒலி நாடாவிற்கும் \"இராக தீபம் \" என்னும் பாரத நாட்டிய ஒலி நாடாவிற்கும் பாடல்களை எழுதியுள்ள இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடக மேடைகளில் நடித்துள்ளார் , கருத்தரங்க மேடைகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்றுள்ளார் .\nஇலக்கிய சாதனையாளர் , நல் நூல் விருது போன்ற இன்னும் பல விருதுகள் பெற்ற இவரது படைப்புகளை ஆய்வு செய்து பல மாணவ மாணவிகள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது . இவருடைய ஆய்வு கட்டுரைகளில் காமராஜர் விருது நகர் மக்களால் தோற்கடிக்க பட்டு பின்னர் குமரி மாவட்ட நாகர் கோயில் தொகுதி மக்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதை பற்றி \"அப்பச்சி தேர்தல் \" என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை எழுதியுள்ளார் . இதே போன்று கிராமிய விளையாட்டுகள் , மண்ணும் கலையும், உடைந்து வரும் குடும்ப உறவுகள் என்பன போன்று ஏழு ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார் .\nதென்னொலி , யுகசக்தி , உதய தாரகை போன்ற இதழ்களில் துணை ஆசிரியராக இருக்கும் இவர் இதுவரை கவிதை , கட்டுரை, நாவல் என்று பதினொன்று புத்தகங்கள் எழுதியுள்ளார் . கொற்றிகோட்டின் சாதனையாளராகிய குமரி ஆதவன் அவர்கள் இலக்கிய பணியில் இன்னும் பல சாதனைகள் படைத்து தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் என கொற்றிகோடு மக்களை சார்பாகவும் கொற்றிகோடு இணைய குழு சார்பாகவும் வாழ்த்துகிறோம் .\nரத்தம் சிந்தும் தேசம் (கவிதை -1999)\nஎரிதழல் கொண்டு வா ( கவிதை -2003)\nகுருதியில் பூத்த மலர் ( வாழ்க்கை வரலாறு 2003 )\nஅறிக பாசிசம் (வரலாற்று ஆய்வு நூல் 2003 )\nஅருமை மகளே ( கவிதை 2005)\nகுலை குலையா முந்திரிக்கா ஆய்வு நூல் (2007)\nஒரு தமிழ் சிற்பியின் வாழ்க்கை பயணம் ( வாழ்க்கை வரலாறு 2010 )\nதெற்கில் விழுந்த விதை (தேவ சகாயம் பிள்ளை வாழ்க்கை வரலாறு 2010)\nஎன�� கேள்விக்கென்ன பதில் (2010)\nநன்றி : சிபி டேவிட்\nஇலக்கியம் குமரி ஆதவன் குமரி மாவட்டம் கொற்றிகோடு சாதனையாளர்கள்\nஇதுவரை நமது ஊரின் படைப்பாளிகளின் படைப்புகள் நமது மாநிலத்தில் மட்டுமே அறியப்பட்டுள்ளது... இனிமேல் குமரி ஆதவன் போன்ற சாதனையாளர்களை உலகம் பார்கப்போகிறது ...... கொற்றிகோடு இணையத்தளம் ,,,,,,, இன்னும் பல சாதனை சிற்பிகளை உலகிற்கு அறிமுக படுத்த உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன் ..... என்றும் அன்புடன் ஜே.டி.ஷிபிடேவிட்\nஆதவன் அவர்களை நினைக்கும் போது நானும் இந்த மண்ணில் பிறந்தோம் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்\nகட்டாயம் ஆதவன் அவர்களை அறிமுக படுத்துவதில் கொற்றிகோடு இணைய தளம் பெருமை அடைகிறது .\nவாழ்த்துக்கள் குமரி ஆதவன் அவர்களே நீங்கள் மேலும் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறோம்\nஎனது டியுசன் ஆசிரியர் அவர்களே\nஇவருடைய ஆய்வு கட்டுரைகள் இணையத்தில் கிடைக்குமா \nஇணையத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யவில்லை என நினைக்கிறேன். அதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது பணிகள் முடிந்த பின்னர் தகவல் தருகிறேன் நண்பரே\nகொற்றிகோடு படைப்பாளி....ஒரு தமிழ் சிற்பி.. ஒரு இலக்கிய சாதனையாளர்.. ..தெற்கில் விழுந்த விதை மட்டுமல்ல..நம்முடைய கொற்றிகோடு மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மகத்தான எழுத்துக்கு சொந்தக்காரரான நாஞ்சில்நாடனுக்கு(குமரி ஆதவன்) நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்நம்முடைய கொற்றிகோடு மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மகத்தான எழுத்துக்கு சொந்தக்காரரான நாஞ்சில்நாடனுக்கு(குமரி ஆதவன்) நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.உங்கள் தமிழின் தாக்கம் உலக ஒட்டு மொத்த சாதனையாளர்கள் பலரையும் வியக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை...உங்கள் தமிழின் தாக்கம் உலக ஒட்டு மொத்த சாதனையாளர்கள் பலரையும் வியக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.. உங்கள் பணி தொடரட்டும்..பாசமுடன் உங்களில் ஒருவன் கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு (குமரி மாவட்டம்) / சென்னை. தொடர்புக்கு +91 -9094651688.\nகுமரி ஆதவன் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...\nபுதிய முயற்சியுடன் பதிவிட்ட கொற்றிகோடு இணைய பதிவருக்கும் எனது வாழ்த்துக்கள்.\nஇதுவரை நமது ஊரின் படைப்பாளிகளின் படைப்புகள் நமது மாநிலத்தில் மட்டுமே அறியப்பட்டுள்ளது... இனிமேல் குமரி ஆதவன் போன��ற சாதனையாளர்களை உலகம் பார்கப்போகிறது ...... கொற்றிகோடு இணையத்தளம் ,,,,,,, இன்னும் பல சாதனை சிற்பிகளை உலகிற்கு அறிமுக படுத்த உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன் ..... என்றும் அன்புடன் தமிழ்த்தோட்டம்\nகொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்\nசமூக விடுதலைக்கு வித்திட்ட கிறிஸ்தவத்தின் இன்றைய பரிதாப நிலை\nகுமரி மாவட்டத்தில் பெருகி வரும் வரதட்சனைகள்\nகொற்றிகோட்டை கலக்கிய லக்கி ஸ்டார் மகிழ்ச்சி விழா\nஇலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன்\nபெருஞ்சிலம்பு பெயர் வரக்காரணமும் சேரன் கட்டிய முதல் கண்ணகி கோயிலும்\nஇரண்டு கால்களும் இழந்த நிலையில் உதவி வேண்டி\nகொற்றிகோடு மீட் நினைவு C.S.I சபையின் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள்\nதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஓன்று கபடி\nComments (1) Joel Davis (1) Kotticode (9) அரசியல் (1) ஆண்டு விழா (3) இலக்கியம் (1) எழுத்தாளர் (1) கபடி (2) கன்னியாகுமரி (2) கிறிஸ்தவம் (1) குமரி மாவட்டம் (4) கொற்றிகோடு (10) சமூகம் (8) சாதிய கொடுமைகள் (1) தமிழ்நாடு (1) வரலாறு (3) விளையாட்டுகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37589/unnodu-kaa-audio-launch-photos", "date_download": "2020-12-03T03:47:12Z", "digest": "sha1:LKXQEGO4PJI6H6IGVBV2EGGXCS2SOATN", "length": 4170, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "உன்னோடு கா இசை வெளியீடு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉன்னோடு கா இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமதன் கார்க்கியின் டூப்பாடூ வெளியீடு - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசஸ்பென்ஸ், த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஆரி அருஜுனா\nஜீவா சங்கர் இயக்கிய ‘அமரகாவியம்’, ‘எமன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆல்பர்ட் ராஜா....\nஇந்த வாரம் 9 படங்கள்\nஒவ்வொரு வாரமும் வெளியாகிற படங்கள் வெற்றிகரமாக ஓடுகிறதோ இல்லையோ வாரா வாரம் நான்கைந்து திரைப்படங்கள்...\nசிவகுமார் துவக்கி வைத்த ‘கபடதாரி’\n‘ஜாக்சன் துரை’, ‘சைத்தான்’, ‘சத்யா’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இயக்கும் படம்...\nவரலட்சுமி சரத்குமார் - புகைப்படங்கள்\nமாரி 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nயார் இவர்கள் - டீஸர்\nஅவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ\nவிஐபி 2 - புதிய டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF_2018.04-06&oldid=389748", "date_download": "2020-12-03T04:28:40Z", "digest": "sha1:OFYHDA7F4BVNCBXKQW46OWAELBIMRHRO", "length": 3379, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "அமுதநதி 2018.04-06 - நூலகம்", "raw_content": "\nSangeetha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:09, 29 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nவெளியீட்டாளர் வன்னியூர்க் கவிராயர் கலை இலக்கியப் பேரவை\nஅமுதநதி 2018.04-06 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nவன்னியூர்க் கவிராயர் கலை இலக்கியப் பேரவை\n2018 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/page/3/", "date_download": "2020-12-03T03:48:39Z", "digest": "sha1:WKXOHQMKSDHKLFUX3MVET5JKPFE3DCRT", "length": 12563, "nlines": 243, "source_domain": "www.yaavarum.com", "title": "Home - யாவரும்.காம் - Page 3", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nதங்க.ஜெய்சக்திவேல் வழக்கமான பயணமாக இருக்கவில்லை அந்தப் பயணம். இப்பொழுது நினைத்தாலும் மனது நடுங்குகிறது. காரணம் கரோனா. ஊர் பேர் தெரியாத இடத்தில் மாட்டிக்கொண்டால் எப்படி...\nமாடவர் அல்குல்************* - கார்த்திக் புகழேந்தி தமிழக நாட்டார் கதைகளில், பெண்ணின் பாலுறுப்பைக் குறிப்பொருளாக உணர்த்திச் சொல்லப்பட்டக் கதைகள்...\nபுவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் – இரு அறிக்கைகள்\nநாராயணி சுப்ரமணியன் நமது புவியில் உள்ள ஒட்டுமொத்த பல்லுயிர்ப் பெருக்கத்தின் நிலைமை (Status of Biodiversity) எப்படி இருக்கிறது என்று அலசும் இரு முக்கியமான...\n1) மிச்சமிருக்கும் வாழ்வனைத்தையும்காதலால் நிரப்பிக் கொள்வதெனகடவுளோடு நானோர் ஒப்பந்தம்செய்து கொண்டேன் மாயா கடவுளுக்கும் மனுஷிக்கும் இடையில்ரகசியங்கள் ஏதுமற்றமுடிவிலி முத்த மொழியில்காதல் கதைகளைப்...\nப. தெய்வீகன் விமானம் தரைதட்டியபோது உயிர்நாடியில் அலாரம் சொட்டியது. காலம் என்னை புதியதோர் நிலத்தில் பிரசவித்தது. விமான நிலையங்களில் ஒருவன்...\nதனா ”கழுகு மல உச்சில ஒரு எடம் இருக்காம். அங்க ஒரு பொந்து. அதுக்குள்ளகூடி ஒரு எலுமிச்சம்பழத்த போட்டா கீழ கொகக்குள்ள இருக்க முருகன் காலடில வந்து...\n1. சுண்ணாம்பு பூசிய தளத்தில் குத்திட்டு நிற்கும் கூர்கள்... பருவ நிலை மழைபொழியக் கூடாரமிடும்வனத்தில் இலையுதிர்வுகள் பழுத்து உழல்கின்றன மயில்கள்...\nபிரவீன்குமார் இன்னும் சற்று நேரத்தில் திரைப்படம் துவங்க இருப்பதை அவன் கைகடிகாரம் நினைவுப்படுத்தியது. அனுமதி சீட்டை அடையாளப்படுத்திக் கொண்டு சிற்றெறும்பின் வரிசையை பழகியவர்களாக பார்வையாளர்கள்...\nபாக்கியராஜ் கோதை * இன்று… “மாமா மா.. மா…\n01 ஆழக்கடலின்ஆக்ரோச அலைவந்தும் சென்றுவிடவில்லை.கரையைச் சற்று முத்தமிட்டுமெல்ல பின்வாங்குகிறது,சூன்யம் வந்து இருளை கவ்வுகிறதுகடலைவிட்டுகடல்நகர்ந்து செல்வது இனிதே. ***\nகார்த்திக்பாலசுப்ரமணியன் ஞாயிற்றுக்கிழமை பின்மதியப் பொழுதுக்கே உரித்தான சோம்பல் அந்தச்சாலை முழுவதும் நிரம்பி வழிந்தது. பெரும்பாலான சாலையோரக் கடைகள் ஆளின்றி வெறிச்சோடியிருந்தன. சில கடைகள் அடைக்கப்பட்டு...\nசித்துராஜ் பொன்ராஜ் இன்று எப்படியாவது இணையதள வேலைகளை முடித்துவிட வேண்டும் என்று சபரீசன் நினைத்தார். படுக்கையின் மறுமுனையில் கலைந்து கிடந்த போர்வையிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த அவருடைய...\nகாலத்துகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாமன்னு ஆரம்பிக்காத” என்ற குரலைக் கேட்டு அபார்ட்மெண்ட் மாடியை சுற்றிப் பார்த்தேன், யாருமில்லை. அன்று முன்மாலை மாடியில் நின்றுகொண்டு,...\nகன்னடத்தில்: கனகராஜ் பாலசுப்பிரமணியம் தமிழில்: கே.நல்லதம்பி (Bronze Medal in short story competition - By Gulbarga...\nVenKat on கரோனா காலப் பயணம்\nபாரதிப்பிரியன் on புதுமைப்பித்தன் குறுநாவல் போட்டி – 2020\nரேவா on சாம்பல் புள்ளி\nSankar,Tamil science forum,Erode on பூமி என்கிற டைட்டானிக் கப்பல்\nபாலசுப்ரமணி மூர்த்தி on இரு கோடுகள்\nகார்குழலி on லூயிஸ் க்ளிக் – மென்மையும் வலிமையும் நிறைந்த ஆன்மாவின் கவிதைக் குரல்\nகார்த்திக் புகழேந்தி on கல்மனம்\nகார்குழலி on லூயிஸ் க்ளிக் – மென்மையும் வலிமையும் நிறைந்த ஆன்மாவின் கவிதைக் குரல்\nபுவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் – இரு அறிக்கைகள்\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/bantu", "date_download": "2020-12-03T04:57:14Z", "digest": "sha1:XG7BR7SRNMEHYXFH7QPDZ3R5Z2DJ5FQD", "length": 4643, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "bantu - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு\nதெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக் குழுவினர்\nதெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு சார்ந்த\nதெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு இனம் சார்ந்த\nஆதாரங்கள் ---bantu--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-03T04:40:38Z", "digest": "sha1:H37PT2BZM57M37OYKB5AH72OVGYTXFGU", "length": 20825, "nlines": 118, "source_domain": "viralbuzz18.com", "title": "காற்று மாசை கட்டுப்படுத்த அக்., 15 முதல் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை!! | Viralbuzz18", "raw_content": "\nகாற்று மாசை கட்டுப்படுத்த அக்., 15 முதல் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை\nபுதிய மாசு எதிர்ப்பு திட்டத்தின் கீழ் அக்.,15 முதல் டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்கள் தடை செய்யப்பட உள்ளன…\nதரப்படுத்தப்பட்ட மறுமொழி செயல் திட்டத்தின் (GRAP) ஒரு பகுதியாக அக்டோபர் 15 முதல் டெல்லி மற்றும் அதன் அண்டை நகரங்களில் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் கட்டளையிட்ட அமைப்பு ஒன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அரசாங்கங்களுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், அதாவது கட்டுமானம் மற்றும் தொழில்கள் தடைசெய்யப்பட்ட இயற்கை எரிவாயுவைத் தவிர எரிபொருட்களைப் பயன்படுத்துவது போன்ற பொருளாதாரம் ஏற்கனவே அழுத்தத்திற்குப் பின் ஊரடங்கு நிலையில் உள்ளது.\nமுன்னதாக அக்டோபர் 8 ஆம் தேதி, டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இந்த குளிர்காலத்தில் நகரத்தில் மாசு அளவைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க டெல்லி செயலகத்தில் ‘பசுமை போர் அறை’ ஒன்றைத் திறந்து வைத்தார்.\nமுதன்மை மாசுபடுத்திகளின் அளவு, மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பசுமை டெல்லி மொபைல் விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட புகார்களின் நிலையை கண்காணிக்க மூத்த விஞ்ஞானிகள் மோகன் ஜார்ஜ் மற்றும் பி எல் சாவ்லா ஆகியோரின் கீழ் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். அண்டை மாநிலங்களில் பண்ணை தீ தொடர்பான செயற்கைக்கோள் தரவுகளும் பசுமை போர் அறையில் பகுப்பாய்வு செய்யப்படும்.\nALSO READ | Unlock 5.0: October 15 நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான நாள், ஏன் தெரியுமா\nடெல்லியின் காற்றின் தரம் புதன்கிழமை மோசமாக மாறியது, ஜூன் 29 க்குப் பிறகு முதல் முறையாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீட்டை (AQI) 215 ஆக பதிவு செய்தது. இது செவ்வாயன்று 178 ஆக இருந்தது.\nடெல்லியில் அதிக அளவு காற்று மாசுபாடு என்பது ஆண்டு முழுவதும் ஏற்படும் பிரச்சினையாகும், இது சாதகமற்ற வானிலை நிலைமைகள், அண்டை பிராந்தியங்களில் பண்ணை தீ மற்றும் உள்ளூர் மாசுபடுத்தல் காரணமாக இருக்கலாம்.\nசுற்றுச்சூழல் மாசுபாடு (Prevention and Control) ஆணையம் டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேச அரசுகளுக்கு தேசிய தலைநகரிலும், அண்டை நகரங்களான காஜியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, ஆகிய நாடுகளிலும் அத்தியாவசிய மற்றும் அவசரகால சேவைகளைத் தவிர டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதை தடை செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும், டீசல் ஜெனரேட்டர்களின் பயன்பாடு அனுமதிக்கப்படும் விலக்குகள் மற்றும் அவசரகால சேவைகளின் பட்டியலை EPCA விரைவில் வெளியிடும்.\n“மாசு கட்டுப்பாட்டுக்கு பிற அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை நாங்கள் முயற்சித்துத் தவிர்க்க வேண்டும். பொருளாதாரம் ஏற்கனவே பூட்டுதலுக்குப் பிந்தைய அழுத்தத்தில் உள்ளது. எனவே, எங்கள் ஒருங்கிணைந்த முயற்சி மேலும் இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதாகும்” என்று மாசு கண்காணிப்புக் குழு ஒரு கடிதத்தில் மாநிலங்களுக்கு தெரிவித்துள்ளது.\nCOVID-19 தொற்றுநோய்களின் போது இணை நோயுற்ற சுகாதார நிலைமைகள் ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும், மாசுபாடு அவர்களை மிகவும் ஆபத்தானதாக மாற்றுவதற்கு போதுமான சான்றுகள் உள்ளன என்றும் அது வலியுறுத்தியுள்ளது.\nPrevious ArticleSBI வாடிக்கையாளர்களே கவனம்… வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை மாற்றம்\nNext Articleஐநாவில் பாகிஸ்தானின் முகத்திரையை கிழித்த இந்தியா..\nCyclone Burevi: தமிழகத்தை நெருங்கும் புரெவி புயலால் பலத்த காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/09075003/1275312/Tamilisai-Soundararajan-No-woman-should-be-torcher.vpf", "date_download": "2020-12-03T04:24:38Z", "digest": "sha1:ILTQTN2YMZADMFIS6Z3KLHUX3EH7Q2IC", "length": 18713, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "இனி எந்த பெண்ணும் பலாத்காரத்துக்கு ஆளாக கூடாது: தமிழிசை சவுந்தரராஜன் உருக்கம் || Tamilisai Soundararajan No woman should be torcher anymore", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇனி எந்த பெண்ணும் பலாத்காரத்துக்கு ஆளாக கூடாது: தமிழிசை சவுந்தரராஜன் உருக்கம்\nமாற்றம்: டிசம்பர் 09, 2019 08:05 IST\n‘இனி எந்த பெண்ணும் பலாத்காரத்துக்கு ஆளாகக் கூடாது. இதை கவர்னராக அல்ல ஒரு சகோதரியாக கேட்கிறேன்’ என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உருக்கத்துடன் கூறினார்.\n‘இனி எந்த பெண்ணும் பலாத்காரத்துக்கு ஆளாகக் கூடாது. இதை கவர்னராக அல்ல ஒரு சகோதரியாக கேட்கிறேன்’ என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உருக்கத்துடன் கூறினார்.\nசென்னை கோயம்பேட்டில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் உருக்கத்துடன் பேசியதாவது:-\n‘ஒரு பெண் உடல் முழுவதும் நகை அணிந்து நடு இரவில் வெளியே சென்று, பத்திரமாக வீடு திரும்பினால் அதுதான் உண்மையான சுதந்திரம்’ என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால் இன்று பொன் நகை அணியவேண்டாம், புன்னகையுடன் ஒரு பெண் சுதந்திரமாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்ப முடியவில்லை.\nஇளைஞர்கள் பெண்களை இன்றைக்கு சின்னாபின்னமாக்கி எரிக்கிறார்கள் என்றால் அதை தாங்க முடியவில்லை. இனி இந்த கொடுமைகள் அனுமதிக்கப்படக் கூடாது என்றால் நாம் முதலில் மனிதர்களாக இருக்க வேண்டும். பெண்கள் எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு வரவேண்டும்.\nபெண் சிசுக்கொலை அதிகரித்ததை தொடர்ந்து ‘ஸ்கேன்’ செய்து வயிற்றில் இருக்கும் குழந்தை ��ணா, பெண்ணா என்பதை கண்டறிய தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்று பிறப்பதற்கு உரிமை கொடுத்து, குத்துவிளக்காக பெண்களை பார்ப்பதற்கு பதிலாக கொள்ளி கட்டைகளாக எரித்து சாய்க்கிறோமே... இதை அனுமதிக்கலாமா என்பதை கண்டறிய தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்று பிறப்பதற்கு உரிமை கொடுத்து, குத்துவிளக்காக பெண்களை பார்ப்பதற்கு பதிலாக கொள்ளி கட்டைகளாக எரித்து சாய்க்கிறோமே... இதை அனுமதிக்கலாமா பெண்கள் வெகுண்டெழ வேண்டும். துணிச்சலோடு இருக்க வேண்டும்.\nவாயில் உள்ள பற்களும் பெண்களுக்கு ஆயுதம்தான். இனி எந்த விலங்காவது பெண்களை தவறாக அணுகினால் அவர்கள் கடித்து குதறப்படுவார்கள் என்ற பயம் இருக்க வேண்டும். எந்த பெண்ணையும் தாயாகவும், சகோதரியாகவும் பார்க்கும் நிலை வரவேண்டும். எந்த சூழ்நிலை வந்தாலும் அதை எதிர்த்து துணிச்சலோடு போராடும் மனநிலையை பெண்கள் வளர்த்துக்கொள்ளுங்கள்.\nநாட்டில் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குரிய சூழலை இந்த நாடு மக்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும். பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் உடனடி தண்டனை வேண்டும், அவர்களுக்கு கருணையே காட்டக்கூடாது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். பெண் குழந்தைகள் அனைவரும் கட்டாயம் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ளுங்கள்.\nசமீபகால நிகழ்வுகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிலும் ஆபாச படங்கள் பார்ப்பதில் தமிழகம் முதலிடம் எனும் செய்தி இன்னும் வேதனை அளிக்கிறது. ஆபாச படம் பார்ப்பதுதான் பெண்கள் மீதான மரியாதையை குறைக்கிறது. எனவே பண்பாட்டை காப்பாற்றுங்கள். நாகரிகம் என்ற பெயரில் அநாகரிகத்தை முயற்சி செய்யவேண்டாம். கடமையை உணர்ந்து, கல்வி அறிவை வளருங்கள்.\nஎரித்து கொல்லப்பட்ட பெண்கள் அணைந்த கடைசி கற்பூரங்களாக இருக்கட்டும். இனி எந்த பெண்ணும் பாதிப்புக்கோ, பலாத்காரத்துக்கோ ஆளாகக் கூடாது என்ற நிலைமை வரவேண்டும். இனி பெண்களுக்கு இப்படிப்பட்ட நிலைமை வர நாம் அனுமதிக்கவே கூடாது. ஒரு கவர்னராக அல்ல, ஒரு சக சகோதரியாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.\nTelangana Governor | Tamilisai Soundararajan | தெலுங்கானா கவர்னர் | தமிழிசை சவுந்தரராஜன் |\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\n289 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்அவுட்: இந்தியா 13 ரன்னில் ஆறுதல் வெற்றி\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nசொந்த வீட்டில் ரூ.44 லட்சம் திருடியதாக தொழில் அதிபர் மனைவி கைது\nமுல்லை பெரியாறு திட்டத்தால் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம்- அமைச்சர் செல்லூர் ராஜூ\nஅமராவதி ஆற்றில் எத்தனை நிறுவனங்களின் கழிவுநீர் கலக்கிறது- மதுரை ஐகோர்ட்டு கேள்வி\nபல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 23 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி- முதலமைச்சர் உத்தரவு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/shopping.html", "date_download": "2020-12-03T03:46:14Z", "digest": "sha1:5MDUZOTCBEPSUWDASKJ6A6WBCK2LJWXD", "length": 5935, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "டெலிவரியான செங்கல் வித் செருப்பு! - News2.in", "raw_content": "\nHome / Online Shopping / இணையதளம் / இந்தியா / வணிகம் / டெலிவரியான செங்கல் வித் செருப்பு\nடெலிவரியான செங்கல் வித் செருப்பு\nடிசைன் டிசைனாக யோசித்து ஏமாற்றுவது என்ன சிம்பிள் வேலையா குழந்தை டெலிவரிக்கு தவிக்காதவர்கள் கூட இன்று ஆன்லைனின்ஆர்டர் பொருட்களுக்கு பதற்றமாக நகம் கடித்து காத்திருக்கிறார்கள். வாசலில் டெலிவரி���ான பார்சலை ஆசையோடு திறந்தால் செங்கல்லும் செருப்பும் அவர்களுக்கு வணக்கம் சொன்னால் எப்படியிருக்கும்\nஇணையத்தில் பொருட்கள் விற்கும் ஷாப்சிஜே டிவிக்கும் அதுதான் பிராப்ளம். ஆபீசில் டஜன் கணக்கில் ரிங்கடித்த போன்கால்கள் அனைத்தும், சொல்லி வைத்தது போல, நீங்கள் டெலிவரி கொடுத்த பார்சலில் செங்கல்தான் இருக்கிறது என ரிப்பீட்டாக கூறிக்கொண்டே இருந்தால் எப்படி\nபீதியான கம்பெனி, தன் பிராண்ட் அம்போவாகிவிடும் என போலீசில் உடனே புகார் கொடுத்தது. போலீசின் அதிரடி வலைவீச்சில் மாட்டியவர்தான் முன்னாள் கால்சென்டர் ஊழியரான கிஷான் சிங். 34 கஸ்டமர்களின் பார்சல்களை அமுக்கி, அதில் பொருட்களுக்கு பதில் செங்கற்களை வைத்து இவர் செய்த டிஜிட்டல் சேட்டையில் கிடைத்த லாபம் ஜஸ்ட் 1.85 லட்சம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nalinis-habeas-corpus-petition-dismissed-chennai-high-court/", "date_download": "2020-12-03T05:36:43Z", "digest": "sha1:MWCAYNSN3VMZY3MMONMYGSGLCK5GSCZY", "length": 12734, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி\nதன்னை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிடக்கோரி ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகளில் ஒருவரான நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள்தண்டனை பெற்று சிறையிலுள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்மானம் மீது ஆளுநர் அலுவலகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇதைத்தொடர்ந்து, தான் சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை விடுவிக்கவும் கோரி நளினி ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த ஆண்டு (2019) தாக்கல் செய்தார்.\nஇந்த மனுமீதான விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் (2020, பிப்ரவரி) 20ந்தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, நளினியின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு, உத்தரவிட்டது.\nமெரினாவில் காவல் ஆணையரும், மாநகராட்சி ஆணையரும் நடைபயிற்சி செல்ல வேண்டும்: சென்னை உயர்நீதி மன்றம் முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டால் வேலைவாய்ப்பு கிடைத்ததா அரசு அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு ரூ.2000 நிதி உதவி திட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா அரசு அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு ரூ.2000 நிதி உதவி திட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா\nPrevious கட்சி தொடங்குவது எப்போது\nNext சபாநாயகரிடம் 1மாதம் அவகாசம் கேட்கும் ஓபிஎஸ் அன் கோ\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n54 mins ago ரேவ்ஸ்ரீ\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தென்தமிழகம் தயார் நிலை….\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n54 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/transgender-in-kerala-taken-care-of-a-boy-wants-to-live-like-a-girl/", "date_download": "2020-12-03T05:15:37Z", "digest": "sha1:DL4GPEOCKRBI5RWRS5BNJQZKBUVOY2NE", "length": 13208, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "பெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு..\nபெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு..\nகேரள மாநில மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்குப் பெண்ணாக வாழ வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது.\n’’ குட��ம்பத்தைப் பிரிந்து பெண்கள் ’கூட்டத்தில்’ வாழப்போகிறேன்’’ என்று தனது ஆசையைத் தெரிவித்தான்.\nஆனால் குடும்பத்தார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.\nஇதனால் சில தினங்களுக்கு முன்,வீட்டை விட்டு வெளியேறி, பக்கத்து ஊரில் திருநங்கை ஒருவருடன் இருந்துள்ளான்.\nஅவனது குடும்பத்தார் போலீசில் புகார் செய்ததால் அந்த சிறுவனை மீட்டு, அங்குள்ள சிறுவர் நலக்கமிட்டியிடம் ஒப்படைத்துள்ளனர்.\nசிறுவர் நலக்கமிட்டி உறுப்பினர்கள் 4 மணி நேரம் அவனிடம் விசாரணை நடத்தினர்.\nபெண்ணாக வாழ வேண்டும் என்பதில் அவன் பிடிவாதமாக இருந்தான்.\nஇதையடுத்து கள்ளிக்கோட்டையை சேர்ந்த ரியா இஷா என்ற திருநங்கையிடம் , அந்த சிறுவனை ஒப்படைத்த சிறுவர் நலக்கமிட்டி, 30 நாட்கள் அவனை பராமரிக்குமாறு பணித்துள்ளனர்.\nஅந்த திருநங்கை இஷா, ‘’ 30 நாட்கள் சிறுவனை எனது பொறுப்பில் வைத்துப் பராமரிக்கிறேன்’’ என்று உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்து, அவனை அழைத்துச் சென்றுள்ளார்.\nகுஜராத் மாதிரி மகப்பேற்றுக்கு கடும் எதிர்ப்பு இந்தியாவில் முதல் கிறிஸ்துமஸ் கேக் எப்போது எங்கு செய்யப்பட்டது தெரியுமா பணி நீக்கத்தால் இந்தியா திரும்ப விரும்பும் 56000 கேரள மக்கள் : பினராயி விஜயன்\nPrevious பீகாரில் தனி அணியை உருவாக்கும் யஷ்வந்த் சின்ஹா..\nNext இந்தியா : 39 நாட்களில் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சத்தைத் தாண்டிய கொரோனா\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n33 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2619", "date_download": "2020-12-03T04:17:23Z", "digest": "sha1:4K5FCKCWSMDW47PGD2VILPPKKM37ZHJV", "length": 13902, "nlines": 37, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - கனிவை வெளிப்படுத்துங்கள்...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காண��் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | செப்டம்பர் 2003 |\nநான் உங்கள் பகுதியைக் கடந்த 5-6 இதழ்களாகப் படித்துக்கொண்டு வருகிறேன். எப்போதும் பெண்கள் பிரச்சினையையே எடுத்துக்கொண்டு எழுதுகிறீர்கள். 'அன்புள்ள சிநேகிதியே என்றால்' பெண்கள் மட்டும்தான் எழுதலாமா பெண்களுக்கு மட்டும்தான் பிரச்சினையா அதிலும் கணவர்களைப்பற்றிக் குறைகூறியே வேறு எழுதுகிறார்கள்.\nஆண்களும் பெண்கள் கையில் மாட்டிக் கொண்டு எவ்வளவு திண்டாடுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரிவிக்க நான் ஒருவனே போதும். என்னுடைய பிரச்சினை தீர ஆலோசனை சொல்லுங்களேன்.\nசின்ன வயதில் அப்பா இறந்துபோய் மாமன் ஆதரவில்தான் நானும் என் அம்மாவும் இருந்தோம். என்னை நன்றாகப் படிக்க வைத்தார் - பிற்காலத்தில் அவர் மகளை நான் கட்டிக்கொள்வேன் என்று. அப்படித்தான் ஒரு விருப்பு வெறுப்பு இல்லாமல் மாமன் மகளுக்குத் தாலிகட்டினேன்.\nஎனக்கு வாய்த்திருப்பவள் தாயா, பேயா என்று இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே பெண், சின்ன வயதில் ஏக செல்லம். அதிகாரம். எதற்கு எடுத்தாலும் ஒரு தர்க்கம். குடும்ப நிம்மதிக்காக அவள் வழிக்கே விட்டுவிட்டேன். ஆனால் எனக்குத் தலைவலி வந்தால்கூடப் பொறுக்க மாட்டாள். அத்தனை கடவுளர்க்கும் வேண்டுதல்கள் பறக்கும்.\nஇப்போதுகூட, போன வருஷம் எனக்கு ஏதோ வயிற்றுவலி வந்தது என்று வேண்டுதலை நிறைவேற்ற இந்தியா போயிருக்கிறாள். வர 2 மாதம் ஆகும். அந்த தைரியத்தில்தான் எழுதுகிறேன்.\nஅவள் பேச்சில் நியாயம் இருந்தாலும் கறாராக எல்லோரிடமும் பேசுவாள். சண்டை போடுவாள். சத்தம்போட்டுச் சிரிப்பாள். ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டால் இடி, மின்னல், மழை. இவளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது\nமுதலில் இந்த 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியைப்பற்றி உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துவைக்கிறேன். அப்புறம் உங்கள் பிரச்சனைக்கு வருவோம்.\nகேள்விகள் எனக்கு எழுதப்படுவதால் 'சிநேகிதியே' என்று குறிப்பிட்டு இருக்கிறது. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் எழுதலாம். என்னுடைய அனுபவத்தில் பெண்கள்தான் பெரும்பாலும் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படையாகத் தெரிவித்து வழிகாண விரும்புகிறார்கள். ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளையோ, உள்ளக் குமுறல்களையோ தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ளப் ���ார்ப்பார்கள். எல்லோரும் அப்படியென்று சொல்லவில்லை. இந்தப் பகுதியில் பெயரையோ, ஊரையோ வெளிப்படுத்துவதில்லை. ஆகவே ஆண், பெண் பாகுபாடில்லாமல் எழுதினால், படிப்பவர்களுக்கு மனித உறவுகளைப்பற்றி வேறொரு கண்ணோட்டத்தில் புரிவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன்.\nஉங்களுக்கு பதில் எழுதும்போது, சில வருடங்களுக்கு முன்பு இந்தியா சென்றபொழுது சந்தித்த ஒரு குடும்பம் நினைவுக்கு வருகிறது. அந்த மனைவி நீங்கள் சொல்வதுபோல இருந்தாலும் அந்தக் கணவர் மிகவும் நிம்மதியாக இருந்தார். நான் அந்தக் கணவரைக் கேட்டேன் \"எப்படிச் சமாளித்துவருகிறீர்கள்\" என்று. அவர் சொன்னார்: \"என் அப்பா எப்போதும் சொல்வார், 'ஒன்று அடக்கு, இல்லாவிட்டால் அடங்கிவிடு' என்று. நானும் யோசித்துப் பார்த்தேன். இவள் என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாள். குழந்தைகளை நன்றாகப் பராமரிக்கிறாள். அதிகாரம் பண்ணுவதில் அவளுக்கு அதிக ஆசை. எனக்கோ அதிகாரம் கொடுத்தாலும் நான் அதை உபயோகிக்கப் போவதில்லை. அவளே வாழ்க்கையில் அடிபட்டு, காரம் குறைந்து, கனிந்து வரட்டும். அவள் அடிப்படைக் குணத்தை என்னால் மாற்றமுடியாது. நான் என் தொழிலில் சந்தோஷமாகக் கவனம் செலுத்தப்போகிறேன் என்று முடிவெடுத்தேன்\" என்றார்.\n\"உங்கள் மனைவி சத்தம் போட்டால் என்ன செய்வீர்கள்\n\"டி.வியில் ஏதோ சண்டைக் காட்சி வருகிறதென்று நினைத்துக்கொண்டு, என் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்துகொண்டு இருப்பேன். மிகவும் கத்திக்கொண்டே இருந்தால், ரொம்ப சாந்தமாகப் பதிலளித்து விட்டு, வெளியே போய்விடுவேன். திரும்பி வரும்போது, புயல் ஓய்ந்து அடங்கியிருக்கும். சண்டை போட்ட குற்ற உணர்ச்சியில் சாப்பிடாமல் காத்திருப்பாள். நான் நடந்ததைப் பற்றியே பேசாமல் சாதாரணமாக அவளுடன் சாப்பிட்டுத் தூங்கப் போய்விடுவேன். அன்று அவள் போட்ட ஆர்ப்பாட்டத்தை மறுபடியும் post-mortem செய்யமாட்டேன். இப்போது அவளும் வழிக்கு வந்து கொண்டிருக்கிறாள்\" என்றார்.\nஇப்போது உங்கள் மனைவியைப் பற்றிச் சிறிது யோசிப்போம். அவர் உங்கள்மேல் உயிரையே வைத்திருந்தாலும், அந்த அன்பை ஆசையில் காட்டாமல், அதிகாரத்தில் காட்டுகிறார்.\nநீங்களோ நல்ல குணம் படைத்து, நன்றி மறவாமல் உங்கள் மாமன் மகளை மணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இருந்தாலும் அது நன்றிக் கடனாக இருந்���ுவிட்ட காரணத்தால் அவர்மேல் அன்பை வளர்த்துக் கொள்ளத் தெரியாமல், குறைகளை மட்டுமே எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. மனதால் விலகிப் போய்க்கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் மனைவி உங்கள் அன்புக்கு ஏங்கி (attention seeking என்று சொல்வார்கள்) அதனால் சப்தம் போட்டுக் கொண்டே இருக்கலாம்.\nஉங்கள் மனைவியைவிட நீங்கள் மனதில் முதிர்ச்சியடைந்தவராக இருந்தால், உங்கள் கண்டிப்பையும் கனிவாக வெளிப்படுத்தி, அவர் பேரில் அன்பாக இருந்து பாருங்கள். அப்படியும் பயன் இல்லையென்றால். நான் குறிப்பிட்ட நண்பர் செய்தது போல் செய்து பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_669.html", "date_download": "2020-12-03T04:01:37Z", "digest": "sha1:Z6UG5ZSDFD6VJJSBLQDXSPI3NQ5XN4DB", "length": 13370, "nlines": 61, "source_domain": "www.tamizhakam.com", "title": "கொரோனாவுக்கே கிள்ளி கொடுத்தவர் - இப்போ அள்ளி அள்ளி கொடுக்கிறாரே - இது தான் காரணமாம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Gossip கொரோனாவுக்கே கிள்ளி கொடுத்தவர் - இப்போ அள்ளி அள்ளி கொடுக்கிறாரே - இது தான் காரணமாம்..\nகொரோனாவுக்கே கிள்ளி கொடுத்தவர் - இப்போ அள்ளி அள்ளி கொடுக்கிறாரே - இது தான் காரணமாம்..\nசர்ச்சை என்றால் ஒரு நடிகர் சிக்குவார் அல்லது ஒரு நடிகை சிக்குவார். ஆனால், ஒரு குடும்பமே சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாகி போயிருக்கிறது. ஆளாளுக்கு ஒரு சர்ச்சையை கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nமதம் சார்ந்த விஷயங்களில் மூக்கை நுழைத்து பேசக்கூடாத பேச்செல்லாம் பேசி பெரும்பான்மை மக்களிடம் கடுமையான எதிர்ப்பை வாங்கி கட்டிக்கொண்டார் மனைவி.\nமேலும், அதே மதம், கோயில் சார்ந்த விவாகரத்தில் எல்லாம் தெரிந்த ஏகலைவன் போல மூக்கை நுழைத்து சிக்கினார் மாமனார். நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா என்று அரசை விமர்சிக்கிறேன் பேர்வழியில் வாய்க்கு வந்ததை பேசி வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறார் பிரகாச நடிகர்.\nஇப்படி மக்களிடம் ஒரு பக்கம் எதிர்ப்பு வலுத்துக்கொண்டிருக்க அவரது ரசிகர்கள் தாங்களால் முடிந்த வரை முட்டு கொடுத்து பார்த்தார்கள். வேலைக்கே ஆகவில்லை.\nஎல்லா முன்னணி நடிகர்களும் லாக்டவுனில் அமைதியாக இருக்கும் போது இவர் மட்டும் எதோ பரம ஏழை போல தன்னுடைய படங்களை இணையத்தில் வெளியிட்டு சக தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் வம்பை சம்பாதித்து கொண்டார்.\nல��க்டவுன் முடியட்டும் எப்படி தியேட்டர்ல படத்தில் ரிலீஸ் பண்றன்னு பாக்குறோம் என திரையரங்கு உரிமையாளர்கள் ஓப்பனாகவே பேசும் அளவுக்கு நடிகரின் இமேஜ் டேமேஜ். போதாக்குறைக்கு தன்னுடைய நடிப்பில் வெளியான புதிய படம் ஒன்றையும் ஆன்லைனில் வெளியிட போறேன் என்று அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் பிரகாச நடிகர்.\nஇதனால், இது நாள் வரை அவருக்கு முட்டு கொடுத்துக்கொண்டிருந்த ரசிகர்களே கடுப்பாகிப்போனார்கள். ஏற்கனவே கோபத்தில் இருந்த தயாரிப்பாளர்கள் இதனால் கொல காண்டில் இருகிறார்கள்.\nஒரு பக்கம் மக்கள் மத்தியில் ஒட்டு மொத்த குடும்பத்துக்கே கெட்ட பெயர்.. மறு பக்கம் திரையரங்க உரிமையாளர்கள் நெருக்கடி.. இப்போது ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்துவிட்டாகி விட்டது.\nகுழம்பி போன நடிகர் சில பல கோடிகளை நன்கொடையாக அள்ளி கொடுக்க போகிறேன் என கூறி தனக்கு தானே முட்டு கொடுத்து வருகிறார். கொடுப்பவர் கொடுக்க வேண்டியது தானே, அதென்ன படத்தின் லாபத்தில் கொடுக்கிறேன் என்று சொல்வது.\nபடத்தை ஓட வைக்க விளம்பரமா இந்த நன்கொடை என ஒரு தரப்பு ரசிகர்கள் பங்கம் செய்து கொண்டிருகிறார்கள். மாஸ் நடிகரின் படத்திற்கு குறி வைத்து வீசப்பட்ட வலையில் வசமாக சிக்கிக்கொண்டார் பிரகாச நடிகர்.\nஆறு மாசம் இல்ல, ஒரு வருஷம் ஆனாலும் சரி என் படம் தியேட்டர்ல தான் ரிலீஸ் ஆகும். அதுவே என் ரசிகர்களின் விருப்பம் எனவும் பைனான்ஸ் வாங்கிய பணத்தை நானே செட்டில் பண்றேன் எனவும் பக்காவாக செட்டில் செய்து விட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டார் மாஸ் நடிகர்.\nமாஸ் எப்போதுமா மாஸ் தான் என்பதை இந்த இக்கடட்டான சூழ்நிலையிலும் நிருப்பித்துவிட்டார் மாஸ் நடிகர். ஆனால், எல்லாம் தெரிந்த ஏகலைவன் அவர்களின் மகன் இப்படி ஆழம் தெரியாமல் காலை விட்டு இப்போது மூழ்கவும் முடியாமல், காலையும் எடுக்க முடியாமல் நட்ட நடு ஆற்றில் சிக்கிக்கொண்டிருக்கிறார் என்பதே நிதர்சனம்.\nநீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.\nஇப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்\nStep 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்\nStep 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.\nஉங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...\nஇப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward ���ெற்றிடுங்கள்\nகொரோனாவுக்கே கிள்ளி கொடுத்தவர் - இப்போ அள்ளி அள்ளி கொடுக்கிறாரே - இது தான் காரணமாம்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\nஇவர் ஹீரோ என்றால் பிகினி உடையில் லிப்-லாக் அடிக்க தயார் - வெளிப்படையாக கூறிய தமன்னா...\n..\" - மேலாடை இல்லாமல் கவர்ச்சி போஸ் - பிகில் பட நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..\n\"பிங்க் கலர் ப்ரா..\" - படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்ட VJ மஹாலக்ஷ்மி..\nஅது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்குவாரிப்போடும்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestronaldo.com/archives/1836", "date_download": "2020-12-03T04:46:56Z", "digest": "sha1:N6OJMG6LTRMGXQLO33DNF4IAANREZVHA", "length": 16763, "nlines": 106, "source_domain": "bestronaldo.com", "title": "பணத்தை ஈர்க்கும் இந்தச் செடிகளை உங்கள் வீட்டில் இப்படி வைக்கக்கூடாது !! எப்படி வைக்கனும்னு தெரிஞ்சுக்கோங்க !! - bestronaldo", "raw_content": "\nHome ஆன்மிகம் பணத்தை ஈர்க்கும் இந்தச் செடிகளை உங்கள் வீட்டில் இப்படி வைக்கக்கூடாது \nபணத்தை ஈர்க்கும் இந்தச் செடிகளை உ��்கள் வீட்டில் இப்படி வைக்கக்கூடாது \nபணத்தை ஈர்ப்பதற்கு என்னவெல்லாம் வழி இருக்கின்றதோ, அதை எல்லாம் நாம் தேடி தேடி செய்து கொண்டே தான் இருக்கின்றோம். அதை சரியாக செய்கிறோமா என்பது தான் கேள்வி. பணம் சேரும் என்று யார் எதைக் கூறினாலும், முதலில் அதை செய்துவிடக்கூடாது, ‘இதை செய்தால் நல்லது நடக்குமா’ என்று சிந்திப்பதை விட, ‘கெட்டது நடக்காமல் இருக்குமா’ என்று சிந்தித்துப் பார்த்து விட்டு பின்பு அதனை செயல்படுத்துவது நன்மை தரும். சிலர் பணத்தை ஈர்ப்பதற்காக குறிப்பிட்ட செடிகளை எல்லாம் வீட்டில் வளர்த்தால் நன்மை என்று கூறுவார்கள். அதைக் கேட்டு நம் வீட்டில் அந்த செடிகளை எல்லாம் வாங்கி வைப்பது தவறு ஒன்றுமில்லை. ஆனால் அதை முறைப்படி வைப்பது மிகவும் அவசியம். எந்தெந்த செடிகளை எப்படியெல்லாம் வைக்கக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.\nபணத்தை ஈர்ப்பதற்காக நம்மில் பல பேர் வீட்டில் வைத்திருக்கும் செடி மணி பிளான்ட். இந்த செடியை வீட்டில் வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. வாஸ்துப்படி இந்த செடியை வீட்டில் வைத்தால் பணம் வரும். ஆனால் இந்த செடியை வீட்டில் எப்படி வைக்க வேண்டும் கட்டாயம் பூமியில் புதைத்து வைக்கும், மணி பிளானட்ற்க்கு சக்தி அதிகம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வேரானது நம் வீட்டு பூமியில் புதைந்து இருக்க வேண்டும். மாடி வீட்டில் குடியிருப்பவர்கள், இடம் இல்லாதவர்கள் என்ன செய்வது கட்டாயம் பூமியில் புதைத்து வைக்கும், மணி பிளானட்ற்க்கு சக்தி அதிகம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வேரானது நம் வீட்டு பூமியில் புதைந்து இருக்க வேண்டும். மாடி வீட்டில் குடியிருப்பவர்கள், இடம் இல்லாதவர்கள் என்ன செய்வது தொட்டியில் அந்த செடியினை வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த தொட்டியானது தரையில் தான் இருக்க வேண்டுமே தவிர, ஆணியில் மாட்டி தொங்க விடக்கூடாது. அழகிற்காக தொங்க விடுவதில் தவறில்லை. ஆனால் தொங்கவிடப்பட்ட மணி பிளான்ட் மூலம் நமக்கு எந்த ஒரு பலனும் கிடைக்காது என்பதுதான் உண்மை.\nஅடுத்ததாக தொட்டாச்சிணுங்கி செடியை நம் வீட்டில் வைப்பது செல்வ வளத்தை தரும். இப்படிப்பட்ட பலன்தரும் செடிகளை பூமியில் இருந்து எடுக்கும்போது அப்படியே பிடுங்கி எடுக்க கூடாது. பூமியிலிருக்கும் வேரானது முழுமையாக தோண்டி எடுக்கப்பட வேண்டுமே தவிர, அரைகுறையாக பிடுங்கி எடுத்து நம் வீடுகளில் கொண்டு வந்து வைப்பது தவறு. தொட்டாச்சிணுங்கி செடியை வீட்டின் பின்பக்கமாக தான் வைக்கவேண்டும். ஏனென்றால் தனிமையை விரும்பும் செடி இது. முன்பக்கத்தில் வைப்பதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. நன்மையும் ஏற்படாது. பின் பக்கத்தில் வைப்பது நன்மை தரும்.\nமுடிந்தவரை துளசி செடியையும் வீட்டின் பின்புறம் வைப்பது நல்லது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் வீட்டு வாசலில் இருக்கும் துளசிச் செடியை வெளி நபர்கள் அனைவரும் தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது. துளசி செடிக்கு தூய்மை முக்கியம். எல்லோரும் எல்லா நேரத்திலும் தூய்மையாக தான் இருப்பார்கள் என்று கூறிவிடமுடியாது. நம் வீட்டுத் துளசி செடியை பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு. முடிந்தவரை துளசிச் செடியையும் வீட்டிற்கு பின் புறத்தில் வைத்துக் கொள்வது நன்மை தரும்.\nஇதேபோல் கருந்துளசி, சாதாரண துளசி இவை இரண்டையும் அருகில், பக்கம் பக்கமாக வைக்க கூடாது. ஒரு செடியின் ஸ்பரிசம், இன்னொரு செடியின் படும்படி வைப்பது தவறான முரண்பாட்டினை ஏற்படுத்திவிடும். இரண்டின் தன்மையும் வேறு. முடிந்தவரை 10அடி இடைவெளி விட்டு இரண்டு செடியையும் வைத்துக்கொள்வது நன்மை தரும்.\nவளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் மூங்கில் செடி வளர்க்கப்படுகிறது. குட்டை மூங்கில் செடி என்று சொல்வார்கள். இந்த செடிகளை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது நேராக வளரும் படி இருக்க வேண்டும். வளரும் திசையானது செங்குத்தாக இருக்க வேண்டும். குறுக்கே வரும் பட்சத்தில் அதை செதுக்கி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். அதாவது மூங்கில் செடி ஒன்றை ஒன்று பிணைந்து குறுக்கும் நெடுக்குமாக சிக்கல் இருக்கும்படி வீட்டில் வைப்பது தவறு. குறுக்கும் நெடுக்குமாக போகும் அந்த திசை மூங்கிலை வெட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.\nPrevious articleஎலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி இரவில் உங்கள் அருகில் வைத்து உறங்கினால் என்ன நடக்கும் தெரியுமா.. இந்த தகவலை படிச்சு பாருங்க..\nNext articleஇந்த 4 ராசிக்கும் முதல் காதலை மறப்பது என்பது மிக மிக கடினமான ஒன்றாம் ஏன் தெரியுமா\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம் கோவக்கார சிம்மம் கிடைத்தால் இப்படி ஒரு லக்கியா\nதமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம் தமிழ் வாழ்க\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ...\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nஇளம் நடிகரான டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கதறும் திரையுலகம்..\nவெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/title-card-director-rathna-kumar-sharing-experience", "date_download": "2020-12-03T04:18:16Z", "digest": "sha1:T4GT7UINO6QFQMHJQGT4DQV3CBDQYSVJ", "length": 8219, "nlines": 232, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 18 September 2019 - டைட்டில் கார்டு - 13 | Title Card: Director Rathna Kumar sharing experience", "raw_content": "\nஓர் இரவு... ஒரு காடு... ஒரு கைதி\nசினிமா விமர்சனம்: சிவப்பு மஞ்சள் பச்சை.\n100 நாள்கள்... 9 நாடுகள்... 28 மசோதாக்கள்\nதனித்தனிக் கட்சிகள்... தனித்தனி வீடுகள்\n“என் கட்சியிலும் வாரிசு அரசியலா\nடைட்டில் கார்டு - 13\nஇறையுதிர் காடு - 41\nபரிந்துரை: இந்த வாரம்...பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கான உடைகள்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅன்பே தவம் - 46\nஇது சறுக்கல் அல்ல; சாதனைகளுக்கான படிக்கல்\nடைட்டில் கார்டு - 13\nடைட்டில் கார்டு - 13\nடைட்டில் கார்டு - 20\nடைட்டில் கார்டு - 19\nடைட்டில் கார்டு - 18\nடைட்டில் கார்டு - 17\nடைட்டில் கார்டு - 16\nடைட்டில் கார்டு - 15\nடைட்டில் கார்டு - 14\nடைட்டில் கார்டு - 13\nடைட்டில் கார்டு - 11\nடைட்டில் கார்டு - 10\nடைட்டில் கார்டு - 9\nடைட்டில் கார்டு - 8\nடைட்டில் கார்டு - 7\nடைட்டில் கார்டு - 6\nடைட்டில் கார்டு - 5\nடைட்டில் கார்டு - 4\nடைட்டில் கார்டு - 3\nடைட்டில் கார்டு - 2\nடைட்டில் கார்டு: 1 - புதிய பகுதி\nடைட்டில் கார்டில் தங்கள் பெயரைக் கண்ட இளம் தலைமுறை இயக்குநர்களின் அனுபவத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/DevotionalTopNews/2019/02/26124114/1229638/lord-bhuvaneswari-slokas.vpf", "date_download": "2020-12-03T05:00:51Z", "digest": "sha1:XOBIOST7AAWIK4M375LR25RNQPXVR6TB", "length": 6095, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: lord bhuvaneswari slokas", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாம் செய்த குற்றங்கள் மன்னிக்கப்பட ஸ்லோகம்\nபதிவு: பிப்ரவரி 26, 2019 12:41\nஇத்துதியை தினமும் தூங்கச் செல்லும் முன் பாராயணம் செய்தால் நாம் செய்திருக்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் நீங்கும். அடுத்து பாவம் செய்ய இயலாதவாறு மனம் பக்குவப்படும்.\nததா வாக்ப்ரவ்ருத்தி ஸ்துதி: ஸ்யான் மஹேசி\nசரீரப்ரவ்ருத்தி: ப்ரணாம் க்ரியா ஸ்யாத்\nப்ரஸீத க்ஷமஸ்வ ப்ரபோ ஸந்ததம் மே\n- ஆதிசங்கரர் அருளிய புவனேஸ்வரி துதி\n நான் நினைக்கும் விஷயங்கள் எல்லாம் உன்னை நினைப்பதாகவே ஆகட்டும். மஹேஸ்வரி என் வாக்கிலிருந்து எழும் சொற்கள் யாவும் தங்களைக் குறித்துச் செய்யும் துதியாகவே இருக்கட்டும். என் சரீரத்தால் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் தங்களுக்குச் செய்யப்படும் நமஸ்காரம் ஆகட்டும். தாயே திருவருள் புரிய வேண்டும். எப்போதும் நான் செய்யும் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும்.\n(இத்துதியை தினமும் தூங்கச் செல்லும் முன் பாராயணம் செய்தால் நாம் செய்திருக்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் நீங்கும். அடுத்து பாவம் செய்ய இயலாதவாறு மனம் பக்குவப்படும். அப்படியே அறியாமல் செய்துவிட்டாலும், அந்தப் பாவங்களும் அன்னை புவனேஸ்வரியால் மன்னிக்கப்படும்)\nவியாழக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்ர���சீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்\nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nகடையநல்லூரில், நாளை தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nபாளையங்கோட்டையில் சவேரியார் பேராலய சப்பர பவனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/03/vijay-tv-tamil-cinema-indha-varam-27-03.html", "date_download": "2020-12-03T04:03:23Z", "digest": "sha1:5BPRNQZPZUF3UUVYNHOKX7ZG76CKZO25", "length": 7027, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Tamil Cinema Indha Varam 27-03-2011 Show - தமிழ் சினிமா இந்த வாரம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nதமிழ் சினிமா இந்த வாரம்\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/category/tamil/news", "date_download": "2020-12-03T04:02:46Z", "digest": "sha1:7EPEOMSQ2YRJVOVTZTCAIZCQFZTOCR6P", "length": 8197, "nlines": 84, "source_domain": "flickstatus.com", "title": "News Archives - Flickstatus", "raw_content": "\n‘டார்லிங்’ பிரபாஸ் – பிரஷான்த் நீல் இணையும் ‘சலார்’\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் பர்ஸ்ட் லுக்\nஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\n‘டார்லிங்’ பிரபாஸ் – பிரஷான்த் நீல் இணையும் ‘சலார்’\nஇந்திய அளவில் 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போ...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘புனிதன்’\nv=DUuHOCwfkZM தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித...\nஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை\nஇந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. அதிலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது போன்ற படங்களைத் தயாரிப்பது அரிதினும் அரிதே. 'கே.ஜி.எஃப் சேப்டர் 1' (KGF : Chapter 1') படத்த...\nநெட்ஃபிளிக்ஸ் , தனது தயாரிப்பில் முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸரை வெளியிட்டது \nஇயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள “பாவகதைகள்” ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகிறது. மும்பை, நவம்பர் 27...\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்\nஇயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின் வேலைகளை முடித்த கையோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் சிலம்பரசன் டி.ஆர். ஒயாமல் அடுத்தடுத்த பட...\nஆலியா பட், ரன்பீர் கபூர் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட் உருவாகியுள்ள ‘பிரம்மாஸ்த்ரா’\nஆலியா பட், ரன்பீர் கபூர் நடிக்கும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்தியாவில் இது வரை இல்லாத வகையில் 300 கோடிக்கும் மேலான மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகிறது. “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்திய மொழிகளான இந்தி, தம...\nஇயக்குநர் மிஷ்கின் சினிமா மீது கொண்டிருக்கும் அளவில்லாத காதல்\nசினிமா மீதான பெரும் வேட்கை மற்றும் மரியாதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பல பொதுவிடங்களில் அவரது பேச்சு மற்றும் கருத்துக்கள் சினிமா மீது அவர் கொண்டிருக்கும் உண்மையான காதலை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். இயக்குநர...\n‘டார்லிங்’ பிரபாஸ் – பிரஷான்த் நீல் இணையும் ‘சலார்’\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் பர்ஸ்ட் லுக்\nஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசிவோம் Productions நிறுவனத்தின் முதல் படைப்பு” – பூஜையுடன் இனிதே துவக்கம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edunews360.com/sarkari-naukri-10-2020-IBM-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2020", "date_download": "2020-12-03T03:29:09Z", "digest": "sha1:UKCODZ44O2YZEU6DHQJCGNXIQQQ73P2H", "length": 8008, "nlines": 142, "source_domain": "edunews360.com", "title": "தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2020 | Free Govt Job Alerts 2020-2021", "raw_content": "\nதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2020\nதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் (NDMA) அங்கு நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணிகளினை நிரப்புவதற்காக பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.\nதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Consultant Grade-II பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பதிவு செய்ய விரும்புவோர் தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் மூலம் அறிந்து பயன் பெற்று கொள்ளலாம்.\nNDMA நிறுவனத்தில் Consultant Grade-II பணிகளுக்கு 02 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதக அறிவிக்கப்பட்டுள்ளது.\nNDMA வயது வரம்பு :\nNDMA பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதானது அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Law பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் உச்சநீதிமன்ற/ உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற பயிற்சி வழக்கறிஞராக அனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆகா இருந்தால் விண்ணப்பிக்கலாம்.\nSocial Science Muscology/ Architecture/ Conservation/ Civil பாடப்பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம்.\nNDMA ஊதிய விவரம் :\nNDMA நிறுவன இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,75,000/- வரை ஊதியம் வழங்கபடும்.\nஆர்வமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.\nவிண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி – 09.11.2020\nசென்னையில் Welder பணிக்கு ஆட்கள் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1376275.html", "date_download": "2020-12-03T04:43:09Z", "digest": "sha1:MPTP5G6FSU4DCPW4CFP7NXXYFQNXDKEP", "length": 19508, "nlines": 211, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -17 பேருக்கு இல்லை!! – Athirady News ;", "raw_content": "\nயாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை\nயாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை\nயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் 32 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதணையில் 17 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.\nமேலும் 18 பேருடைய பரிசோதணை முடிவுகள் இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியிடப்படும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் தொற்றாளர் என்று மருத்துவ பரிசோதணையில் உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 32 பேர் முதல்கட்டமாக கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஇவர்களின் யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள பகுதிகளான மானிப்பாய் பகுதியினைச் சேர்ந்த 8 பேரும், அரியாலைப் பகுதியில் 6 பேரும், யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேருமாக 17 பேருடைய பரிசோதணை முடிவுகள் இன்;று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் கிடைத்தது. இதன்படி அந்த 17 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனற்று உறுதிப்படுத்தப்பட்டது.\nமேலும் யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தாவடிப் பகுதியில் உள்ள 18 பேருடைய இரத்த மாதிரிகள் பரிசோதணைக்காக நேற்று பெறப்பட்டிருந்தது.\nஅந்த பரிசோதணை அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nதனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா\n இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. \nதனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்\n131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு\nநெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு \nஇரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.\nயாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – பிரதி பொலிஸ் மா அதிபர்\nகோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை\nஅரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்\nவைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்\nஉத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு\nகொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nஇறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nகடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது\nஅரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்\nஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்\nமருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்\n1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்\nகொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு\nகொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது \nதெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி\nயாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு \nயாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு\nமலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்\nகொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்\nகொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை\nபொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் \nதனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா\nபிரிட்டனில் 9 நாட்களில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை..\nபொண்ணை காப்பாத்த அம்மா இன்னாம்மா வேலை செய்றாங்க.. ஷிவானி நாமினேஷன் வந்துட்டாங்கள…\nபுரேவி புயல் கடந்து சென்றது வவுனியாவில் மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும்\nவடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல் – ஆயிரக்கணக்கானோர்…\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான் கழுத்தில் போர்டு…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர தாண்டவங்கள்\nசிலாபத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று உதவி.. போயஸ் கார்டனில்…\nமுன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு \nஇலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியது புரேவி புயல்\nநீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள் நீதிபதி…\nபொண்ணை காப்பாத்த அம்மா இன்னாம்மா வேலை செய்றாங்க.. ஷிவானி நாமினேஷன்…\nபுரேவி புயல் கடந்து சென்றது வவுனியாவில் மேலும் இரு தினங்களுக்கு…\nவடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல்…\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான்…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர…\nசிலாபத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று…\nமுன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு…\nஇலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியது புரேவி…\nநீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள்…\nதுறுதுறு குழந்தைகள் துவண்டு போகும் பெற்றோர்கள்\nஅவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின்…\nஇலங்கையில் மேலும் 528 பேருக்கு கொரோனா\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி…\nவல்வையில் கடும் காற்றினால் வீடுகள் சேதம்; 2 சிறுவர்கள் உள்பட…\nபொண்ணை காப்பாத்த அம்மா இன்னாம்மா வேலை செய்றாங்க.. ஷிவானி நாமினேஷன்…\nபுரேவி புயல் கடந்து சென்றது வவுனியாவில் மேலும் இரு தினங்களுக்கு…\nவடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல் –…\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTU2OTUwMzc5Ng==.htm", "date_download": "2020-12-03T04:25:38Z", "digest": "sha1:MBOLKA3B5SYBJKFXDFJFN5LAP5NZEMCU", "length": 8781, "nlines": 130, "source_domain": "www.paristamil.com", "title": "தெரிந்த மெற்றோ! - தெரியாத தகவல்கள்..!! (பகுதி 2)- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLes Pavillons sous Bois இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஉலகில் மிக நீண்ட நடைமேடையை கொண்ட மெற்றோ நிலையம் பரிசில் தான் உள்ளது. அதை தெரிந்துகொள்வதற்கு முன்னர்,\nமெற்றோ சேவைகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா\n120 வருடங்களுக்கு முன்பு, 1900 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி முதல் மெற்றோ தொடருந்து வெள்ளோட்டம் கண்டது.\n1845 ஆம் ஆண்டே 'பரிசுக்கு என தனியே தொடருந்து சேவை' தேவை என திட்டமிட்டிருந்தாலும், அதை நடை முறை படுத்துவதில் பலத்த தடை ஏற்பட்டது. ஒருவழியாக 1870 களின் பிற்பகுதியில் இது சாத்தியமாகி மெற்றோ நிலையங்கள் கட்டப்பட்டன.\nமுதலாவது மெற்றோ சேவை (முதலாம் இலக்க மெற்றோ) Porte Maillot இல் இருந்து Porte de Vincennes வரை பயணித்தது.\nஜூலை 19, 1900 ஆம் ஆண்டு இந்த முதல் மெற்றோ இயக்கப்பட்டது.\nஆரம்பத்தில் பரிசுக்குள் ஒன்பது மெற்றோ நிலையங்கள் போதும் என தீர்மானிக்கப்பட்டது. (ஆனால் மக்கள் தொகை அதிகரிக்க பிற்பாடு எந்த எண்ணிக்கை இரண்டு மடங்கானது)\nசரி, மேலே கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறோம்..\nChâtelet–Les Halles நிலையம் தான். 800 மீற்றம் நீளமுடைய நடை மேடை இங்கு உள்ளது. (உலகில் உள்ள மிக நீண்ட நடைமேடைகளை கொண்ட மெற்றோ நிலையங்களில் இதுவும் ஒன்று\nLouis Vuitton - ஆடம்பர உலகின் ராஜா\nஒரு கட்டிடத்தால் வந்த தலைவலி..\nபரிசிலே ஒரு பாரிய கட்டிடம்..\nபரிசில் வரிசைகட்டி நிற்கும் வரலாற்றுச் சின்னங்கள்\nLa Défense - அழகு மிளிரும் வணிக நகரம்..\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?c=special-connection&pg=9", "date_download": "2020-12-03T05:05:00Z", "digest": "sha1:Q2ZEEYLULNUEKKQ4OIJSIV7EF4UIHDCH", "length": 22713, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "சிறப்பு இணைப்பு", "raw_content": "\n​மார்ச் 24 கிரிகோரியன் ஆண்டின் 83 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 84 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 282 நாட்கள் உள்ளன. மேலும் படிக்க... 24th, Mar 2018, 08:29 AM\nஈழத்து நாயகி - திவ்விய நிலா ( படத்தொகுப்பு)\nசத்திய இலட்சியத்துக்காக தம்மையே ஆகுதியாக்கிக்கொண்ட எம் உறவுகளையும் அவர்களின் தியாகங்களையும் நெஞ்சங்களிலே சுமந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்\nஅரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய மகள் : ஏன் தெரியுமா \nஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் மேலும் படிக்க... 19th, Mar 2018, 10:31 AM\nபோதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது\n​போதைப்பொருளுடன��� சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 22 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் படிக்க... 18th, Mar 2018, 12:44 PM\nஒத்துழையாமை இயக்கம்: காந்திக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் - மார்ச்.18, 1922\n​பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மேலும் படிக்க... 18th, Mar 2018, 11:33 AM\nவெயிலுக்கு இதமான புதினா லஸ்ஸி\n​கோடைக்காலத்தில் குடிக்க இதமானது லஸ்ஸி. இன்று புதினா சேர்த்து குளுகுளு லஸ்ஸி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் படிக்க... 18th, Mar 2018, 11:10 AM\nயுத்தத்தில் நேரடியான பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்கள் - சாலைப்பூக்கள்\nசிரியாவில் உள்நாட்டு போர் மூண்டது: மார்ச் 15- 2011\n​சிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திவரும் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்திற்கு எதிராக போராளிக்குழுக்கள் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனித்தனியே போராடி வந்தனர். மேலும் படிக்க... 15th, Mar 2018, 04:29 PM\nவடக்கில் பல தடவைகள் மழை பெய்வதற்கான சாத்தியம்\nஇலங்கையின் மேற்கு பகுதியில் அராபியக் கடற்பரப்பில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது கொழும்பிலிருந்து 950 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க... 15th, Mar 2018, 01:30 PM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியி���் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எ��ிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல விய���திக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/budha-dasa-palangal-tamil/", "date_download": "2020-12-03T05:07:29Z", "digest": "sha1:NJ2GP3RUKATQXCX4HPFXWHFHUAKSWTAD", "length": 10849, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "புதன் திசை பலன்கள் | Budha dasa palangal in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் ஜோதிடம் : உங்களுக்கு புதன் திசை நடக்கும் போது ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nஜோதிடம் : உங்களுக்கு புதன் திசை நடக்கும் போது ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nஅனைத்தையும் அறிந்து கொள்வது அறிவு எனப்படும். மற்ற உயிர்கள் அனைத்தும் ஐந்தறிவிற்குள்ளாகவே அடங்கி விடுகின்றன. ஆனால் மனிதன் தனது மூளையை பயன்படுத்தி சிந்திக்கும் அறிவே ஆறாவது அறிவு எனப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு மனிதனுக்கு இத்தகைய அறிவாற்றலை தரும் கிரகமாக புதன் கிரகம் இருக்கிறது. அந்த புதன் கிரகத்தால் ஏற்படும் புதன் திசை காலத்தில் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஒருவரின் ஜாதகத்தில் புதன் திசை 17 வருட காலம் நடக்கிறது. புதன் கிரகத்திற்குரிய ராசிகளான மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் இருக்க பெற்றாலும் அல்லது ஜாதகத்தில் புதன் இருக்கும் வீட்டை சுப கிரகங்கள் பார்த்தாலும் புதன் திசை மிகுந்த நன்மையான பலன்களை அளிக்கும். முதல் 20 வயதிற்குள் ஒரு ஜாதகருக்கு புதன் திசை நடைபெரும் போது அந்த நபர் கல்வியில் மிக சிறப்பான நிலையினை அடைவார். சாதுர்யமான அறிவாற்றல் மிகுந்த பேச்சு திறன் உண்டாகும். புத்திசாலித்தனம், ஆராய்ச்சி மனப்பான்மை போன்றவை மேலோங்கும்.\nநகைச்சுவை உணர்வு இந்த ஜாதகர்களுக்கு அதிகம் இருக்கும். வாழ்வில் எந்த ஒரு சூழ்நிலையிலும் யாருக்கும் பயப்படாமல் இருப்பார்கள். 20 வயதிற்கு மேல் 50 வயதிற்குள் புதன் திசை வரும் போது எந்தத் துறையிலும் நிபுணத்துவம் பெற்று பொருள், புகழ் ஆகியவற்றை சம்பாதிப்பர். வாணிபம், தகவல் தொழில்நுட்பம், கணித ஆசிரியர், விஞ்ஞான ஆய்வாளர், ஓவியம் நுண்கலைகள் போன்றவற்றை தொழிலாக செய்யும் அமைப்பு ஏற்படும்.\nபலரும் கற்றுக்கொள்ள விரும்பும் ஜோதிட கலை ஒருவரின் ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். புதன் திசை நடக்கின்ற போது ஜோதிட கலை கற்று கொள்ளும் அமைப்பு பெரும்பாலானவருக்கு ஏற்படுகிறது. 50 வயதிற்கு மேல் ஒருவருக்கு புதன் திசை நடக்கின்ற போது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, யோகம், தியானம் போன்றவற்றில் ஈடுபடுதல், வடக்கு திசையில் இருக்கும் புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளுதல் போன்ற அமைப்பு உண்டாகும். மேற்கூறிய புதன் திசை பலன்கள் புதன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் போதும், பாப கிரகங்களோடு சேராமலும் அல்லது அக்கிரகங்களின் பார்வை படாமல் இருந்தால் மட்டுமே ஏற்படும்.\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபுதன் திசை என்ன செய்யும்\nவீட்டில் இந்த இடத்தை தான் இந்த ராசிக்காரர்கள் அதிகம் செலவிட விரும்புவார்களாம் இதுல உங்க ராசி எங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கணுமா\nஇந்த கனவுகள் உங்களுக்கு வந்தால், நிச்சயம் நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான். இறையருள் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட கனவுகள் வரும்.\nஉங்களுடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து, நீங்கள் எந்த தெய்வத்தை வ���ிபட்டால், அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sokkakiriya.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2020-12-03T04:16:53Z", "digest": "sha1:6IRZUJDFIV7VBY7DHLVITUMIQYALDX6D", "length": 9585, "nlines": 200, "source_domain": "sokkakiriya.wordpress.com", "title": "மழழை | தொடுவானம் தொடாத விரல்", "raw_content": "\nFiled under: அன்பு,இளமை,கவிதை,நட்பு,பகுக்கப்படாதது,மழழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 8:55 pm\nTags: அன்பு, இளமை, உலகம், நட்பு, மழழை, வாழ்க்கை\nஅவளே எங்கு பார்க்க வேண்டும்,\nFiled under: அன்பு,இளமை,கண்ணீர்,கவிதை,மழழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 4:49 pm\nTags: அன்பு, கவிதை, மழழை, வாழ்க்கை\nFiled under: அன்னை,அன்பு,இரவு,இளமை,கண்ணீர்,கவிதை,பேய்கள்,மழழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 9:20 pm\nTags: அன்னை, அன்பு, இரவு, இளமை, கவிதை, பேய்கள், மழழை\nFiled under: அன்னை,அன்பு,காதல்,மழழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 6:06 pm\nTags: அன்னை, அன்பு, காதல், மழழை, வாழ்க்கை\nFiled under: அன்பு,காதல்,மழழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 12:43 am\nTags: அன்பு, காதல், மழழை, வாழ்க்கை\nவருவதில்லை நேற்று வந்த தூக்கம்\nதியானத்திற்கு எழுத்து கூட்டாத நீ\nகருவறை தொடாமல் கால் பதிக்கலாம்;\nFiled under: மழழை — கண்ணன் பெருமாள் @ 2:47 pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T05:02:24Z", "digest": "sha1:65RDU76OK5DHMT5QEDNHMQFTR7LIH2AR", "length": 4867, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "முந்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + }}\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 திசம்பர் 2014, 14:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/180483", "date_download": "2020-12-03T03:58:14Z", "digest": "sha1:QV3DIG2VOWFGQDL37Y25C3LPUAYFIJXO", "length": 8380, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "வெறித்தனத்தை அடித்து நொறுக்கிய ஜிப்சி! பிரபல நடிகர் அசத்தலான ப��ிவு - Cineulagam", "raw_content": "\nலாஸ்லியா கடைசியாக தன் தந்தையை இங்கு தான் சந்தித்தாராம்.. முழு காணொளியுடன் இதோ\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா ஓவர் கிளாமரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டில் பாலா பிறந்தநாள் கொண்டாட்டம்.. கண்ணீர் வடித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா\nதிருமண மண்டபத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்.. வாயடைத்துபோன ஊர்மக்கள்\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய மூக்குத்தி அம்மன் படக்குழு.. இதோ அந்த புகைப்படம்\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nகேள்வி கேட்டு வெளுத்து வாங்கிய அனிதா- டாஸ்க் என்பதால் கோபத்தை கட்டுப்படுத்திய ரியோ\nவொர்ஸ்ட், பொறுக்கி என ரியோவை திட்டிய ரம்யா பாண்டியன், சோம சேகர்- பாத்ரூமில் இப்படியா செய்தார்\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெறித்தனத்தை அடித்து நொறுக்கிய ஜிப்சி பிரபல நடிகர் அசத்தலான பதிவு\nஇயக்குனர் ராஜூ முருகன் மக்களின் மீது புகுத்தப்படும் அரசியல் சூழ்ச்சிகளை வெளிச்சம் போட்டு காட்டும்படியாக ஏற்கனவே ஜோக்கர் படத்தை எடுத்து சர்ச்சைகளுக்கிடையிலும் தேசிய விருது பெற்று சாதனை படைத்துவிட்டார்.\nகடந்த வாரம் அவரின் இயக்கத்தில் வெளியான ஜிப்சி படமும் சில சோதனைக சோதனைகளுக்கிடையில் காட்சிகள் நீக்கப்பட்டு வெளியானது.\nஆனாலும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. வசலும் நல்ல முறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.\nஇதில் அவர் \"மதவெறி,சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் #ஜிப்ஸி, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்'' என கூறியுள்ளார்.\nஉடன் இயக்குனர் ராஜூ முருகன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ஜீவா, கௌதம் மேனன் ஆகியோர் இருக்கிறார்கள்.\n\"மதவெறி,சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் #ஜிப்ஸி, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்'' @ikamalhaasan பாராட்டு#KamalHaasan #Gypsy @Dir_Rajumurugan @JiivaOfficial pic.twitter.com/wx5zaDM721\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/scanners/hp-scanjet-8270-document-flatbed-scanner-price-pmmz75.html", "date_download": "2020-12-03T03:49:07Z", "digest": "sha1:PJASX52H3UIMRDY2JPLJP323WAS42BPW", "length": 12907, "nlines": 225, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹப் ஸ்கேஞ்செட் 8270 டாக்குமெண்ட் பிளாட்பெட் ஸ்கேனர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹப் ஸ்கேஞ்செட் 8270 டாக்குமெண்ட் பிளாட்பெட் ஸ்கேனர்\nஹப் ஸ்கேஞ்செட் 8270 டாக்குமெண்ட் பிளாட்பெட் ஸ்கேனர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹப் ஸ்கேஞ்செட் 8270 டாக்குமெண்ட் பிளாட்பெட் ஸ்கேனர்\nஹப் ஸ்கேஞ்செட் 8270 டாக்குமெண்ட் பிளாட்பெட் ஸ்கேனர் விலைIndiaஇல் பட்டியல்\nஹப் ஸ்கேஞ்செட் 8270 டாக்குமெண்ட் பிளாட்பெட் ஸ்கேனர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹப் ஸ்கேஞ்செட் 8270 டாக்குமெண்ட் பிளாட்பெட் ஸ்கேனர் சமீபத்திய விலை Oct 31, 2020அன்று பெற்று வந்தது\nஹப் ஸ்கேஞ்செட் 8270 டாக்குமெண்ட் பிளாட்பெட் ஸ்கேனர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஹப் ஸ்கேஞ்செட் 8270 டாக்குமெண்ட் பிளாட்பெட் ஸ்கேனர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 61,750))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹப் ஸ்கேஞ்செட் 8270 டாக்குமெண்ட் பிளாட்பெட் ஸ்கேனர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹப் ஸ்கேஞ்செட் 8270 டாக்குமெண்ட் பிளாட்பெட் ஸ்கேனர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹப் ஸ்கேஞ்செட் 8270 டாக்குமெண்ட் பிளாட்பெட் ஸ்கேனர் - பயனர்விமர்சனங்கள்\nசரி , 1 மதிப்பீடுகள்\nஹப் ஸ்கேஞ்செட் 8270 டாக்குமெண்ட் பிளாட்பெட் ஸ்கேனர் விவரக்குறிப்புகள்\nஸ்கேன் ஏரியா சைஸ் 216 x 356 mm mm\nஆப்டிகல் ஸ்கேனிங் ரெசொலூஷன் 4800 x 4800 dpi\nபேப்பர் சபாஸிட்டி 50 sheet\nஉசுப்பி சப்போர்ட் Yes, USB 2.0\nஒபெரடிங் டெம்பெறட்டுறே ரங்கே 10DegC - 35DegC degree C\nபவர் கோன்சும்ப்ட்டின் 80 W\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹப் ஸ்கேஞ்செட் 8270 டாக்குமெண்ட் பிளாட்பெட் ஸ்கேனர்\n1/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/96424", "date_download": "2020-12-03T05:19:15Z", "digest": "sha1:EKZFOCEMGQO6FPFNEQGV27YXMMHK5FCK", "length": 6648, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "சென்னையை மிரட்ட வருகிறது இரண்டு புயல்.. மக்களே உசார்! எச்சரிக்கை!", "raw_content": "\nசென்னையை மிரட்ட வருகிறது இரண்டு புயல்.. மக்களே உசார்\nசென்னையை மிரட்ட வருகிறது இரண்டு புயல்.. மக்களே உசார்\nஇந்த மாதம் இரண்டு புயல்கள் சென்னையை பலமாக தாக்கும் என்று இந்த புயலால் பலத்த சேதம் உண்டாகும் என இந்திய வானிலை மையம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.\nடெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி வடகிழக்கு பருவமழை பற்றியும் புயல்களின் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பதையும் தகவல்களாக வெளியிட்டுள்ளது.\nஅதாவது வருகின்ற அக்டோபர் 7ம் தேதி மற்றும் 12ம் தேதிகளில் வங்கக��� கடலில் 2 புயல்கள் உருவாகிறது. முதல் புயலானது 11ம் தேதியும், அடுத்த புயல் 20ம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் கரையைக் கடக்கும்.\nஇந்த புயல் வர்தா புயல் ஏற்படுத்திய சேதத்தைவிட மிக பயங்கரமாக ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் தற்போதே உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்திருப்பது மிகவும் நல்லது.\nபடுத்து கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்: வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி\n3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை பகீர் பேட்டி\nநீங்க வந்து ஒன்னும் மாறாது; பேசாம ரெஸ்ட் எடுங்க – ரஜினிக்கு சீமான் அட்வைஸ்\nபடுத்து கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்: வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி\n3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை பகீர் பேட்டி\nநீங்க வந்து ஒன்னும் மாறாது; பேசாம ரெஸ்ட் எடுங்க – ரஜினிக்கு சீமான் அட்வைஸ்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/09/4_14.html", "date_download": "2020-12-03T03:32:41Z", "digest": "sha1:SX4HZCPQAKSNPZPXCOFQO7NIK5GWIKRE", "length": 11172, "nlines": 56, "source_domain": "www.tamizhakam.com", "title": "பிக்பாஸ் 4-ல் பிகில் பட நடிகை - நிகழ்ச்சி தொடங்கும் முன்பே ஆர்மி ஆரம்பித்த ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome BiggBoss Tamil Season 4 பிக்பாஸ் 4-ல் பிகில் பட நடிகை - நிகழ்ச்சி தொடங்கும் முன்பே ஆர்மி ஆரம்பித்த ரசிகர்கள்..\nபிக்பாஸ் 4-ல் பிகில் பட நடிகை - நிகழ்ச்சி தொடங்கும் முன்பே ஆர்மி ஆரம்பித்த ரசிகர்கள்..\nபிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம், சூப்பராக முடிவடைந்த நிலையில் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது.சமீபத்தில், இதுகுறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் அவ்வப்போது பிக்பாஸ் சீசன் 4 குறித்த பல்வேறு தகவல்கள் தினம் தோறும் வெளியாகி வருகிறது.அந்த வகையில், டிக் டாக் புகழ் இலக்கியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கும்பத்தோடு பிக்பாஸ் பார்ப்பவர்களை கருத்தில் கொண்டு, இவரால் ஏதேனும் பிரச்சனை வருமா என எண்ணி அவரை பிக்பாஸ் குழுவினர் வேண்டாம் என முடிவு செய்ததாக கூறப்பட்டது.\nஇந்நிலையில், இதில் பாடகி சின்மயி கலந்து கொள்ள இருப்பதாகவும், இதற்காக அவருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.\nஇதனை சின்மயி மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியல் நான் கலந்து கொள்வதாக வெளிவந்த தகவல்களில் உண்மை இல்லை. பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் நான் ஒருபோதும் இருக்க மாட்டேன்.\nஎனது பெயரை விளம்பரம் செய்வதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள் என்கிறார் சின்மயி. இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணனுமாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்க அடுத்த மாதம் (அக்டோபர்) நிகழ்ச்சி தொடங்கும் என பிக்பாஸ் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுது போக்கை வழங்குவதில் முனைப்புடன் இருக்கிறோம் எனவும் கூறியுள்ளது. இந்நிலையில், பிகில் படத்தின் மூலம் பிரபலமான நடிகை அம்ரிதா அய்யர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் கவினுடன் லிஃப்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அம்ரிதா அய்யர் தற்போது பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ளவுள்ளார். ஏற்கனவே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரசிகர்கள் வட்டம் வைத்துள்ளார் அம்ரிதா அய்யர். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் முன்பே அம்ரிதாவுக்கு ஆர்மி ஆரம்பித்துள்ளனர்.\nநீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.\nஇப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்\nStep 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்\nStep 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.\nஉங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...\nஇப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்\nபிக்பாஸ் 4-ல் பிகில் பட நடிகை - நிகழ்ச்சி தொடங்கும் முன்பே ஆர்மி ஆரம்பித்த ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\nஇவர் ஹீரோ என்றால் பிகினி உடையில் லிப்-லாக் அடிக்க தயார் - வெளிப்படையாக கூறிய தமன்னா...\n..\" - மேலாடை இல���லாமல் கவர்ச்சி போஸ் - பிகில் பட நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..\n\"பிங்க் கலர் ப்ரா..\" - படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்ட VJ மஹாலக்ஷ்மி..\nஅது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்குவாரிப்போடும்..\n\"ஓ.. அது சைக்கிள் சீட்டா.. - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..\" - லெக்கின்ஸ் பேண்ட்டில் தொடை கவர்ச்சி காட்டும் ஆத்மிகா..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-12-03T05:00:18Z", "digest": "sha1:W6K3SM7TEY5WZLEWGYR7WWDKSZAFI6P3", "length": 6197, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "கடவுட்பொறையாட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதேவராட்டி - தெய்வ ஆவேசத்தால் குறி சொல்பவள்; சாலினி, சன்னதக்காரி\nகடவுட்பொறையாட்டி= கடவுள் + பொறை + ஆட்டி\nஆட்டி, ஈராட்டி, பிராட்டி, பேராட்டி, சீமாட்டி, கோமாட்டி, பெருமாட்டி, எசமாட்டி, வைப்பாட்டி\nஎம்பிராட்டி, தம்பிராட்டி, நம்பிராட்டி, பூமிப்பிராட்டி, பெரியபிராட்டி\nதமியாட்டி, பசியாட்டி, மலையாட்டி, வடமொழியாட்டி, வினையாட்டி, அடியாட்டி\nதேவராட்டி, சூராட்டி, பேயாட்டி, அணங்குடையாட்டி, பொறையாட்டி, கடவுட்பொறையாட்டி\nவிலையாட்டி, பொருள்விலையாட்டி, கள்விலையாட்டி, கண்ணொடையாட்டி\nவெள்ளாட்டி, வேளாட்டி, சூத்தாட்டி, வாசகதாட்டி, தாட்டி\nஆதாரங்கள் ---கடவுட்பொறையாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 ஏப்ரல் 2012, 17:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/dmk-leader-mk-stalin-has-condemned-dcm-panneerselvam-sons-real-estate-scam/articleshow/75527809.cms", "date_download": "2020-12-03T04:24:32Z", "digest": "sha1:OV5KLS3BHZPBZGVUXX4XYG2ENFNOEJGJ", "length": 18221, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமகன்களின் ரியல் எஸ்டேட்டுக்கு ஓபிஎஸ் அதிகார துஷ்பிரயோகம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nமகன்களின் ரியல் எஸ்டேட்டுக்கு ஓ.பி.எஸ் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில், அவரது இரண்டு மகன்களும் இயக்குநர்களாக இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் பிராஜக்ட் ஒன்றிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்” என கண்டனம் தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.\n“துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்களான, அ.தி.மு.க.,வின் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் இயக்குநர்களாக இருக்கும் “விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற நிறுவனம், திருப்பூரில் செய்யவிருக்கும் தங்களது “ரியல் எஸ்டேட் பிராஜெக்ட்டு”-களைப் பதிவு செய்து கொள்ள, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் கீழ் உள்ள தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்திடம் கடந்த 20.1.2020 அன்று விண்ணப்பித்திருப்பது, அதிலும் தமது முகவரியாக அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முகவரியை குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nஅ.தி.மு.க. அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட “தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்” (TNRERA) என்னும் அமைப்பு, ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு வகிக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கி வருகிறது.\nஅதற்குரிய தலைவரைத் தேர்வுசெய்யும் “தேர்வுக்குழுவில்” வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் ஒரு உறுப்பினராக இருக்கிறார். இதுதவிர, அந்தக் குழுமத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது புகார் வந்தால் - அதன்மீது முதற்கட்ட விசாரணை நடத்தும் அதிகாரம் ஓ.பன்னீர்செல்வத்தின் துறைக்குத்தான் இருக்கிறது. ஏன், “தாமாகவே முன்வந்து” விசாரிக்கும் அதிகாரம்கூட இத்துறைக்கு இருக்கிறது.\nஇப்படியொரு அதிகாரம் உள்ள நிலையில் - தமது தந்தை அமைச்சராக இருக்கும் துறையின் கீழ் வரும் குழுமத்திடம், மகன்கள் இருவரும் தாங்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனத்தின் கட்டுமானத் தொழிலைப் பதிவு செய்து கொள்ள விண்ணப்பித்துள்ளது - ஆட்சியையும், அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் அப்பட்டமான முயற்சியாகும்.\nஆதாய முரணாகும் (Conflict of Interest). தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதையும் மறந்து விட்டு, தமது சகோதரரை இணைத்துக் கொண்டு, இன்னும் ரியல் எஸ்டேட் கம்பெனியில் இயக்குநராகத் தொடரும் ரவீந்திரநாத் குமார் - தங்களது தந்தையின் துறையிலேயே, தமக்கு சாதகமான உத்தரவு பெற முயற்சிப்பதும், அதற்கு தந்தையின் துறை அனுமதி கொடுப்பதும், இன்னொரு லஞ்ச ஊழல் வழக்கிற்கான அடிப்படை ஆதாரம் என்பதில் சந்தேகமில்லை.\nஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தமக்குப் பிடித்த “அம்மா” சமாதி முன்பு அமர்ந்து நடத்திய “தர்மயுத்தத்தை” துறந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த பழைய அத்தியாயத்தையும் மறந்து - துணை முதலமைச்சர் பதவியையும் - வீட்டுவசதித்துறை அமைச்சர் பதவியையும், முகத்தில் “புன்னகை” மின்ன ஏற்றுக் கொண்டதன் ரகசியப் பின்னணி, ஒவ்வொன்றாகப் புரிய வருகிறது\n“என் உறவினர்கள் டெண்டர் எடுப்பதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்” என்று ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டதைப் பின்பற்றி, “என் மகன்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்” என ஓ. பன்னீர்செல்வம் எதிர்க் கேள்வி கேட்டாலும் கேட்கலாம்\n“மகன்களின் ரியல் எஸ்டேட் புரா��ெக்ட்டுக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் ஓ.பி.எஸ்”\nஆனால், “தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்”, ஓ. பன்னீர்செல்வத்தின் பொறுப்பில் உள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் இயங்குகிறது; ரவீந்திரநாத் குமார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்; - என்ற உண்மைகளை எப்படி ஒதுக்கிவிட முடியும்\nஆகவே, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் என்ற முறையில், இந்தப் பிரச்சினை குறித்துத் தமிழக மக்களுக்குத் தக்க விளக்கம் அளித்திடக் கடமைப் பட்டிருக்கிறார். இந்தக் கடமையிலிருந்து அவர் சப்தமில்லாமல் ஒதுங்கிக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅம்மா உணவகத்தில் இன்று முதல் கட்டணம்: விருதுநகரில் மட்டும் இலவசம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஉலகம்இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nசினிமா செய்திகள்சைக்கிளில் சென்ற கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதிருநெல்வேலிமீட்புப் பணிக்கு படகுகள் வேண்டுமா\nதமிழ்நாடுதமிழகத்தை நெருங்கும் புரேவி புயல், விமான சேவை ரத்து\nதிருநெல்வேலிபுயல், மழை வந்தால்தான் இங்க வேலை நடக்குது\nதமிழ்நாடுதிருப்பதி: சொர்க்க வாசல் பார்க்க அருமையான வாய்ப்பு\nஇந்தியாஎல்லா காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா: போலீசுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nடெக் நியூஸ்BSNL ரூ.798 vs ஜியோ ரூ.799 போஸ்ட்பெயிட்: இரண்டில் எது டாப்பு\nடிரெண்டிங்7 அடி உயர ஜெர்மன் ஆணுறுப்பு சிலை மாயம், போலீஸ் வலைவீசி தேடல்\nடெக் நியூஸ்BSNL பயனர்களே.. என்ன இவ்வளவு டேட்டாவா\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/rocking-performance-mumbai-indians-won-chennai-super-kings-by-10-wickets/articleshow/78834383.cms", "date_download": "2020-12-03T05:37:25Z", "digest": "sha1:3QW73INLZZV2EXPGLMXTK7KI6UHQQ66T", "length": 13415, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "csk vs mi today match result: CSK vs MI: படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nCSK vs MI: படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\nஐபிஎல் 13ஆவது சீசனின் 41ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரன்களை குவிக்கத் தவறியதால், மும்பை இந்தியன்ஸ் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 114 ரன்களும், மும்பை இந்தியன்ஸ் 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்களும் எடுத்தன\nஷார்ஜாவில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து படுமோசமாகச் சொதப்பியது. ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளஸி, அம்பத்தி ராயுடு போன்றவர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தனர்.\nமகேந்திரசிங் தோனி, ரவிந்திர ஜடேஜா போன்றவர்களும் சரியாக ஜொலிக்காத காரணத்தால் சென்னை அணி 71 ரன்கள் எடுப்பதற்கு 8 விக்கெட்களை இழந்தது. அணி 100 ரன்களை கடப்பதே சிரமம் என்ற நிலை உருவாகியபோது, சாம் கரன் சிறப்பாக விளையாடினார்.\nமொத்தம் 47 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உதவியோடு 52 ரன்கள் சேர்த்தார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 114 ரன்கள் சேர்த்தது. டிரன்ட் போல்ட் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை சாய்த்தார்.\nCSK vs MI Preview: பழி வாங்கக் காத்திருக்கும் மும்பை... தாக்குப்பிடிக்குமா சென்னை\n115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்கம் சிறப்பாக அமைந்தது. சென்னை அணி ���ௌலர்கள் கடுமையாகப் போராடியும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை.\nகுவின்டன் டி காக் 37 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில், இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி 37 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகள் விளாசி 68 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.\nsrh vs rr: மாஸ் காட்டிய மனீஷ் பாண்டே...ஹைதராபாத் அணி அபார வெற்றி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரன் மட்டும் சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் விளாசி 52 ரன்கள் சேர்த்தார். முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்து அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nMI vs CSK IPL Match Highlights: சிஎஸ்கே கதையை சீக்கிரம் முடித்த டி காக், கிஷன்...மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசினிமா செய்திகள்விஜய் சேதுபதிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே தொடர்பு: பயில்வான் ரங்கநாதன்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: பாலாஜியை தாக்கி பேசிய ஜித்தன் ரமேஷ்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nகிரிக்கெட் செய்திகள்சேலம் டூ ஆஸ்திரேலியா: நடராஜனின் சாதனைப் பயணம்\nதமிழ்நாடுமாசம் மூணு மழை அந்த காலம், வாரம் மூணு புயல் இந்த காலம்\nசினிமா செய்திகள்மாப்பிள்ளை பார்த்தாச்சு: விஷாலின் முன்னாள் காதலிக்கு விரைவில் திருமணம்\nதமிழ்நாடுபுரேவி புயல் எச்சரிக்கை; அனைவருக்கும் விடுமுறை அறிவிப்பு\nசேலம்சேலம்: 30 ஆயிரத்தை தொட்டது கொரோனா பாதிப்பு\nசினிமா செய்திகள்விஜய் சேதுபதிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே தொடர்பு: பயில்வான் ரங்கநாதன்\nடெக் நியூஸ்BSNL பயனர்களே.. என்ன இவ்வளவு டேட்டாவா\nடிரெண்டிங்Money Heist ஆங்கிலப்பட பாணியில் கொள்ளை, பணத்தைத் திருடி, சாலையில் வீசிய கும்பல், வைரல் வீ���ியோ\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nஆரோக்கியம்வீட்ல வயசானவங்க இருந்தா இதை மட்டும் ஃபாலோ செய்ய சொல்லுங்க, ஆரோக்கியமா இருப்பாங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/vastu-for-tilted-house/", "date_download": "2020-12-03T05:26:18Z", "digest": "sha1:F6WQN2WCZA35GZQOCCUXWXW3NPLHEJG5", "length": 4773, "nlines": 118, "source_domain": "www.chennaivasthu.com", "title": "vastu for tilted house Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nநேசமான #தமிழ் சொந்தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்து விளிப்புணர்வு கருத்துக்கள். திசை திரும்பிய வீடுகளில் #இடம் விடுவது என்பது தென்மேற்கு வடகிழக்கு பகுதிகளை இடம் விடுவதில் […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nபடிகளில் 9 வாஸ்து விஷயங்கள்,படிகள் வாஸ்து,வீட்டில் படிக்கட்டு எப்படி அமைய வேண்டும்,chennaivasthu\nவாஸ்து படி படிக்கட்டு அமைப்பது எப்படி/ மாடிப்படி வாஸ்து /staircase vastu in tamil\nகிழக்குபார்த்த வீடுகள் வாஸ்து/கிழக்கு பார்த்த வீடு வரைபடம் அமைப்பு /வாஸ்து East facing House drawing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/10/Kerala-Priest-65-Allegedly-Sexually-Assaulted-10YearOld.html", "date_download": "2020-12-03T03:41:18Z", "digest": "sha1:53GRULXDMSU2XXFOCP7ETWVMV5X6ZZZZ", "length": 5495, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது - News2.in", "raw_content": "\nHome / கேரளா / செக்ஸ் டார்ச்சர் / பாதிரியார் / பாலியல் பலா��்காரம் / மாநிலம் / 10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nTuesday, October 10, 2017 கேரளா , செக்ஸ் டார்ச்சர் , பாதிரியார் , பாலியல் பலாத்காரம் , மாநிலம்\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சர்ச்சில் வைத்து 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக 65 வயது பாதிரியார் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.\nதிருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சர்ச்சில் கடந்த ஞாயிற்று கிழமை பாதிரியார் தேவ்ராஜ் பைபிள் வகுப்பு நடத்தி உள்ளார். அப்போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.\nசிறுமியின் தந்தை தனது மகள் பாதிரியார் தேவராஜால் தவறாக நடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளித்து உள்ளார்.\nஇதை தொடர்ந்து போலீசார் பாதிரியார் தேவராஜ் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/11/blog-post_928.html", "date_download": "2020-12-03T04:57:13Z", "digest": "sha1:LT536VNRDFFTQWYH2XLZW2ZYOPN7BIVY", "length": 4980, "nlines": 57, "source_domain": "www.thaitv.lk", "title": "நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள் அறிவிப்பு. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள் அறிவிப்பு.\nநாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள் அறிவிப்பு.\nதனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்���ுள்ள சில பகுதிகளில் நாளை தனிமைப்படுத்தல் நீக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nநாளை காலை 5 மணி முதல் இவ்வாறு தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு மாவட்டத்தில் பொரள்ள, வெல்லம்பிட்டிய, கோட்டை மற்றும் கொம்பனிதெரு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கம்பஹா மாவட்டத்தல் ஜாஎல மற்றும் கடவத்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Russel?page=1", "date_download": "2020-12-03T04:43:00Z", "digest": "sha1:WS6VSHMIVQM62JGYATKCYR742R5EMD74", "length": 4473, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Russel", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nரஸலின் அதிரடிக்கு இந்த பந்துவீச்...\n“காட்டுத்தீ மீட்புப் பணியில் இரு...\nகரீபியன் பிரீமியர் லீக் போட்டியி...\nவிலகினார் ரஸல், வருகிறார் சுனில்...\nரஸல் பவுன்சரில் ஆஸ்திரேலிய வீரர்...\n‘தோல்விக்கு நிர்வாகத்தின் தவறான ...\nஉலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணி...\nராணா, ரஸல் விளாசல் வீண்: விராத் ...\nமீண்டும் அதிரடியாக மிரட்டிய ரஸ்ஸ...\nரஸ்ஸலை வீழ்த்தும் சிஎஸ்கேவின் ஆய...\nதோனிக்கு பயம் காட்டுவாரா ரஸ்ஸல் \nவிளாசித் தள்ளினார் ரஸல்: மீண்டும...\nசிக்ஸர் வானவேடிக்கை காட்டிய ரஸல்...\nஆல்ரவுண்ட் அதிரடியில் ஆண்ட்ரூ ரஸ...\n’ஆண்ட்ரு ரஸலும் மனிதர்தானே...’ த...\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/19179/", "date_download": "2020-12-03T04:43:18Z", "digest": "sha1:TZZLQIOZ4T6QAH65YG7IAZ5HZSBCP5DT", "length": 19385, "nlines": 266, "source_domain": "www.tnpolice.news", "title": "சென்னையில் லாரி ஓட்டுநரின் செல்போனை பறித்துத் தப்பிச் சென்ற இரண்டு நபரை காவல்துறையினர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nசென்னையில் லாரி ஓட்டுநரின் செல்போனை பறித்துத் தப்பிச் சென்ற இரண்டு நபரை காவல்துறையினர் கைது\nசென்னை: வெளிமாநில வாலிபரிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பிய சிறுவன் உட்பட இரண்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ், வ/22 என்பவர், புழல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று 19.08.2019 இரவு 11.45 மணியளவில் லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு பாடி, 200 அடி சாலையில் லாரியை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.\nஅவ்வழியாக TN-18-AU-3744 Bajaj Pulsar இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மேற்படி மனோஜிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். மனோஜ் அவசர அழைப்பு எண் 100ல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதனை கொரட்டூர் இரவு ரோந்து பணியில் இருந்த காவல் ஆளிநர்களுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் மேற்படி மனோஜிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பிவந்தது தெரியவந்தது.\nஅதன் பேரில் மேற்படி இரண்டு நபர்களையும் கைது செய்து T-3 கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சிரஞ்சீவி வ/19, த/பெ.கந்தசாமி, காவாங்கரை, சென்னை என்பதும் மற்றொருவர் 17 வயதுடைய இளஞ்சிறார் என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு பணியின் போது மேற்படி செல்போன் பறித்துக்கொண்டு தப்பிய குற்றவாளிகளை கைது செய்த கொரட்டூர் காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.கே.பலராமன் (HC 35470) திரு.ஐ.சீதாராமன் (HC 36593) மற்றும் எஸ்.முருகன் (Gr.I.PC.27262) ஆகிய மூன்று காவல் ஆளிநர்களையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் உயர்திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் (20.8.2019) அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.\n4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட போலீசார்\n57 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செம்மணம்பட்டியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை கடந்த 14.12.2017 அன்று குப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடத்திச் […]\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nநிலக்கோட்டை DSP தலைமையில் வீரவணக்கம்\nமழையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் திண்டுக்கல் போலீசார்\nசமூக வலைத்தளங்களில் ஆபாசப் படங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காஞ்சி மாவட்ட SP எச்சரிக்கை\nஏழ்மையில் உள்ள இரண்டு சிறுமிகள் படிக்க உதவிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,998)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,367)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,132)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,879)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,787)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,778)\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/218901?ref=archive-feed", "date_download": "2020-12-03T04:48:09Z", "digest": "sha1:J4EWP2E54N5BJ2H4K64P2247BKDUZFXB", "length": 7805, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "ஈரானில் வெடித்த போராட்டம்! இரத்த வெள்ளத்தில் சாலையில் இறந்த பெண்.. துப்பாக்கி சத்தம் கேட்டு அலறிய மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n இரத்த வெள்ளத்தில் சாலையில் இறந்த பெண்.. துப்பாக்கி சத்தம் கேட்டு அலறிய மக்கள்\nஈரானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அந்நாட்டு பாதுகாப்பு படையினர் போராட்டகாரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அவர்கள் பயத்தில் அலறியதோடு ஒரு பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஈரான் தலைநகர் Tehran-ல் அந்நாட்டு உச்சத்தலைவர் Ali Khamenei பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி இரவு போராட்டம் நடத்தினார்கள்.\nஅப்போது ஈரான் பாதுகாப்பு படையினர் போராட்டகாரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த சமயத்தில் துப்பாக்கி குண்டு பட்டதால் பெண்ணொருவர் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.\nஉள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், போராட்ட களத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது உண்மை தான், ஈரானிய மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் ப���்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T05:11:17Z", "digest": "sha1:FQXNJSGF4HBNV6KOL3NPVG6LWKWRTJQE", "length": 5178, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "புயல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசூறாவளி, புயல் காற்று --- cyclone\nபுயல் காற்று (stormy wind)\nபுயல் எச்சரிக்கை (cyclone warning)\nவிண்டுமுன்னிய புயல் (பதிற்றுப். 84, 22)\nபுழுதிப்புயல், மணல் புயல், காந்தப்புயல் , புவிகாந்தப் புயல், பரிதிப்புயல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/thread/1318119841715335168.html", "date_download": "2020-12-03T03:41:22Z", "digest": "sha1:EHJBQS6QKV626BRV3GOCTI6AA4MC23GN", "length": 15544, "nlines": 176, "source_domain": "threadreaderapp.com", "title": "Thread by @Sevakofmata on Thread Reader App – Thread Reader App", "raw_content": "\nவரலாற்றை படித்தால் பல விஷயங்கள் இங்கு திரிக்கபட்டு பொய்யாக சொல்லபட்டிருப்பது தெரிகின்றது\nகாந்தியின் போராட்டம் தண்டனையாய் முடியும் பொழுது அன்றைய உலக பணக்காரர்களில் ஒருவரான நவாப் ஆஹாகான் பிரிட்டிசாரோடு வாதாடி தன் அரண்மனையிலே காந்தி தண்டனை காலத்தை கழிக்க வழி செய்கின்றார்\nஅவருக்கு இருந்த ஏராளமான அரண்மனைகளில் ஒன்று காந்திக்கு மகராஷ்ட்ரா பக்கம் ஒதுக்கபடுகின்றது, அதுதான் சிறையாம்\nஆம், அரண்மனையில் ஒரு சிறைவாழ்வு என்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை. இந்த தியாக வாழ்வின் உச்சத்தில்தான் அவர் கடிதமும் புத்தகமும் எழுதி கொண்டே இருக்கின்றார்\nநேரு சிறைவாழ்வு இன்னும் தியாகம் நிறைந்தது. அன்னாருக்கு கடுங்காவல் விதிக்கபட்ட நிலையில் மனைவிக்கு உடல் சரியில்லை சுவிட்சர்லாந்து செல்ல வேண்டும் என கோருகின்றார், அனுமதி கொடு���்து சுவிஸ்க்கு அனுப்பி வைக்கின்றது பிரிட்டன் அரசாங்கம்\nஅன்னை சாரதா தேவியிடம் மன்னிப்பு கேட்ட குரு தேவர்**\nஸ்ரீராமகிருஷ்ணருக்கு உணவு எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது அண்ணனின் மகள் லெட்சுமி வருவதாக கருதி, ‘துயி’ என்றார்.\n‘‘அடி’’ என்ற பொருள் படியான மிகவும் மரியாதைக் குறைவான சொல்லாகும்.\nஆனால் அன்னை அதை அவமரியாதையாக நினைக்கவில்லை. ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர்.\n நான் லெட்சுமி என்று எண்ணிவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடு\nஆனாலும் ஸ்ரீராமகிருஷ்ணரின் மனம் சமாதானம் அடையவில்லை.\nமறுநாள், ‘‘ நான் உன்னை மரியாதை குறைவாக அழைத்துவிட்டதை நினைத்து எனக்கு இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் போய்விட்டது’’ என்று கூறி வருந்தியிருக்கிறார்.\nஇனம் கண்டு கொள்ளுங்கள் நமது துரோகிகளை\n1993 மும்பை குண்டுவெடிப்பு நடந்து அப்பாவி பொதுமக்கள் பலநூறு பேர் உயிரை பலிவாங்கியது.\nகாங்கிரஸ் ஆட்சியில்தான் இது நடந்தது.\nஇதில் சம்பந்தப்பட்டவர்களில் யாகூப் மேமனும் ஒருவன்.\nஇவனுக்கு நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்தது.\nஅவன் தனக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கருணை மனு அனுப்பினான்.\nஅதில் மொத்தம் 291 பேர் கையொப்பம் இட்டுள்ளனர்.\nஅதாவது மும்பை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட இவனுக்கு அந்த குண்டுவெடிப்பால்.\nபல நூறு அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு பின்னணியில் இருந்த\nஇவனுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று 291 பேர் கேட்டனர்.\nஅதில் முக்கியமானவர்கள் பெயரை மட்டும் கீழே குறிப்பிட்டுளேன்.\nஉலக கோடீஸ்வரர் கேரளத்து, அனந்த பத்மநாபருக்கு இணையான108 திவ்ய தேசங்களில் 68 வது திவ்ய தேசமும், , மலை நாட்டு திருப்பதிகளில் ஒன்றானதுமான திருவட்டாறு ஆதிகேசவர்\n12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிசேகம் நடத்தப்பட வேண்டும் என்ற நியதி கெட்டு,,இப்போது,,\nஒரு முழுமையான கும்பாபிசேகம் நடந்து.\n1932 வரை தினம் 600 கிலோ அரிசி சமைக்கப்பட்டு ஊருக்கே சோறிட்ட, திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் இன்று தனது கோவில் கும்பாபிசேகத்திற்கே தடுமாறுகிறார்\nபல்லாயிரம் ஏக்கர் நிலங்களின் வருவாய் எங்கே\n1923 வரை 120 க்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்த திருக்கோவில் திருவட்டாறு ஆதிகேசவர் திருக்கோவில்\nகுமரி மாவட்டம் முழுக்க ஆதிகேசவ��ின் சொத்துக்கள் விரவிக் கிடக்க\nகுத்தகை கூட வசூலிக்க முடியாத நிலையில்\nஆதிகேசவருக்கு ஒரு அறம் கெட்ட துறை எதற்கு \n1) மொத்த கோவில் நிலங்கள் சுமார் 120 ஏக்கர்கள் மாநகர பகுதிகள்\n2) அதில் 40 ஏக்கர் மேல் தமிழக அரசு கையகபடுத்தியுள்ளது (வாட்டர் போர்டு, காவல்துறை, என )\n3) கோவில் நிலத்தை நுற்றுக்கணக்கானோர் பத்திர பதிவு செய்துள்ளனர் அது இன்று\n4) 1983 ல் கோவில் நிலத்தை குறிப்பிட்ட பகுதிகளுக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளனர்.\n5) 1965 முதல் தற்போது வரை 2000 வீடுகளுக்கும் மேல் கோவில் பெயரில் வாடகை & குத்தகை செலுத்தாமல் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டும் தொடர்கின்றனர்\n6) இதில் இந்து சமய அறநிலைத்துறை சட்டங்களை மீறி இந்து இல்லாதவர்களும் சுமார் 200 வீடுகள் உள்ளன.\n👉சட்ட விரோத பத்திரபதிவு & பட்டாக்களை ரத்து செய்\n👉வாடகை குத்தகை பல ஆண்டுகளாக செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடு\nமுழுமையாக சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்று\nஸ்டாலின்.. சட்ட மன்றத் தேர்தல்..\nமத்திய அரசிடம் மண்டியிட்ட திமுக..\nதூது விட்டும் பலன் இல்லை..\nபிரதமர் மோடிக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக மாநில சட்ட மன்றத் தேர்தலில்\nஸ்டாலின் பிரசாரம் செய்ய முடியவில்லை.\nஏற்கனவே 2G வழக்கு வேகம் எடுத்துள்ளது.\nஜெகத்ரட்சகனின் 89 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டது.\nதுரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வழக்கு மீண்டும் வருகிறது.\nபொன்முடியின் மகன் கௌதம் சிகாமணிக்கு சொந்தமான 8 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டது.\nஸ்டாலின் குடும்பம் மீது உள்ள\nஅமலாக்கப் பிரிவு வழக்குகளை தூசி தட்டி எடுத்தால்\nசட்ட மன்றத் தேர்தலில் திமுகவை தோல்வியை சந்திக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று துரைமுருகன் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.\nஎனவே, பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2539889", "date_download": "2020-12-03T04:21:17Z", "digest": "sha1:KHRYFVFJFZLM62PQD5BAMDXLUBI2JYAG", "length": 26947, "nlines": 321, "source_domain": "www.dinamalar.com", "title": "அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து வெங்காயம், உருளை நீக்கம்| Finance Minister announces slew of measures for agricultural sector | Dinamalar", "raw_content": "\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ...\nஉலகப் போர் போன்றது ��யங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 3\n: தமிழருவி மணியன் தகவல் 10\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nஇது உங்கள் இடம் : கூட்டி கழிச்சு கணக்கு பார்த்தால்... 8\nஅத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து வெங்காயம், உருளை நீக்கம்\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி 72\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக ... 88\nகோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா வெளியிட்ட வீடியோ; ... 14\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் ... 57\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் ... 97\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி 147\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nபுதுடில்லி: அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு நீக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.டில்லியில் நிருபர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:*மீன்பிடி உள்கட்டமைப்பை மேம்படுத்த 9 ஆயிரம் கோடி*கடல் உள்நாட்டு மீன்பிடிப்பு பண்ணை மீன் வளர்ப்பை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு நீக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nடில்லியில் நிருபர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:\n*மீன்பிடி உள்கட்டமைப்பை மேம்படுத்த 9 ஆயிரம் கோடி\n*கடல் உள்நாட்டு மீன்பிடிப்பு பண்ணை மீன் வளர்ப்பை ஊக்குவிக்க 11 ஆயிரம் கோடி\n*புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் டன் மீன்கள் உற்பத்தி வழி செய்யப்படும். 55 லட்சம் பேருக்கு வேலை\n*மீன்வளத்துறை மேம்படுத்த பிரதமரின் மீன்வளத்திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கோடி\n* மீன்பிடி வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டம்\n*இறால் இறக்குமதிக்கான அனுமதி 3 மாதம் நீட்டிப்பு\n*கூடுதலா��� 70 லட்சம் மீன் உற்பத்தியை எட்ட அரசு இலக்கு\n*கால்நடைதுறைக்கு தடுப்பு மருந்து திட்டத்திற்கு ரூ. 13, 343 கோடி\n*53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.\n*ரூ.15 ஆயிரம் கோடியில் கால்நடை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும்\n*கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த அனைத்து விதமான கால்நடைகளுக்கும் 100 சதவீதம் தடுப்பு மருந்து போடபப்படும். 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.\n*கால்நடைகளுக்கு அடிக்கடி ஏற்படும் வாய் மற்றும் கால் சார்ந்த நோய்களை தடுக்கும் வகையில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.\n*பால் பால்பொருட்கள் உள்கட்டமைப்பு 15 ஆயிரம் கோடி\n* பால்பொருட்கள், சீஸ் உள்ளிட்டவற்றின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n* பால் உற்பத்தி துறையில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளது.பால் நெய் உற்பத்தி மற்றும் பால் சார்ந்த பொருள் உற்பத்தி இதன் மூலம் அதிகரிக்கும்.\n*பால், வெண்ணெய் போன்ற பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.\n*2.25 லட்சம் ஹெக்டேரில் மருத்துவ மூலிகை பயிர்களின் சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு\n*இதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட முடியும்.\n*தேனீ வளர்ப்பு திட்டங்களை ஊக்குவிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு. தேனீ வளர்ப்பின் உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.\n*இதனால் 2 லட்சம் தேன் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள்.\n* வெங்காயம், உருளை, தக்காளிக்கு செயல்படுத்தப்படும் ஆபரேசன் கிரீன்ஸ் அனைத்து காய்கறிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.\n* விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். இருப்பு வைத்து கொள்ளும் பொருளுக்கு கட்டுப்பாடு இருக்காது.\n*வேளாண் பொருட்களின் விநியோக சங்கிலியை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு\n*டிஜிட்டல் முறையில் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை. இதற்காக சட்டம் கொண்டு வரப்படும்.\n* மாநிலங்களுக்கு இடையே பொருட்களின் தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்\n* உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடு இருக்காது\n*அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து சமையல் எண்ணெ��், எண்ணெய் வித்துகள், வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு நீக்கப்படும்.\n*நெல், கோதுமை, வெங்காயம் போன்றவற்றை எந்தளவுக்கு வேண்டுமானாலும் இருப்பு வைத்து கொள்ளலாம்.\n* வெங்காயம், தக்காளி, பருப்புகள், எண்ணெய் வகைகள் போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. இந்த பொருட்கள் இருப்பு வைப்பதற்கான அதிகபட்ச வரம்பு தளர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிவசாய பொருட்களை விற்க புது திட்டம்(11)\n3 நிமிட வீடியோ காலில் 3700 பேரை வேலையிலிருந்து தூக்கிய ஊபர்(7)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதல புராணம் - மதுரை,இந்தியா\n//அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து வெங்காயம், உருளை கிழங்கு நீக்கப்படும்// ஏற்றுமதி பண்ணி டாலர் கொட்டும்.. விவசாயி வருமானம் ரெட்டிப்பாக போகுது டோய்..\nவிவசாய பொருட்களை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்வதற்கு சரக்கு ரயில் வசதியை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதைய���வது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிவசாய பொருட்களை விற்க புது திட்டம்\n3 நிமிட வீடியோ காலில் 3700 பேரை வேலையிலிருந்து தூக்கிய ஊபர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-03T04:13:58Z", "digest": "sha1:3JP2LUNJKTLSMSJF5XOIHJLAVBL5NJHB", "length": 6185, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: புனித அந்தோணியார் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅந்தோணியார் தமது வாழ்நாள் முழுவதும் அன்பையும், ஏழ்மையையும், தாழ்ச்சியையும், ஞானத்தையும் அணிகலன்களாக அணிந்திருந்தார்.\nபுதிதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயம் திறப்பு விழா\nசோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோணியார் ஆலயம் போதிய இடவசதி இன்றி இருந்ததால் சுமார் ரூ.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது.\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nப��யல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nசென்ட்ரல்-ஐதராபாத் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nகொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பலால் குறிவைக்கப்படலாம் - இன்டர்போல் எச்சரிக்கை\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nநேர்த்தியான யார்க்கரால் மேக்ஸ்வெல்லை வீழ்த்திய பும்ரா: 13 ரன்னில் இந்தியா ஆறுதல் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/08/19085508/1256875/Successful-New-Approaches.vpf", "date_download": "2020-12-03T05:10:52Z", "digest": "sha1:Z5DOOEMKU4NDVE7O25TSZGOWWD5WGLJS", "length": 29728, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெற்றிதரும் புதிய அணுகுமுறைகள்... || Successful New Approaches", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎல்லா நிறுவனங்களும் வேகமாக மாறிவரும் சூழலில் சில புதிய தலைமைத்துவ நுணுக்கங்களை தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது.\nஎல்லா நிறுவனங்களும் வேகமாக மாறிவரும் சூழலில் சில புதிய தலைமைத்துவ நுணுக்கங்களை தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது.\nஒரு சிறந்தத் தலைமைகொண்ட நிறுவனம் எல்லா நிலையிலும் புகழ்பெற்று விளங்குகின்றது. ஆனால், தலைமை நிர்வாகத்தில் சிறந்த கவனம் செலுத்தாத நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை அடிக்கடி இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன.\nஇதனால்தான், சிறந்தத் தலைமையை அமைக்க எல்லா நிறுவனங்களும் நாள்தோறும் திட்டங்கள் தீட்டுகின்றன. மாறுகின்ற சூழலுக்கு ஏற்ப தங்கள் தலைமையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நிர்வாகத்திலும் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்கின்றன. மேலும், மாற்றங்களை சரியாகப் புரிந்துகொள்ள பணியாளர்களுக்கு பக்குவமாக பல பயிற்சிகளை வழங்குகின்றன. இதன்மூலம், அந்த நிறுவனங்கள் மிகச்சிறந்த செயல்திறனோடு (Performance) திக���்கின்றன.\nஎல்லா நிறுவனங்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், சில முக்கிய “புதிய தலைமைத்துவ நுணுக்கங்களை” (New Leadership Techniques) நடைமுறைப்படுத்திய அமைப்புகள் மட்டுமே மாறிவரும் சூழலில் (Changing Environment) தங்கள் வளர்ச்சியை நிரந்தரமாக்கி, முன்னேற்றப் பாதையில் வெற்றி நடைப்போடுகின்றன.\nஎல்லா நிறுவனங்களும் வேகமாக மாறிவரும் சூழலில் சில புதிய தலைமைத்துவ நுணுக்கங்களை தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. அவற்றுள் சில -\nஒரு சிறந்தத் தலைவரை உருவாக்க உதவும் சில முக்கிய தலைமைத்துவ நுணுக்கங்களை ஆய்வுகள் மூலம் மேலாண்மை வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.\n‘வெர்னே ஹர்னிஷ்’ (Verne Harnish) என்னும் மேலாண்மை அறிஞர் எழுதிய “ஸ்கேலிங் அப்” (Scaling Up) என்னும் நூல் “தலைமைத்துவம்” பற்றிய சில உண்மைகளை தெளிவாக்குகின்றது.\nநிறுவனங்கள் முக்கியமான 4 முடிவுகளில் மிக அதிகக் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் (People), வியூகம் (Strategy), செயல்படுத்துதல் (Execution), பணம் (Cash) ஆகியன பற்றிய சிறந்த முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.\n“ஒரு நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் சிறந்த ஊக்கம்கொண்ட பணியாளர்கள் நிறைந்த நிறுவனத்தில், தலைவர்கள் பணியாளர்களின் ‘ஊக்கப்படுத்துதல்’ (Motivation) பற்றி அதிக கவனம் செலுத்தமாட்டார்கள். ஆனால், அந்தப் பணியாளர்களின் ஊக்கத்தை குறைக்கும் விதத்தில் (Demotivating) செயல்படும் சூழலைத் தவிர்ப்பார்கள். நல்ல குழுவின் பணித்திறனை தடுக்கும் இடையூறுகளை கண்டறிந்து, அவற்றிலிருந்து தங்கள் பணியாளர்களைக் காத்துக்கொள்வதற்கான செயல்களில் ஈடுபடுவார்கள். இதுவே சிறந்தத் தலைமைக்கு அழகு” என்கிறார் வெர்னே ஹர்னிஷ்.\nதுடிப்பான, உற்சாகம்கொண்ட பணியாளர்களுக்கு தலைவரின் “ஊக்கப்படுத்துதல்” (Motivation) தேவையில்லை. ஏனென்றால், அந்தப் பணியாளர்கள் எப்போதும் உற்சாகத்தோடு தொடர்ந்து பணியாற்றுவார்கள். ஆனால், அதேவேளையில் ஊக்கமில்லாத குழுவில் (Demotivated Team) சிறந்தத் தலைவரை பணி நியமனம் செய்யும்போது, தலைவரின் செயல்திறனும், சக்தியும் வீணாகிவிடுகிறது. மேலும், அந்தத் தலைவர்கள் விரக்தியோடு (Frustration) காணப்படுவார்கள்.\nஊக்கமற்ற பணியாளர்களை (Demotivator) நிறுவனத்தைவிட்டு அகற்றுவது பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வழிமுறையாகும். நிறுவனத்தில் சிறந்த புத்தாக்க சூழலை (Creative Environment) உருவாக்குவதும் ஊக்கப்படுத்துதலின் அடிப்படையாகும்.\nநிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்கும் விதத்தில் தலைவர்கள் பல்வேறு தகவல்களை பணியாளர்களுக்கு வழங்குகின்ற சூழல்கள் நாள்தோறும் உருவாகும். நிறுவன வளர்ச்சிக்கு உதவும் தகவல்களைத்தர அவர்கள் முயற்சி செய்யும்போது, அதற்குத் தடைபோடும் விதத்தில் தலைவர்கள் செயல்படுவது நல்லதல்ல.\n“உங்கள் கருத்து சரியானது அல்ல”.\n“நான் உங்கள் கருத்தை ஏற்கவில்லை. முரண்படுகிறேன்”.\n“நீங்கள் சொல்வது தவறு. நான் சொல்வதுதான் சரி”.\n“எல்லா விவரமும் எனக்குத் தெரியும். உன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இரு”.\n- என முகத்தில் அடித்தாற்போல நேரடியாகவே பதில் தரும் தலைவர்கள் பல நிறுவனங்களில் இருக்கிறார்கள்.\nஇப்படி தலைவர்களின் வாயிலிருந்து சில வார்த்தைகள், அடிக்கடி எதிர்மறை கருத்துக்களாக வெளிப்படும். அந்த வார்த்தைகளில் பல பணியாளர்களை காயப்படுத்தும். சில வார்த்தைகள், அவமானத்தை அவர்களுக்குள் விதைத்துவிடும்.\nசில தலைவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள், ‘ஆனால்’, ‘இல்லை’, ‘இருந்தபோதும்’ என ‘மார்ஷல் கோல்ட்ஸ்மித்’ (Marshall Goldsmith) குறிப்பிடுகிறார்.\nஇந்த 3 வார்த்தைகளும் அடிக்கடி பயன்படுத்தப்படும்போது, தலைவர்களை சிலவேளைகளில் இக்கட்டான சூழலில் சிக்க வைத்துவிடும். இதனால், நிர்வாக வளர்ச்சிக்கு உதவும் நல்ல கருத்துக்களை நிர்வாகத்திற்கு வழங்க பணியாளர்கள் முன்வருவதில்லை.\n“இவர்... யார் சொன்னாலும் காது கொடுத்து கேட்கமாட்டார். இவரிடம் நான் ஏன் பேச வேண்டும்” என எண்ணி, வாய்ப்பூட்டுப்போட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். நிறுவனத்திற்கு, பணியாளர்களிடமிருந்து தரமான ‘பின்னூட்டம்’ (Feedback) கிடைக்காத நிலையும் உருவாகிவிடும். எனவே, இந்தத் தவறுகளை தலைவர்கள் தவிர்ப்பது நல்லது.\n1898-ம் ஆண்டுமுதல் “விளைவுகள் விதி” (Law of Effects) என்னும் மேலாண்மைக் கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது.\n“பணியாளர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிறுவனத்தில் நிகழ வேண்டும். தண்டனைதரும் நிகழ்வுகள் மிகக் குறைவாகவே இருக்க வேண்டும்” என்பது அந்த விதியின் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.\nசிறப்பான பணியாளர்களைப் பாராட்டுவதும், அவர்களுக்கு பரிசுகள் வழங்குவதும�� உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். ஒரு மாதம் கடந்தபின்னர் வழங்கப்படும் பாராட்டும், பரிசும் பணியாளர்களை பெரிய அளவில் ஊக்கப்படுத்துவதில்லை. நல்ல பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு மணி நேரம்கூட தாமதிக்காமல் வழங்கப்படும் பாராட்டுகளும், பரிசுகளும் அவர்கள் மனதில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும்.\nதவறு செய்யும்போது பணியாளர்களின் குறைகளை கண்டிப்பாக சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், அதேவேளையில், அவர்களின் சிறப்பான நடவடிக்கையையும் பாராட்டலாம். பணியில் ஏற்படும் குறைபாடுகளுக்கான காரணத்தை அலசி ஆராய்ந்து, பணியாளர்களுக்கு உதவும் விதத்தில் தலைவர்கள் தங்கள் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.\nதங்களின் தகவல்களை பணியாளர்களிடம் தெளிவாகத் தெரிவிக்கத் தலைவர்கள் பழகிக்கொள்ள வேண்டும். தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை சுருக்கமாகவும், தெளிவாகவும், அழகாகவும் வடிவமைத்து, சரியான ஊடகங்கள்மூலம் (Media) அனுப்பவும் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு தலைவர் தனது தகவல் தொடர்புத்திறனை வளர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த முடிவுகளை மேற்கொள்ளலாம்.\n‘எஸ்.எம்.எஸ்.’மூலம் (SMS) தெரிவிக்க வேண்டிய கருத்தை, விலாவாரியாக விவரித்து கடிதம் எழுதுவது நேரத்தை வீணடிக்கும் செயல் அல்லவா அதேபோல், விளக்கமாக தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை மிகச்சுருக்கமாக தெரிவித்து, பணியாளர்கள் மனதில் குழப்பத்தை உருவாக்குவதும் வீணான செயல் ஆகும்.\nஎனவே, தேவைக்குஏற்ப தகவல்களை தெளிவான முறையில் பகிர்ந்தளிக்கப் பழகிக்கொள்வது நல்லது. ‘இ-மெயில்’ (Email), ‘வாட்ஸ்அப்’ (Whatsapp) போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விரைவாகவும், மற்றவர்கள் புரிந்துகொள்ளும் விதத்திலும் தகவல்களைக் கையாளுவது மிகவும் சிறந்தது.\nபொதுவாக, ஒரு நிறுவனத்தில் தகுதியானவர்களையும், திறமையானவர்களையும் மட்டுமே பணிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களது ‘தொழில்நுட்பத் திறன்’ (Technical Skill) மற்றும் ‘தனித்திறன்கள்’ நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைவதற்காக தகுந்த பயிற்சியும் வழங்குகிறார்கள்.\nஎனவே, இந்தப் பணியாளர்களின் தனித்திறமைகளையும், பலங்களையும் (Strengths) கண்டறிந்து, அவர்களது திறன்கள் அடிப்படையில் உதவிகள் செய்வதற்கு தலைவர்கள் முன்வர வேண்டும். தலைவர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் எல்லா பணியாளர்களாலும் பணியாற்ற இயலாது. இதனால், ஒவ்வொரு பணியாளர்களின் தனித்திறமைகளுக்கு ஏற்றவாறு அவர்களை உற்சாகப்படுத்தி, அந்தத் திறமைகளை நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முயற்சி செய்வது நல்ல தலைவருக்கு அழகாகும்.\nகால மாற்றத்தினால் நிறுவனங்களில் நிகழும் பல்வேறு மாற்றங்களுக்கு ஏற்றவகையில் தலைவர்கள் தங்கள் அணுகுமுறைகளை மாற்றப் பழகுவதன்மூலம் சிறந்த வெற்றிகளை நாளும் பெறலாம்.\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை தாண்டியது -94.11 சதவீதம் பேர் குணமடைந்தனர்\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/220446", "date_download": "2020-12-03T04:55:01Z", "digest": "sha1:RQ63FUZVXN3GYPVVB7BOCS2RR7FG3N3P", "length": 9505, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணிலின் செல்லப்பிள்ளைகள்! அவர்களைப��� பிரிக்கவே முடியாது: மஹிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணிலின் செல்லப்பிள்ளைகள் அவர்களைப் பிரிக்கவே முடியாது: மஹிந்த\nசம்பந்தன் - சுமந்திரன் - மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளனர். அவர்களை ரணிலிடம் இருந்து ஒருபோதும் பிரித்தெடுக்கவே முடியாது. அதனால்தான் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் ரணிலின் தலையை மீண்டும் காப்பாற்றியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முடிவில்தான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றி, தோல்வி தங்கியுள்ளது என்று நான் ஏற்கனவே தெரிவித்திருத்தேன். அதற்கமைய எல்லாம் நடந்து முடிந்துள்ளது.\nபிரேரணை தொடர்பில் ரணிலுடன் அவரின் செல்லப்பிள்ளைகளான கூட்டமைப்பினர் பல தடவைகள் பேச்சுகள் நடத்துவது போல் பாசாங்கு செய்துவிட்டு அவரின் தலையை மீண்டும் காப்பாற்றிவிட்டனர்.\nபிரேரணையை கூட்டமைப்பினர் எதிர்ப்பார்கள் என்றுதான் நாம் நினைத்திருந்தோம். அதன்படி அவர்கள் செய்துள்ளார்கள்.\nஅவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தமிழ் மக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தீர்மானம் தோற்றாலும் இந்த அரசு கவிழ்வது உறுதி. அது விரைவில் நடக்கும் என தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட���டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/01-jan-2019", "date_download": "2020-12-03T04:52:20Z", "digest": "sha1:A4F6SK7OYYZZCNKUO4LMWZCBIVQSKRSL", "length": 7459, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - அவள் கிச்சன்- Issue date - 1-January-2019", "raw_content": "\nஅழகுணர்வும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு வெல்கம்\nநியூ இயர் ஸ்பெஷல் பார்ட்டி ரெசிப்பி\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - பனை உணவுகள்\n - செஃப் ஹர்பால் சிங்\nசெஃப் என்றால் சூப்பர் மருத்துவர் என்றே அர்த்தம் - செஃப் ஆல்ஃப்ரெட் பிரசாத்\nஅழகுணர்வும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு வெல்கம்\nநியூ இயர் ஸ்பெஷல் பார்ட்டி ரெசிப்பி\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - பனை உணவுகள்\nஅழகுணர்வும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு வெல்கம்\nநியூ இயர் ஸ்பெஷல் பார்ட்டி ரெசிப்பி\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - பனை உணவுகள்\n - செஃப் ஹர்பால் சிங்\nசெஃப் என்றால் சூப்பர் மருத்துவர் என்றே அர்த்தம் - செஃப் ஆல்ஃப்ரெட் பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/96426", "date_download": "2020-12-03T03:29:50Z", "digest": "sha1:RENRRZ4KFG3LFO6JOWC4F54PJZD76BPD", "length": 8245, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "தனக்கு அக்கா மட்டுமே: தங்கை குறித்து வெளியாகிய செய்திக்கு அஞ்சலி விளக்கம்", "raw_content": "\nதனக்கு அக்கா மட்டுமே: தங்கை குறித்து வெளியாகிய செய்திக்கு அஞ்சலி விளக்கம்\nதனக்கு அக்கா மட்டுமே: தங்கை குறித்து வெளியாகிய செய்திக்கு அஞ்சலி விளக்கம்\nதமிழ் சினிமாவில் முன்ணி நடிகையாக வலம் வரும் நடிகை அஞ்சலியின் தங்கை ஆரத்யா சினிமாவில் நடிக்க வருவதாக வெளியான தகவலை அடுத்து, தனக்கு ஒரே ஒரு அக்கா மட்டும் இருப்பதாக அஞ்சலி கூறியிருக்கிறார்.\nராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் அஞ்சலி. ‘அங்காடிதெரு’ அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து நடித்து வரும் அஞ்சலி திரை உலகில் தனி இடம் பிடித்து இருக்கிறார். எனினும் அவரது சித்தியால் ஏற்பட்ட குடும்ப தகராறால் சில காலங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.\nஇந்நிலையில், ஜெய்யுடன் இணைந்து ‘பலூன்’ படத்தில் நடித்துள்ள அவர் ‘பேரன்பு’, ‘காளி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஜெய்யும், அஞ்சலியும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.\nஇந்த நிலையில், அஞ்சலியின் தங்கை ஆரத்யா தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாவதாகவும், தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.\nதெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் ஆரத்யா\nஇதை கேட்டு அதிர்ச்சியடைந்த அஞ்சலி தனது அக்காவுடன் தான் எடுத்த செல்பியை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனக்கு அக்கா மட்டுமே இருக்கிறாள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஅப்படியென்றால் அந்த ஆரத்யா யார் என்று யோசிக்கும் போது அவர் அஞ்சலியின் சித்தியான பாரதியின் மகள் என்று கூறப்படுகிறது. அவர்கள் மீதுள்ள அதிருப்தியாலேயே அஞ்சலி இந்த தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபடுத்து கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்: வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி\n3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை பகீர் பேட்டி\nநீங்க வந்து ஒன்னும் மாறாது; பேசாம ரெஸ்ட் எடுங்க – ரஜினிக்கு சீமான் அட்வைஸ்\nபடுத்து கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்: வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி\n3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை பகீர் பேட்டி\nநீங்க வந்து ஒன்னும் மாறாது; பேசாம ரெஸ்ட் எடுங்க – ரஜினிக்கு சீமான் அட்வைஸ்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-india-important-news_36_3797724.jws", "date_download": "2020-12-03T03:37:56Z", "digest": "sha1:M6IJ7KKML2PGYUPQ2EGPPBMLZCYRJBF2", "length": 12585, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "கேரள அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்: சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nபுரெவி புயல் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து\nதெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு\nசென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு\nராமேஸ்வரம் தீவில் இரவு பகலாக தொடர்ந்து மழை; குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது\nவங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது; வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை\nடிச-03: பெட்ரோல் விலை ரூ.85.59, டீசல் விலை ரூ.78.24\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,498,104 பேர் பலி\nஇலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்தது புரெவி புயல்.: வானிலை மையம் தகவல்\nதெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய ...\nபாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி ...\nகாரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை ...\nஎஸ்எஸ்எல்சி, பியூசி தேர்வில் அதிக மதிப்பெண் ...\nபகுகிராம குடிநீர் திட்டத்தில் விரைவில் 247 ...\nமக்களிடம் குறைகளை கேட்க மாவட்ட கலெக்டருக்கு ...\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா; உலகளவில் ...\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,498,104 பேர் ...\nபுடின் அதிரடி ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்குவதை ...\nடிச-03: பெட்ரோல் விலை ரூ.85.59, டீசல் ...\nநாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் ...\nதொடர்ச்சியாக குறைந்த நிலையில் தங்கம் ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nஇன்று தேசிய மாசு தடுப்பு தினம்: ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\n: எக்ஸ்ரே மூலம் ...\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் ...\nGoogle Pay வசதியில் புதிய சலுகை: ...\nகொரோனாவால் நிதி நெருக்கடி: பெரிய படங்களின் ...\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nகேரள அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்: சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை\nதிருவனந்தபுரம்: சமூக வலைத்தளங்களில் பிறர் மனது புண்படும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 2000ல் தகவல் தொழில்நுட்ப சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இதுபோல கேரளாவில் ��ோலீஸ் சட்டம் 118 (டி)ம் இருந்து வந்தது. ஆனால் இவை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவை என கூறி, கடந்த 2011ல் உச்சநீதிமன்றம் அந்த சட்டங்களை ரத்து செய்தது. இந்த நிலையில் கேரளாவில் சமூக வலை தளங்களில் ஆபாச கருத்துக்களை தெரிவிப்பது, மிரட்டுவது உட்பட சைபர் குற்றங்கள் அதிகரித்தன. இதையடுத்து புதிய அவசர சட்டம் கொண்டுவர கேரள அரசு தீர்மானித்தது.\nஇதன்படி தனிநபரை சமூக வலைத்தளங்கள் மூலம் மிரட்டுபவர்கள், அவமானப்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ, ₹10,000 அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். இந்த அவசர சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஎஸ்எஸ்எல்சி, பியூசி தேர்வில் அதிக ...\nபகுகிராம குடிநீர் திட்டத்தில் விரைவில் ...\nமக்களிடம் குறைகளை கேட்க மாவட்ட ...\nபுறக்கணிக்கப்படும் பி.ஜி.எம்.எல். குடியிருப்பு ...\nகொரோனா ஊரடங்கு தளர்த்திய பின் ...\nகடலில் படகு கவிழ்ந்து விபத்து ...\nயோகேஷ்வருக்கு அமைச்சர் பதவி வழங்க ...\nவர்த்தூர் பிரகாஷை கடத்தியது யார்\nமுதல்வரை சந்திக்க அனுமதிக்காததால் கண்ணீர் ...\nவேளாண் சட்டங்கள் நல்ல பலன் ...\nமக்கள் பிரதிநிதிகள் மீது தொடரப்பட்ட ...\nமாநில அரசு நடவடிக்கையால் குறைந்து ...\nகவிதை மூலம் சாதியம் பேசுவோரை ...\nபெங்களூரு-மாரிகுப்பம் உள்பட 26 சிறப்பு ...\nசிறையில் இறைச்சி, மதுபானம் ...\nஓபன் புக் தேர்வு ரிசல்ட் ...\nகடுமை பிரிவு அருகில் காற்று ...\nவிவசாயிகளுக்கு ஆதரவு நடவடிக்கை ஆம் ...\nஉச்சகட்டத்தில் விவசாயிகள் போராட்டம் டெல்லி ...\nகொரோனா பரவல் அச்சத்தால் 3,499 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/09/5.html", "date_download": "2020-12-03T03:27:04Z", "digest": "sha1:FKLDSGNA7XC2WDIRWEFC5GB7T3P25VKX", "length": 11259, "nlines": 303, "source_domain": "www.asiriyar.net", "title": "மாணவர்களுக்கு 5 நாள் காலாண்டு விடுமுறை அறிவிப்பு. - Asiriyar.Net", "raw_content": "\nHome G.O மாணவர்களுக்கு 5 நாள் காலாண்டு விடுமுறை அறிவிப்பு.\nமாணவர்களுக்கு 5 நாள் காலாண்டு விடுமுறை அறிவிப்பு.\nகோவிட் -19 பெருநோய்த் தொற்று காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில் , தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் ஜூன் 2020 முதல் இணையவழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.\n( நிலை ) எண் . 65 பள்ளிக்கல்வித்துறை நாள் 29.07.2020 ல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இணையவழிக��கல்விக்கான வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப்பள்ளிகளும் அவ்வழிகாட்டுதல்களை பின்பற்றி இணையவழி வகுப்புகளை நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் அவ்வரசாணையில் , பள்ளிகளில் நடத்தப்பெறும் ணையவழி வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் பத்தி 6.5 - ல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைத்துப்பள்ளிகளும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\n1 ) இணையவழி வகுப்புகளில் வருகை , மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு நோக்கங்களுக்காக கட்டாயமாக கணக்கிடப்படக்கூடாது.\n2 ) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது இணையவழி வகுப்புகளுக்கு வருகை புரியாத மாணவர்களும் , இணையவழி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இணையாக பாடங்களில் பயிற்சி பெறுவதற்காக ஆசிரியர்கள் பொறுப்பேற்று தேவைக்கேற்ப கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தி உறுதிப்படுத்த வேண்டும் ,\n3. மிண்ணனு முறைகள் மற்றும் மிண்ணனு சாதனங்கள் மூலம் குழந்தைகளுக்கு தொலைவிலிருந்து அனுப்பப்படும் பாடம் சார்ந்த பணிகள் ( Assignments ) மற்றும் மதிப்பீடுகள் ( Assessments ) ஏதும் மாணவர்களின் இறுதித்தரம் / மதிப்பெண்கள் செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றை நிர்ணயிக்க கட்டாயாமாகக் கணக்கிடப்படக்கூடாது.\n4. ஆண்டுதோறும் , செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுப்பு அறிவிப்பது நடைமுறையாகும். இணையவழி வகுப்புகள் நடைபெறும் தற்போதைய சூழ்நிலையில் , 21.09.2020 முதல் 25.09.2020 வரை ஐந்து நாட்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறையினை அறிவிக்க அரசு உத்தேசித்துள்ளது . எனவே , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலுடன் 21.09.2020 முதல் 25.09.2020 வரையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் இணையவழி வகுப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்படுகிறது .\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஇன்று குருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nState Bank of India வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nG.O 597 - நாளை 26.11.2020 - 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு.\n5 நாள் ICT பயிற்சி - மாநிலம�� முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Director Proceedings\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nதேர்தல் - தலைமை ஆசிரியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2018/10/blog-post_66.html", "date_download": "2020-12-03T03:19:31Z", "digest": "sha1:RZWHYPY3B4PZ5T7JO3ELOKRRAHON34JM", "length": 7887, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு - Eluvannews", "raw_content": "\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nநீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.\nபுதன்கிழமை 24.10.2018 அன்று காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியில் இடம்பெறவுள்ள தெளிவூட்டும் இக்கருத்தரங்கில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்டார்லின் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தவுள்ளார்.\nஆர்வமுடைய சகல அதிபர்களும் ஆசியர்களும் இக்கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇக்கருத்தரங்கில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்மொழிவுகள், கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட முன்மொழிவுகள், ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பான உயர் நீதி மன்றத் தீர்ப்புக்கள், ஆசிரியர் - அதிபர் பதவி உயர்வுகளும் சம்பள நிலுவைகளும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் எடுத்தாளப்படவுள்ளன.\nமேலும், இந்தக் கருத்தரங்கில் பங்குபற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைத்துப் பயனாளிகளுக்கும் 29 பக்கங்களைக் கொண்ட சம்பள முரண்பாடு தொடர்பான கையேடும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து ��ற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - ...\nகிழக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று.\nகிழக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-03T03:22:42Z", "digest": "sha1:DW2PA44IOMTI4LAHX4TXK6U2PPLV2IGO", "length": 4625, "nlines": 87, "source_domain": "www.inandoutcinema.com", "title": "பிரபல இயக்குனர் படத்தில் சூர்யா! - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிரபல இயக்குனர் படத்தில் சூர்யா\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nபிரபல இயக்குனர் படத்தில் சூர்யா\nசூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படம் கடந்த மாதமே திரைக்கு வர இருந்தது. ஊரடங்கு காரணமாக படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டது.\n‘சூரரைப்போற்று’ படம் எப்போது திரைக்கு வரும் என்று அறிவி��்கப்படாத நிலையில், சூர்யா நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அவருடைய அடுத்த படத்தை பாண்டிராஜ் டைரக்டு செய்ய இருக்கிறார்.\nமேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் அருவா படத்திலும் சூர்யா நடிக்கிறார்.\nPrevious « லாஸ்லியாவின் முதல் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்….\nNext கீர்த்தி சுரேஷுக்காக இணையும் 4 முன்னணி நடிகைகள் »\nஇணையத்தில் வைரலாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகனின் பாடல். காணொளி உள்ளே\nஅமெரிக்கா செல்லவிருக்கும் நடிகர் ரஜினி. ஏன் தெரியுமா \nதற்போது வெளியான 96 படத்தின் சிறு காட்சி வெளியீடு – காணொளி உள்ளே\nஆகஸ்ட் 20ல் சந்திரயான் 2 நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையாளம்\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/2698", "date_download": "2020-12-03T03:55:29Z", "digest": "sha1:NI4O5V6ATYJIRC2HJPOWCXVU4HDDM43Z", "length": 9350, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Guere: Guiglo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Guere: Guiglo\nGRN மொழியின் எண்: 2698\nROD கிளைமொழி குறியீடு: 02698\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Guere: Guiglo\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nபதிவிறக்கம் செய்க Guere: Guiglo\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGuere: Guiglo க்கான மாற்றுப் பெயர்கள்\nGuere: Guiglo எங்கே பேசப்படுகின்றது\nGuere: Guiglo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Guere: Guiglo\nGuere: Guiglo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய ��ாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்க���்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/foreign-minister-s-jaishankar-rajya-sabha-candidate-from-gujarat-ptn73r", "date_download": "2020-12-03T04:00:10Z", "digest": "sha1:T34LHKL5N7BEKTV7TK57AC6ABQXJFL2R", "length": 12794, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமைச்சர் ஜெய்சங்கர் குஜராத்தில் போட்டி...!! பாஜக அதிரடி அறிவிப்பு..!", "raw_content": "\nஅமைச்சர் ஜெய்சங்கர் குஜராத்தில் போட்டி...\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழகத்தில் இருந்து எம்.பி.யாக்கும் பாஜகவின் திட்டம் பலிக்காமலேயே போய்விட்டது. இதனையடுத்து, குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்க பாஜக முடிவு செய்துள்ளது.\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழகத்தில் இருந்து எம்.பி.யாக்கும் பாஜகவின் திட்டம் பலிக்காமலேயே போய்விட்டது. இதனையடுத்து, குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்க பாஜக முடிவு செய்துள்ளது.\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 2-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இதனிடையே, முந்தைய பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பிடித்த அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் இடம் பெறவில்லை. அவர்களின் ஆலோசனைப்படி வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஜெய்சங்கர் தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அமைச்சர் ஜெயசங்கர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அமைச்சராக பதவி ஏற்று ஒரு மாதம் ஆன நிலையிலும் அவர் பாஜகவில் சேராமலேயே இருந்து வந்தார். இதற்கு காரணம் அவரை தமிழகத்தில் இருந்து எம்.பி.யாக்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டது தான்.\nசொல்லப்போனால் ஜெய்சங்கரை அதிமுக எம்.பி.யாக்கி அவரை அதிமுக சார்பிலான மத்திய அமைச்சராக கூட கணக்கில் எடுத்துக் கொள்ள பாஜக தயாராக இருந்தது. இதனால் தான் அவர் பாஜகவில் சேராமல் காத்திருக்க நேரிட்டது. ஆனால் பாஜக தரப்பில் இருந்து பல்வேறு முறை கோரிக்கைகள��� விப்பட்டும் மாநிலங்களை எம்.பி. பதவி விவகாரத்தில் அதிமுகவிடம் இருந்து சாதகமாக பதில் கிடைக்கவில்லை.\nஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பாஜக கூட்டணி தான் காரணம் என்று கட்சிக்குள் பிரச்சனை இருக்கிறது. இந்த நிலையில் ஜெய்சங்கரை அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக்கினால் ஏற்படும் பிரச்சனையை சமாளிக்க முடியாது என்று ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகிய இருவருமே பிடிவாதமாக இருந்ததாக சொல்கிறார்கள்.\nஆனாலும் கூட பாஜக தரப்பு தொடர்ந்து ஜெய்சங்கர் விவகாரம் குறித்து அதிமுக தலையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதற்கு காரணம் தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் யாரும் இல்லை என்கிற விமர்சனத்தை தவிடுபொடியாக்க தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கரை தமிழகத்தில் இருந்தே எம்.பி.யாக்க பாஜக முயன்றது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்த பிறகே குஜராத் மாநிலத்தில் இருந்து ஜெய்சங்கரை எம்.பி.யாக்க பாஜக முடிவெடுத்து அறிவிப்பும் வெளியிட்டுவிட்டது.\nஇது தான் உங்கள் பெண்கள் பாதுகாப்பா பாலியல் புகார் சொன்ன பெண் நிர்வாகியை கட்சியில் இருந்து தூக்கியடித்த பாஜக.\nகட்டை விரலை கடித்த பசுமாடு... வலியால் துடிதுடித்த பாஜக தலைவர்..\nதமிழகத்தில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி.. வானதி ஸ்ரீனிவாசன் புதிய தகவல்..\nபக்தர்கள் எதிர்ப்பு.. ஃபேஸ்புக்கில் முருகனின் கருவறைப்படம்.. நீக்கியது பாஜக..\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-3/", "date_download": "2020-12-03T04:18:17Z", "digest": "sha1:FXJPPDA3OC2X5FKX2VRBIO25TRICPTNU", "length": 22623, "nlines": 147, "source_domain": "thetimestamil.com", "title": "சிவன் மலாய் அந்தவர் உத்தரவ் பெட்டி போஜாவுடன் அன் வெல் என்ற முடிசூட்டு அரக்கனை ஒழிக்க முருகன் கை வேல்", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nசீனாவின் சாங் இ -5 யான் அனுப்பிய சந்திரனின் வண்ணமயமான படங்கள்\nகேப்டன் அமிரீந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சரை சந்திக்க மத்தி���ில் விவசாயிகளுடன் பேசுவதற்கு முன் – விவசாயிகள் எதிர்ப்பு பிரச்சினையில் அமிரீந்தர் சிங்கை சந்திக்க அமித் ஷா\n3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு, ரசிகர்கள் ஜடேஜா ஹார்டிக் மற்றும் விராட்ஸை மீம்ஸ் மூலம் பாராட்டுகிறார்கள். டீம் இந்தியாவின் வெற்றியை ஃபன்னி மீம்ஸ் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், கம்பீர் ட்ரோல்\nஜாக் மாவின் ஆண்ட் குழுமம் Paytm இல் தனது 30% பங்குகளை விற்க தயாராகி வருகிறது, காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹலதா ஹை நடிகை வ்ருஷிகா மேத்தா பெல்லி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்\nHome/un categorized/சிவன் மலாய் அந்தவர் உத்தரவ் பெட்டி போஜாவுடன் அன் வெல் என்ற முடிசூட்டு அரக்கனை ஒழிக்க முருகன் கை வேல்\nசிவன் மலாய் அந்தவர் உத்தரவ் பெட்டி போஜாவுடன் அன் வெல் என்ற முடிசூட்டு அரக்கனை ஒழிக்க முருகன் கை வேல்\nதமிழ் கடவுளான முருகனின் பள்ளத்தாக்கு தீமையை அழிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. சிவன் மலை ஒழுங்கு பெட்டியில் மதிப்பிற்குரிய வெனசன் காரணமாக கொரோனா வைரஸ் விளைவு\nஅன்று ஏப்ரல் 18, 2020 சனிக்கிழமை இரவு 10:46 மணி. [IST]\nதிருப்பூர்: சிவன் மலை ஆணை தற்போது வேலுடன் வழிபடப்படுகிறது. முருக பகவான் கையில் உள்ள ஆயுதம் வேல். புராணக்கதை என்னவென்றால், அன்னை பார்வதி தனது எல்லா சக்தியையும் ஒரு வேலியில் வைத்து அசுரர்களை அழிக்க முருக பகவான் கொடுத்தார். அதேபோல், உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸை ஒழிக்க ஏதேனும் நல்லது விரைவில் செய்யப்படும் என்பதை உணர மட்டுமே, வேல் இறைவனின் பேழையில் வணங்கப்படுவதாக விசுவாசிகள் நம்புகிறார்கள்.\nசிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தின் மிகவும் பிரபலமான ஆலயங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு மற்றும் பிற நாடுகளில் பல கோவில்கள் இருந்தாலும், முருக பகுமன் சுப்பிரமணிய சுவாமி திருப்போவை விட மிகவும் வித்தியாசமானவர்.\nமற்ற கோவில்களில், வைகாசி விசகம், சாஸ்தி விரதம், தைபூசம், பங்கூனி உத்ரம் போன்ற திருவிழாக்கள் முருகன் பகவான் வழக்கமான நாட்கள். இதனால்தான் இந்த கோயில்கள் அனைத்தும் பிரபலமான கோயில்கள். இருப்பினும், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் வித்தியாசமான கோயில்.\nசிவபெருமானின் கோவிலில் உள்ள கட்டுப்பாட்டு பெட்டி தான் சிறப்புக்கு காரணம். சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இறைவன் கட்டளையிட்ட தாக்கம் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்றுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது. பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பொருள் முருகனின் கனவில் தோன்றும் ஒரு குறிப்பிட்ட நகரத்தைச் சேர்ந்த ஒரு பக்தனின் உருவம்.\nமற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், அத்தகைய கோயில் இருப்பதாக பக்தருக்கு தெரியாது. கனவின் பொருள் இறைவனின் வரிசையில் வைக்கப்பட்டு, கோவிலில் பூவுக்குப் பிறகு, கனவின் பொருள் தினமும் இறைவனின் ஒழுங்கு பெட்டியில் வணங்கப்படுகிறது.\nஒரு பக்தனின் கனவில் மற்றொரு பொருள் வருகிறது, அது கட்டுப்பாட்டு பெட்டியில் வைக்கப்பட்டு முந்தைய பொருள் வழிபடும் வரை. கால அவகாசம் இல்லை. அதுவரை யாத்ரீகர்களின் கனவு மண், கைத்துப்பாக்கி, மஞ்சள், சாறு, தங்கம், சர்க்கரை. கணக்கு, புமலை, மாலக்ஷ்மி சிலை, மஞ்சள் தாலி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் இறைவனின் கட்டளைகளில் வைக்கப்பட்டு வணங்கப்பட்டன.\nREAD கணவர் \"சிக்கல்\" தினசரி தர்ரர் .. என்னால் இருக்க முடியாது .. இந்த பூட்டை எப்போது வேண்டுமானாலும் .. பேசும் பெண் | coroanvirus: ஒரு பெண் தனது கணவரைப் பற்றிப் பேசுகிறார் மற்றும் பூட்டின் முடிவைக் கோருகிறார், வீடியோ\nகடந்த ஆண்டு ஜனவரியில், கோவையில் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆர்வலரின் கனவு ஒரு மஞ்சள் தாயத்தை பெற்றது. பின்னர் அவர் லார்ட்ஸ் ஆர்டர் பெட்டியில் ஒரு மஞ்சள் தாயத்துடன் வணங்கப்படுகிறார். இதன் விளைவாக, இந்த ஆண்டு பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறும் என்று அனைவரும் நம்பினர். ஆனால், யாரும் எதிர்பார்க்காதபடி, கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றி, உலகம் முழுவதும் பரவி, 22 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றது மற்றும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றது.\nகொரோனா நோய் எதிர்ப்பு சக்தி\nஇந்தியாவில் 14,000 பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 480 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு பெட்டியில் மஞ்சள் கொண்ட தாயத்துக்களை இறைவன் கட்டளையிட்டதை இப்போது பக்தர்கள் உணர்ந்துள்ளனர். இதனால்தான், கொரோனா வைரஸின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும். வீடுகள் அதிகளவில் மஞ்சள் நிறத்தைப் பய���்படுத்துகின்றன.\nஅதே நேரத்தில், யாத்ரீகர்கள் கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இந்த வழக்கில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது பக்தரின் கனவில் முருகன் தோன்றுகிறார். கோவிலில் பூவை பக்தரின் கனவைப் பிரசங்கிப்பதைக் கண்டதும், வேலை வணங்கும்படி கட்டளையிடப்பட்டார். அதைத் தொடர்ந்து, லார்ட்ஸ் பேழையில் ஒரு வெள்ளி திமிங்கலம் வணங்கப்படுகிறது.\nபக்தர்கள் முருகன் கனவு காண்கிறார்கள்\nபக்தர் தனது கனவைப் பற்றி அவரிடம் சொன்னபோது, ​​நான் ஒருபோதும் சிவனமலை கோவிலுக்குச் சென்றதில்லை. என் கனவில், கர்த்தர் கட்டளையிட்டார். இது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. கருணைக் கடல் முருகாவின் அருளை நான் கண்டேன் என்று அவர் பக்தியுடன் அறிவித்தார்.\nமுருக பகவான் கையில் உள்ள ஆயுதம் வேல். புராணக்கதை என்னவென்றால், அன்னை பார்வதி தனது எல்லா சக்தியையும் ஒரு வேலியில் வைத்து அசுரர்களை அழிக்க முருக பகவான் கொடுத்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், வேல் சில மாத வேலைகளுடன் பக்தியுள்ள பெண்ணின் கனவை வரவேற்றார். கட்டளை பெட்டியில் இறைவன் வேலை வணங்குகிறார் என்று யாத்ரீகர்கள் நம்புகிறார்கள், ஆனால் இந்த ஆண்டு உலகில் பரவி வரும் கொரோனா வைரஸை ஒழிக்க ஒரு நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும் என்பதை உணர்கிறார்கள்.\nREAD கொரோனா - \"இது உலகின் மொழி\" | தற்போதைய தொற்றுநோய் பற்றிய கவிதை - கொரோனா வைரஸ்\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nஎன் சகோதரர் கே.எஸ்.அலகிரி .. எனக்கு யாரையும் தெரியாது .. | தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அலகிரியின் காரை பாண்டிச்சேரி போலீசார் நிறுத்துகின்றனர்\nகொரோனல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ஏடிஎம்கள் வியட்நாம் மூலம் இலவச அரிசியை வழங்குகின்றன | கொரோனா வைரஸ்: அரிசி விநியோகஸ்தர்கள் வியட்நாமிற்கு இலவச அரிசியை வழங்குகிறார்கள்\nஇந்திய நிறுவனங்களில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. கொரோனா தொற்றுநோய்களின் போது வணிகங்களைப் பாதுகாக்க அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா திருத்துகிறது\nகொரோனா: காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் நடவடிக்கை இடைநீக்கம் | பாண்டிச்சேரியில் போலீஸ் எஸ்.பி.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தே���ையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகாய்கறி வாங்க காய்கறி அம்பலங்கா பொங்கப்பா .. பெண்கள் வருவது மிகவும் தாமதமானது .. .. மேயர் கூட ஆண்கள் கடைக்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார்\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/literature/2020/10/88492/", "date_download": "2020-12-03T03:27:42Z", "digest": "sha1:5LCQ74S7ZVO5BTDK6EARU37Y6I6HR3K3", "length": 46615, "nlines": 385, "source_domain": "vanakkamlondon.com", "title": "பேசும் மொழி | கவிதை | கோவை சுபா - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n106 தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவுகூரலுக்கும் தடை விதிப்பு\nகடந்த 1984ஆம் ஆண்டு சேமமடு, செட்டிக்குளம், ஒதியமலைப் பகுதிகளி��் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் 106 பேரின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில், செட்டிகுளம்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n106 தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவுகூரலுக்கும் தடை விதிப்பு\nகடந்த 1984ஆம் ஆண்டு சேமமடு, செட்டிக்குளம், ஒதியமலைப் பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் 106 பேரின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில், செட்டிகுளம்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கத��த்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பு��், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nகவிதை | செத்துப்போன அஞ்சலி | நகுலேசன்\nகவிதை | காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்\nவானம் பார்த்திருந்துமழையை தாகத்தோடு அருந்திகிழங்குகள் வேரோடிநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறதுகாந்தள்க் கொடி.எதற்காக இந்தப் பூக்கள்வருடம் தோறும்கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றனஒரு சொட்டு கண்ணீர் விடவும்ஒரு...\nகவிதை | பெயரெனும் காவியம் | தீபச்செல்வன்\nவீட்டின் சுவர்களில்புகைப்படங்கள் இல்லைதெருக்களில் சிலைகள் இல்லைபள்ளிப் புத்தங்களிலும்மறைக்கப்பட்டது பெயர் படை நடத்திவெற்றிகள் நிறைத்த மண்ணில்எந்த தடயமும் இல்லை\nஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய் | நிவர் புயல் குறித்து வைரமுத்து\nவங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்...\nகவிதை | கார்த்திகைப் பூக்கள் | பா.உதயன்\nகார்த்திகையில் பூவிரியும் காலம் இதுகனவு பல கண்டவனின்காலம் இது உயிர் தந்த உத்தமரின்காலம் இதுஉனக்காக...\nகவிதை | கார்த்திகை 2020 | நிலாந்தன்\nஉன்னுடைய தாய் இப்பொழுதும் மடிப்பிச்சை எடுக்கிறாள்உன்னுடைய சகோதரி இப்பொழுது முது கன்னி ஆகிவிட்டாள்உன்னுடைய நண்பன் யாரிடம் சரணடைந்தானோஅவனிடமே...\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nநன்றி : கோவை சுபா | எழுத்து.காம்\nPrevious articleதுவண்டு விடும் சிறுமி அனிச்சி | சிறுகதை | பொன் குலேந்திரன்\nNext articleநடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலை��த்தில் புகார்\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nசெய் அல்லது செத்து மடி | கவிதை | பிரவீன் குமார்\nஎங்கு நோக்கினும் சுயநலவாதிகள்.எங்கு கேட்டினும் பொய்கள், புரட்டுக்கள்.எங்கு சென்றினும் நம்பிக்கை துரோகிகள்.நம் வெற்றியை கண்டுஉளம் மகிழ யாருமில்லை என்றாலும்நம் தோல்வியை கொண்டாடபெரும் கூட்டமே...\nதேடிப் பாருங்கள்.. | கவிதை | கவிஞர் எல். இரவி\n*தேடிப் பாருங்கள் தேவலோக தேவதைகள் தெருக்களில் நடந்து வருவார்கள்....\nஇந்திய சினிமா என்றால், அது இந்தி சினிமா என்றே உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆங்கிலத்தில் இந்திப் படங்களைப் பற்றித்தான் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவந்துள்ளன என்பது அதற்கான முக்கியக் காரணங்களில்...\nரகுல் ப்ரீத் சிங்கின் புகைப் படத்தொகுப்பு\nபுகைப்படத் தொகுப்பு சுகி - November 26, 2020 0\nபாசிப்பருப்பு பாயாசம் | செய்முறை\nஉங்கள் சுவையை தூண்டும் பாசிப்பருப்பு பாயாசம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு...\nதலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின��� தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nபிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஉலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும்...\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-bollywood-news_3733_2307530.jws", "date_download": "2020-12-03T03:29:59Z", "digest": "sha1:27HTEXALHL6THWDG55ISD3QYAGRLQOME", "length": 12168, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "சிங்கிள்தான் சந்தோஷம்: ராஷ்மிகா , 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nபுரெவி புயல் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து\nதெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு\nசென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு\nராமேஸ்வரம் தீவில் இரவு பகலாக தொடர்ந்து மழை; குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது\nவங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது; வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை\nடிச-03: பெட்ரோல் விலை ரூ.85.59, டீசல் விலை ரூ.78.24\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,498,104 பேர் பலி\nஇலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்தது புரெவி புயல்.: வானிலை மையம் தகவல்\nதெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய ...\nபாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி ...\nகாரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை ...\nஎஸ்எஸ்எல்சி, பியூசி தேர்வில் அதிக மதிப்பெண் ...\nபகுகிராம குடிநீர் திட்டத்தில் விரைவில் 247 ...\nமக்களிடம் குறைகளை கேட்க மாவட்ட கலெக்டருக்கு ...\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா; உலகளவில் ...\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,498,104 பேர் ...\nபுடின் அதிரடி ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்குவதை ...\nடிச-03: பெட்ரோல் விலை ரூ.85.59, டீசல் ...\nநாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் ...\nதொடர்ச்சியாக குறைந்த நிலையில் தங்கம் ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nஇன்று தேசிய மாசு தடுப்பு தினம்: ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\n: எக்ஸ்ரே மூலம் ...\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் ...\nGoogle Pay வசதியில் புதிய சலுகை: ...\nகொரோனாவால் நிதி நெருக்கடி: பெரிய படங்களின் ...\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nஎன்னைப் பற்றி வரும் எந்த கிசு கிசுவையும் நம்ப வேண்டாம் என ரச���கர்களுக்கு கோரியுள்ளார் ராஷ்மிகா. தெதலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமாக உள்ளார். கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி என்பவரை ராஷ்மிகா காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து, பின்னர் முறிந்து போனது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா உள்பட பல ஹீரோக்களுடன் இணைத்து ராஷ்மிகா கிசு கிசுக்கப்பட்டு வருகிறார்.\nஇது பற்றி ராஷ்மிகா கூறியது: யார் யாருக்கு யார் யார் என்பதை ஆண்டவன் முன்பே முடிவு செய்துவிடுகிறான். அதனால்தான், ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்ட பிறகு நான் அவரிடமிருந்து தூரம் போனேன். இப்போதும் நான் யாருடனும் இல்லை. சிங்கிளாகவே இருக்கிறேன். சிங்கிளாக இருப்பதிலேயே சந்தோஷமாகவும் இருக்கிறேன். அந்த சந்தோஷத்தை பார்க்க முடியாதவர்கள் பலவிதமான வதந்திகளை பரப்புகிறார்கள். அதையெல்லாம் நீங்கள் (ரசிகர்கள்) நம்ப வேண்டாம்.\nமம்மூட்டி பர்த்டே துல்கர் நெகிழ்ச்சி ...\nசிங்கிள்தான் சந்தோஷம்: ராஷ்மிகா ...\nகங்கனாவுக்கு ‘ஒய்’ பிளஸ் பாதுகாப்பு ...\nகஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்க ...\nபொது இடத்தில் ஆபாச உடை ...\nநடிகர் அர்ஜுன் கபூருக்கு கொரோனா: ...\nகுட்டி ராதிகா போலீசில் புகார் ...\nகரீனா கபூர் உதவி ...\nலாஸ்ஏஞ்சல்ஸில் பங்களா வாங்கினாரா பிரபாஸ்\nசீதை ஆகிறார் கியரா ...\nசிரஞ்சீவி பட கதை காப்பியா\nகன்னட ஹீரோ தமிழில் அறிமுகமாகும் ...\nராஜமவுலி படத்தில் அலியாவுக்கு பதில் ...\n300 கிலோ மீட்டர் ...\nகொரோனாவால் திடீர் சிக்கல் புதிய ...\nசமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் ...\nசமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் ...\nசோனாக்‌ஷியை ஆபாசமாக விமர்சித்த இளைஞர் ...\nசுஷாந்த் சிங் விவகாரத்தில் மவுனம் ...\n6 மில்லியன் டிஸ்லைக்: அலியா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/once-again-nitish-kumar-as-bihar-chief-minister---takes", "date_download": "2020-12-03T04:29:02Z", "digest": "sha1:VYDGOV5JYJXSUUS4AIBU2V2S7SIRV4HU", "length": 7188, "nlines": 54, "source_domain": "www.kathirolinews.com", "title": "பீகார் முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமார்..! - நாளை பதவி ஏற்கிறார்..! - KOLNews", "raw_content": "\nகூட்டணி கொத்தடிமையாக மக்கள் நீதி மய்யம் இருக்காது .. - கமல் ஹாசன் உறுதி\nநேர்மையானவர்களின் வருகை, கட்சிக்கு பலம் சேர்க்கும்..\nநடராஜனை மட்டம் தட்டி பேசுவதா - சஞ்சய் மஞ்சரேக்கரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஅவர் மக்களிடம் எதையும் மறைக்கவில்லை.. - ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன்\n - 2 விக்‍கெட்டுகளை கைப்பற்றினார் நடராஜன்\nசிறப்பு தள்ளுபடியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அரிய நூல்கள் \nபீகார் முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமார்.. - நாளை பதவி ஏற்கிறார்..\nஐக்கிய ஜனதாதள கட்சி தலைவர் நிதிஷ்குமார், பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nகடந்த வாரம் பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கூட்டணியில் பா.ஜ.க. 74 இடங்களில் வென்றதன் மூலம் ஐக்கிய ஜனதாதள கட்சியை விட அதிக இடங்களை பிடித்த கட்சியாக உருவெடுத்துள்ளது. கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வென்றது. இத்தேர்தலில் பா.ஜ.க.வை விட 31 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக பெற்றிருந்தாலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் .நிதிஷ்குமார்தான் முதலமைச்சர் பதவியை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, பாட்னாவில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமாரை முதலமைச்சராக்குவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 7வது முறையாக நிதிஷ்குமார் பொறுப்பேற்க உள்ளார்.\nஇதன் மூலம் நான்காவது முறையாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கும் பெருமையை பெற்றுள்ள நிதிஷ் குமார் பாட்னாவில் நாளை நடைபெறும் விழாவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.\nகூட்டணி கொத்தடிமையாக மக்கள் நீதி மய்யம் இருக்காது .. - கமல் ஹாசன் உறுதி\nநேர்மையானவர்களின் வருகை, கட்சிக்கு பலம் சேர்க்கும்..\nநடராஜனை மட்டம் தட்டி பேசுவதா - சஞ்சய் மஞ்சரேக்கரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஅவர் மக்களிடம் எதையும் மறைக்கவில்லை.. - ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன்\n - 2 விக்‍கெட்டுகளை கைப்பற்றினார் நடராஜன்\nசிறப்பு தள்ளுபடியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அரிய நூல்கள் \n​கூட்டணி கொத்தடிமையாக மக்கள் நீதி மய்யம் இருக்காது .. - கமல் ஹாசன் உறுதி\n​நேர்மையானவர்களின் வருகை, கட்சிக்கு பலம் சேர்க்கும்..\n​நடராஜனை மட்டம் தட்டி பேசுவதா - சஞ்சய் மஞ்சரேக்கரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\n​அவர் மக்களிடம் எதையும் மறைக்கவில்ல��.. - ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=assembly%20session", "date_download": "2020-12-03T04:57:04Z", "digest": "sha1:VLVIHTCKZOOHMZQ75TZHZEQMVXIRZD37", "length": 4150, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"assembly session | Dinakaran\"", "raw_content": "\nபீகார் சட்டமன்றக் கூட்டம் நவம்பர் 23ம் தேதி தொடங்குகிறது\nகொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்குமா... ஓம் பிர்லா தகவல்\nமத்திய அரசு ஆலோசனை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து\nசட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கதர் கட்சியில கிளம்பிய பூகம்பம் குறித்து சொல்கிறார்\nமக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி அளிக்கவில்லை: ரஜினிகாந்த் அதிருப்தி\nநாடாளுமன்ற, பேரவை தலைவர்கள் மாநாடு: குஜராத்தில் தொடங்கியது\nசட்டமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் வெற்றி கூட்டணி தொடரும்\nஇடி தாக்கியதில் புதுவை சட்டசபை கட்டிடம் சேதம்\nவரும் 30-ம் தேதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nபீகார் பேரவை தேர்தல் முடிவின் துளிகள்\nநாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு\nபாபநாசம் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு\nசட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nதலித் மக்களை புறக்கணிக்கும் அதிமுக அரசு சட்டசபை தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: திருமாவளவன் ஆவேசம்\nஅவிநாசி சட்டமன்ற தொகுதியில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. இன்று தேர்தல் பிரசாரம்\n2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி: உதயநிதி ஸ்டாலின் உறுதி\nதமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/12/07/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-12-03T04:44:38Z", "digest": "sha1:STTTHUGN4XDRP4UECVVYMSL56LRGZMVY", "length": 11106, "nlines": 214, "source_domain": "sathyanandhan.com", "title": "அஞ்சலி – சோ ராமசாமி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய ப��லமாக\n← சிறுமி செவரன் சுசூகியின் விழிப்பூட்டும் ஐக்கிய நாடுகள் சபை உரை – காணொளி\nஜெயலலிதா பற்றி வாஸந்தி – தமிழ் ஹிந்துவில் கட்டுரை →\nஅஞ்சலி – சோ ராமசாமி\nPosted on December 7, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅஞ்சலி – சோ ராமசாமி\nஇந்தியாவில் நெருக்கடி நிலை அமல் படுத்தப் பட்ட போது (1976 ) நான் உயர்நிலைப்பள்ளி மாணவன் .அப்போது ஒரு சின்னஞ்சிறிய பத்திரிக்கை துக்ளக். மிகுந்த நேர்மையும் தைரியமும் கொண்ட ஊடகமாக அது நெருக்கடி நிலையை எதிர்த்து நின்றது. சோ மீது எனக்கு உள்ள மரியாதை அந்த நெஞ்சுரத்துக்குத்தான். பத்திரிக்கை நின்றும் போனது. அவர் இதழியலில் ஆற்றிய பணி அத்துடன் நிறைவுற்றிக்க வேண்டும். அரசியல் திருப்பங்களால் ஊடக சுதந்திரம் இந்தியாவில் 77 ஆட்சிக்கு வந்த ஜனதா ஆட்சியில் தான் துவங்கியது. அவர் பணியும் தொடர்ந்தது. அவரால் இந்தியாவுக்கு எல்லா விதத்திலும் முன்மாதிரியான ஒரு பத்திரிக்கையை நடத்தி இருக்க முடியும். ஆனால் அரசியல் சார்பில் நடுநிலையை இழந்தார். அரசியலில் நேரடி ஈடுபாட்டால் அவரது நம்பகத்தன்மை போனது. அவர் வழியில் நக்கீரன் கோபாலும் போனதால் தமிழில் நடுநிலை மற்றும் முதுகெலும்புள்ள பத்திரிக்கை இப்போது இல்லை. மிகப்பெரிய சகாப்தம் சோவுக்கு சாத்தியம் ஆகி இருக்க வேண்டும். ஆனால் நிகழாமல் போனது சோகம்.\nதமது உதவி ஆசிரியர்களை நடத்தும் விதத்தில் மரியாதை மற்றும் ஆசிரியர் குழு விவாதங்களில் வெளிப்படைத்தன்மையும் சுதந்திரமும் இருந்தது என, பல பதிவுகள் அவரது உதவியாளர்களிடமிருந்து வந்துள்ளன.\nமுதலாளித்துவம் சார்ந்து சிந்திப்பது எளிது . உழைப்பாளிகளுக்கு இன்றும் நம்பிக்கை தருவது கம்யுனிசமே. ஆனால் அவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே என இப்போது அவநம்பிக்கை தருவதும், கருத்து சுதந்திரம் தேவையில்லை என்று தேங்குவதும் கம்யூனிசம் பின்னடையக் காரணம். சோ நகர-மேல்தட்டுப் பின்புலத்தில் சிந்தித்தவர்.\nஇருந்தாலும் ஊடக நேர்மை மற்றும் முதுகெலும்பு தமிழில் அவராலேயே அறிமுகமாயின. ஊடக நாகரிகம் மற்றும் தமது கருத்தை சொல்ல உயிரையும் பணையம் வைக்கும் நெஞ்சுரம் அவருக்கு இணையாக யாரிடமும் காணப்படாதவை. அவருக்கு என் அஞ்சலி.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in அஞ்சலி and tagged இந்திரா காந்தி, ஊடக சுதந்திரம், சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்”, சோ ராமசாமி, ஜெயமோகன், துக்ளக், நக்கீரன் கோபால், நெருக்கடி நிலை. Bookmark the permalink.\n← சிறுமி செவரன் சுசூகியின் விழிப்பூட்டும் ஐக்கிய நாடுகள் சபை உரை – காணொளி\nஜெயலலிதா பற்றி வாஸந்தி – தமிழ் ஹிந்துவில் கட்டுரை →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/96428", "date_download": "2020-12-03T03:57:06Z", "digest": "sha1:VYMXLXXQGHMGGU3UJHJLDMMGXHUGBGHT", "length": 11998, "nlines": 127, "source_domain": "tamilnews.cc", "title": "ஸ்பைடர் - திரை விமர்சனம்", "raw_content": "\nஸ்பைடர் - திரை விமர்சனம்\nஸ்பைடர் - திரை விமர்சனம்\nநடிகை ராகுல் ப்ரீத் சிங்\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்\nமிகவும் திறமைசாலியான நாயகன் மகேஷ் பாபு, பொதுமக்களின் போன் கால்களை ஒட்டுக்கேட்கும் ஏஜென்சி வேலையைச் செய்து வருகிறார். மேலும் போனில் பேசும் அப்பாவி மக்கள் யாராவது பிரச்சனையில சிக்கியிருக்கிறது மகேஷ் பாபுவுக்கு தெரிய வந்தால், அந்த பிரச்சனையில் இருந்து அவர்களை விடுவிக்கிறார்.\nஒரு நாள் மாணவிக்கு ஒரு பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்ற தன் தோழியான கான்ஸ்டபிளை அனுப்புகிறார். அந்த இரவில் மாணவியும், கான்ஸ்டபிளும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். தன்னையும் மீறி அந்த கொலை நடந்ததால், அதுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் மகேஷ் பாபு.\nஇந்த முயற்சியில் பல அதிர்ச்சியான விஷயங்களை கண்டுபிடிக்கிறார் மகேஷ் பாபு. பரத் தான் இந்த கொலைக்கு காரணம் என்று கண்டுபிடிக்கும் மகேஷ்பாபு, பரத்துக்கு பின் அவரது அண்ணன் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார் என்பதையும் அறிகிறார்.\nஇறுதியில் இவர்களை மகேஷ் பாபு என்ன செய்தார் எஸ்.ஜே.சூர்யா அந்த இரண்டு பெண்களை கொல்ல காரணம் என்ன எஸ்.ஜே.சூர���யா அந்த இரண்டு பெண்களை கொல்ல காரணம் என்ன\nதெலுங்கில் சூப்பர் ஹீரோவாக வலம் வரும் மகேஷ் பாபு, தமிழில் 'ஸ்பைடர்' மூலம் அறிமுகமாகியிருக்கிறார். மாஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்த மகேஷ்பாபு இந்த படத்தில் பொம்மை போன்று இருக்கிறார். உணர்வுபூர்வமான காட்சிகளில் எந்த முகபாவனையும் காட்டாமல் இருப்பது காட்சியின் ஜீவனைக் குறைத்து விடுகிறது.\nகதாநாயகியாக நடித்திருக்கும் ராகுல் ப்ரீத் சிங், ஒரு போன் கால் மூலம் மகேஷ் பாபுவுடன் பழக்கம் ஏற்படுகிறது. பாடல் தேவைப்படும் காட்சிகளுக்கு மட்டும் அவரை பயன்படுத்தி உள்ளனர். கலர்புல்லாக வந்து சென்றிருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஓரிரு இடங்களில் கவுன்டர் வசனங்களால் கவர முயற்சித்திருக்கிறார்.\nமுக்கிய கதாபாத்திரத்தில் பரத் நடித்தாலும் பெரிதாக எடுபடவில்லை. இன்னும் இவருடைய கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கலாம். படத்திற்கு பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யா. மிரட்டலான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். சைக்கோ வில்லனாக நடித்து தேர்ந்த நடிகனாக அடையாளம் காட்டி இருக்கிறார்.\nதுப்பறியும் கதையை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். சில காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், லாஜிக் இல்லாத காட்சிகள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. சாதாரண அதிகாரி ஒட்டுமொத்த போலீஸை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வில்லனைத் தேடிப் பிடிப்பது கொஞ்சம் ஓவராக இருக்கிறது.\nஇன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சமூக வலைத்தளங்களில் நேரத்தை கழித்து வருகிறார்கள். அருகில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் குறைந்து வருகிறது. இது மாற வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களை கவருமா என்பது சந்தேகம் தான். முருகதாஸ் போன்ற பெரிய இயக்குனர்கள் உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கும்போது, லாஜிக் இல்லாத காட்சிகளை அதிகமாக திணிப்பதை தவிர்க்க வேண்டும்.\nசந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.\nபடுத்து கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்: வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி\n3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை பகீர் பேட்டி\nநீங்க வந்து ஒன்னும் மாறாது; பேசாம ரெஸ்ட் எடுங்க – ரஜினிக்கு சீமான் அட்வைஸ்\nபடுத்து கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்: வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி\n3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை பகீர் பேட்டி\nநீங்க வந்து ஒன்னும் மாறாது; பேசாம ரெஸ்ட் எடுங்க – ரஜினிக்கு சீமான் அட்வைஸ்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/03/01", "date_download": "2020-12-03T03:35:01Z", "digest": "sha1:HGQYH33TKCX3MX5Z6S2JRBJAY4VNNLAU", "length": 35291, "nlines": 259, "source_domain": "www.athirady.com", "title": "1 March 2020 – Athirady News ;", "raw_content": "\nஈரோடு அருகே கூலி தொழிலாளி தற்கொலை..\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (வயது 25). இவர் ஈரோடு ஈ.பி.பி. நகரைச் சேர்ந்த தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கு தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான்.…\nஆரணி அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை..\nஆரணியை அடுத்த இரும்பேடு தருமராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் சென்னையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஷாலினி என்கிற சன்மதி (15). ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று…\n16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர், கள்ளக்காதலன் கைது..\nகோவை மரக்கடை அருகே உள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் அப்துல் சலாம். இவரது மனைவி பர்சானா. இவர்களது மகன் முகமது நிஷார் (வயது 28). இவர் அந்த பகுதியில் செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். முகமது நிஷாருக்கு அவரது பெற்றோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்…\nநிர்வாண போட்டோவை போட்டு விளையாடிய டிவி சேனல்.. அப்செட்டாகி வெளியேறிய நடிகை.. மீண்டும்…\nநடிகை ஷாலு ஷம்மு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து கோபத்தில் பாதியிலேயே கிளம்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்தார். அதே படத்தில்…\nயாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட நால்வரையும் நகைக் கடை…\nமுதலில் 22 தான்.. இப்போது 60.. உலகின் மிக கொடூரமான வைரஸாக உருவெடுத்த கொரோனா.. என்ன…\nஉலகம் முழுக்க இருக்கும் 60 முக்கிய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் ஒரே வாரத்தில் பரவி இருக்கிறது. எதிர்பார்க்க முடியாத வேகத்தில் இந்த வைரஸ் பரவி வருகிறது. கொடுமையான கொரோனா வைரஸ் சீனாவை மொத்தமாக முடக்கி உள்ளது.இந்த வைரஸ் என்பது ஒரு மனிதரிடம்…\n“அடங்காத” டீச்சர்.. 13 வயசு பையனை அப்பாவாக்கி.. ஆடிப்போன கணவர்.. பிரிட்டனில்…\n13 வயசு சிறுவனுடன் டீச்சர் செய்த காரியத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. ரொம்பவும் கேவலமான செய்திதான் இது.. நடந்திருக்கிற சம்பவம் அப்படி பிரிட்டன் நாட்டில் பெர்ஷையர் வின்ட்சர் என்ற நகரம் உள்ளது.. இந்த நகரத்தை சேர்ந்தவர் 20 வயது பெண்…\n“ஐ” றோட் திட்டம் அங்கஜன் எம்.பியால் இன்று ஆரம்பித்துவைப்பு\n“ஐ” றோட் திட்டம் அங்கஜன் எம்.பியால் இன்று ஆரம்பித்துவைப்பு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் குழாம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பங்கேற்புடன் இன்று (01) “ஐ” றோட் அபிவிருத்தி திட்டம் ஆரம்பமாகியுள்ளது. அரசாங்கத்தினால்…\nடாக்டர் பெண்ணை மணக்க நூதன வரதட்சணை கேட்ட சப்-கலெக்டர்..\nதஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு இடையே ஐ.ஏ.எஸ். அதிகாரியானவர் சிவகுரு பிரபாகரன். தறபோது நெலலையில் சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து…\nவடக்கின் போர் எதிர்வரும் 05 ஆம் திகதி\nவடக்கின் போர்\" என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். பரியோவான் கல்லூரிக்கும் (சென்.ஜோன்ஸ் கல்லூரி) இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 05 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆரம்பமாகி 03 நாள்கள் நடைபெறவுள்ளது. 114 ஆவது…\nசங்கரன்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் டிரைவர் கைது..\nசங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை அடுத்த அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவரது மகன் சேது என்ற சேதுராஜ் (வயது 33). இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். சவாரிக்கு அ��ைத்து சென்ற போது இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஒரு…\nதிருவனந்தபுரத்தில் ‘பேஸ் புக்’ காதலியை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் கைது..\nகேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அன்ஷாத் (வயது 25). வாலிபர் அன்ஷாத் பேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடு உடையவர். அவருக்கு ‘பேஸ்புக்’ மூலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ஒருவருடன்…\nதமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு\nதமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் யாழ் - மாவட்ட உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு இன்று ஞாயிற்றுக் கிழமை (01.03.2020) வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் துணை பொதுச் செயலாளர்…\nகிளிநொச்சி இரணைமடு பகுதியில் ஐஸ் போதைப் பொருள்; நபர் கைது\nகிளிநொச்சி இரணைமடு பகுதியில் ஜந்து இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஜிபிஎஸ் கரு என்பவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று மாலை ஜந்து முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டியிலிருந்து…\nதுருக்கி நடத்திய தாக்குதலில் சிரிய ராணுவத்தினர் 26 பேர் பலி..\nசிரியாவில் நடைபெற்றுவரும் போர் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. அந்நாட்டின் வடகிழக்கு பகுதியான இட்லிப் மாகாணத்தை கிளர்ச்சியாளர்களிடமிருந்து கைப்பற்றும் நோக்கில் சிரிய படைகள் அதிரடி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த சண்டையில் சிரியாவுக்கு…\nபாராளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது..\nபாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல்கட்ட அமர்வு 11-ந்தேதி நிறைவு பெற்றது. இந்தநிலையில்…\nகொரோனா வைரஸ் : ஈரான் விரைந்த சீன நிபுணர்கள் குழு..\nசீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை 2 ஆயித்து 835…\nஇலங்கை தமிழ் அரசுக்கட்சியின் யின் ஏற்பாட்டில் ‘சமகால அரசியல் ஆய���வு’..\nஇலங்கை தமிழ் அரசுக்கட்சியின் யின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 4 1/2 வருடங்களில் கடந்து வந்த பாதை என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு இன்று மாலை 3 மணியளவில் வடமராட்சி நெல்லியடி மாலைச்சந்தி பிள்ளையார் ஆலயத்தின் மண்டபத்தில்…\nஅமெரிக்கா, இஸ்ரேல் பாணியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நாடுகள் வரிசையில் இந்தியா: அமித் ஷா..\nமேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ராஜர்ஹட் பகுதியில் தேசிய பாதுகாப்பு படையினருக்கான புதிய கட்டிடத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று பிற்பகல் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-…\nசிரிய போர் : அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… நேட்டோ உதவவில்லை… ஆகையால்…\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல்…\nஆந்திராவில் முதியோர்-ஊனமுற்றோருக்கு வீடு தேடி வரும் பென்சன் திட்டம் இன்று அமல்..\nஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்து பிறகு பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இதில், முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வீடு தேடி சென்று பென்சன் வழங்கும் திட்டம் மார்ச் 1-ந்தேதி முதல் அமல்…\nஆப்கானிஸ்தானில் இருந்து முதல்கட்டமாக 4 ஆயிரம் வீரர்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு..\nஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்காக…\nகடலில் நீராட சென்ற வெளிநாட்டவர் பலி\nவெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்வத்துமோதர பகுதியில் கடலில் நீராட சென்ற வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) காலை 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றது. 62 வயதுடைய பிரத்தானிய…\nபுகையிரதத்துடன் மோதி பொலிஸ் அதிகாரி பலி\nகம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பஹா புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்த���டன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) காலை 11.20 மணியளவில் மாத்தளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர்…\nபொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு\nஅனுராதபுரம் பகுதியின் கிரலவ காட்டுப்பகுதியில் உள்ள நீரோடையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பொலிஸ்…\nஇனவாத கட்சியை தோற்கடிக்க சஜித்துக்கு வாக்களிப்போம் – இராதாகிருஷ்ணன்\nஇனவாதத்தைக்கக்கி வாக்குவேட்டையாட முயற்சிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதைவிட, தலைநிமிர்ந்து வாழ்வதற்காக சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பதே சிறந்தது - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான…\nபொதுத்தேர்தலில் இராதாகிருஷ்ணன் உட்பட மூவர் போட்டியிடுவோம் – திகாம்பரம்\nபொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் இராதாகிருஷ்ணன் உட்பட மூவர் போட்டியிடுவோம். தேசிய பட்டியல் ஊடாகவும் ஒருவரை பாராளுமன்றம் அழைத்து செல்வோம் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள்…\nகலவரத்தால் வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும்- கெஜ்ரிவால்..\nகுடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கடந்த…\nபொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பம்\nபொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு இளைஞர் யுவதிகளிடம் வேண்டுகை விடுத்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபாஜ ராஜபகச அவர்களின் பணிப்பிற்கமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை…\nசரக்கு ரெயில்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலி – மத்திய பிரதேசத்தில் சோகம்..\nஉத்தர பிரதேசம் மாநிலத்தின் ரிஹாந்த் நகரில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று தேசிய அனல்மின் கழகத்திற்கு புறப்பட்டு சென்றது. இதேபோல் காலியான மற்றொரு சரக்கு ரெயில் எதிர்புறத்தில் இருந்து வந்தது. மத்திய பிரதேசம்…\nரூ. 8 ஆயிரம் கோடி நிலுவை தொகையை செலுத்திய ஏர்டெல்..\nபாரதி ஏர்டெல், வோடாபோன் ஐடியா, டாடா டெலிசர்வீசஸ் உள்பட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தொலை தொடர்பு துறைக்கு ரூ.1.47 லட்சம் கோடி நிலுவை வைத்துள்ளன. உரிமம் கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் ஆகியவை நிலுவையில் இருந்தது. ஏர்டெல் இந்த…\nபாகிஸ்தானில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி..\nபாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தில் காகித தொழிற்சாலையில் இருந்த பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, அங்கு பணியில் இருந்த 9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர்…\nபீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து..\nபீகார் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நிதிஷ் குமார். மத்திய பாஜக அரசில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அங்கம் வகித்து வருகிறது. பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…\nவவுனியா பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்\nபிரதேச அபிவிருத்தி வங்கியின் ஊழியரான அமரர் தெய்வேந்திரன் பகீசன் அவர்களின் நான்காவது வருட நினைவாக பிரதேச அபிவிருத்தி வங்கி வடமாகாண ஊழியர் நலன்புரி சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்த தான முகாம் வவுனியா பிரதேச அபிவிருத்தி வங்கியில் நேற்று…\nவடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல்…\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான்…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர…\nசிலாபத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று…\nமுன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு…\nஇலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியது புரேவி…\nநீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள்…\nதுறுதுறு குழந்தைகள் துவண்டு போகும் பெற்றோர்கள்\nஅவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின்…\nஇலங்கையில் மேலும் 528 பேரு��்கு கொரோனா\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி…\nவல்வையில் கடும் காற்றினால் வீடுகள் சேதம்; 2 சிறுவர்கள் உள்பட…\nதானே தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட பாலாஜி.. பக்காவா பதில்…\nமன்னாரில் காற்றுடன் கூடிய மழை – கிராமங்களில் உற்புகுந்த கடல் நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/today-rasi-palan-10-07-2020/", "date_download": "2020-12-03T04:31:45Z", "digest": "sha1:X5LMG2NTSRJHYO65LIGPBY5K2VZGHKKH", "length": 17737, "nlines": 125, "source_domain": "tamilpiththan.com", "title": "Today Rasi Palan 10-07-2020 இன்றைய ராசி பலன் 10.07.2020 Today", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nRasi Palan ராசி பலன்\n10-07-2020 ஆகிய இன்று ஆனி மாதம் 26ம் நாள் வெள்ளிக்கிழமையாகிய இன்று பஞ்சமி திதி பகல் 11.38 வரை பின்பு தேய்பிறை சஷ்டி ஆகும். பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.33 வரை பின்பு உத்திரட்டாதி ஆகும். இன்றைய நாள் முழுவதும் சித்த யோகம் ஆகும். நேத்திரம் – 2. ஜீவன் – 0. இன்று அம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nஇராகு காலம்: பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை\nஎம கண்டம்: மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை\nகுளிகன்: காலை 07.30 தொடக்கம் 09.00 வரை\nகாலை 06.00 தொடக்கம் 08.00 வரை\nகாலை10.00 தொடக்கம் 10.30 வரை\nமதியம் 01.00 தொடக்கம் 03.00 வரை\nமாலை 05.00 தொடக்கம் 06.00 வரை\nஇரவு 08.00 தொடக்கம் 10.00 வரை\nமேஷம் ராசிக்காரர்களான உங்களுக்கு, இன்று நீங்கள் வேலையில் சுறுசுறுப்புடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். திடீர் தனவரவு ஏற்படும். பொன் பொருள் சேரும்.\nரிஷபம் ராசிக்காரர்களான உங்களுக்கு, இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். செய்ய நினைக்கும் செயல்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.\nமிதுனம் ராசிக்காரர்களான உங்களுக்கு, இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.\nகடகம் ராசிக்காரர்கள��ன உங்களுக்கு, இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nசிம்மம் ராசிக்காரர்களான உங்களுக்கு, இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nகன்னி ராசிக்காரர்களான உங்களுக்கு, இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபார ரீதியாக உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வருமானம் பெருகும்.\nதுலாம் ராசிக்காரர்களான உங்களுக்கு, இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் மனமகிழ்ச்சியை அளிக்கும்.\nவிருச்சிகம் ராசிக்காரர்களான உங்களுக்கு, இன்று சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nதனுசு ராசிக்காரர்களான உங்களுக்கு, இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.\nமகரம் ராசிக்காரர்களான உங்களுக்கு, இன்று உங்களுக்கு மன அமைதி சற்று குறையும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்��ினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nகும்பம் ராசிக்காரர்களான உங்களுக்கு, இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சுபகாரியங்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nமீனம் ராசிக்காரர்களான உங்களுக்கு, இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். உடன்பிறப்புகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nஇன்றைய நல்ல நேரம் 10-07-2020\nஇன்றைய ராசி பலன் 10.07.2020\nவெள்ளிக்கிழமை ராசி பலன் 10.7\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/corona-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-12-03T04:17:48Z", "digest": "sha1:HUODY6ZEUCS2N5QVXAKJOIGSSTEWS6YJ", "length": 23491, "nlines": 125, "source_domain": "viralbuzz18.com", "title": "Corona தகர்க்க முடியாத கோட்டையாக இருக்கும் இந்த UT-ல் 11000 மாணவர்கள் back to school!! | Viralbuzz18", "raw_content": "\nCorona தகர்க்க முடியாத கோட்டையாக இருக்கும் இந்த UT-ல் 11000 மாணவர்கள் back to school\nகொரோனா வைரஸ் (Corona Virus) இன்னும் உலகை பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், ஓர் இடத்தில், பழைய வாழ்க்கை படிப்படியாக, மகிழ்ச்சியாக துவங்கிக்கொண்டிருக்கின்றது. இங்கு, பல தொடக்கப் பள்ளிகளில், இந்த கல்வியாண்டில் முதன்முறையாக வரும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.\nஆம், இந்த இடம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. நம் இந்தியாவில்தான் உள்ளது. லட்சத்தீவு (Lakshadweep) தீவுகளில் உள்ள பல தொடக்கப் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை, புதிய வண்ணப்பூச்சுகளுடன் பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட வகுப்பறைகளை காண முடிந்தது.\nநாட்டில் முதல் நபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சுமார் எட்டு மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், ஒருவர் கூட COVID-19 தொற்றால் பாதிக்கப்படாத இந்தியாவின் ஒரே பகுதி லட்சத்தீவு மட்டுமே.\nவகுப்புகளை மறுதொடக்கம் செய்வதற்கான முடிவை யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி தினேஷ்வர் சர்மா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களுடன் கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் எடுத்தார். முன்னதாக, செப்டம்பர் 21 அன்று, 6-12 வகுப்புகள் இந்தத் தீவுகளில் மீண்டும் தொடங்கப்பட்டன.\nஇதன் மூலம், இந்த யூனியன் பிரதேசத்தில், மக்கள் வசிக்கும் 10 தீவுகளில் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போது மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளனர். ப்ரீ ப்ரைமரி மாணவர்களுக்கான வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை.\nஅமினி தீவில் உள்ள அரசு ஜூனியர் பேசிக் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், 1-5 வகுப்புகளில் உள்ள 126 மாணவர்களில் பெரும்பாலோர் பள்ளிக்கு வந்ததாகத் தெரிவித்தார். கொரோனாவால் இங்கு யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், இங்கும் அனைத்து வித COVID வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் முன் அவர்களுக்கு உடல் வெப்ப சொதனை செய்யப்படுகின்றது. அனைவரும் கண்டிப்பாக முகக்கவசங்களை அணிய வேண்டும். வகுப்பறைகளுக்குள் நுழைவதற்கு முன்பு மாணவர்கள் கைகளை கழுவ வேண்டும். இரண்டு மாணவர்கள் மட்டுமே ஒரு பெஞ்சில் உட்கார அனுமதிக்கப்படுகிறார்கள்.\nவகுப்புகள் மாறி மாறி பள்ளியில் நடத்தப்படும். அதுவும் பெரும்பாலான பள்ளிகளில் மதியம் வரை மட்டுமே வகுப்புகள் நடக்கும்.\nஇணைய இணைப்பு சிக்கல்கள் காரணமாக முழுநேர ஆன்லைன் வகுப்புகளுக்கு பெரிய வாய்ப்புகள் இல்லாததால், இங்கு பள்ளிகளை மீண்டும் திறந்தது மாணவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலான விஷயமாக உள்ளது என்று பலர் வலியுறுத்தினர்.\nபள்ளிகள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதங்களை பெற வேண்டும் என்று லட்சத்தீவின் உதவி கல்வி அலுவலர் ஷோகத் அலி தெரிவித்தார். சமைத்த மதிய உணவுக்கு பதிலாக, அரிசி, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுடன் கூடிய ஒரு கிட் மாணவர்களின் வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.\nALSO READ: COVID Alert: காற்றிலும் கலந்துள்ளது கொரோனா, Mask முக்கியம், இடைவெளி மிக அவசியம்\nபெற்றோர்களில் ஒரு பகுதியினருக்கு, தங்கள் குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் நான்கு மணி நேரம் முகக்கவசங்களை அணிய வேண்டுமே என்ற கவலை உள்ளது. சுவாசக் கோளாறு உள்ள குழந்தைகள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\n64,000 மக்கள்தொகை கொண்ட லட்சத்தீவு, COVID-19 ஐ அண்ட விடாமல் செய்வதில் இதுவரை வெற்றிகரமாக இருந்துள்ளது. ஆரம்பகால தயார்நிலை, தீவுக்கு வருவதற்கு முன்பு குடியிருப்பாளர்களுக்கு கட்டாய சோதனை மற்றும் கடுமையான தனிமைப்படுத்தல் ஆகியவை இதற்குக் காரணங்களாகும்.\nமார்ச் மாத இறுதியில் விதிக்கப்பட்ட தேசிய லாக்டௌனுக்கு முன்பே, இந்த யூனியன் பிரதேச அதிகாரிகள், அதன் வான்வழி மற்றும் துறைமுகங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு மூடிவிட்டனர். COVID -எதிர்மறை சான்றிதழ் இருந்தால் மட்டுமே குடியிருப்பாளர்கள் திரும்பி வர அனுமதிக்கப்பட்டனர். COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட இந்த பகுதியை சேர்ந்த சிலர் கேரளாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநுழைவு அனுமதி பெற, குடியிருப்பாளர்கள் கேரளாவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வசதியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பின்னர் COVID சோதனை செய்துகொள்ள வேண்டும். அவர்களது பரிசோதனை முடிவுகள் எதிர்மறையை வந்தாலும், அவர்கள் ஏழு நாட்கள் லட்சத்தீவில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.\nALSO READ: கோவிட் -19: 9 மாதங்களில் 82 மில்லியன் சோதனைகளைத் தாண்டியது இந்தியா\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nPrevious Articleரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளைத் திருப்பிச் செலுத்துவதற்கான சூத்திரம்\nNext ArticleWatch: வானில் சாகசம் நிகழ்த்தி, எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரபேல், தேஜஸ் …\nCyclone Burevi: தமிழகத்தை நெருங்கும் புரெவி புயலால் பலத்த காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/02134952/1269287/Seeman-says-rulers-do-not-give-importance-to-Tamil.vpf", "date_download": "2020-12-03T04:26:03Z", "digest": "sha1:7GHLRCRPOEJVFULUMRBNKUANZYKV3H7I", "length": 10904, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Seeman says rulers do not give importance to Tamil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்சியாளர்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை- சீமான்\nபதிவு: நவம்பர் 02, 2019 13:49\nதமிழகத்தில் தற்போது ஆட்சி நடத்திவரும் ஆட்சியாளர்கள் தமிழை கண்டுகொள்ளவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.\nசீமான் அவர்கள் கூட்டத்தில் பேசிய போது எடுத்த படம்\nநாம் தமிழர் கட்சியின் துளி திட்டம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் இங்கே தமிழகத்திலேயே காட்சிப்படுத்தப்பட்டது வரவேற்கத்தக்கது. முன்பு பெங்களூரில்தான் கண்காட்சிக்கு வைப்பார்கள். தற்போது இங்கேயே அதனை செய்வது பாராட்டுக்குரியது. ஏனென்றால் வருங்கால சந்ததியினருக்கும் தொல்பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.\nஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் என இந்த மூன்றும் அத்தியாவசியமானது. இந்த மூன்றையும் அரசு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காத பட்சத்தில் நாடு குற்ற சமூகமாக மாறும் என்று குன்றக்குடி அடிகளார் சொல்கிறார். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத நாட்டை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்தாலும் கட்டுப்படுத்த முடியாது.\nஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் அவர்களது மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். நேற்று தமிழ்நாடு தினவிழா தமிழகத்தில் கொண்டாடப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும்.\nதமிழகத்தில் பல இடங்களில் கடை பெயர், விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக தாம்பரம் என்ற இடத்தை குறிப்பதற்கு முதலில் ஆங்கிலத்தில் பெரிய அளவில் எழுதி வைத்துள்ளனர். ஆனால் தமிழை இரண்டாவதாக மிக சிறிய அளவில் எழுதி வைத்துள்ளனர்.\nஇதுபற்றி கேட்டால் வடம��நிலத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்வதற்காக அப்படி எழுதி வைத்து இருப்பதாக கூறுகிறார்கள். தமிழர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். அங்கு உள்ள வழிகாட்டி பலகையில் தமிழ் மொழியை பெரியளவில் எழுதி வைப்பார்களா கண்டிப்பாக மாட்டார்கள். அப்படியிருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலை. வெளிநாடுகளுக்குச் சென்றால் அங்குள்ள தங்கள் தாய்மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டத்தில் வழிகாட்டி பலகை, விளம்பரம் போர்டு, இடத்தை குறிக்கும் போர்டு ஆகியவற்றில் தாய் மொழியான தமிழ் மொழியை முதலில் பெரிய எழுத்தாகவும், அதற்கு அடுத்தபடியாக ஒரு மடங்கு பொதுமொழி இருக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் இந்த சட்டத்தை கருணாநிதி ,ஜெயலலிதா ஆகியோர் நிறைவேற்றவில்லை. தற்போது ஆட்சி நடத்திவரும் ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை.\nதஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் ஜாதி பெயரை சொல்லி கொண்டாடுவதை விட நம் இனத்தின் பேரரசர் என்று கொண்டாட வேண்டும். அப்போது தான் நம் தமிழினத்தின் ஒற்றுமை சிறந்து விளங்கும்.\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/category/politics/", "date_download": "2020-12-03T05:30:05Z", "digest": "sha1:NGL3QYYRL3HOQPG3THRT3ZVAUCEMYO4J", "length": 13310, "nlines": 107, "source_domain": "www.newstig.net", "title": "அரசியல் Archives - NewsTiG", "raw_content": "\nலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ; முதல்வரின் அதிரடி நடவடிக்கை : பொதுமக்கள் பாராட்டு\nரஜினி கூறிய அந்த ஒரு வார்த்தை வார்த்தையைக் கேட்டு கண்கலங்கிய நிர்வாகிகள்\nபுயலால் நீர் தேங்கிய பகுதிகள் ; களம் இறங்கிய முதல்வர்: விரைவில் நடவடிக்கை என…\nஇப்ப மட்டும் எங்க போச்சு உங்க கொள்கை பகுத்தறிவு – திமுகவை விளாசும் நெட்டிசன்கள்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அம���ச்சரவையில் 2 இந்தியர்கள்\nஇலுப்பை எண்ணெயில் இத்தனை அபூர்வ சக்திகள் உண்டா யாரும் அறிந்திராத சூப்பர் தகவல் இதோ\nகொரோனா வைரஸ் முதலில் இந்த உறுப்பைதான் தாக்குமா.. ஆய்வில் வெளியான பகீர் தகவல்\nபானை வயிறு தொப்பையை குறைக்க வேண்டுமா இந்த உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள்\nதீக்காயம் பட்டால் தப்பி தவறி கூட இந்த தவறுகளை மட்டும் செய்திடாதீர்கள்…உயிருக்கே பேராபத்து\nநீரழிவு நோயாளிகள் இந்த ஒரு பொருளை டீயாக பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்\nகண்திருஷ்டியால் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டால் வீட்டில் உள்ள எலுமிச்சையே…\nபுதன் பகவானால் இந்த 5 ராசிக்கும் கோடி நன்மைகள் இனி அள்ளி கிடைக்கும்\nஉங்கள் மனைவி இந்த 4 ராசியில் ஒன்றா…ஆண்களே நீங்க தான் ராஜயோக அதிபதி\nவரும் 2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n2021 புத்தாண்டில் உச்சத்திற்கு செல்லப்போகும் மேஷம் ராசிக்கு குருவால் …\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nசூப்பர் மார்க்கெட்டில் பெண் செய்த கேவலமான செயல் கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி\nலண்டனில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…6 ஆண்டுகளுக்கு…\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nமீன் உண்பதால் கொரோனா தொற்றா தடை விதித்த சீனா\nபிக்பாஸ் வருவதற்கு முன்பே யாஷிகாவுடன் கும்மாளம் போட்ட பாலாஜி நீங்களே பாருங்க வீடியோ…\nபிக்பாஸ் வீட்டில் பச்சோந்தியாக நடிக்கிறது இவர் தான் \nசெய்யாத தப்பிற்கு தண்டனை அனுபவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மகளும் கணவரும் செய்தது என்ன தெரியுமா…\nவலிமை படப்பிடிப்பு – யாரும் எதிர்பாராத அதிரடி முடிவை எடுத்த அஜித் \nஓஹோ இது தான் விஷயமா பிக்பாஸில் அஸீம் கலந்துகொள்ளமுடியாததற்கு முக்கிய காரணமே இது தான்…\nசெம்பருத்தி பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதா…யாரும் அறிந்திராத சூப்பர் தகவல் இதோ\nஉங்கள் முகம் வயதான தோற்றம் போல் உள்ளதா..அதை மாற்ற இவற்றை பின்பற்றினாலே போதும்\nபுதன் பகவானால் இந்த 5 ராசிக்கும் கோடி நன்மைகள் இனி அள்ளி கிடைக்கும்\nகொதிக்க வைத்த நீரை ஆறிய பின் மீண்டும் சூடுபடுத்தி குடித்தால் இவ்வளவு பேராபத்தா\n48 நா���்கள் தொடர்ந்து இதை மட்டும் செய்து வாருங்கள்…நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே-அணியில் விளையாடவே வாய்ப்பில்லாத 5 வீரர்கள் இவர்கள் தானாம்\nஅதிரடியாக அடுத்த ஐபிஎல் தொடரில் CSK தக்க வைத்து கொள்ளும் 5 வீரர்கள் இவர்கள்…\n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nநயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான வெற்றிக்கண் பட டீஸர் இதோ \nலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ; முதல்வரின் அதிரடி நடவடிக்கை : பொதுமக்கள் பாராட்டு\nரஜினி கூறிய அந்த ஒரு வார்த்தை வார்த்தையைக் கேட்டு கண்கலங்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்த உருக்கமான சம்பவம் இதோ \nபுயலால் நீர் தேங்கிய பகுதிகள் ; களம் இறங்கிய முதல்வர்: விரைவில் நடவடிக்கை என அறிவிப்பு\nஇப்ப மட்டும் எங்க போச்சு உங்க கொள்கை பகுத்தறிவு – திமுகவை விளாசும் நெட்டிசன்கள்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nஅம்மோவ் சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்தினார் சசிகலா\nசொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை பெங்களூரு தனிநீதிமன்றத்தில் சசிகலா செலுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், 10...\nமுதல் முறையாக சசிகலா விடுதலை குறித்து முதல் முறையாக முதல்வர் பழனிச்சாமி கூறிய பதில் என்ன தெரியுமா \nசசிகலா விடுதலையாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அது குறித்த கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலையாவர் என்பதே அவரது ஆதரவாளர்களின்...\nபிக்பாஸ் வருவதற்கு முன்பே யாஷிகாவுடன் கும்மாளம் போட்ட பாலாஜி நீங்களே பாருங்க வீடியோ...\nதற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் சுவாரசியம் நிறைந்த போட்டியாளராக கருதப்படுபவர் பாலாஜி. ஏனென்றால் இவர் அவ்வபோது சகப் போட்டியாளர்களுடன் போட்டுக்கொள்ளும் சண்டைகளும், காதல் காட்சிகளும் பிக் பாஸ்...\nபிக்பாஸ் வீட்டில் பச்சோந்தியாக நடிக்கிறது இவர் தான் \nசெய்யாத தப்பிற்கு தண்டனை அனுபவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மகளும் கணவரும் ச���ய்தது என்ன தெரியுமா...\nலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ; முதல்வரின் அதிரடி நடவடிக்கை : பொதுமக்கள் பாராட்டு\nவலிமை படப்பிடிப்பு – யாரும் எதிர்பாராத அதிரடி முடிவை எடுத்த அஜித் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tax-officials-cry-film/", "date_download": "2020-12-03T05:32:37Z", "digest": "sha1:74HFC2VUI2G5LMUPNKEUK35A7HJGQ22G", "length": 13292, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "வரிவிலக்கு அதிகாரிகளை அழவைத்த படம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவரிவிலக்கு அதிகாரிகளை அழவைத்த படம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nவிக்டோரியா வாச் டாக் எஸ்.சுபாகரன் வழங்க RELAX ADDS PRODUCTIONS எஸ்.கல்யாண் தயாரிக்கும் படம் “ கத சொல்லப் போறோம்”.\nஇந்த படத்தில் பேபி ஷிபானா, ரவீனா, அரவிந்த், ரகுநாத், அர்ஜுன், ஜெனி ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மற்றும் ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, அக்ஷரா, காளி வெங்கட், பசங்க சிவகுமார் ராகுல் சாமுவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எஸ்.கல்யாண். இவர் நாளைய இயக்குனர் போட்டியில் 8 குறும்படம் இயக்கியவர்\n”இந்த படத்தில் இருபது குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனாதை ஆசிரமத்தில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் தாய் பாசத்திற்காக ஏங்கி கொண்டுதான் இருப்பார்கள். ஒரு முறையாவது தனது அம்மாவை பார்த்து விட முடியாத என்ற ஏக்கம் அவர்களுக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அப்படி இருக்கும் குழந்தைகளின் கதைதான் இந்த கத சொல்லப் போறோம் “. இந்தப்\nபடம் குழந்தைகளுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாமல் ஒரு மெசேஜ் சொல்ற படமாகவும் இருக்கும்” என்றவர், “ வரிவிலக்கு கேட்டு இந்த படத்தை திரையிட்ட போது வரிவிலக்கு அதிகாரிகளாக வந்த வி.எஸ்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி, எம்.எம்.ராஜம் ஆகியோர் படத்தை பார்த்து அழுது விட்டனர். படம் சிறப்பாக உள்ளது என்று பாராட்டி வரிவிலக்கும் அளித்தனர் என்றார் இயக்குனர் கல்யாண்.\nபடம் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்த்த சுபாகரன் தனது விக்டோரியா வாச் டாக் பட நிறுவனம் மூலம் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார்.\n‘இது நம்ம ஆளு’ படத்தை 4 மாவட்டங்களில் வெளியிட தடை இது நம்ம ஆளு: விமர்சனம் இறைவி: விமர்சனம்\nPrevious விஷால் ஜோடியாக முதன் முறையாக தமன்னா\nNext 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nஇணையத்தில் வைரலாகும் சிலம்பரசன் பகிர்ந்த வீடியோ….\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்��ம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n50 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/pasumai-vikatan-conducts-online-workshop-on-integrated-farming", "date_download": "2020-12-03T04:46:03Z", "digest": "sha1:ICIUHRO5QSLAUFW6M35JMNQCZ2S6U3TB", "length": 11171, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "ஒருங்கிணைந்த பண்ணையத்தில் `ஓஹோ' வருமானம் ... பசுமை விகடன் நடத்தும் ஆன்லைன் பயிற்சி! | Pasumai vikatan conducts online workshop on integrated farming", "raw_content": "\nஒருங்கிணைந்த பண்ணையத்தில் `ஓஹோ' வருமானம்... பசுமை விகடன் நடத்தும் ஆன்லைன் பயிற்சி\nஒருங்கிணைந்த பண்ணையத்தில் நன்கு அனுபவம் பெற்ற முன்னோடி விவசாயியும், பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி முதல்வருமான இளஞ்செழியன் இந்நிகழ்ச்சியில் வழிகாட்டுகிறார்.\nவிவசாயிகள் நிறைவான லாபம் பார்க்க, ஒருங்கிணைந்த பண்ணையம் பெரிதும் கை கொடுக்கிறது. நம் முன்னோர்கள் இதை இயல்பாகவே கடைப்பிடித்து வந்தார்கள். நெல் சாகுபடியோடு, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு உள்ளிட்டவையிலும் ஈடுபடும்போது ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவாக, உரமாக மாறி பயன் அளிக்கிறது. இதனால் செலவு மற்றும் உழைப்பு குறைந்து, பல வழிகளிலும் கூடுதல் லாபம் கிடைக்கிறது. கால்நடை மற்றும் தாவரங்களின் கழிவுகள் அதிகமாகக் கிடைத்து உரமாகப் பயன்படுவதால் நிலத்தின் வளமும் அதிகரிக்கிறது.\nஇதனால் வெளியிலிருந்து இடுபொருள்கள் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. ரசாயன நஞ்சு இல்லாத உணவும் கிடைக்கிறது. கால்நடைகளுக்குத் தேவையான தீவனமும் பண்ணையத்துக்குள்ளேயே கிடைத்துவிடுகிறது. இதன் காரணமாகத்தான் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்துள்ள விவசாயிகள், நீடித்த நிலைத்த வெற்றியைப் பெற்று உத்தரவாதமான வருமானம் பார்க்கிறார்கள்.\nஎல்லாம் சரி... ஒருங்கிணைந்த பண்ணையத்தை எப்படி உருவாக்க வேண்டும், இது எல்லோருக்கும் சாத்தியமா, இதில் சறுக்கல்களே ஏற்படாதா, எந்தெந்த வகைகளில் செயல்பட்டால் வெற்றிக்கனிகளை சுவைக்கலாம் என உங்களுக்குள் ஏகப்பட்ட கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும் இல்லையா...\nஇப்படி ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் விவசாயத்தில் உழைப்புக்கேற்ற லாபம் ஈட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கும் வழிகாட்டும் ��கையில் பசுமை விகடன் ஏற்பாட்டில் `ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்’ என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி நடைபெறவுள்ளது. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நன்கு அனுபவம் பெற்ற முன்னோடி விவசாயியும் பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி முதல்வருமான இளஞ்செழியன் இந்நிகழ்ச்சியில் வழிகாட்டுகிறார்.\nஒருங்கிணைந்த பண்ணையம் ஆன்லைன் பயிற்சி\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள சித்தமல்லி மேல்பாதி கிராமத்தில் இவரது ஒருங்கிணைந்த பண்ணையம் அமைந்துள்ளது. 31 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படும் இவரது பண்ணையத்தில் நெல், தென்னை, வேம்பு, தீவனப்புல் உள்ளிட்ட பலவிதமான பயிர்களும் ஆடு, மாடு, கோழி, வாத்து, புறா, முயல், மீன் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.\nஇந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மூலம் இவர் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டி வருகிறார். நவம்பர் 8-ம் தேதி காலை 10 - 12 மணி வரை நடைபெறும் `ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சியில் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம்.\nநேரம்: காலை 8 மணி முதல் 10 மணி வரை\nநிகழ்ச்சியில் கலந்துகொள்ள பதிவு செய்ய வேண்டியது அவசியம். பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/96429", "date_download": "2020-12-03T04:09:57Z", "digest": "sha1:YN7GPQJEHSQLSRSU2G6MM7EOG7P3USTC", "length": 6502, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "ஸ்டெல்லா படத்தில் 7 வேடங்களில் சுருதி ஹரிஹரன்", "raw_content": "\nஸ்டெல்லா படத்தில் 7 வேடங்களில் சுருதி ஹரிஹரன்\nஸ்டெல்லா படத்தில் 7 வேடங்களில் சுருதி ஹரிஹரன்\nவினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஸ்டெல்லா’. இப்படத்தில் சுருதி ஹரிஹரன் 7 வேடங்களில் நடித்து வருவதாக சமீபத்தில் ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.\nகன்னட நடிகையான சுருதி ஹரிஹரன், தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன், சோலோஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ‘ரா ரா ராஜசேகர்’ படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படம் சைன்டிபிக் திரில்லர் கதையாக கன்னடத்தில் தயாராகிறது. 7 வேடங்களில் நடிப்பதற்காக என்னை தயார்படுத்திவருகிறேன். எனக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் இது புதிய அனுபவமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.\nஇந்த படத்தின் 7 தோற்றங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட சுருதி ஹரிஹரன் திட்டமிட்டுள்ளார். இவர் தற்போது கலாத்மிகா என்ற பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் மூலம் ‘ஸ்டெல்லா’ படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜுன் 27ல் பிக்பாஸ் புகழ் வனிதாவுக்கு மறு-மறு-மறு மறுமணம் நடக்க இருக்குப்பாஸ\nடோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல நடிகர் தற்கொலை\nகொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக 7.5 கோடி: பிரபல நடிகையின் தாராளம்\nபடுத்து கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்: வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி\n3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை பகீர் பேட்டி\nநீங்க வந்து ஒன்னும் மாறாது; பேசாம ரெஸ்ட் எடுங்க – ரஜினிக்கு சீமான் அட்வைஸ்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-12-03T04:02:55Z", "digest": "sha1:MUCQLA232THFFAELO3JH4RNUT4PAPISU", "length": 10017, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் எஸ் வங்கியின் நிர்வாகத்தில் முறைகேடு |", "raw_content": "\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு செய்யும்\nகாங்கிரஸ் ஆட்சிகாலத்தில் எஸ் வங்கியின் நிர்வாகத்தில் முறைகேடு\nஎஸ் வங்கியின் வீழ்ச்சிதொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரசின் ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவருவதை இது காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இதே போல முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும், நிதி நிறுவனங்களை நிர்வகிக்கும் திறமை மத்தியஅரசுக்கு இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தபின் இரண்டு வங்கிகள் திவாலாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக இணையபிரிவு தலைவர் அமித்மால்வியா, இதற்கு பாஜக அரசு காரணமல்ல, காங்கிரசின் முன்னாள் மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம் தான் காரணம் என கூறியுள்ளார். . இந்தியவங்கிகளின் குழப்ப நிலைக்கு ப.சிதம்பரம் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி யுள்ளார்.\nஇந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், எஸ் வங்கியில் முதலீடுசெய்தவர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும், அவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.. கடந்த காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் எஸ் வங்கியின் நிர்வாகத்தில் முறைகேடு தொடங்கி நடைபெற்று வந்தது கண்டறியப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எஸ் வங்கித் தலைவர் ராணா கபூரின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nப.சிதம்பரம் மீது ராகுல்காந்தி விசாரணை நடத்துவாரா\nமோடியின் சுதந்திரதின உரையில் 3 அம்சங்களை வரவேற்ற ப.சிதம்பரம்\nஅடுத்த 5 ஆண்டுகளில் ரூ.102 லட்சம்கோடி மதிப்பில்…\nதிஹார் சிறையில் பா.சிதம்பரம் அடைக்கப்பட்டார்\nஊழலுக்கு எதிரான நடவடிக்கையே நிரவ் மோடி விவகாரம்\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nவீடுகள் வாங்குவோரும். விற்போரும் பயன்� ...\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவே ...\n`முருகனின் துணைகொண்டு யாத்திரையைத் தொ� ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nகொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னண� ...\n9 லட்சம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்� ...\nசுகாதாரத் துறையில் உலக நாடுகள் இணைந்த� ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கிய��் பெறும் முறை சித்தர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF?page=1", "date_download": "2020-12-03T04:03:39Z", "digest": "sha1:PR6ITSQZQXSRTME3QBVCB5EFTYW7PWGS", "length": 2926, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஓவியா ஆர்மி", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகமலின் ட்விட்டர் பக்கத்தில் ஓவிய...\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://alpsnisha.blogspot.com/2016/11/3.html", "date_download": "2020-12-03T04:22:42Z", "digest": "sha1:V5XMDZAM4IVRHQEIYWLNBFY2M5IACA4J", "length": 17091, "nlines": 186, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3", "raw_content": "\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3\nநம் சந்ததிக்கேனும் உள்ளதை உள்ளபடி உணர்த்தி வளர்த்தெடுப்போம் என உணர்வு பூர்வமாக அணுகாமல் உள்ளப்பூர்வமாக சிந்தித்தாலே பாதி விடுதலை கிடைத்து விடும்.\nபள்ளிகளில் தரப்படுத்தல் என்றொன்றில்லா விட்டால் இந்த விடுதலைப்போராட்டம் அவசியமாகி இருக்குமா\nஎதற்காக இத்தனை உயிர்களை நாம் இழந்தோம்\nநாம் இழந்தது உயிர்கள் மட்டும் தானா\nஅக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்த சான்றோர்கள் உலகத்தமிழர்கல் தலை நிமிர்ந்து வணங்கும் இடத்தில் இருந்தார்கள். தமிழ்மொழி என்றாலே யாழ்ப்பாணம் நினைவுக்கு வரும்படி தம்மை உயர்த்திக்கொண்டார்கள். சாதனையாளர்களாக, செல்வத்தில் சிறந்தோராக போற்றுமிடத்தில் இருந்தார்கள்.\n90கள்வரை இலங்கையின் பெரும்பான்மையான வைத்திய சாலைகளில் எம்மின வைத்தியர்கள் தான் அதிகமாய் கடமையாற்றினார்கள் கடமை உணர்வும், ஆர்வமும், விருந்தோம்பும் மாண்பும் கல்ந்து செல்லுமிடமெல்லாம் எம் கற்றோர் தம்மை உயர்த்தினார்கள். கொழும்பு போன்ற பெரிய வைத்திய சாலைகளிலேயே பத்து தமிழ் வைத்தியருக்கு ஒரு சிங்கள வைத்தியர் எனும் நிலை இருந்த காலம் அது,\nஇலங்கையில் பல பகுதிகளிலும் பல உயர் பதவிகளை வகித்தார்கள்.\nதமிழன் அறிவில் மேலோங்குவதை கண்டு பொறாமைப்பட்ட சிங்கள அரசு அவனை குட்டிக்குனிய வைக்க ஆரம்பித்தது தான் தரப்படுத்தல்...\nஇந்த தரப்படுத்தல் என்பதே என்ன என இன்றைய தலைமுறைக்கு தெரியுமோ என்னமோ\nஇலங்கை அரசு எதை நினைத்ததோ.அது நன்றாகவே நடக்கின்றது.\nஅறிவை அகற்றி அகந்தையை புகுத்தி சிந்தனையை தாறுமாறாக்கி நாடு விட்டு நாடு கடத்தி,, எஞ்சியோர் சிந்தனையையும் எச்சில் இலைக்கு பறக்கவைத்து...எடுத்ததுக்கெல்லாம் பலகலைக்கழக மாணவர்கள் போராட்டம் என கல்வியை நிறுத்தி தெருவுக்கு போராட இறங்கு முன் கொஞ்சமேனும் சிந்தியுங்களேன்பா\nஉங்கள்கல்வியை பகிஷ்கரித்து உங்கள் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கி அனாதிகளாய் அல்லலுற்று எங்கோ ஒரு நாட்டில் டாய்லட் கிளின் செய்ய, பாத்திரங்கள் கழுவவா இத்தனையையும் நாம் இழந்தோம்\n எங்கே செல்லும் இந்த ப்பாதை\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 1\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 2\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 4\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆலோசனைகள், இலங்கை, ஈழமும் இலக்கும்\n'பரிவை' சே.குமார் பிற்பகல் 6:12:00\nஒரு சமூகம் கல்வியால்தான் முன்னேற்றம் அடையும் என்பதை நாம் நன்கறிவோம்... நம் கல்வியைப் பிடிங்கி எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கும் சிங்கள அரசின் பாதையில் இருந்து நமக்கான தீர்க்கமான பாதையை சமைப்போம்...\nஒரு சமூகம், நாடு எதுவுமே உயர் வேண்டும் என்றால் அதற்கு ஆணி வேர் கல்விதான். கோன் உயரக் குடி உயரும் என்றும் சொல்லப்பட்டதுதானே\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 4\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 2\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 1\nHegas Catering Services ஐந்தாம��� ஆண்டின்விசேஷ அறிவி...\nஇப்படியும் சிலர் அல்ல, இப்படித்தான் பலர்\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nஇலங்கை: அரசு காணிகள் இலவசமாக பெற விண்ணப்பங்கள்:\nஇலங்கையில் அரசு காணிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளும் அருமையான வாய்ப்பு.. விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த ஒரு லட்...\nவெற்று சிரட்டைகள் வெற்றி பெறுகின்றன.. வெறுங்கைகள் முழம் போடுகின்றன.. வெற்றிடங்கள் வெற்றி கோட்டை தொடுகின்றன..\nவிவசாய புரட்சியும், தொழில் நுட்பமும்\n#விவசாயம் #பண்ணை என்றால் முந்தின காலம் போல் மண்ணுக்குள், சேத்துக்குள் கால் புதைந்து வேலை செய்யணும் என பலர் நினைக்கின்றார்கள்.. சிறு வீட்ட...\nபூவோடு சேர்ந்து நாரும்.... இந்தப்பூக்கள் பறிப்பதற்கல்ல\n17.09.2017 ஞாயிறு நடைபெற்ற பிறந்த நாள் பார்ட்டியில் எங்கள் Hegas Catering Services மூலம் மதிய உணவை ஆர்டர் செய்து எங்கள் உணவின் சுவைக்கும்...\nஇயக்கம் - உத்வேகம் - பார்வை - 1\n#motivation_inspiration_VISION 2021 நேற்று ஒருவர் நாங்கள் ஜூம் மீட்டிங் போட்டோமே என் யாரும் கலந்துக்கல்ல .. அப்போது எல்லோரும் என்ன செய்த...\nகொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி\nதற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடல் -2 தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடலில் தேவைக்கும் மேல் எதை உற்பத்தி செய்தாலும் அதுவும் வீண...\nபிரிவு என்பது காயம் யாராலும் குணப்படுத்த முடியாது. நினைவுகள் என்பது பரிசு யாராலும் திருட முடியாது. உணர்வு என்பது உயிர்ப்பு யாராலும் பி...\nதேச பக்தி என்பது..சுயத்தை இழப்பதல்ல.\nசுயமாக சிந்திக்காமல் ஒரு கட்சி அல்லது அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தையும் நியாயப்படுத்தி அவர்கள் செய்வதெல்லாம் சரி என வாதிடுவது தான் தேச பக...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/29-junior-artist-elopes-with-kerala-in-industrialist-aid0136.html", "date_download": "2020-12-03T05:54:14Z", "digest": "sha1:5JB5B4SMM4FEYPVERHARCTGU5VTFA5JW", "length": 14974, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துபாயில் இருந்து சென்னை வந்த துணை நடிகை மாயம்: கேரள தொழில் அதிபருடன் ஓட்டம்? | Junior artist elopes with Kerala industrialist? | துபாயில் இருந்து சென்னை வந்த துணை நடிகை மாயம்: கேரள தொழில் அதிபருடன் ஓட்டம்? - Tamil Filmibeat", "raw_content": "\n5 min ago ரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\n26 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n44 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n57 min ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nNews விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாயில் இருந்து சென்னை வந்த துணை நடிகை மாயம்: கேரள தொழில் அதிபருடன் ஓட்டம்\nதுபாயில் இருந்து சென்னை வந்த துணை நடிகை மாயமாகி விட்டார். கேரள தொழில் அதிபருடன் அவர் ஓடிவிட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nசென்னை மீனம்பாக்கம் விமான நிலைய போலீசில் நாகர்கோவில் ராமன் புதூரைச் சேர்ந்த ராஜா ஒரு புகார் மனு அளித்தார். அதில், \"என்னுடைய மனைவி மீனா (வயது 27). துணை நடிகையாக படங்களில் நடித்து வருகிறார்.\nஅவர் கடந்த 24-4-2011 அன்று துபாயில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றார். கடந்த 3 மாதங்களாக துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் கடந்த 23-ந் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரை அழைத்து செல்ல விமான நிலையத்தில் காத்திருந்தேன்.\nஅப்போது என் மனைவியுடன் செல்போனில் பேசியபோது விமான நிலையத்திற்கு வெளியே சிறிது நேரத்தில் வந்து விடுவதாகத் தெரிவித்தார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவளுடன் சென்றவர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் எனது மனைவியை பற்றி விசாரித்தபோது அவர் நீண்ட நேரத்திற்கு முன்பே சென்று விட்டதாக தெரிவித்தனர். என் மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்,\" என்று கூறியுள்ளார்.\nபோலீஸ் விசாரணையில், கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் துபாயில் நடந்த கலை நிகழ்ச்சியில் மீனாவுடன் பழகி உள்ளார். அவரும் மீனாவுடன் சென்னை வந்தாராம். இதனால் மீனா கேரளா தொழில் அதிபருடன் சென்று விட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கிறார்கள்.\nMore துணை நடிகை News\nலாக்டவுன் பேட்டி: சம்பளத்தை ஏத்தப் போறேன்.. வீடியோ காலில் நடிகை விநோதினி செம ரகளை\nபெங்களூரில் விஐபி ஷூட்டிங்கில் பங்கேற்ற துணை நடிகை மர்ம மரணம்\nரூ 25 லட்சத்துடன் திருணமனத்தன்று ஓட்டம் பிடித்த துணை நடிகை மணமகன்\nநடிகை பூஜாவின் காதலர் போலீசில் சரண்\nசினிமாவில் அந்த விஷயத்தை நினைச்சா எனக்கு மகிழ்ச்சிதான்.. சொல்கிறார் பிரபல ஹீரோயின் இஷா குப்தா\nஇவர்தாங்க அவர்.. தனது ஸ்பெயின் காதலரை போட்டோவுடன் அறிமுகப்படுத்திய பிரபல நடிகை.. தொழிலதிபராம்ல\nஅமலாபாலுக்கு பாலியல் தொல்லை... சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது\nடிவி ஹீரோவுக்கு ஃபைனான்ஸ் பண்ணுவது மூன்றெழுத்து தொழிலதிபர்\nமல்லிகா ஷெராவத்தின் காதலில் \"பிரெஞ்சு\" வாசம்\nநடிகரையோ, சினிமா சம்பந்தப் பட்டவரையோ திருமணம் செய்து கொள்ள மாட்டேன்: சமந்தா\nசென்னை தொழிலதிபரை உடும்புப் பிடியாகப் பிடித்த சமந்தா\nமதுரை தொழிலதிபரை மணந்தார் மோனிகா என்கிற ரஹீமா.. நடிப்புக்கு முழுக்கு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅலப்பறை அனிதாவுக்கு எப்படி பதில் சொன்னாலும் திருப்தி அளிக்காது.. புரமோவால் டென்ஷனாகும் நெட்டிசன்ஸ்\nமுகமூடி போட்ருக்கீங்க.. பாதி முகத்ததான் காட்றீங்க.. ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. ஆட்டம் ஆரம்பம்\nதங்கச்சின்னு கூப்பிட்ட பாலா.. போடா லூசுன்னு திட்டிய ஷிவானி.. சொன்னது ஆஜீத்.. கலாய்த்தது ரம்யா\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி ��ஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-srushti-dange-felt-bad-about-australia-fire-accident-066620.html", "date_download": "2020-12-03T05:55:36Z", "digest": "sha1:4CLB7YK6TDJCLPF6OG5UALUZ63F575ET", "length": 16663, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காட்டுத் தீயில் கருகும் விலங்குகள்.. நெருப்பில் சிக்கித்தவிக்கும் வீடியோவை வெளியிட்டு கதறும் நடிகை! | Actress Srushti Dange felt bad About Australia fire accident - Tamil Filmibeat", "raw_content": "\n7 min ago ரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\n28 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n46 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n58 min ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nNews விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாட்டுத் தீயில் கருகும் விலங்குகள்.. நெருப்பில் சிக்கித்தவிக்கும் வீடியோவை வெளியிட்டு கதறும் நடிகை\nசென்னை: ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி தவிக்கும் வீடியோக்களை ஷேர் செய்து கவலை தெரிவித்திருக்கிறார் நடிகை சிருஷ்டி டாங்கே.\nநடிகை சிருஷ்டி டாங்கே 2010ஆம் ஆண்டு வெளியான காதலாகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து யுத்தம் செய், மேகா, டார்லிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.\nதெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் சிருஷ்டி டாங்கே. தர்மதுரை படத்தில் அவர் நடித்திருந்த ஸ்டெல்லா என்ற கதாப்பாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.\nசிருஷ்டி டாங்கே கடைசியாக பொட்டு என்ற படத்தில் நடித்தார். தற்போது சேரனுடன் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்துள்ளார்.\nஅந்தப் படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. இந்நிலையில் நடிகை சிருஷ்டி டாங்கே தனது டிவிட்டர் பக்கத்தில் பதற வைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஅதில் ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயை ஷேர் செய்திருக்கிறார். ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் இதுவரை 48 கோடி வன விலங்குள் கருகி உயிரிழந்துள்ளன.\nஇதுதொடர்பான போட்டோக்களும் வீடியேக்களும் வெளியாகி இதயத்தையே நடுநடுங்க வைக்கிறது. இந்நிலையில் சுற்றி எரியும் காட்டுத்தீக்கு நடுவில் விலங்குகள் சிக்கி தவிக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் சிருஷ்டி டாங்கே.\nஇந்த வீடியோக்களை ஏற்க தனது மனம் மறுக்கிறது என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் தீயின் கோர நாக்குகளுக்கு இரையாகி கரிக்கட்டைகளாக கிடக்கும் கங்காரு உள்ளிட்ட விலங்குகளின் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.\nஆஸ்திரேலிய கண்டத்தை ரணமாக்கியுள்ள இந்த காட்டுத்தீக்கு இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர்.\nஆஸ்திரேலிய காட்டுத் தீக்கு வேதனை தெரிவித்து #PrayForAustralia என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிறந்தநாள் அதுவுமா ராசி கண்ணா செய்த காரியம்... பாராட்ட வார்த்தைகள் இல்லை\nசெம க்யூட்டா இருக்கீங்க.. அதுல்யா வெளியிட்ட அழகு போட்டோக்கள்.. சொக்கித் தவிக்கும் ரசிகர்கள்\nதிடீர் அறிவிப்பு வரலாமாம்.. திருமண நெருக்கடியில் பிரபல டாப் ஹீரோயின்.. யாரந்த தொழிலதிபர் காதலர்\nபடப்பிடிப்பில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட காக்கிச்சட்டை பட நடிகர்.. அதிரடி கைது.. பரபரப்பு\n3 வயசுலயே பலாத்காரம் செய்யப்பட்டேன்.. படுக்கைக்கு போகலைன்னா பட வாய்ப்பு இல்லை.. தங்கல் நடிகை ஷாக்\nஇதுக்கு என்னதான் முடிவு.. மீண்டும் கிளம்பிய அந்த லவ் மேட்டர்.. அப்செட்டான பிரபல சீனியர் ஹீரோயின்\nஆபாச இணையதளங்களில் பாலியல் வன்கொடுமை காட்சி.. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகுப்புறபடுத்து ப���துவித யோகா செய்த பிரபல நடிகை.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nராஷி கண்ணா மொட்டை மாடி போட்டோசூட்..கடல் கன்னி உடையில் வெறியேற்றும் பிக்ஸ்\nகல்யாண மேட்டரில் இப்படியொரு சிக்கலாமே.. அந்த டாப் ஹீரோயினிடம் பிரபல ஜோதிடர் சொன்ன சீக்ரெட்\nசினிமாவை விட்டு விலகுகிறேன்.. சிம்பு பட ஹீரோயின் திடீர் அறிவிப்பு.. திரையுலகில் பரபரப்பு\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகை நீளுதே பாலாஜிக்கு.. இது என்ன நியாயம்னு நீங்கதான் சொல்லணும் ஆண்டவரே.. நீதி கேட்கும் நெட்டிசன்ஸ்\nஅலப்பறை அனிதாவுக்கு எப்படி பதில் சொன்னாலும் திருப்தி அளிக்காது.. புரமோவால் டென்ஷனாகும் நெட்டிசன்ஸ்\nமுகமூடி போட்ருக்கீங்க.. பாதி முகத்ததான் காட்றீங்க.. ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. ஆட்டம் ஆரம்பம்\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-12-03T04:53:03Z", "digest": "sha1:GASUHUJZTFXGEO3FJBYMNQV5OI3LPJQ2", "length": 4079, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருமயிலை சண்முகம் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருமயிலை சண்முகம் பிள்ளை (1858-1905) தமிழ்ப் பதிப்பாசிரியரும் உரையாசிரியரும் ஆவார். இவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை எனவும் அறியப்படுகிறார். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையை முதன்முதலில் அச்சிட்ட பெருமையை உடையவர் இவர்[1]. 1894 ஆம் ஆண்டு இப்புத்தகம் மதராசு ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிக்கப்பட்டு, 12 -அணாவுக்கு விற்கப்பட்டது[2].\n↑ \"கூகுள் நூல்கள் தளத்திற்கிடைத்த தேடுதல் முடிவு\". பார்த்த நாள் April 24, 2012.\n↑ பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2012, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலா��்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/01-sep-2014", "date_download": "2020-12-03T04:54:34Z", "digest": "sha1:LSLYQVVHXEJ6DBZCIMFKUK6DSWMQSVQM", "length": 7588, "nlines": 232, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - அவள் கிச்சன்- Issue date - 1-September-2014", "raw_content": "\nஹெல்த் & டயட் - ஜூனியர்-சீனியர் ரெசிப்பி\n - பேபிகார்ன் டேஸ்ட்டி ஃப்ரை\nசில்லி பேபி கார்ன் ஃப்ரை\nதயிர் - தால் - பனீர் ஸ்பெஷல் ரெசிப்பிஸ்\nவெள்ளை எள் - கறுப்பு எள்... சிறந்தது எது\nஹெல்த் & டயட் - ஜூனியர்-சீனியர் ரெசிப்பி\n - பேபிகார்ன் டேஸ்ட்டி ஃப்ரை\nசில்லி பேபி கார்ன் ஃப்ரை\nஹெல்த் & டயட் - ஜூனியர்-சீனியர் ரெசிப்பி\n - பேபிகார்ன் டேஸ்ட்டி ஃப்ரை\nசில்லி பேபி கார்ன் ஃப்ரை\nதயிர் - தால் - பனீர் ஸ்பெஷல் ரெசிப்பிஸ்\nவெள்ளை எள் - கறுப்பு எள்... சிறந்தது எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gldatascience.com/classicaltamilliterature/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2020-12-03T04:05:23Z", "digest": "sha1:YUQ5S3EZTDXQNGVCDJ2UKZ34HYBITDD5", "length": 9602, "nlines": 218, "source_domain": "gldatascience.com", "title": "ஆ – வரிசை திருப்புகழ் பாடல்கள் – GL DataScience", "raw_content": "\nThirumular Thirumandhiram – திருமூலர் திருமந்திரம்\nசகாதேவன் அருளிய தொடுகுறி சாஸ்திரம்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஆ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஈ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஉ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஊ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஎ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஏ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஐ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஒ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஓ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 3\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nச – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nHome / Classical Tamil Literature / திருப்புகழ் பாடல்கள் / ஆ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஆ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\n1. ஆகத்தே தப்பாமல் – காமத்தூர்\n2. ஆங்குடல் வளைந்து – திருமாந்துறை\n3. ஆசார வீனக்கு – திருநாகேச்சுர���்\n4. ஆசார வீனன் – பொதுப்பாடல்\n5. ஆசைகூர் பத்தன் – பொதுப்பாடல்\n6. ஆசைக் கொளுத்தி – பொதுப்பாடல்\n7. ஆசை நாலுசதுர – பழமுதிர்ச்சோலை\n8. ஆசை நேச மயக்கி – பொதுப்பாடல்\n9. ஆடல் மதன் அம்பின் – ஸ்ரீ புருஷமங்கை\n10. ஆடல் மாமத ராஜன் – பாகை\n11. ஆதவித பாரமுலை – கோசைநகர்\n12. ஆதாளிகள் புரி – பழநி\n13. ஆதிமக மாயி – ஊதிமலை\n14. ஆதிமுதன் நாளில் – கோடைநகர்\n15. ஆரத்தோடு அணி – சிதம்பரம்\n16. ஆரத்தன பார – திருத்துறையூர்\n17. ஆரமணி வாரை – திருவானைக்கா\n18. ஆரம் முலை காட்டி – வயலூர்\n19. ஆரவாரமாய் – பொதுப்பாடல்\n20. ஆராத காதலாகி – பொதுப்பாடல்\n21. ஆராதனர் ஆடம்பர – பொதுப்பாடல்\n22. ஆலகால படப்பை – திருச்செங்கோடு\n23. ஆலகாலம் என – பழநி\n24. ஆல மேற்ற விழியினர் – பொதுப்பாடல்\n25. ஆலம் போல் எழு – திருவேற்காடு\n26. ஆலம் வைத்த – திருவானைக்கா\n27. ஆலவிழி நீல – திருவருணை\n28. ஆலாலத்தை – பொதுப்பாடல்\n29. ஆலும் மயில் போல் – பொதுப்பாடல்\n30. ஆலையான மொழிக்கு – வாகைமாநகர்\n31. ஆவி காப்பது – பொதுப்பாடல்\n32. ஆறும் ஆறும் – தேவனூர்\n33. ஆறுமுகம் ஆறுமுகம் – பழநி\n34. ஆனனம் உகந்து – சுவாமிமலை\n35. ஆனாத ஞான – பொதுப்பாடல்\n36. ஆனாத பிருதி – சுவாமிமலை\n37. ஆனைமுகவற்கு – மதுரை\n38. ஆனை வரிக் கோடு – திருவருணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/03/03", "date_download": "2020-12-03T03:28:18Z", "digest": "sha1:MYXZL4YFX54QQ2IRWUDI4F7JJARF7JJL", "length": 35204, "nlines": 259, "source_domain": "www.athirady.com", "title": "3 March 2020 – Athirady News ;", "raw_content": "\nவறுமையால் பச்சிளம் குழந்தையை 5000 ரூபாய்க்கு விற்ற திரிபுரா தம்பதி..\nதிரிபுரா மாநிலத்தில் உள்ள பழங்குடியின கிராமங்களில் வறுமை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பச்சிளம் குழந்தைகளை, குழந்தையில்லா தம்பதியருக்கு விற்கும் நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில்,…\nஈரான் – கொரோனா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு..\nசீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும்…\nடெல்லி கலவரத்தில் 122 வீடுகள், 301 வாகனங்கள் எரிப்பு – இடைக்கால அறிக்கையில்…\nகுடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக டெல்லியில் நடந்த போராட்டங்கள் ���ாரணமாக கடந்த மாதம் 23, 24, 25-ந்தேதிகளில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் 46 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். கலவரத்தில்…\nசிரியா போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி படை..\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல்…\nடெல்லி கலவரத்தில் போலீசை துப்பாக்கியால் மிரட்டியவர் கைது..\nவடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் 47 பேர் பலியாகி இருந்தனர். 300 பேர் காயம் அடைந்திருந்தனர். டெல்லி வன்முறை சம்பவத்தின் போது வாலிபர் ஒருவர் போலீசை நோக்கி துப்பாக்கியால் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி இருந்தது.…\nபோப் பிரான்சிசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – மருத்துவ அறிக்கை..\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 3,125 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 90 ஆயிரத்து 931 பேர் வைரசால்…\nடெல்லி கலவரம்: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 40 பேர் கைது..\nவடகிழக்கு டெல்லியில் கடந்த 23-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை…\nதுருக்கி, கிரீஸ் எல்லையில் அகதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே மோதல்..\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல்…\nரவி உள்ளிட்ட சிலருக்கு எதிராக பிடியாணை பெறுமாறு ஆலோசனை\nமுன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன மற்றும் சரத்சந்திர உள்ளிட்ட சிலரை நீதிமன்றின் ஊடாக பிடியாணையை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.…\nஅதிக வெப்பம்- பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு\nநிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய நோய்களை தடுப்பது குறித்து இன்று (03) சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறிப்பாக சிறு குழந்தைகள், முதியவர்கள், நீண்ட கால இதய நோய்க்குள்ளானவர்கள் மற்றும் வெட்டவெளிகளில்…\n19 வயசுதான்.. மாணவிகளின் முகத்தை.. கவர்ச்சி உடலுடன் ஒட்டி டிக்டாக் அட்டகாசம்.. தூக்கிய…\nகுடும்ப பெண்களின் உடலமைப்பு + கல்லூரி மாணவிகளின் முகம்.. இவைகளை ஒன்று சேர்த்து ஆபாசமாக மார்பிங் செய்து.. அவைகளை டிக்டாக் மற்றும் வீடியோக்களாக பதிவிட்ட 19 வயது கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள…\nபுல்வாமாவில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு அடைக்கலம் தந்த தந்தை- மகள்…\nநாட்டை உலுக்கிய புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததாக காஷ்மீரில் தந்தை மற்றும் மகள் ஆகியோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி…\nகஞ்சாவை தேடிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்\nவல்வெட்டித்துறை ஆதி கோவிலுக்கு அண்மையாகவுள்ள பூங்காவில் பெருமளவு கஞ்சா போதைப்பொருள் புதைத்து வைக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு தேடுதலை மேற்கொண்டிருந்த 3 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ்…\nஇரண்டாவது பிள்ளையையும் பறிகொடுத்த தாய்\nவீதியைக் கடக்க முற்பட்ட 4 வயதுப் பாலகனை வான் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் அவன் வைத்தியசாலையில் உயிரிழந்தார். கணவனைப் பிரிந்து வாழும் தாயார் 3 பிள்ளைகளில் ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையை இழந்த நிலையில் மற்றொரு மகனையும் இழந்து தவிக்கின்றார்.…\nதட்டுப்பாடின்றி உரம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு\nதட்டுப்பாடிற்கு இடமளிக்காது சிறு போகத்திற்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (03) பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை…\nகனடா புங்குடுதீவு பழைய மாணவர்கள் சங்கத்தின், 25 வது நடப்பாண்டுக்கான நிர்வாகசபை தெரிவு..…\nகனடா - புங்குடுதீவு பழை�� மாணவர்கள் சங்கத்தின் 25 வது நடப்பாண்டுக்கான பொதுக்கூட்டமும் நிர்வாகசபை தெரிவும் கடந்த சனிக்கிழமை 29-02-2020 அன்று நிறைவுற்றது. அவை நிறைந்த ஊர் உறவுகளுடன், வணக்கம், மெளன கெளரவங்களுடன் ஆரம்பித்த நிகழ்வு, பலரின்…\nரூ.22 லட்சம் கடன் – மனைவி, மகன்களை கொன்று என்ஜினீயர் தற்கொலை..\nஐதராபாத் ஹஸ்தினாபுரம் எல்.பி. நகரை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 36). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் ஐ.பி.எம். நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுவாதி (28) என்ற மனைவியும், 6 வயது மற்றும் 1½ வயதில் 2 மகன்களும் உள்ளனர்.…\nகொரோனா பீதி – பிரதமருடன் கை குலுக்க மறுத்த உள்துறை மந்திரி..\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பீதியை உண்டாக்கி கொண்டிருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்பட 73 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதி…\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம் பெறும் 34 கேள்விகள்..\nஇந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) பணி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான தொடக்க பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மத்திய பதிவாளர்…\nபான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்..\nபான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கால அவகாசமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இறுதி வாய்ப்பாக இந்த மாதம் 31-ந்தேதிக்குள் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கெடு…\nகொரோனாவுக்கு 3,125 பேர் பலி- 90 ஆயிரம் பேர் பாதிப்பு..\nசீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய ‘கொரோனா’ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பீதியை உண்டாக்கி கொண்டிருக்கிறது. சீனாவின் 31 மாகாணங்களில் பரவியுள்ள கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை…\nமலையக காட்டுப்பகுதிக்கு தொடர்ந்தும் தீ வைப்பு\nமலையக காட்டுப்பகுதிக்கு தொடர்ந்தும் தீ வைப்பு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொது மக்கள் விசனம். நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் வளமிக்க காட்டுப்பகுதிகளுக்கு கடந்த சில தினங்களாக தீ ��ைக்கும் சம்பவங்கள் அதிகரித்து…\nயாழ். மாநகர சபையின் அமர்வை மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பார்வை\nயாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வை மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நேரில் பார்வையிடுகின்றனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமாகி…\nஒடிசா கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கல சுறா- சிறிது நேரத்தில் உயிரிழந்த பரிதாபம்..\nஒடிசா மாநிலம் பெர்காம்பூர் மாவட்டம், சோனாப்பூரில் உள்ள கடற்கரையில் நேற்று காலை மிகப்பெரிய திமிங்கல சுறா கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கும்போது அது உயிருடன் இருந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள், சுறாவை கடலுக்குள் அனுப்ப முயற்சி…\nஇஸ்ரேல் தேர்தல் முடிவுகள்… நேதன்யாகு தொடர்ந்து முன்னிலை..\nஇஸ்ரேல் நாட்டில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சி, முன்னாள் ராணுவ தளபதி பென்னிட் கான்ட்சின் புளு அண்ட் ஒயிட் கட்சிக்கு இடையே கடும் போட்டி இருந்தது. வாக்குப்பதிவு…\nபசுவின் சிறுநீரும், சாணமும் கொரோனா வைரசை குணப்படுத்தும்-பாஜக எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை..\nசீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி 3 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகளோ, குணப்படுத்தும் மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து…\nதென் ஆப்பிரிக்கா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 25 பேர் பலி..\nதென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கு கேப் மாகாணம் பட்டர்ஒர்த் நகரில் இருந்து ஹிபி என்ற நகருக்கு 80-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. குவால்வினி என்ற மலைப்பாங்கான கிராமத்தை கடந்தபோது டிரைவரின்…\nமுதல்-மந்திரி பாதுகாப்பு பணியில் கைக்குழந்தையுடன் பெண் போலீஸ்..\nஉத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பல்வேறு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் பயணமாக நொய்டா வந்திருந்தார். இதையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களில் பிரீத்தி ராணி என்ற…\nஅமெரிக்காவில�� கொரோனா வைரசால் 6 பேர் பலி- விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை..\nசீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 60 நாடுகளில் பரவி…\nஇணையத்தில் வௌியான சிறுமி துஸ்பிரயோக காணொளி – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்\nஇணையத்தில் வௌியான சிறுவர் துஸ்பிரயோக காணொளி ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் குறித்த காணொளி இணையத்தில்…\nதேசிய செயற்பாட்டு பாதுகாப்பு குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள்\nகொரோனா வைரஸ் தொடர்பில் தேசிய செயற்பாட்டு பாதுகாப்பு குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்று (03) முற்பகல் சுகாதார அமைச்சில் கூடியது. பின்னர் இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக விசேட ஊடக…\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் தேவை இல்லை: அஜித்பவார்..\nமத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிராவை பொறுத்தவரை இந்த சட்டங்கள் தொடர்பாக…\nகொரோனா வைரஸ்- சீனாவில் உயிரிழப்பு 2943 ஆக உயர்வு..\nசீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார்…\nதுப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nமித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பேதலாவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று (03) பகல் 1.10 மணியளவில் மரண வீடு ஒன்றிற்கு சென்று வீடு திரும்பிக்…\nவடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல்…\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான்…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர…\nசிலாபத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று…\nமுன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு…\nஇலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியது புரேவி…\nநீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள்…\nதுறுதுறு குழந்தைகள் துவண்டு போகும் பெற்றோர்கள்\nஅவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின்…\nஇலங்கையில் மேலும் 528 பேருக்கு கொரோனா\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி…\nவல்வையில் கடும் காற்றினால் வீடுகள் சேதம்; 2 சிறுவர்கள் உள்பட…\nதானே தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட பாலாஜி.. பக்காவா பதில்…\nமன்னாரில் காற்றுடன் கூடிய மழை – கிராமங்களில் உற்புகுந்த கடல் நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/naan-sirithal-inandout-cinema-movie-reviews/", "date_download": "2020-12-03T03:34:23Z", "digest": "sha1:JERTL7XQDHS4QPW73RR4TVB6M2HYN6DA", "length": 3226, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "நான் சிரித்தால் விமர்சனம் இதோ- InandoutCinema Movie Review... - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநான் சிரித்தால் விமர்சனம் இதோ- InandoutCinema Movie Review…\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nநான் சிரித்தால் விமர்சனம் இதோ- InandoutCinema Movie Review…\nPrevious « விஜய்க்கு போட்டியாக சிம்பு: கோலிவுட்டில் பரபரப்பு…\nNext லவ் மேரேஜ் பண்ணினா இவ்ளோவ் பிரச்சனையா ஓ மை கடவுளே ஸ்னீக் பீக்.. ஓ மை கடவுளே ஸ்னீக் பீக்..\nஅட்லி இடத்தை கைப்பற்றும் லோகேஷ் கனகராஜ்\nகமல்ஹாசனை சந்தித்து ஆதரவு திரட்டியா\nநடிகர் பாண்டியராஜ் மகன் தொடங்கிய கட்சி பெயர் தெரியுமா\nஉடல் எடையை குறைக்கும் இலியானா\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627308", "date_download": "2020-12-03T04:52:01Z", "digest": "sha1:DHTD2MG5ZHDJNOABQBZCOOAB76CYISB3", "length": 8508, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "பீகார் தேர்தல் : கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற��, ஜனநாயக திருவிழாவில் பங்கேற்பதை உறுதி செய்ய மோடி வேண்டுகோள்!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபீகார் தேர்தல் : கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, ஜனநாயக திருவிழாவில் பங்கேற்பதை உறுதி செய்ய மோடி வேண்டுகோள்\nபாட்னா : பீகார் மாநிலத்தில் முதல் கட்டமாக 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக வாக்காளர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 35,551 பேர் பாதிப்பு; 526 பேர் உயிரிழப்பு: 40,726 பேர் டிஸ்சார்ஜ்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுக���தாரத்துறை\nஎஸ்எஸ்எல்சி, பியூசி தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா: கர்நாடக தமிழ்பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கம் தகவல்\nபகுகிராம குடிநீர் திட்டத்தில் விரைவில் 247 கிராமங்களுக்கு தடையில்லா குடிநீர் கிடைக்கும்: எம்எல்ஏ நரேந்திரா தகவல்\nமக்களிடம் குறைகளை கேட்க மாவட்ட கலெக்டருக்கு முழு உரிமை: மக்களவை உறுப்பினர் பிரதாப்சிம்ஹா விளக்கம்\nபுறக்கணிக்கப்படும் பி.ஜி.எம்.எல். குடியிருப்பு பகுதி வார்டுகள்: அடிப்படை வசதிகளை ஏற்படுத்த இந்திய கம்யூனிஸ்டு மனு\nகொரோனா ஊரடங்கு தளர்த்திய பின் வெளிமாநிலங்களுக்கு வால்வோ பஸ் சேவை அதிகரிப்பு: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்\nகடலில் படகு கவிழ்ந்து விபத்து காணாமல் போனவர்களில் மேலும் இருவர் சடலமாக மீட்பு: மற்றவர்களை தேடும் பணி தீவிரம்\nயோகேஷ்வருக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் அவசரம் காட்டுவது ஏன் மேலவை உறுப்பினர் எச்.விஷ்வநாத் கேள்வி\nவர்த்தூர் பிரகாஷை கடத்தியது யார் தனிப்படை போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n× RELATED தேர்தல் ஆணையம் தகவல் பீகார் தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-12-03T04:54:38Z", "digest": "sha1:BOJARL2LRLO7SR5JKOBXAIB6HWOFJYUI", "length": 15529, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் சரபோஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோழமண்டல மன்னன், தஞ்சாவூர் அரசர்\n29 சூன் 1798 – 7 மார்ச்சு 1832\nஅமர்சிங், தஞ்சையின் சிவாசி II\nசரபோசி ராசா போன்சுலே சத்ரபதி\nஇரண்டாம் சரபோஜி (மராத்தி: सर्फोजी) (செப்டம்பர் 24, 1777 - மார்ச் 7, 1832), அல்லது சரபோஜி மாமன்னர், மராத்திய போன்சலே வம்சத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். இவர் இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவார். இவர் தஞ்சையின் பிரபலமான சரசுவதி மகால் நூலகத்தை அமைத்தார்.இரண்டாம் சரபோஜி அனைத்து தரப்பட்ட மக்களையும் தன் நண்பர்களாக கொண்டிருந்தார் எடுத்துக்காட்டாக ஒரு முறை தன் நாட்டில் பயணம் மேற்க்கொள்ளும் போது பெரும் மதிப்பு கொண்ட நாணயத்திற்க்கு சில்லரை யாரிடம் கிடைக்குமென விசாரித்ததில் காடுவெட்டிவிடுதி என்ற ஊரில் சு. சா. சுப்���ஞ் செட்டியார் முன்னோரான முருகன் செட்டியாரிடம் இருக்குமென அறிந்து செட்டியாரின் இல்லத்தில் நேரடியாக விஜயம் செய்து நட்புக்கொண்டார் பின் செட்டியார் அரண்மனை வரும் போது பல்லாக்கில் வர வேண்டுமென பல்லாக்கையும் அதை தூக்க ஆண்களையும் நியமித்து வந்தார்.\nகிளாடியசு புக்கானன்(Dr.Claudius Buchanan), ஆயர் மிடில்ட்டன் (Bishop Middleton), ஆயர் இபர் (Bishop Heber), வாலன்சியா (Lord Valentia) முதலிய வெளிநாட்டவர்கள் தம் குறிப்புகளில் இவரைப் புகழ்ந்துள்ளனர்.\nசரபோசி அழகிய தோற்றமும், வீரமும், நேர்மையும், ஒழுக்கமும் உடையவராக திகழ்ந்தார். கல்வியிலும், கலையிலும் காலத்தைச் செலுத்தி வாழ்க்கையைப் புனிதமாக நடத்தினார்.\nபிரெஞ்சு, செருமன், கிரேக்கம்,இலத்தீன், வடமொழி தெலுங்கு, தமிழ் முதலிய மொழிகளில் தேர்ச்சியுடையவரானார்.\n1805-இல் தேவநாகரி எழுத்தில் இயங்கவல்ல ஓர் அச்சகத்தைத் தஞ்சையில் முதலில் ஏற்படுத்தினார். பிறகு, ஆங்கில அச்சகத்தை நிறுவினார்.\nசாளுவநாயகப்பட்டினத்தில் மனோரதம் என்ற அழகிய கோபுரத்தை அமைத்தார். நெப்போலியன்-ஐ, ஆங்கிலேயர் வென்றதன் நினைவாக இக்கோபுரத்தை கட்டினார்.\nதஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு பல அணிகலன்களையும், வெள்ளிப் பாத்திரங்களையும் அளித்தார். பல திருப்பணிகள் செய்தார்.\nபல அன்ன சத்திரங்கள் அமைத்தார். இவைகளில் புகழ்பெற்றது ஒரத்தநாட்டுச் சத்திரமாகும். முக்தாம்பாள் சத்திரம் ஒரத்தநாட்டில் உள்ளது. இதனை முக்தாம்பாள்புரம் என்பர்.\nமராத்திய அரசர் துல்சாசி வாரிசின்றி இருந்ததால், அவர் இறக்கும் முன் அவருடைய தத்து எடுத்த மகனான சரபோசி பட்டம் பெறவும், அம்மகனுகுக் காப்பாளராக அமரசிங்கும், சுவார்ட்சு பாதிரியார் (Rev.Schwartz) ஆசிரியராகக் கல்வி கற்பித்து வளர்க்கவும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அமரசிங் தனக்கே பட்டம் கிடைக்க வேண்டுமென்று சூழ்ச்சி செய்தார். அதனை ஏற்ற ஆங்கில அரசாங்கம் அமரசிங்கையே அரசராக்கியது. ஆட்சிக்கு வந்த அமரசிங்கோ, ஆட்சி செலுத்தாமல், சரபோசியையும், அரசகுடும்பத் தேவிமார்களையும் பல பொய்க் குற்றங்களுக்கு ஆளாக்கித் துன்புறுத்தினார். அவர்களைக் கொல்லவும் சதி செய்தார். இதிலிருந்து சரபோசி, அப்பாதிரியாரின் உதவியுடன் தப்பி, அப்பாதிரியாராலேயே அரசுரிமையைப் பெற்றார். 1798 இல் பட்டம் பெற்றதும், தமக்கு இருந்த அதிகாரமின்மையை அறிந���து கொண்டார். பதவியும், கௌரவமும், ஆங்கில அரசாங்கம் அளிக்கும் ஓய்வூதியமும் கிடைத்தால் போதும் என்ற நிலையில் வாழ்ந்தார்.\n1798 ஆம் ஆண்டு, ஆங்கில அரசு சரபோசியுடன், ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் முக்கிய உள்ளடக்கங்கள் வருமாறு:-\nதஞ்சை நகரமும்,அதன் அருகிலுள்ள வல்லமும் சரபோசியிடம் இருக்கும். பிற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சி செய்யும் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஅதற்கு ஆங்கில அரசாங்கம், சரபோசிக்கு ஆண்டுதோறும் ஒரு இலட்சம் வராகனும், எஞ்சிய வருமான்த்தில் ஐந்தில் ஒரு பங்கும் கொடுக்கும்\nஅமரசிங்கு குடும்பத்தாருக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ள ஓய்வுகாலச் சம்பளத்தொகையையும் ஆங்கிலேயர்களே கொடுப்பர்.\nஇவ்வாறாக அரசியல் ஆட்சி நிலையை அவர் இழந்தாலும், தன் ஆட்சி எல்லையில், தனக்கென ஒரு காவல் படையை வைத்துக் கொள்ள, இவ்வொப்பந்தம் வழிவகுத்தது.\nதுளஜாஜி தஞ்சாவூர் மராத்திய மன்னர்\nஅமர்சிங் தஞ்சாவூர் மராத்திய மன்னர்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2020, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1827", "date_download": "2020-12-03T04:43:42Z", "digest": "sha1:JVI3RARCC64HLJSIWGY7UL5MSLFPMLYK", "length": 6762, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1827 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1827 இறப்புகள்‎ (12 பக்.)\n► 1827 பிறப்புகள்‎ (14 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/no-one-affected-by-corona-for-200-days-at-taiwan/", "date_download": "2020-12-03T05:24:44Z", "digest": "sha1:T3AJNYOQPYXM7Y2NF3563JJ2JTKYRJ7M", "length": 13984, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.\nசென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில் கொரோனா பாதிப்பு தொடங்கியது. பின்பு அது சீனா முழுவதும் பரவியது. தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவி உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது.\nஇதையொட்டி பல ஐரோப்பிய நாடுகளில் மிகக் கடுமையான ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த நாடுகளில் பாதிப்பு மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஆனால் சீன குடியரசு நாடான தைவான் நாட்டில் கடந்த ஏப்ரல் 12 முதல் உள்ளூரில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு எற்படவிலை. முதலில் 551 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்து இருந்தனர். தைவான் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால் 200 நாட்களாக ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை.\nஜனவரி மாதம் முதலே தைவான் தனது எல்லைகளை மூடியது. அத்துடன் பயணக் கட்டுப்பாடு தீவிரமாக்கப்பட்டது. இதுவரை எல்லைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. யாரேனும் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டால் அவருக்கு தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டனர்.\nநாட்டு மக்கள் அனைவருக்கும் அரசு இலவச முகக்கவசங்களை வழங்கியது. தைவானில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றாலும் சென்ற இரு வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியதால் உடன் பயணித்தவர் அனைவரும் தனிமையில் உள்ளனர்.\nகொரோனாவை தெய்வத்தின் தண்டனை எனக் கூறிய இஸ்ரேல் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா: இன்றைய நிலவரம் – 16 லட்சத்தைத் தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அமெரிக்கா : உலகில் முதல் முறையாக ஒரே நாளில் 2108 கோரோனா மரணம்\nPrevious இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nNext பிரான்ஸ் கத்திக்குத்து குறித்த மலேசிய முன்னாள் பிரதமர் கருத்து : டிவிட்டரில் சர்ச்சை\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம���…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n42 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/wasim-jaffer-announced-his-retirement-from-cricket/", "date_download": "2020-12-03T05:40:08Z", "digest": "sha1:Y46E3R6P74EPWJGMLHWYLULYDHY6KYPP", "length": 12860, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு – அறிவித்தார் ரஞ்சிப் போட்டி புகழ் வாசிம் ஜாஃபர்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு – அறிவித்தார் ரஞ்சிப் போட்டி புகழ் வாசிம் ஜாஃபர்\nமும்பை: இந்தியாவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், புகழ்பெற்ற ரஞ்சிப் போட்டிகள் நாயகனுமான வாசிம் ஜாஃபர், அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஅவருக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் ரஞ்சிக்கோப்பையில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். கடந்த 1996ம் ஆண்டில், ரஞ்சிக்காக மும்பை அணியில் ஆடத் தொடங்கிய இவர், பின்னர் விதர்பா அணிக்கு இடம் பெயர்ந்தார்.\nஇவர் கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் ரஞ்சிப் போட்டிகளில் மொத்தம் 1037 ரன்களைக் குவித்தார். மொத்தம் 260 முதல்தர போட்டிகளை ஆடியுள்ள ஜாஃபர், மொத்தம் 19410 ரன்களை அடித்துள்ளார்.\nஇவரது கணக்கில் 57 சதங்கள் மற்றும் 91 அரைசதங்கள் அடக்கம். இவரின் உயர்ந்தபட்ச ரஞ்சி ரன் 314.\nஇந்தியாவுக்காக, கடந்த 2000 முதல் 2008 வரையிலான காலகட்டங்களில், மொத்தம் 31 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இவர், 1944 ரன்களை அடித்துள்ளார். அவற்றில், 5 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் அடக்கம்.\nஇவரின் அதிகபட்ச டெஸ்ட் ரன் 212. மேலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளார்.\nரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த டேவிட் வார்னர் உலகக் கோப்பை கால்பந்து 2018 : ஸ்வீடனை ஜெர்மனி வீழ்த்தியது ஐபிஎல்2019: சிஎஸ்கேவின் பந்துவீச்சில் 108 ரன்னில் சுருண்ட கொல்கத்தா\nPrevious ஒலிம்பிக் தகுதி குத்துச்சண்டை போட்டி – காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்\nNext ஒருநாள் தொடர் – தென்னாப்பிரிக்காவிடம் ஒயிட்வாஷ் ஆன ஆஸ்திரேலியா\nசுழற்பந்து வீச்சாளர் குல்தீப்பிற்கு ஆதரவு கரம் நீட்டுகிறார் கவாஸ்கர்\nஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்துவிட்டனர் பாண்ட்யாவும் ஜடேஜாவும்: கிளென் மேக்ஸ்வெல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா – ஆனாலும் நியூசிலாந்து பயணத்திற்கு ஆபத்தில்லையாம்\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அ��ைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n58 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2020/04/ramanusa-nurrandhadhi-pasurams-1-10-tamil-simple/", "date_download": "2020-12-03T04:40:51Z", "digest": "sha1:SJCIDJHCECXODCAIFINQDYIFZLQOPLVQ", "length": 33096, "nlines": 286, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 1 – 10 – dhivya prabandham", "raw_content": "\nஇராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 1 – 10\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nமுதல் பாசுரம். தம் திருவுள்ளத்தைக் குறித்து “எம்பெருமானார் திருவடிகளை நாம் பொருந்தி வாழும்படி அவர் திருநாமங்களை எப்பொழுதும் சொல்லுவோம் வா” என்கிறார்.\nபூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த\nபா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர்\nதாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம்\nநாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே\n தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பெரிய பிராட்டியார் எம்பெருமானின் திருமார்பின் இனிமையைக் கண்ட பின்பு அந்தத் தாமரையைக் கைவிட்டு அந்தத் திருமார்பிலேயே நித்யவாஸம் செய்யும்படியானவனுடைய திருக்கல்யாண குணங்களால் நிறைந்திருக்கும் திருவாய்மொழியில் ஈடுபட்டிருப்பவரான நம்மாழ்வாருடைய திருவடிகளை அடைந்து அதனால் உஜ்ஜீவனத்தை அடைந்தவர் ராமானுஜர். பலவிதமான சாஸ்த்ரங்களைக் கற்றிருந்தும் அதின் உட்பொருளை அறியாமல் இருந்தவர்கள், பின்பு அவற்றினுடைய உட்பொருளை நன்றாக உணர்ந்து நிலைத்துநிற்கும்படி வந்து அவதரித்த எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகளை, இதுவே நமக்குக் குறிக்கோள் என்று அறிந்த நாம், பொருந்தி வாழும்படியாக அவருடைய திருநாமங்களைப் பேசுவோம்.\nஇரண்டாம் பாசுரம். கீழ்ப் பாசுரத்தில் தன்னுடைய நெஞ்சைப் பார்த்து எம்பெருமானுடைய திருநாமங்களைச் சொல்லலாம் என்று சொல்ல அந்த நெஞ்சம் எம்பெருமானார் திருவடிகளை நன்றாக அனுபவித்துக்கொண்டு மற்ற விஷயங்களை விரும்பாமல் இருந்ததைப் பார்த்து, இதென்ன ஆச்சர்யம் என்கிறார்.\nகள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்\nகொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடிக்கீழ்\nவிள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால்\nஉள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே\nதேன் ���ிகுந்த பொழிலையுடைத்தாய் அழகியதாய் இருந்துள்ள கோயிலிலே (திருவரங்கத்தில்) சயனித்திருப்பதாலே அதுவே அடையாளமாக இருக்கக்கூடிய பெரிய பெருமாள். என்னுடைய நெஞ்சானது அந்தப் பெரிய பெருமாளின் தாமரை போன்ற திருவடிகளை தங்கள் மனதிலே எப்பொழுதும் வைக்காத சாஸ்த்ரத்தைக் கற்றுக் கொள்ளும் மனிதப் பிறவியில் பிறந்தும் அதற்கு பாக்யம் இல்லாமல் இருப்பவர்களை விட்டகன்றது. என் நெஞ்சானது அதற்குப் பிறகு திருக்குறையலூரில் அவதரித்த திவ்யப்ரபந்தங்களைத் தருவதாகிய பெரிய நன்மையைச் செய்தவரான திருமங்கை ஆழ்வாருடைய திருவடிகளின் கீழே விட்டு நீங்காத அன்பை உடையவரான எம்பெருமானாருடைய நிரவதிகமான சீல குணத்தைத் தவிர வேறொன்றையும் சிந்திக்கிறதில்லை. இது எனக்கு எப்படி ஏற்பட்டது என்பது எனக்கு ஒன்றும் தெரியவில்லை.\nமூன்றாம் பாசுரம். தன் நெஞ்சைப் பார்த்து “உலக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்களின் ஸம்பந்தத்தை விலக்கி எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுடையவர்கள் திருவடிகளில் என்னைச்சேர்த்த உபகாரத்துக்கு உன்னை வணங்குகிறேன்” என்கிறார்.\nபேர் இயல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னை பேய்ப் பிறவிப்\nபூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர்\nஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும்\nசீரிய பேறு உடையார் அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே\nஉயர்ந்த குணத்தை உடைய நெஞ்சே தாழ்ந்த பிறவிகளாய் அஹங்காரம் முதலிய தோஷங்களை உடையவர்களுடன் இருக்கும் தொடர்பை நீக்கி, நல்ல சாஸ்த்ர ஞானம் உடையவர்களாய், அடியார்கள் தன்மைக்கேற்பத் தன்னை அமைத்துக்கொள்ளும் நேர்மையை உடையவரான எம்பெருமானார் விஷயத்திலே பக்தி கொண்டிருக்கும் பெரிய பேற்றைப் பெற்றவர்களுடைய திருவடிகளில் என்னைச் சேர்த்தாய். இந்தப் பேருதவிக்கு நான் உன்னை வணங்கினேன்.\nநான்காம் பாசுரம். எம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினால் இனித் தான் பழைய தாழ்ந்த நிலையை அடைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தனக்கு இனி ஒரு குறையும் இல்லை என்று சொல்லுகிறார்.\nஎன்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த\nமுன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே\nபன்னப் பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என்\nசென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே\nஎல்லாப் பொருள்களுக்கும் காரணபூதனான ஸர்வே��்வரனையே எல்லோரும் தெரிந்துகொண்டு அனுஸந்தானம் செய்யும்படி ஸ்ரீபாஷ்யத்தின் மூலமாக அருளிச்செய்த, எல்லோரையும் விட உயரந்தவரானவர் எம்பெருமானார். அவர் பொருளல்லாத என்னை இந்த லோகத்திலே ஒரு பொருளாகும்படிப் பண்ணி, அஜ்ஞானத்தை வளர்க்கக்கூடியதான அநாதி காலமாகத் தொடர்ந்து வரும் என்னுடைய கர்மங்களை வேரோடு அறுத்துத் தம்முடைய திருவடிகளையும் என்னுடைய தலையிலே வைத்தருளினார். ஆனபின்பு, எனக்கு ஒரு குறையும் இல்லை.\nஐந்தாம் பாசுரம். எம்பெருமானாருடைய திருநாமங்களைச் சொல்லுவோம் என்று முதலிலே சொன்னவர் இப்பொழுது அதைத் தொடங்க, அப்பொழுது தவறான பார்வை கொண்ட குத்ருஷ்டிகள் [வேதத்தின் பொருளை மாற்றி உரைப்பவர்கள்] நம்மை நிந்திக்கலாம் என்று சொல்லி, அதிலிருந்து பின்வாங்கி, அதற்குப் பிறகு தானே தன்னை ஸமாதானம் செய்து கொண்டு, எடுத்த கார்யத்தில் ஈடுபடுகிறார்.\nஎனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா\nமனக் குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்\nதனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா\nஇனக் குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல்வு இது என்றே\nநம் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த செல்வம் எம்பெருமானாரே என்று இசையாத மனோதோஷத்தை உடைய மனுஷ்யர்கள் என் முயற்சியைப் பார்த்து நிந்தித்தார்களாகில் அதுவே எனக்குக் கொண்டாட்டமாகும். எம்பெருமானாருடைய பொருந்தியிருக்கும் திருக்கல்யாண குணங்களுக்குத் தகுதியான ப்ரேமத்தை உடையவர்கள், பக்தியோடே கூடிய செயல்களையுடையதென்று அவருடைய திருநாமங்களைச் சொல்லக்கூடிய என்னுடைய பாசுரங்களில் குற்றத்தைக் காணமாட்டார்கள்.\nஆறாம் பாசுரம். கீழ்ப் பாசுரத்தில் தான் செய்யக்கூடிய பாசுரங்கள், பக்தியின் வெளிப்பாடு என்றார். ஆனால் அந்த எம்பெருமானாரின் பெருமைக்குத் தகுந்த பக்தி தன்னிடத்தில் இல்லை என்று தன்னைத் தானே நிந்தித்துக்கொள்கிறார்.\nஇயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்\nமயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால்\nபயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால்\nமுயல்கின்றனன் அவன் தன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே\nவார்த்தைகளும் அர்த்தங்களும் பொருந்தத் தொடுத்து, உயர்ந்த கவிஞர்கள் மிகுந்த ப்ரேமத்தாலே அறிவழிந்து எம்பெருமானாரை கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட எம்பெருமானாரை பக்தியில்லாத என்னுடைய பாபிஷ்டமான மனதாலே, சொல்லப்பட்ட விஷயத்தில் நிறைந்திருக்கிற கவிகளிலே, அவருடைய எல்லையில்லாத பெருமையைப் பேசுவதாக என்னுடைய அறிவுகேட்டாலே முயல்கின்றேன்.\nஏழாம் பாசுரம். தன்னுடைய தாழ்ச்சியைப் பார்த்துப் பின்வாங்கியவர் தனக்குக் கூரத்தாழ்வான் திருவடி ஸம்பந்தம் இருப்பதை நினைத்துப் பார்த்து இது தனக்குக் கடினமல்ல என்று நிர்ணயித்து இதைத் தொடங்குகிறார்.\nமொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்\nகுழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்\nபழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா\nவழியைக் கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே\nபேச்சுக்கு நிலமல்லாத பெரிய புகழையுடையவராய், மிகவும் பலம் வாய்ந்த தீமையை நடத்துவதான பிறவி, ஞானம், அனுஷ்டானம் ஆகியவற்றாலே வரும் செருக்கு என்னும் படுகுழியைக் கடந்திருப்பவராய், நமக்குத் தலைவரான கூரத்தாழ்வானுடைய திருவடிகளைச் சென்றடைந்தேன். ஆனபின்பு, பாபங்களில் இருந்து நம்மைக் கரைசேர்க்கும் எம்பெருமானாருடைய திருக்கல்யாண குணங்களை ப்ரீதியாலே தூண்டப்பட்டுப் பாடி, நம் ஸ்வரூபத்துக்குச் சேராத வழிகளைத் தப்புகை எனக்கு இனி ஒன்றும் கடினமில்லை.\nஎட்டாம் பாசுரம். பொய்கையாழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தத்தைத் தம்முடைய திருவுள்ளத்திலே வைத்துக்கொண்டிருக்கும் பெருமையையுடைய எம்பெருமானார் எங்களுக்கு நாதன் என்கிறார்.\nவருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்\nகுருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்\nதிரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே\nஇருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே\nசேதனரை வருந்தப்பண்ணும், கண்ணுக்குப் புலப்படும் வெளிவிஷயங்களில் ஈடுபடுத்தும் அறியாமை என்னும் இருளைப் போக்கும்படியாக எங்கள் ப்ரபன்ன குலத்துக்கு விரும்பத்தக்கவராய் இருப்பவர் பரம உதாரரான பொய்கையாழ்வார். அவர் வேதாந்தத்தினுடைய அர்த்தத்தையும் அழகிய தமிழ் வார்த்தைகளையும் கூட்டி நன்றாகச் சேரும்படி செய்து அன்று திருவிடைகழியிலே ஆயன் எம்பெருமான் வந்து நெருக்கினபோது “வையம் தகளியா” என்று தொடங்கி அருளிய முதல் திருவந்தாதி என்கிற திருவிளக்கைத் தம் திருவுள்ளத்த���லே வைத்துக்கொண்டிருக்கும் அதிகமான பெருமையைக் கொண்ட எம்பெருமானார் எங்களுக்கு நாதர்.\nஒன்பதாம் பாசுரம். பூதத்தாழ்வார் திருவடிகளைத் தம் திருவுள்ளத்திலே வைத்து அனுபவிக்கும் எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களைச் சொல்லுமவர்கள் வேதத்தை ரக்ஷித்து லோகத்திலே ஸ்தாபிப்பவர்கள் என்கிறார்.\nஇறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்\nநிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து\nஉறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர்\nமறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே\nநமக்குத் தகுந்த தலைவனானவனை காண்பதற்கு உறுப்பான ஹ்ருதயத்தைப் பற்றிக்கிடக்கிற அறியாமை என்னும் இருளானது நசிக்கும்படியாக இரண்டாம் திருவந்தாதியில் “அன்பே தகளியா” என்று தொடங்கி பரஜ்ஞானமாகிற பரிபூர்ண தீபத்தை ஏற்றியவர் ஸ்ரீபூதத்தாழ்வாராகிற ஸ்வாமிகள். அவருடைய திருவடிகளைத் திருவுள்ளத்திலே நிரந்தரவாஸம் பண்ணும்படி வைத்து அனுபவிக்கும் எம்பெருமானாருடைய திருக்கல்யாண குணங்களை எப்பொழுதும் சொல்லும் நல்லவர்கள், பாஹ்ய [வேதத்தை நம்பாதவர்கள்] குத்ருஷ்டிகளால் அழிக்க முடியாதபடி வேதத்தை ரக்ஷித்து இந்த லோகத்திலே நன்றாக ஸ்தாபிப்பவர்கள்.\nபத்தாம் பாசுரம். பேயாழ்வார் திருவடிகளை எப்பொழுதும் கொண்டாடும் தன்மையை உடைய எம்பெருமானார் விஷயத்தில் அன்புடையார்கள் திருவடிகளைத் தங்கள் தலையிலே தாங்குபவர்கள் எல்லாக் காலத்திலும் உயர்ந்தவர் என்கிறார்.\nமன்னிய பேர் இருள் மாண்டபின் கோவலுள் மா மலராள்\nதன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்\nபொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள்\nசென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே\nபேர்க்கப் போகாதபடி நின்ற அறியாமை என்னும் பேரிருள் முதல் இரண்டு ஆழ்வார்கள் ஏற்றிய விளக்காலே முழுவதும் அழிந்தபின்பு திருக்கோவலூரிலே திருமாமகளுடன் க்ருஷ்ணாவதாரத்தில் தன் அடியார்களிடத்தில் பவ்யமாக இருந்த ஸர்வேச்வரனைத் தான் கண்ட விதத்தை நமக்குக் காட்டிக்கொடுத்தவர், தமிழுக்குத் தலைவரான பேயாழ்வார். அவருடைய விரும்பத்தக்க திருவடிகளை புகழும் எம்பெருமானார் விஷயத்தில் அன்பைத் தங்களுக்கு ஆபரணமாக அணிந்திருப்பவர்களுடைய திருவடிகளை தங்கள் தலையிலே தரிக்கும் செல்வத்தை உட���யவர்கள் எல்லாக் காலத்திலும் உயர்ந்தவர்.\nஅடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://showstamil.com/?p=2419", "date_download": "2020-12-03T03:20:29Z", "digest": "sha1:FRD44FEFTGVZGP7ZWV2CVAMKAGU6AQO5", "length": 5083, "nlines": 100, "source_domain": "showstamil.com", "title": "செம்பருத்தி சீரியல் நடிகர் திடீர் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா? – showstamil", "raw_content": "\nகொளுத்தி போட்ட Gabby,அடித்துக்கொண்ட Sanam & Shivani\nSuresh செம கலாய்: யாருப்பா அந்த அன்பு\nஒரு பொண்ண அப்படி கத்தலாமா\nUNSEEN “இவளுக்கு Makeup தவிர வேற ஒன்னுமே தெரியாது போல”\nHome/LATEST/செம்பருத்தி சீரியல் நடிகர் திடீர் திருமணம்\nசெம்பருத்தி சீரியல் நடிகர் திடீர் திருமணம்\nகொளுத்தி போட்ட Gabby,அடித்துக்கொண்ட Sanam & Shivani\nநீ அக்கானு சொல்லவே கேவலமா இருக்கு\nLosliya -வின் தந்தை இறந்த பிறகு வெளியான மனதை உலுக்கும் காணொளி | Losliya Father Video after Death\nசெம்பருத்தி சீரியல் நடிகர் திடீர் திருமணம்\nகொளுத்தி போட்ட Gabby,அடித்துக்கொண்ட Sanam & Shivani\nSuresh செம கலாய்: யாருப்பா அந்த அன்பு\nநீ அக்கானு சொல்லவே கேவலமா இருக்கு\nLosliya -வின் தந்தை இறந்த பிறகு வெளியான மனதை உலுக்கும் காணொளி | Losliya Father Video after Death\nசெம்பருத்தி சீரியல் நடிகர் திடீர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/02/blog-post_957.html", "date_download": "2020-12-03T04:40:14Z", "digest": "sha1:XOVEZQLFBAZCOKZSLCYIVKDWWGAR47EE", "length": 13361, "nlines": 311, "source_domain": "www.asiriyar.net", "title": "யார் எந்த ராசியுடன் சேரக் கூடாது தெரியுமா? உங்கள் ராசிக்கு பொருந்தும் ராசி இதுதான்!! - Asiriyar.Net", "raw_content": "\n யார் எந்த ராசியுடன் சேரக் கூடாது தெரியுமா உங்கள் ராசிக்கு பொருந்தும் ராசி இதுதான்\nயார் எந்த ராசியுடன் சேரக் கூடாது தெரியுமா உங்கள் ராசிக்கு பொருந்தும் ராசி இதுதான்\nபஞ்ச பூத தத்துவத்தை உள்ளடக்கிய ராசிக்காரர்களில் சில ராசிக்காரர்கள் சில ராசிக்காரர்களுடன் ஒத்துப்போவார்கள். சில ராசிக்காரர்கள் ஒத்துப்போக மாட்டார்கள். அப்படி சில ஜோடி பொருத்தங்களை பார்க்கலாம்.\nமேஷம் - விருச்சிகம் :\nசெவ்வாய் ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் விருச்சிக ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் விரிசல் வரும். அதெப்படி இரண்டுமே செவ்வாய் ஆதிக்கம்தான் என்று கேட்கலாம். மேஷம் ராசி நெருப்பு குணம் கொண்ட ராசி. விருச்சிகம் நீர் ராசி. இவர்கள் இருவருக்கும் ��ிட்டுக் கொடுக்கும் பண்பு இருக்காது. அதனால்தான் ஜோடி சேர்க்கும் போது மேஷத்துடன் விருச்சிகத்தை சேர்க்க வேண்டாம்.\nநீர் ராசியான விருச்சிக ராசிக்காரர்கள் நில ராசிக்காரர்களுடன் இணையலாம்.\nரிஷபம் - விருச்சிகம் :\nகாதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்டவர் ரிஷபம் ராசிக்காரர்கள். ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு விருச்சிக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். ரிஷபம் நில ராசி, விருச்சிகம் நீர் ராசி எனவே நீரும் நிலமும் இணைந்து இல்லறத்தில் காதல் கெமிஸ்ட்ரி அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்போடு காதல் வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.\nமிதுனம் - கடகம் :\nபுதனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள். இவர்கள் தங்களுடைய துணையை அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கும் கடகம் ராசிக்காரர்களுக்கும் காதல் புரிந்துணர்வு அபரிமிதமாக இருக்கும்.\nசிம்மம் - கன்னி :\nசிம்மம் நெருப்பு ராசி. கன்னி நில ராசி இந்த ராசிக்காரர்களின் இல்வாழ்க்கை தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். நாளடைவில் சிம்மத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இருவருக்கும் இடையே உறவில் மன உளைச்சல் அதிகரித்து சண்டைகள் ஏற்படும்.\nகன்னி - விருச்சிகம் :\nகன்னி ராசி உள்ளவர்களுக்கு மகரம், விருச்சிகம் ராசி உள்ள வாழ்க்கை துணைகள் பொருத்தமாக இருப்பார்கள். கன்னி ராசி நில ராசி மகரம் ராசி நில ராசி, விருச்சிகம் நீர் ராசி. இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். கன்னிராசிக்காரர்களும் மிதுன ராசிக்காரர்களும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டால் சின்னச் சின்ன பிரச்சினை கூட பூதாகரமாக வெடிக்கும்.\nதுலாம் - மீனம் :\nதுலாம் காற்று ராசி, மீனம் நீர் ராசி இவர்கள் இணைந்தால் தினசரி போர்தான். பிரச்சினையை எப்படி கையாள்வது என்பதே இவர்களுக்குத் தெரியாததால், இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது.\nதனுசு - மகரம் :\nதனுசு ராசிக்காரர்கள் தனது துணையை முழுவதுமாக நேசிப்பார்கள். இவர்களுக்கு காதல் திருமணம் மிகவும் சிறப்பாக அமையும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தேடிக் கொள்வார்கள். ஆனால் இருவருக்கும் அன்பு குறைந்து போவதால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும். தனுசு ராசிக்காரர்கள் மகர ராசிக்காரர்களுடன் இணையக்கூடாது.\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஇன்று குருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nState Bank of India வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nG.O 597 - நாளை 26.11.2020 - 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு.\n5 நாள் ICT பயிற்சி - மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Director Proceedings\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nதேர்தல் - தலைமை ஆசிரியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/srirangam-sorgavaasal-kaatchi/", "date_download": "2020-12-03T05:01:13Z", "digest": "sha1:MH3TMCT6M2DJZYSVBBA2UA2MUIADJH4G", "length": 5691, "nlines": 95, "source_domain": "dheivegam.com", "title": "ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறக்கும் காட்சி", "raw_content": "\nHome வீடியோ மற்றவை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க வாசல் திறக்கும் அற்புத காட்சி\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க வாசல் திறக்கும் அற்புத காட்சி\nவைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக சொர்க வாசல் திறப்பு இன்று காலை பல கோவில்களில் வெகு விமர்சையாக நடந்தது. திருச்சி ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவிலிலும் இன்று காலை ஐந்து மணி அளவில் சொர்க வாசல் திறக்கப்பட்டது. அதன் அற்புத காட்சி பதிவு இதோ உங்களுக்காக.\nரோஜா செடி வளர்க்க ஆசையா ஆசைப்பட்டால் மட்டும் போதாது இதையும் கண்டிப்பாக தெரிஞ்சி வெச்சிருக்கணும்.\nவேப்பிலையை வைத்து இவ்வளவு விஷயம் பண்ண முடியுமா இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே\nதொங்கும் காது ஓட்டைகளை 15 நாட்களில், அறுவை சிகிச்சை இல்லாமல் வீட்டில் இருக்கும் 2 பொருட்களை வைத்து எப்படி சரிசெய்வது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627309", "date_download": "2020-12-03T04:47:17Z", "digest": "sha1:SQOYU47FFIZT655KGT2USFEQH4N23Y3V", "length": 11931, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாதது.. கேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை... அசத்திய முதல்வர் பினராய் விஜயன்!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாதது.. கேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை... அசத்திய முதல்வர் பினராய் விஜயன்\nதிருவனந்தபுரம்: விவசாயிகள் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. கேரளத்தில் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் பினராயி விஜயன்,\nஇந்த குறைந்தபட்ச விலை, உற்பத்தி விலையைவிட 20 சதவீதம் அதிகமாக இருக்கும். சந்தை விலை சரிந்தாலும் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச விலையிலேயே கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம், காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயித்த நாட்டின் முதல் மாநிலமாக கேரளம் உள்ளது.நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும். இந்த திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், ஏனெனில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விநியோகிப்பதை ஒருங்கிணைப்பார்கள்.\nகுறைந்தபட்ச விலையின் பயனைப் பெறுவதற்காக பயிர் காப்பீடு செய்த பின்னர் விவசாயிகள் விவசாயத் துறையின் பதிவு தளத்தில் பதிவு செய்யலாம். குளிர் சேமிப்பு வசதிகள் மற்றும் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கான குளிரூட்டப்பட்ட வாகனங்கள் போன்ற முழு விநியோகச் சங்கிலி செயல்முறைகளையும் அமைக்க இந்த திட்டம் திட்டமிட்டுள்ளது என்றார். கேரளாவில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைகளின் விவரம்: தக்காளி ரூ.8, வெள்ளரி ரூ.8, சாம்பல் பூசணி ரூ.9, முட்டை கோஸ் ரூ.11, மரவள்ளிக்கிழங்கு ரூ.12, அன்னாசி ரூ.15, வெண்டைக்காய் மற்றும் உருளைக் கிழங்கு ரூ.20, கேரட் மாற்றும் பீட் ரூட் ரூ.21,பீன்ஸ் ரூ.28, புடலங்காய், நேந்திரம் மற்றும் பாகற்காய் ரூ.30, சரம் பீன்ஸ் ரூ.34,பூண்டு ரூ.139 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 35,551 பேர் பாதிப்பு; 526 பேர் உயிரிழப்பு: 40,726 பேர் டிஸ்சார்ஜ்\n3 மாதங்களாக மாறாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு; தற்போது ரூ.660 க்கு விற்பனை; மக்கள் அதிர்ச்சி\nபாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகரும் புயல்; வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா; உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்வு; 4.50 கோடி பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nடெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக 8ம் தேதி முதல் லாரிகள் ஸ்டிரைக்\nகுஜராத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ‘ஒற்றுமை சிலை’ வசூலில் ரூ.5.25 கோடி கையாடல்: வங்கி கொடுத்த புகாரில் தனியார் நிறுவனம் மீது வழக்கு\nடெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை\nமுதல் சர்வதேச போட்டியில் 2 விக்கெட்டை வீழ்த்தி அபாரம்: தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதல்வர், துணை முதல்வர் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து.\nஅனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி.\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்க்காத எடப்பாடி பழனிசாமி விவசாயியா: தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தாக்கு.\n× RELATED மாநில தேர்தல்களில் வெளிநாடுவாழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_18,_2010", "date_download": "2020-12-03T04:53:30Z", "digest": "sha1:AL6HL5KOL2HQQJCNWACPOTPHJKQ3GO33", "length": 4638, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஜனவரி 18, 2010 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n\"ஜனவரி 18, 2010\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஅவதார் திரைப்படம் கோல்டன் குளோப் விருதைப் பெற்றது\nஇலங்கை அதிபர் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க அமெரிக்கா தூண்டுதல்\nபோப்பாண்டவரைக் கொல்ல முயன்றவர் 30 ஆண்டுகளின் பின்னர் விடுதலை\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23183-after-30-years-actress-amala-reentry-in-tamil.html", "date_download": "2020-12-03T03:29:31Z", "digest": "sha1:FVGNRMNMN4LMIPOU4CMOQKG2N7HKJZ37", "length": 13377, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "30 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வரும் இயக்குனர் டி.ராஜேந்தரின் கதாநாயகி. | After 30 Years Actress Amala Reentry in Tamil - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n30 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வரும் இயக்குனர் டி.ராஜேந்தரின் கதாநாயகி.\n30 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வரும் இயக்குனர் டி.ராஜேந்தரின் கதாநாயகி.\nஇயக்குனர் டி.ராஜேந்தர் 80, 90களில் அளித்த ஒவ்வொரு படங்களும், பேசப்பட்டதுடன் படத்துக்கு படம் ஹீரோயின்களையும் அறிமுகப்படுத்துவார். அந்த வரிசையில் நளினி, அமலா, ரேணுகா, மும்தாஜ், ஜீவிதா என பல ஹீரோயின்களை அறிமுகம் செய்தார். ஒவ்வொருவரும் திசைக்கொருபக்கமாக பிரிந்து நடித்த வருகின்றனர்.\nமைதிலி என்னை காதலி படத்தில் அமலா அறிமுகமானார். பிறகும் ரஜினி, கமல்;ஹாசன் என 80. 90களின் ஹீரோக்களுடன் ஜோடியாக ந���ித்தார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை மணந்து கொண்டு செட்டிலானார். திருமணத்துக்கு பிறகு நடிப்பதை நீண்ட வருடம் நிறுத்தி வைத்த அமலா சில ஆண்டுகளுக்கு முன்புதான் தனக்கு பிடித்த வேடமாக இருந்தால் மட்டும் ஏற்று நடிக்கிறார். தமிழில் அவர் நடித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஷர்வானந்த் ஹீரோவாக நடிக்கிறார். ரீத்து வர்மா ஹீரோயினாக நடிக்கிறார்.\nகொரோனா ஊரடங்கால் முடங்கி இருந்த சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் செயல்படத் துவங்கியிருக்கிறது. பல வெற்றிப் படங்களைத் தயாரித்த நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது 18வது தயாரிப்பின் படப்பிடிப்புப்பணிகளை மீண்டும் துவங்கியிருக்கிறது. எங்கேயும் எப்போதும் புகழ் ஷர்வானந்த் உடன் ரீத்து வர்மா, அமலா அகினோனி, சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இப்படத்தை ஸ்ரீகார்த்திக் எனும் அறிமுக இயக்குனர் இயக்குகின்றார்.\nஇப்படத்தின் மூலம் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார் நடிகை அமலா. மீண்டும் தமிழ்சினிமாவில் படப்பிடிப்பு வேலைகள் துவங்கியது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு நாங்கள் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். இது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக எதிர்பார்க்கிறோம் என்றார்.\nகாதலிப்பதாக கூறி நடிகையை ஏமாற்றி கர்ப்பமாகிய இயக்குனர்.. பரபரப்பு பேட்டி..\nஅரசியல் என்ட்ரி: ரஜினியை சந்தித்து தமிழருவி மணியன் வற்புறுத்தல்.. சூப்பர் ஸ்டார் சொன்ன பதிலால் சைலன்ட்..\nசெம்பருத்தி சீரியலில் இருந்து ஆதி விலகுவது உண்மையா\nசைக்கிளில் சென்ற பிரபல நடிகரின் செல்போன் கொள்ளை..\nஜனவரியில் ஷூட்டிங்கை முடிக்க தல நடிகர் திட்டம்..\nஆரியை டார்கெட் செய்யும் பாலா , பாலாவின் ஸ்டேட்டர்ஜி - பிக் பாஸில் என்ன நடந்தது \nமதுரை வாழ்வியல் கதையில் 4 ஹீரோ, ஒரு ஹீரோயின்..\nஹீரோ ஆன காமெடி நடிகருக்கு குவியும் படங்கள்..\nமஹத்துடன் இணையும் யோகிபாபு.. பிளாக் ஸ்பாரோவாக நடிக்கிறார்..\nதயாரிப்பாளர்கள் சங்கம் மீண���டும் உடைகிறது டி.ராஜேந்தர் தலைமையில் புதிய அமைப்பு..\nஹீரோவுடன் காதல் முறிந்த நடிகைக்கு வேறு நடிகருடன் காதல்..\nநடிகை நெஞ்சில் குத்திய சூலாயுதம்..\nமீண்டும் கவர்ச்சி சேட்டையில் இலியானா.. என்னைப்பார் என் அழகைப்பார்..\nஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் புகழ் அபிராமி..\nநடிகை பலாத்கார வழக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏவின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை\nHDFC வங்கியின் தமிழக காவல் துறையினருக்கான சம்பள கணக்கு திட்டம் \nநாட்டின் முதல் அனல்மின் நிலையம் மூடப்பட்டது. நெய்வேலி மக்கள் உணர்ச்சி பொங்க பிரியாவிடை.\nகிருஷ்ணர் பெயரை கூறி ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது: உச்ச நீதிமன்றம்\nபாண்ட்யா, ஜடேஜா பறத்தல் ஆட்டம்: மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றது இந்தியா\nதொண்டை மண்டல ஆதீன மடாதிபதி காலமானார்: நித்தி சீடர்களை வெளியேற்ற நிர்வாகிகள் முடிவு\nகாதலிப்பதாக கூறி நடிகையை ஏமாற்றி கர்ப்பமாகிய இயக்குனர்.. பரபரப்பு பேட்டி..\nஅரசு கல்லூரிகளில் பி.எட் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்\nஉடலில் இரும்பு சத்துக்களை அதிகரிக்கும் பச்சை சுண்டைக்காய் துவையல் ரெசிபி..\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் அன்னாசிப்பழத் தயிர் பச்சடி செய்வது எப்படி\nஎல்ஐசி வழங்கும் கல்வி உதவித்தொகை\nமுன்கூட்டியே விடுதலை... சிறைத்துறையிடம் விண்ணப்பித்த சசிகலா\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஅடுக்கடுக்கடுக்காக 2ம்பாகம் படங்கள் உருவாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/04/blog-post_727.html", "date_download": "2020-12-03T04:03:20Z", "digest": "sha1:DGPND7OEIYHJOIS7RJPRE7G3ISDDTLYJ", "length": 3655, "nlines": 113, "source_domain": "www.ceylon24.com", "title": "சட்டத்தரணி ஹிஜா���் ஹிஸ்புல்லாஹ் கைதானார் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nசட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைதானார்\nஉயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல்கள்:\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரருக்கு மேலதிகமாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் சி.ஐ.டி.யினரால் கைது, செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nதனிமைப்படுத்தப்பபட்ட இடங்களில் விசேட பொறிமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/05/blog-post_3.html", "date_download": "2020-12-03T04:40:50Z", "digest": "sha1:NWHUCDDUK6VGPY5RDHS2UFK3VX2PD7KS", "length": 4969, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல். | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்.\nநாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்.\nநாட்டில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு சட்டம் தளர்தப்படவுள்ளது.\nஇதன்படி, குறித்த 21 மாவட்டங்களில் நாளை காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளத்தப்பட்டு, மீண்டும் நாளை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇவ்வாறு எதிர்வரும் 6 ஆம் திகதிவரை வரும் மூன்று நாட்களுக்கு இதேபோன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளத்தப்பட்டு மீண்டும் அன்றைய நாளில் இரவு 8 மணிக்கு ஊரடங்கு அமுல்ப்பட்டுத்தப்படவுள்ளது.\nஇதேவேளை, 21 மாவட்டங்களில் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அறிவிக்க்பட்டுள்ளது.\nஇதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97269", "date_download": "2020-12-03T03:27:08Z", "digest": "sha1:J6MUM7F6RFKCMHOL27GMFBQVDQMNCTTW", "length": 8696, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "விடுதலைப்புலிகளின் தலைவர் மீது மரியாதை உண்டு! மனம் திறந்த சரத் பொன்சேகா", "raw_content": "\nவிடுதலைப்புலிகளின் தலைவர் மீது மரியாதை உண்டு மனம் திறந்த சரத் பொன்சேகா\nவிடுதலைப்புலிகளின் தலைவர் மீது மரியாதை உண்டு மனம் திறந்த சரத் பொன்சேகா\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது தமக்கு மரியாதை உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nசிங்கள தொலைக்காட்சி சேவையொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் மூன்று தசாப்தங்களாக நீடித்த போரின் இறுதிப் போருக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதீவிரவாதி என்று நாங்கள் அவரை அடையாளப்படுத்தியிருந்த போதிலும் தலைவன் என்ற ரீதியில் இறுதி தோட்டா தீரும் வரையில் போராடிய காரணத்தினால் பிரபாகரன் மீது மரியாதை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\n2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி முற்பகல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றிலிருந்து, இராணுவத் தலைமையகம் நோக்கிப் பயணித்த போது தொலைபேசி மூலம் பிரபாகரனின் சடலம் கிடைக்கப் பெற்றது என்ற செய்தி தமக்குக் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தொலைபேசி மூலம் தமக்கு பிரபாகரனின் மரணம் பற்றிய தகவலை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.\n2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இலங்கை இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளையும் தங்களது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.\nஎனினும் பிரபாகரன் உயிரிழந்த செய்தி கிடைக்கும் வரையில் ஆங்காங்கே சிற்சில சமர்கள் இடம்பெற்றதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nமே மாதம் 17ம் திகதி ஆரம்பமான மோதல்கள் மே மாதம் 19ம் திகதி வரையில் நீடித்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுலிகள் அமைப்பின் அரசியல் பிரிவால் இயக்கப்பட்ட சம்பந்தன் - பாராளுமன்றில் சரத் வீரசேக��\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்\nஅமெரிக்காவுடன் 2007 இல் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கையே விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிக்க உதவியது- வெளிவிவகார செயலாளர்\nகோகண்ண விகாரை மீது திருக்கோணேச்சரம் ஆலயமும், சிங்கள இளவரசரினால் நல்லூர் ஆலயமும் கட்டப்பட்டது: மேதானந்த தேரர்\nயாழ். குருநகர் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்லத் தடை\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/category/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T05:21:50Z", "digest": "sha1:PPV7WLPFGWSLIHHQ3HHB7GTC3G2JHVQ4", "length": 6168, "nlines": 190, "source_domain": "www.yaavarum.com", "title": "நூல் விமர்சனம் Archives - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nஎனில் – புத்தக விமர்சனம்\nதேவதா… உன் கோப்பை வழிகிறது..\nநிச்சலனத்திற்கான தவம் – சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி நாவலை முன்வைத்து.\nசித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் – நூல் விமர்சனம்\n“கடலெனும் வசீகர மீன் தொட்டி”யும் சொற்களைப் பற்றியிருக்கும் திரவத்தன்மையும்\nசக்கரப் பற்களில் சிக்கிய வாழ்வு\nதல புராணம்: தொன்மம் துளாவும் நவீனப் படைப்பு\nமத்தி – நூல் விமர்சனம்\nவேர்விட்டு கிளைப் பிரியும் கதைகள்\nநல்ல வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறது\nவெடிகுண்டு ஓசையினூடே உறங்காதியங்கும் மாநகரத்தின் கதை\nஅம்புயாதனத்துக் காளி – பார்வை\nபுவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் – இரு அறிக்கைகள்\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t123-topic", "date_download": "2020-12-03T03:59:02Z", "digest": "sha1:QXVONNPQOJG7T636KULFRY3UX6J2CSMW", "length": 14116, "nlines": 120, "source_domain": "porkutram.forumta.net", "title": "\"பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதியொருவர் இரண்டாம் நாளாக பட்டினிப் போராட்டம்\"", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி ���ளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\n\"பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதியொருவர் இரண்டாம் நாளாக பட்டினிப் போராட்டம்\"\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\n\"பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதியொருவர் இரண்டாம் நாளாக பட்டினிப் போராட்டம்\"\n\"பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதியொருவர் இரண்டாம் நாளாக பட்டினிப் போராட்டம்\"\nபூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை\nவிடுவிக்க வேண்டும் என காலவரையற்ற உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈழத்தமிழரான\nஇதற்கு முன்பு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஅங்கும் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டார். அரசு அவர்களை விடுதலை\nசெய்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு முகாமில் உள்ள யாரையும் இதுவரை விடுதலை\nமுன்பு கியூ பிரிவு காவல் துறை, நான்கு பேரை விடுதலை செய்து விட்டு\nமீண்டும் வேறு நான்கு பேர்களை கைது செய்து முகாமில் அடைத்தது.\nசெந்தூரன் மிக கடுமையாக போராடியதால் அவர் பூந்தமல்லி முகாமிற்கு\nமாற்றப்பட்டார். இந்த முகாமில் தரை சிமெண்டால் பூசப்பட்டுள்ளது. கூரை\nமுழுவதும் கம்பிகளால் அடைக்கப்பட்டுள்ளது. எட்டு பேர்கள் மட்டுமே\nஅடைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு முகாமிற்கு 120 காவல் துறையினர், இரண்டு\nஅடுக்குகளாக காவல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nவிட கொடுமையாக பராமரிக்கப்படுகிறது இந்த பூந்தமல்லி சிறப்பு முகாம்.\nமரங்கள் பக்கம் கூட இவர்களால் போகமுடியாது. கட்டிடத்திற்கு உள்ளேயே\nமிருங்கங்கள் கூட இங்கு பல நாட்கள்\nதங்காது. இதனால் மனம் உடைந்த செந்தூரன், தன்னையும் தன்னோடு முகாமில் உள்ள\nஅனைத்து தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என காலவரையற்ற உண்ணா நிலைப்\nதமிழக மக்களும் தமிழக அரசியல்\nகட்சி தலைவர்களும் இவருக்கு இந்த போராட்டத்திற்கு போராட்டத்திற்கு ஆதரவு\nவழங்க வேண்டும் என செந்தூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mukilan-arrest-in-thiruppathy-pu8crc", "date_download": "2020-12-03T04:24:42Z", "digest": "sha1:E6RFZCVETAYWDPRXR66BBXYQZFVHZ2FU", "length": 10371, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முகிலன் திருப்பதியில் கைது ! போலீசார் இழுத்துச் சென்றதால் பரபரப்பு !!", "raw_content": "\n போலீசார் இழுத்துச் சென்றதால் பரபரப்பு \nகடந்த 100 நாட்களுக்கு மேலாக சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த சமூக ஆர்வலர் முகிலன் திருப்பதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை ஆந்திர போலீசார் அடித்து இழுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசூழலியல் போராளி, சமூக ஆர்வலர், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் முகிலன். ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சொந்த ஊராக கொண்டவர்.\nதமிழர்களுக்கு எதிரான அனைத்து பிரச்சனைகளிலும் போராட்டங்களிலும் முன்னின்று குரல் கொடுத்தவர்.\nகூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் இருந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வரை அப்பாவி பொதுமக்களாக போராட்டங்களை முன்னெடுத்தவர்.\nகடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்ட முகிலன் பின்னர் வீடு திரும்பவில்லை. இன்று திரும்புவார் நாளை திரும்பவார் என எதிர்பார்த்த குடும்பத்தினர் அவரது நட்பு வட்டாரத்தின் உதவியுடன் போலீஸில் புகார் அளித்தனர்.\nஆனால் முகிலன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறியது போலீஸ். இந்நிலையில் முகிலன் குடும்பத்தார் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் சென்றது.\nகடந்த 100 நாட்களுக்கு மேலாக முகிலனை தேடியும் கிடைக்காததால் அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் முகிலன் திருப்பதியில் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nதிருப்பதி ரயில்வே ஸ்டேஷனில் அவரை போலீசார் அடித்து இழுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் ஆந்திர போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்து பெண்கள் காதலித்தாலும் சிக்கப்போவது முஸ்லிம் இளைஞர்கள்தான்... சமாஜ்வாதி கட்சி தலைவர் எச்சரிக்கை..\nமழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை..\nசென்னைக்கு அருகே நிவர் புயல்... சென்னையில் வெளுத்து வாங்கும் மழை..\nஅட கருமம் புடிச்சவனே... பெற்ற மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காமக்கொடூர தந்தை..\nநிவர் புயலால் சென்னைக்கு ஆபத்தா.. வெதர்மேன் ஜான் ப்ரதீப் வெளியிட்ட தகவல்..\nஅட கொடுமையே... பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிழவன்.. வீடு புகுந்து போக்சோவில் தூக்கிய போலீஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதமிழகத்தில் 13.78 லட்சம் பேருக்கு தபால் ஓட்டு... கதறும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்..\nஅதிமுகவினருக்கு டெண்டர் ஆட்சி... தமிழக மக்களுக்கு தெண்ட ஆட்சி... எடப்பாடி அரசு மீது ஸ்டாலின் சீற்றம்..\n10 ஆண்டுகளாக பதவியில் இல்லாமல் காய்ந்தவர்கள் மக்கள் மீது பாய தயராகிறார்கள்... திமுக மீது டிடிவி கடும் அட்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T03:30:27Z", "digest": "sha1:B2TBCRGYRWPZROQE4SVFATRYBA3IUAUM", "length": 11107, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிம்மம் டிப்ஸ், நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள், வைத்தியம் - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரப்போகிற ஆண்டு உங்கள் காதல் வாழ்க்கையில் எவ்வளவு மோசமான விளைவுகளை கொண்டுவர போகுது தெரியுமா\nஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை கொண்டு வருவதாக இருக்கும். காதல் வாழ்க்கையை பொறுத்தவரை வரப்போகிற புது வருடத்தில் சிலர் த...\nஇந்த ராசிக்காரர்கள் மற்றவர்களிடமிருந்து இதை திருடுவார்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...\nஅசல் தன்மை என்பது மிகச் சிலரே கொண்ட ஒரு தரம். பெரும்பாலும் மக்கள் மற்றவர்களிடமிருந்து யோசனைகளைப் பெற்று அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துகிறோம். ஆ...\nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\nதினமும் காலை எழுந்தவுடன் பெரும்பாலான மக்கள் செய்யும் முதல் விஷயம் அன்றைய ராசிபலனை தெரிந்துகொள்வதுதான். தன்னுடைய ராசிக்கு என்ன பலன் உள்ளது என்பதை ...\n2021-ல் உங்க ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாக இருக்கப்போகுது தெரியுமா\nஒவ்வொரு வருடமும் நம் வாழ்க்கையில் ஆச்சரியங்களையும், நம்பிக்கையும் கொண்டு வருவதாகத்தான் இருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டம் என்று வரும்போது அது அனைவருக்...\nஇந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை நாம் பெறுவதன் மூலம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்கிறோம். உங்கள் தினசரி ராசிபலன்கள் மூலம், எந்த ராசி அறிகு...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nதினமும் காலையில் வெளியே செல்லும் முன் அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால் அது அவர்களின் அன்றைய ராசிபலன்தான். ஒவ்வொரு நாளும...\nஇந்த ராசிக்காரர்கள் இன்று வாதங்களை தவிர்ப்பது நல்லது...இல்லைனா பிரச்சனைதான்...\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை நாம் பெறுவதன் மூலம் வாழ்க்கை பாடங்க���ை கற்றுக்கொள்கிறோம். உங்கள் தினசரி ராசிபலன்கள் மூலம், எந்த ராசி அறிகு...\nகிரக மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்க இந்த வாரம் பல சவால்களையும், ஆபத்துக்களையும் சந்திக்க போறாங்க...\nவாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள், நல்ல மற்றும் தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நம் கிரகங்களின் இயக்கத்தைப் பொறுத்தது. எதிர்வரும் காலம் குற...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க நிறைய நஷ்டங்களை சந்திக்கப் போறாங்களாம்... ஜாக்கிரதையா இருங்க...\nஇன்றைய நாள் பலருக்கு புதிய நம்பிக்கையை தரப்போகிற நாளாக இருக்கப்போகிறது. கிரகங்களின் இயக்கம் இன்று அனைத்து ராசி அறிகுறிகளையும் பாதிக்கும். உங்களி...\nசனிபகவான் இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க பக்கத்துலயே இருக்கப் போறாராம்... ரொம்ப உஷாரா இருங்க...\nஒவ்வொரு நாளுமே நமக்கு சவால்கள் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். சவால்களை சாதனையாக மாற்ற வரப்போவதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகு...\n2021 ஆம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரங்களுக்கு பணரீதியா அதிர்ஷ்டமான வருஷமா இருக்கப்போகுது தெரியுமா\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் நிதிரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா காலத்தில் பெரிய தொழிலதிபர்கள் முதல், சிறுவ...\nஇன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கனும்... இல்லனா தேவையில்லாத சிக்கலில் மாட்டுவாங்க...\nதினசரி ராசிபலன்களை தெரிந்து கொள்வதன் மூலம் உங்கள் நாள் தொடர்பான ஒவ்வொரு முக்கியமான தகவலையும் பெறுவதன் மூலம், நீங்கள் பல சிக்கல்களைத் தவிர்த்து, உங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2013/07/23/", "date_download": "2020-12-03T05:44:59Z", "digest": "sha1:FPQ26WG5TDR3RRNB2VREK4QI56KA55QK", "length": 6781, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 07ONTH 23, 2013: Daily and Latest News archives sitemap of 07ONTH 23, 2013 - Tamil Filmibeat", "raw_content": "\n'அஜீத் ஷாலினி மாதிரி, நானும் ஹன்சிகாவும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்\n'தலைவா' மட்டும் ஓடட்டும், அப்புறம் பாருங்க: சொடுக்கு போடும் அமலா பால்\nசிம்புவுடன் காதல்... முன்பு சொன்னதை மறந்துடுங்க ப்ளீஸ்\nயாராச்சும் 'ஸ்பெர்ம்' தாங்களேன்... ஆள் தேடும் லின்ட்சே\nகட்டிலில் இருந்து விழுந்து படுகாயமடைந்த நடிகை மஞ்சுளா மரணம்\nபழம்பெரும் நடிகர் ‘எம்எல்ஏ’ தங்கராஜ் மாரடைப்பால் மரணம்\nஇனி உதவி இயக்குநர்களுக்கு மாதச் சம்பளம்... ரூ 40 ஆயிரம் வரை கிடைக்க இயக்குநர் சங்கம் முயற்சி\nதமிழில் சொந்தக் குரலில் பேசி நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கே முன்னுரிமை\nபுரந்தரதாஸர் ரூபத்தில் வந்த ரஜினி..\nசென்னைப் பின்னணியில் கஸ்தூரிராஜா இயக்கும் 'காசு பணம் துட்டு'\nமஞ்சுளாவுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி- நாளை இறுதிச் சடங்கு\nசிங்கத்துக்கு இன்று ஹேப்பி பர்த்டே\nமஞ்சுளா: எம்ஜிஆர், சிவாஜி படங்களின் கனவுக் கன்னி...\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/sachin-once-batted-with-tissue-papers-in-his-underwear/articleshow/63895096.cms", "date_download": "2020-12-03T04:43:50Z", "digest": "sha1:BFDAAD4UM7RQNEVTCTR3V7STBQWBJMXM", "length": 11349, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sachin tendulkar: வெளியில் சொல்லமுடியாத கஷ்டத்தில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய சச்சின் - sachin once batted with tissue papers in his underwear | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவெளியில் சொல்லமுடியாத கஷ்டத்தில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய சச்சின்\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஉள்ளாடையில் திசு காகிதம் :\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் விளையாட வேண்டும் என்ற அர்பணிப்போடு மிக சங்கடமான சூழலில் சச்சின் விளையாடியுள்ளார்.\n2003 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான போட்டி மார்ச் 10ம் தேதி அன்று நடந்தது. அந்த போட்டியின் போது இந்திய தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் சரியான உடல்நிலையில் இல்லாமல் இருந்துள்ளார்.\nமேலும் படிக்க : வெளியில் சொல்லமுடியாத கஷ்டத்தில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய சச்சின்\nஅவர் பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போதே அவரது வயிறு பிரச்னை அதிகரித்துள்ளது. வயிற்றுப் போக்கு பிரச்னையோடு கடும் அவதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.\nஇந்நிலையில் போட்டி நடுவே அவர் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று அவர் உள்ளாடையில் திசு காகிதங்கள் வைத்துக் கொண்டு தொடர்ந்து பேட்டிங் செய்தார். இப்படி கடுமையான சூழலில் கூட சச்சின் 160 நிமிடங்கள் களத்தில் நின்று 120 பந்தில் 97 ரன்கள் குவித்தார். இதை சச்சின் தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nகஷ்டத்திலும் வெற்றி பெற்று தந்த சச்சின்:\nஇப்படி கஷ்டமான சூழலில் சச்சின் விளாசிய 97 ரன்களால் இந்தியா 292 ரன்கள் குவித்தது.\nதொடர்ந்து விளையாடிய இலங்கை 109 ரன்னில் சுருண்டது. இடனால் இந்தியா 183 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசச்சின் பிறந்தநாள் நினைவுகள்: பாலைவனப் புயலில் சாதனைப் படைத்த சச்சின்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nஉலகம்இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதிருநெல்வேலிபுயல், மழை வந்தால்தான் இங்க வேலை நடக்குது\nதமிழ்நாடுபுரேவி புயல் எச்சரிக்கை; அனைவருக்கும் விடுமுறை அறிவிப்பு\nதமிழ்நாடுதிருப்பதி: சொர்க்க வாசல் பார்க்க அருமையான வாய்ப்பு\nதமிழ்நாடுகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அனுமதி: அப்பம் வழங்க கட்டுப்பாடு\nமதுரைபோலீஸ் துணையோடு பாலியல், காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்\nதமிழ்நாடுதமிழகத்தை நெருங்கும் புரேவி புயல், விமான சேவை ரத்து\nடிரெண்டிங்7 அடி உயர ஜெர்மன் ஆணுறுப்பு சிலை மாயம், போலீஸ் வலைவீசி தேடல்\nடெக் நியூஸ்BSNL பயனர்களே.. என்ன இவ்வளவு டேட்டாவா\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nஆரோக்கியம்வீட்ல வயசானவங்க இருந்தா இதை மட்டும் ஃபாலோ செய்ய சொல்லுங்க, ஆரோக்கியமா இருப்பாங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/msk-prasad/2", "date_download": "2020-12-03T05:33:25Z", "digest": "sha1:EPADOTU5ZGWQCW6NRCGFUJLNJ3YQB3MZ", "length": 5622, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்தியாவை சீண்டும் பாக்., : ‘3-டி’ அணியை தேர்வு செய்ததாக ‘நக்கல்’\n‘தல’ தோனி இடத்துக்கு சரியான ஆள் தினேஷ் கார்த்திக்...‘பண்ட்’க்கு ‘டைம்’ இருக்கு:பிரசாத்\nRishabh Pant: ரிஷப் பண்ட், விஜய் சங்கர், ரகானே... உலகக்கோப்பையில் யாருக்கு வாய்ப்பு\nInd vs NZ 2019: நியூசிலாந்து தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலி திடீர் நீக்கம்\nBCCI: ஆஸ்திரேலியா தொடரை வென்று கொடுத்த வீரர்களுக்கு பதிலாக, பரிசுத் தொகை அள்ளிக் கொடுத்தது யாருக்கு தெரியுமா\nநல்ல பேட்டிங் பண்ணாம, தேவையில்லாதத பேசாத - முரளி விஜய்க்கு பிசிசிஐ எச்சரிக்கை\nஒழுங்க விளையாடலன்னா வீட்டுக்கு பத்திவிடுவோம்... கோலியையும் சேர்த்து பயமுறுத்திய அணி தேர்வுகுழு தலைவர்\n‘டான்’ ரோகித்துக்கு ‘டாட்டா’..... ரகானே கேப்டன்..... : ஆப்கான் டெஸ்ட் அணி அறிவிப்பு\nஸ்ரேயாஸ் ஐயர், அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு: இங்கிலாந்து எதிரான இந்திய அணி அறிவிப்பு\nமுடிவுக்கு வருகிறதா யுவராஜ், ரெய்னா கிரிக்கெட் வாழ்க்கை: சப்பை காரணம் சொன்ன பிசிசிஐ\nஇலங்கை தொடருடன் யுவராஜ் சிங் ஓய்வா : பிசிசிஐ., வட்டாரங்கள் தகவல்\nஅஷ்வின், ஜடேஜாவை புறக்கணிக்க சப்பையாக காரணம் சொன்ன பிசிசிஐ.,\nகோலி கேப்டனா கிடைச்சது பாண்டியா பண்ண பாக்கியம்: இர்பான்\nஒரு கால் இல்லாவிட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவேன் : தோனியின் தில் பேச்சு\nகால்பந்து களத்தில் நேரடியாக ‘தல’ தோனியுடன் மோதிய கோலி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/india/2020/10/88651/", "date_download": "2020-12-03T03:29:24Z", "digest": "sha1:IBN6A72VYDJLA52SVWY3ARXACMRPNHKK", "length": 59954, "nlines": 410, "source_domain": "vanakkamlondon.com", "title": "புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்! - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n106 தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவுகூரலுக்கும் தடை விதிப்பு\nகடந்த 1984ஆம் ஆண்டு சேமமடு, செட்டிக்குளம், ஒதியமலைப் பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் 106 பேரின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில், செட்டிகுளம்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் ���ினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n106 தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவுகூரலுக்கும் தடை விதிப்பு\nகடந்த 1984ஆம் ஆண்டு சேமமடு, செட்டிக்குளம், ஒதியமலைப் பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் 106 பேரின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில், செட்டிகுளம்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழ���்படிக்காரன்,...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nயாழில் மினி சூறாவளி- 40இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு\nயாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆதிகோயிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று இரவு இடம்பெயர்ந்துள்ளன. திடீரென வீசிய கடும் காற்றினால்...\nசர்வதேச அரங்கில் முதல் விக்கெட்டை வென்று பாராட்டை அள்ளும் தமிழன் நடராஜன்\nதமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் நடந்து வரும்...\nகிளிநொச்சியில் தொடரும் இளவயது தற்கொலைகள்\nஅண்மைய காலத்தில் கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இளையவர்களின் தற்கொலைகள் சமூகத்தை பெரிதும் உலுக்கி வருகின்றது.\nLPL T20 | வெல்லப் போகும் தலைவன் யார்\nஇலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எல்பிஎல் போட்டி சூடு பிடித்துள்ள நிலையில் எந்த அணியின் தலைவர் வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்புக்களும் மிகுந்து வருகின்றன. LPL...\nLPL | Jaffna Stallions அணியில் வடக்கு இளைஞர்கள் புறக்கணிப்பா\nசமூக வலைத்தளங்களில் தற்போது Jaffna Stallions அணிக்கு ஏன் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை பற்றி பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதைப்பற்றி ஒரு சில விடயங்களை இங்கு பதிவு...\nதலைவர் பிரபாகரனின் படத்தை பகிர தடையா\nஈழத் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களுக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளதா பிரபாகரன் புகைப்படத்தை வெளியிட்ட பலரது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளனவா பிரபாகரன் புகைப்படத்தை வெளியிட்ட பலரது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளனவா இது தொடர்பில் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது. தமிழில் உதயன் நாளிதழ்...\nபுதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்\nஇந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.\n1921 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கிய கட்டிடப்பணிகள் 6 ஆண்டுகள் நடந்தது. பின்னர் 1927 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் இர்வினால் பாராளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது. அப்போதைய மதிப்பில் ரூ.83 லட்சத்தில் பாராளுமன்றம் கட்டப்பட்டது.\n90 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போதைய கட்டிடத்தின் அருகில் மத்திய விஸ்டா மறுமேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது.\nஇதன் கட்டுமான பணிக்கான ஏலம் கடந்த மாதம் நடந்தது. இதில் ரூ.861.90 கோடிக்கு கட்டுமான பணிக்கான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் தட்டிச்சென்றது.\nஇதைத்தொடர்ந்து புதிய பாராளுமன்றத்துக்கான கட்டுமான பணிகள் வருகிற டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாராளுமன்ற இரு அவைகளின் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த பணிகள் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் (சுமார் 2 ஆண்டுகள்) மாதத்துக்குள் முடிக்கப்படும் என தெரிகிறது. அதுவரை தற்போது இருக்கும் கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர்கள் வழக்கம் போல நடைபெறும் என மக்களவை செயலகம் நேற்று கூறியது. மேலும் கட்டுமான பணிகளின் போது ஒலி, காற்று மாசுபாட்டை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த கட்டுமான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக மக்களவை செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற நலத்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.\nபுதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தினார். வீட்டுவசதி துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், பாராளுமன்ற கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து சபாநாயகருக்கு எடுத்துக்கூறப்பட்டது.\nகட்டுமான பணிகள் நடைபெறும் போது பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது எப்படி என்று ஆய்வு செய்த சபாநாயகர், கட்டிடம் அமைய உள்ள இடத்தில் இருந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் பணிகளின் நிலவரம் குறித்தும் ஆய்வு செய்தார்.\nமுக்கோண வடிவில் அமைய உள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை எடுத்துக்கூறும் வகையில் பிரமாண்ட அரசியல்சாசன அரங்கு, ஒரு நூலகம், பல்துறை கமிட்டி அறைகள், சாப்பாட்டு அரங்குகள், பார்க்கிங் வசதிகள், அனைத்து எம்.பி.க்களுக்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனித்தனி அலுவலகங்கள் போன்றவ�� இடம்பெறுகிறது.\nஇதைப்போல 888 உறுப்பினர்கள் அமரும் வகையில் பிரமாண்ட மக்களவை அறை, 384 உறுப்பினர்கள் அமரத்தக்க வகையில் மாநிலங்களவை அறையும் அமைக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் மட்டுமே உள்ளனர். ஆனால் எதிர்கால தொகுதி விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த பிரமாண்ட அறைகள் அமைக்கப்படுவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.\nPrevious articleசென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்கள்\nNext article4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n106 தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவுகூரலுக்கும் தடை விதிப்பு\nகடந்த 1984ஆம் ஆண்டு சேமமடு, செட்டிக்குளம், ஒதியமலைப் பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் 106 பேரின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில், செட்டிகுளம்...\nஇலங்கைக்குள் புகுந்தது புரவி சூறாவளி.\nபுரவி சூறாவளி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தச் சூறாவளி முல்லைத்தீவு ஊடாக மன்னார் சென்று, அங்கிருந்து நாளை...\nகொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரிப்பு- மொத்த பாதிப்பு 25,000ஐ கடந்தது\nநாட்டில் இன்று மட்டும் 878 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று ��ண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே...\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nஆன்மிகம் கனிமொழி - December 3, 2020 0\nமேஷம்மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு...\nதலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.\nவடக்கிலும் பாடசாலைகள் அனைத்தும் மூடல்\nஇலங்கை பூங்குன்றன் - December 2, 2020 0\nவடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளையும் (03), மறுநாளும் (04) பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பிரபாகரன் குமார் ரட்ணம்\nஇலங்கை பூங்குன்றன் - December 2, 2020 0\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக திரு. பிரபாகரன் குமாரட்ணம் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார். கண்டி...\nஅனர்த்தத்திற்கு முகம்கொடுக்க அனைத்து வழிகளிலும் தயார் செய்யப்படும் வவுனியா\nஇலங்கை பூங்குன்றன் - December 2, 2020 0\nபுரவி புயலானது வடக்கு கிழக்கை அதிகளவில் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வவுனியா மாவட்டத்தினை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை | விக்னேஸ்வரன்\nஇலங்கை பூங்குன்றன் - November 28, 2020 0\nநாட்டில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம் | மெல்ல மெல்ல முடங்குகிறதா யாழ்ப்பாணம்\nஇலங்கை பூங்குன்றன��� - November 28, 2020 0\nயாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், யாழ்.நகரின் மத்தியில் அமைந்துள்ள 3...\nகிளிநொச்சியில் தொடரும் இளவயது தற்கொலைகள்\nஇலங்கை பூங்குன்றன் - December 2, 2020 0\nஅண்மைய காலத்தில் கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இளையவர்களின் தற்கொலைகள் சமூகத்தை பெரிதும் உலுக்கி வருகின்றது.\nசர்வதேச அரங்கில் முதல் விக்கெட்டை வென்று பாராட்டை அள்ளும் தமிழன் நடராஜன்\nசெய்திகள் பூங்குன்றன் - December 2, 2020 0\nதமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் நடந்து வரும்...\nவயிற்றை ஸ்கேன் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nஇந்தியா - விஜயாப்புராவில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து டாக்டர்கள் தைத்து உள்ளனர். அந்த துணி தற்போது 6 மாதங்களுக்கு பிறகு...\nLPL | ஏழாவது போட்டியில் தம்புள்ள அணி வெற்றி\nசெய்திகள் பூங்குன்றன் - December 2, 2020 0\nநடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஏழாவது போட்டியில் தம்புள்ள வைக்கிங் அணி 28 ஒட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. கொழும்பு கிங்ஸ்...\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு...\nதலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nபிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஉலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும்...\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/04/blog-post_968.html", "date_download": "2020-12-03T03:23:47Z", "digest": "sha1:6YGL4FCD2ZP3HSGX24K4RGKLOOJREKL2", "length": 4837, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "அக்கரைப்பற்று மசூர் ஹாஜி,வீடு திரும்பினார் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅக்கரைப்பற்று மசூர் ஹாஜி,வீடு திரும்பினார்\nஅக்கரைப்பற்று பெரிய பள்ளியடி -K.T.19 இனைச் சேர்ந்த மசூர் ஹாஜியார் வெலிக்கந்த தனிமைப்படுத்தல நிலையத்தில் இருந்து இன்று மாலை 4.45 மணியளிவில், வீடு திரும்பினார்.\nஇவர் கொரொனா தொற்றுக்கு ஆட்பட்டவர் என்ற சந்தேகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சுகாதரப் பிரிவால் அழைத்துச் செல்லப்பட்டார். இவருக்கு குறித்த நோய்க்குரிய எந்த வித அறிகுறியும் தென்படவில்லை.\nஇறுதியாக மேற்கொள்ளப்பட்ட தொடர் பரிசோதனைகளில், நெகரிவ் குறி காட்டப்பட்டிருந்தது.இதேவேளை தற்போது தனிமைப் படுத்தல் நிலையத்திலுள்ள அவரது மனைவி நாளைய தினம் வீடு திரும்பும் சாத்தியம் காணப்படுகின்றது.\nஅல் ஹாஜ் மசுர், கடந்த இரண்டு மாதங்களின் முன்பு கத்தார் சென்றிருந்தார என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nதனிமைப்படுத்தப்பபட்ட இடங்களில் விசேட பொறிமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/janata-dal-united-organization", "date_download": "2020-12-03T04:41:17Z", "digest": "sha1:EBG66SRPU7YHIKLTPWRCUJ46L7RAJJMB", "length": 6756, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "janata dal (united)", "raw_content": "\nப��கார்: நிதிஷை வாழ்த்திய பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி... கடுப்பான ஜே.டி.யு ஆதரவாளர்கள் - காரணம் என்ன\nபீகார்: 2 துணை முதல்வர்கள்... பா.ஜ.க-வின் மேற்குவங்க டார்கெட் - 5 ஆண்டுகள் நீடிப்பாரா நிதிஷ்\nபீகார்: ஹில்சாவில் 12 வாக்குகள்; ராம்காரில் 189 வாக்குகள் - தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்ததா\nபீகார் தேர்தல்: சிராக் பாஸ்வான் மூலம் நிதிஷ் குமார் கட்சியை காலி செய்ததா பா.ஜ.க\nபீகார்: `முதலில் 10-ம் வகுப்பை பாஸ் பண்ணுங்க’ - தேஜஸ்வியைச் சீண்டும் பா.ஜ.க\nபீகார் தேர்தல்: 375 கோடிஸ்வரர்கள்... 61 `ரெட் அலர்ட்' தொகுதிகள் - அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்\nசுஷாந்த் வழக்கு: `காக்கி' டு `காவி' குற்றச்சாட்டு... பீகார் டி.ஜி.பி குப்தேஷ்வர் ஓய்வு ஏன்\n`அவர் எப்படி கட்சியில் சேர்ந்தார் தெரியுமா'- பிரசாந்த் கிஷோர் குறித்து நிதிஷ் சொன்ன ரகசியம்\n`பி.ஜே.பி-யால் வந்த மனஸ்தாபம்; தொடர் புறக்கணிப்பு'- பிரசாந்த் கிஷோரை கழட்டிவிடுகிறாரா நிதிஷ்குமார்\n10 ஆண்டுக்குக் காவல் நிலையம் வரமுடியாது - போலீஸாருக்கு செக் வைக்கும் பீகார் முதல்வர்\nகாலமானார் `கார்கில் நாயகன்’ ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்\nமாநிலங்களவையின் புதிய துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்... யார் இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/50418/", "date_download": "2020-12-03T04:38:04Z", "digest": "sha1:RWOB7JPU6V46AIE4R2ITA3LKIMLCIVSR", "length": 7206, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "இந்தவருடமும் சாதனை படைத்தது பன்சேனை பாரி வித்தியாலயம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇந்தவருடமும் சாதனை படைத்தது பன்சேனை பாரி வித்தியாலயம்.\n(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணமட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் பன்சேனை பாரி வித்தியாலய பெண்கள் அணி சம்பியனாக தேர்வாகி தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.\nபாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் மாகாணமட்ட விளையாட்டுப் போட்டிகளின், உதைபந்தாட்ட போட்டிகள் வியாழக்கிழமை(06) கல்முனை உவெஸ்லி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன. இதில் வலயமட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன.\nபோட்டியின் இறுதிப்போட்டிக்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய பெண்கள் அணியினரும், பன்சேனை பாரி வித்தியாலய பெண்கள் அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர்.\nஅம்பிளாந்துறை அணியினரை எதிர்த்தாடிய, பன்சேனை அணியினர் மூன்று கோள்களை இட்டு, மூன்றுக்கு பூச்சியம் என்ற கோள்கள் வித்தியாசத்தில் சம்பியனானது.\nகடந்த வருடமும் பன்சேனை பாரி வித்தியாலய பெண்கள் அணியினர் மாகாணமட்ட உதைபந்தாட்டப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு, தேசியமட்டத்தில் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமகாநாயக்கர்களுக்கு அறிவிக்கப்படாமல் புதிய அரசியலமைப்பு சபைக்கு வராது- ஜனாதிபதி\nNext article“இப்தார் விருந்து கொடுத்து மைதானத்தில் கைவைக்கலாமா தளவாயில் பாடசாலைக் காணி அபகரிப்பு முயற்சி\nமூதூர் காணி அபகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவதானம்\nகல்முனையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள்……\nமலையக வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு\nகொக்கட்டிச்சோலையில் மண்முனை தென்மேற்கு கோட்ட தமிழ்தினப்போட்டிகள்.\nகண்டி நித்தவலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த அலங்கார தேர்த்திரு விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2013/09/13/", "date_download": "2020-12-03T05:01:44Z", "digest": "sha1:WDPKEXKUR332FCZSUB4JWWIZQPJJKNSM", "length": 6624, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 09ONTH 13, 2013: Daily and Latest News archives sitemap of 09ONTH 13, 2013 - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்த காமெடி பீஸின் லொள்ளு தாங்கலடா சாமி: பல்லைக் கடிக்கும் ஹீரோ\nசகோதரர் ரஜினிக்கு பதில் நான்... எனக்கு பதில் அவர்\nஅமிதாப், கரீனாவை தொடர்ந்து போரோப்ளஸ் பிராண்ட் அம்பாசிடரான பிபாஷா\nபெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் - ப்ரியாமணி\n எனக்கு தெரியாதே : மல்லிகா செராவத்\n - கமலிடம் கே பாலச்சந்தர்\nமுதல்வர் பங்கேற்கும் சினிமா நூற்றாண்டு விழா.. விஜய்க்கு உண்டா அழைப்பு\nரஜினியும் நானும் பிரிந்தோம், ஜொலிக்கிறோம்.. இல்லையேல் இன்னும் ஆட்டோவில்தான் போயிருப்போம்\nஉனக்கெதுக்குப்பா இந்த வேலை.. பணத்தை இழக்காதே - கேப்டனின் அறிவுரையால் நெகிழ்ந்த விஷால்\nஇயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட்\n'கோ' படத்தை மிஸ் பண்ணிய அஜீத்\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா: வடிவேலு நிகழ்ச்சிக்கு தடை\nஇன்றைய ரிலீஸ்... மூடர் கூடம், மத்தாப்பூ, உன்னோடு ஒரு நாள்\nஎக்ஸ் ரே பார்வை: சத்தியம் டிவியின் ப��லனாய்வு நிகழ்ச்சி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/2-o-targets-large-number-theaters-china-047175.html", "date_download": "2020-12-03T05:45:50Z", "digest": "sha1:SFJZIG6MMABNPTA4H7K7JQMFOWY4JODI", "length": 16059, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீனா இந்தியாவுக்குக் குறி வைக்கிறது.. \"2.ஓ\" சீனாவைக் குறி வைக்கிறது.. 20,000 தியேட்டர்களாம்! | 2.O targets large number of theaters in China - Tamil Filmibeat", "raw_content": "\n18 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n36 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n49 min ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\n1 hr ago மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nNews விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனா இந்தியாவுக்குக் குறி வைக்கிறது.. \"2.ஓ\" சீனாவைக் குறி வைக்கிறது.. 20,000 தியேட்டர்களாம்\nரஜினியின் 2.ஓ திரைப்பட வெளியீடு, இதுவரை எந்த இந்திய சினிமாவுக்கும் நடக்காத அளவுக்கு பிரமாண்டமாய் இருக்கும் என்பதை இன்று நடந்த ஒரு கலந்துரையாடலில் லைக்கா நிறுவனம் தெளிவாக்கியுள்ளது.\n2.ஓ படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த இந்தியப் படத்திலும் பார்த்திராத அளவுக்கு 3 டி எஃபெக்ட்ஸில் மிரட்டப் போகும் என 2.ஓவை திரையிலகினர் கணித்துள்ளனர்.\nஇந்தப் படம் முழுக்க முழுக்க 3டியில் மட்டுமே வெளியாகவிருப்பதால், தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அரங்குகளை அதற்கேற்ற மாதிரி மாற்றும் வேலைகள் நடக்கின்றன.\nதமிழகத்தில் மொத்தம் 300க்கும் மேற்பட்ட அரங்குகள்தான் 3டியில் திரையிடும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஒரே ஒரு ஐமேக்ஸ் அரங்கம் மட்டுமே சென்னையில் உள்ளது. மேலும் அதிக அரங்குகளை 3டிக்கு மாற்றும் முயற்சியில் உள்ளது லைகா நிறுவனம்.\n2.ஓ படத்தை திரையிடுவது குறித்து '2.ஓ டிஜிடல் சந்திப்பு' என்ற பெயரில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை லைகா நிறுவனம் இன்று சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு திரையரங்க உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்திருந்தனர்.\nஅப்போது பேசிய ராஜு மகாலிங்கம், 3 டி அரங்குகள் இந்தியாவில் மிகக் குறைவாகவும், சீனாவில் அதிகமாகவும் இருப்பதாகக் கூறினார். சீனாவில் மட்டும் 20 ஆயிரம் திரையரங்குகளில் 3டி படங்களை வெளியிட முடியும் என்றார்.\n2.ஓ படத்தையும் சீனாவில் அதிக அரங்குகளில் வெளியிடவிருக்கிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் 3டி அரங்குகள் அதிகம் என்பதால் அங்கும் இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவு எண்ணிக்கையில் திரையிடவிருக்கின்றனர்.\nமக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி…இன்று சந்திக்க காரணம் என்ன தெரியுமா\nஅரசியல் நிலைப்பாடு.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்.. மீண்டும் நழுவிய ரஜினி\nகட்சி தொடங்க கோரிக்கை.. ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு.. முடிவை விரைவில் அறிவிக்கிறார்\nஜனவரியில் கட்சி தொடங்க திட்டம் ரஜினிகாந்தே முதல்வர் வேட்பாளர்.. நிர்வாகிகள் வலியுறுத்தல்\nகண்டிப்பா கட்சி தொடங்கியே ஆகணும்.. ரஜினிகாந்திடம் கோரிக்கை வைத்த மன்ற நிர்வாகிகள்\nஒரு வழியாக வந்தார் ரஜினி.. ராகவேந்திரா மண்டபத்துக்கு.. அடுத்து ஆலோசனை ஆரம்பம்\nமன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினி.. அரசியலுக்கு வருவது பற்றி அதிரடி முடிவை அறிவிப்பாரா\nமுறுக்கு வித்தெல்லாம் அவர் படத்தை பார்த்துருக்கேன்.. அடுத்து ரஞ்சித் படம்.. சமுத்திரகனி பேட்டி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு���்ள நடிகர் தவசியிடம் போனில் பேசிய ரஜினிகாந்த்.. தீயாய் பரவும் தகவல்\nரஜினி அங்கிள் தோள் மேல ஏறி நிற்க பயந்தேன்.. ராஜா சின்ன ரோஜா நடிகை ராகவி சசிகுமார் கலகல பேட்டி\nமீண்டும் தொடங்கும் அண்ணாத்த படப்பிடிப்பு வைரலாகும் தகவல்.. கீர்த்தி சுரேஷ் கலந்துக்குறாங்களாம்\nஅண்ணாத்த படத்துக்கு பாடிய எஸ்.பி.பி., பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட இசையமைப்பாளர் இமான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் 'அந்த' டாஸ்க்கை கொடுத்த பிக்பாஸ்.. கடும் வாக்குவாதத்தில் ஹவுஸ்மேட்ஸ்.. ரணகளமாகும் வீடு\nA1 இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம்.. பாரிஸ் ஜெயராஜ் ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ்\nஅவங்களப் பத்தி பேசும்போது அப்படி வழியிற.. சோமை பங்கமாய் கலாய்த்த ரமேஷ்.. கேபி அதுக்கு மேல\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/29-vikram-deiva-thirumagal-censored-aid0136.html", "date_download": "2020-12-03T06:00:59Z", "digest": "sha1:WVLOJAZGNNDXDD6HU7Q6EXMTADHXDXMP", "length": 13809, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெய்வத் திருமகள்... சென்சார் குழு பாராட்டு! | Vikram's Deiva Thirumagal censored | தெய்வத் திருமகள்... சென்சார் குழு பாராட்டு! - Tamil Filmibeat", "raw_content": "\n12 min ago ரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\n33 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n51 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n1 hr ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nNews புரேவி புயல் தமிழகத்தில் எங்கு கரையை கடக்கும் எங்கெங்கு அதிதீவிர கமழை பெய்யும்\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டு���ளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெய்வத் திருமகள்... சென்சார் குழு பாராட்டு\nவிக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்துக்கு அனைவரும் குடும்பத்துடன் பார்க்கத்தக்க படம் என யு சான்றிதழ் வழங்கியுள்ளது மண்டல தணிக்கை அலுவலகம்.\nவிக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடித்துள்ள படம் தெய்வத் திருமகள். மதராசபட்டணம் புகழ் விஜய் இயக்கியுள்ள படம் இது.\nவிரைவில் வெளியாகவுள்ள இந்தப் படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை நேற்று பார்த்த சென்சார் குழுவினர், எந்த கட்டும் இல்லாமல், அனைவரும் பார்க்கத்தக்க படம் எனும் யு சான்றிதழ் வழங்கினர்.\nமேலும், இந்தப் படம் தங்களை மிகவும் நெகிழ வைத்துவிட்டதாகவும், மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தனர்.\nராஜகாளியம்மன் மீடியாஸ் சார்பில் மோகன் நடராஜன் தயாரித்துள்ள படம் இது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் வரும் ஜூலை 15-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. ஷூட்டிங் தொடங்கிய நிலையில்.. ஹீரோ விக்ரமுக்காக கதையை மாற்றி எடுக்கப்பட்ட படம்\n40 வருஷம் செட்லயே இருந்த கமல்.. அனிருத், லோகேஷ் போட்ட கணக்கு.. பிக் பாஸ் வீட்டில் ‘விக்ரம்’ டீசர்\nஆரம்பிக்கலாங்களா.. கறி விருந்து போட்டு.. கிடா வெட்டப் போகும் கமல்.. டைட்டில் என்ன தெரியுமா\nகோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nஓடிடியில் பாலாவின் வர்மா.. வேலையை காட்டிய தமிழ்ராக்கர்ஸ்.. ட்விட்டரில் டிரெண்டாகும் #Varmaa\n'பலம் தா பாடிகார்ட் முனீஸ்வரா..' இயக்குனர் பாலாவின் 'வர்மா' எப்படியிருக்கு' இயக்குனர் பாலாவின் 'வர்மா' எப்படியிருக்கு\nவிக்ரமின் 'கோப்ரா'வுக்காக சென்னையில் உருவாகும் ரஷ்யா.. விரைவில் தொடங��குது ஷூட்டிங்\nப்பா.. இது உடம்பா.. முரட்டுத்தனமாக சிக்ஸ் பேக்.. மிரட்டல் லுக்கில் விக்ரம்.. தீயாய் பரவும் போட்டோ\nசியான் விக்ரம் எனக்கு நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார்.. மனம் திறந்த பிரபல நடிகர்\nகுட் நியூஸ்.. விரைவில் தாத்தா ஆகிறார் விக்ரம்.. சந்தோஷத்தில் சியான் குடும்பம்\nஆரிரோ.. ஆராரிரோ.. இது தந்தையின் தாலாட்டு.. 9 ஆண்டுகளை கடந்த விக்ரம் படம் #9YrsOfBBDeivaThirumagal\n“தும்பி துள்ளல்” பாடலை இசைத்த பார்வையற்ற சிறுமி.. ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு.. லலித் குமார் ‘கிப்ட்’\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏன்டா தம்பி.. ஏன் அப்பா பேரெல்லாம் இழுத்த பாலாஜியால் கடுப்பான ஜித்தன் ரமேஷ்\nஅலப்பறை அனிதாவுக்கு எப்படி பதில் சொன்னாலும் திருப்தி அளிக்காது.. புரமோவால் டென்ஷனாகும் நெட்டிசன்ஸ்\nமுகமூடி போட்ருக்கீங்க.. பாதி முகத்ததான் காட்றீங்க.. ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. ஆட்டம் ஆரம்பம்\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/tata-motors-mahindra-mg-motor-said-corona-virus-impact-hit-supply-of-parts-017947.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-03T04:42:42Z", "digest": "sha1:4CQQNMF2EYOBMZSAA5L3LEKFSNFE3KVR", "length": 27730, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனாவின் விஸ்வரூபம்.. டாடா மோட்டார், மஹிந்திரா, எம்ஜி மோட்டார்ஸின் அடி மடியிலேயே கைவைக்கும் சீனா! | Tata motors, Mahindra, MG motor said Corona virus impact hits supply of parts - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனாவின் விஸ்வரூபம்.. டாடா மோட்டார், மஹிந்திரா, எம்ஜி மோட்டார்ஸின் அடி மடியிலேயே கைவைக்கும் சீனா\nகொரோனாவின் விஸ்வரூபம்.. டாடா மோட்டார், மஹிந்திரா, எம்ஜி மோட்டார்ஸின் அடி மடியிலேயே கைவைக்கும் சீனா\n14 hrs ago ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\n14 hrs ago வெறும் 5 லட்சத்திற்கு காம்பேக்ட் எஸ்யூவி கார்.. மக்களை கவர்ந்த நிசான் மேக்னைட்..\n14 hrs ago பாரத் பெட்ரோலியம் தனியார்மயம்.. ஏலத்திற்கு மூன்று பேர் விண்ணப்பம்..\n14 hrs ago உலகின் முதல் நாடாக அனுமதி வழங்கிய இங்கிலாந்து.. உற்சாகத்தில் பிப்சரின் பங்கு விலை 5% ஏற்றம்..\nNews \"இது பேரெழுச்சி\".. மூச்சு திணறி வரும் தலைநகரம்.. விடாமல் போராடும் விவசாயிகள்.. முடிவு, விடிவு வருமா\nMovies மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nAutomobiles எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி செல்லும் ஃபியட் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு இப்படியொரு நிலைமையா\nLifestyle உங்க தொப்பையை வேகமாக குறைக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த சில ஆண்டுகளாக பெரும் வீழ்ச்சியை பதிவு செய்து வரும் ஆட்டோமொபைல் துறைக்கு, ஏதேனும் விடிவு காலம் வந்திடாதா என்ற எதிர்பார்ப்பில் ஆட்டோமொபைல் துறையினர் இருந்து வருகின்றனர்.\nஆனால் அவர்களின் எதிப்பார்ப்புகளுக்கு எதிர்மாறாக மேலும் மேலும் அடி மேல் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது ஆட்டோமொபைல் துறை.\nஇன்னொருபுறம் அதிகரித்து வரும் போட்டிகள், சந்தை நிலவரத்திற்கு ஏற்ப புதுமைகளை புகுத்தும் நேரம், வரவிருக்கும் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப வாகன உற்பத்தி என தொடர்ந்து அதிகரித்து வந்தன.\nஆனால் தற்போது இதற்கும் செக் வைத்தாற்போல வந்துள்ளது இந்த கொரோனா தாக்கம். சீனாவின் கொடிய கொரோனாவின் தாண்டவத்தால், சீனாவின் பெரும்பாலான ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதிலும் சீனாவின் டிசம்பர் மாத இறுதியில் சந்திர புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து, கொரோனா தாக்கத்தினை குறைக்க அந்த நாட்டில் இன்று வரை பற்பல இடங்களில் தொழில் சாலைகள் முடங்கியுள்ளன.\nஆனால் வாகன உதிரிபாகங்களுக்கு முக்கியமாக சீனாவினையே நம்பியுள்ள இந்தியா உற்பத்தியாளர்கள், தற்போது உதிரி பாகங்கள் இன்மையால் தங்களது உற்பத்தியை இது பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த ஞாயிற்றுகிழமையன்று டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, எம்ஜி மோட்டார் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் வாகன கூறுகள் இல்லாமையால் பெரும் சவால்களை எதிர்கொள்வதாக கூறியுள்ளன.\nஏற்கனவே நாட்டில் நிலவி வரும் மந்த நிலையின் மத்தியில் பெரும் வீழ்ச்சியை கண்டு வரும் மஹிந்திரா & மஹிந்திரா நிற��வனம், தனது மொத்த விற்பனை 42% வீழ்ச்சி கண்டு 32,476 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே முந்தைய ஆண்டு பிப்ரவரி 2019-ல் 56,005 வாகனங்களை உற்பத்தி செய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.\nமேலும் சீனாவில் இருந்து உதிரி பாகங்கள் சப்ளையானது வழங்கப்படுவதில் எதிர்பாராத சவால்கள் உள்ளன. இதனால் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப எங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று எம் & எம் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் தலைவர் வீஜய் ராம் நக்ரா தெரிவித்துள்ளார்.\nடாடா மோட்டாரையும் விட்டு வைக்கவில்லையா\nமேலும் தற்போதைய சரக்கு இருப்பு அளவு இன்னும் 10 நாட்களுக்கு உள்ளது. ஆனால் மார்ச் மாதத்தில் நாங்கள் சவாலை மேற்கொள்ளலாம். என்றும் வீஜய் கூறியுள்ளார். இதே டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகன பிரிவின் தலைவர் கிரிஷ் வாக் இது குறித்து கூறுகையில், சீனாவின் கோவிட் 19 மற்றும் அதன் மூலோபாய விற்பனையாளர் ஒருவர் சமீபத்தில் தீ விபத்திற்கு உள்ளானதால் டாடாவின் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇதுவே எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா பிப்ரவரி மாதத்தில் வெறும் 1,376 சில்லறை விற்பனையை மட்டுமே அறிவித்துள்ளது. இது சீனா மற்றும் பல இடங்களில் இருந்து அதன் உதிரிபாகம் வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. MG ZS EV அறிமுகமான மாதத்திலேயே நல்ல பதிலைக் கண்டதாகவும், ஏற்கனவே 150 யூனிட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் எம்ஜி மோட்டார் இந்தியா இயக்குனர் ராகேஷ் சிதானா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசீனாவின் கொரோனா எதிர்பாராத வெடிப்பு காரணமாக நிறுவனங்களின் ஐரோப்பிய மற்றும் சீனா வினியோக சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதன் உற்பத்தியையும் பாதித்து, பிப்ரவரியில் விற்பனையையும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் இடையூறுகள் மார்ச் வரை தொடரும் என்றும் சிதானா கூறியுள்ளார். மேலும் மார்ச் இறுதிக்குள் நிலைமை சீரடையும் என்று நம்புவதாவும் சிதானா கூறியுள்ளார்.\nஎப்படி எனினும் மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் உடனடியாக எந்த பாதிப்பையும் எதிர்கொள்ளாது. எனினும் அவர்கள் தொடர்ந்து ���ீனாவினைக் கண்கானித்து கொண்டிருக்கிறார்கள். ஆக வரும் காலத்தில் இதனால் சில பிரச்சனையை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபெருத்த அடி வாங்கிய டாடா மோட்டார்ஸ்.. ரூ.307 கோடியாக நஷ்டம் அதிகரிப்பு..\nடாடா மோட்டார்ஸின் அசுர வளர்ச்சி.. செப்டம்பரில் 162% விற்பனை அதிகரிப்பு..\nபெருத்த அடி வாங்கிய டாடா மோட்டார்ஸ்.. ஒருங்கிணைந்த நஷ்டம் ரூ.15,876 கோடி..\n செம சரிவில் டாடா மோட்டார்ஸ்\nலாக்டவுன் தளர்வால் ஜமாய் தான்.. வாகன விற்பனை படுஜோரு.. ஜாலி மூடில் வாகன நிறுவனங்கள்..\nடாடா அதிரடி முயற்சி.. FMCG சந்தையில் அடுத்த பெரிய தலை..\n டாடா குழுமத்தின் தலைவர்களுக்கு '20% சம்பளம் கட்'..\nகொரோனா எதிரொலி.. நிலைமை மோசமடைந்தால் ஆலை மூடப்படலாம்.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..\nஐபிஎல்-க்கு கெட்ட காலம்.. 1,200 கோடி ரூபாய் கேள்விக்குறி..\n11 வருடத்துக்கு பிறகு நேர்ந்த மோசமான நிலைமை.. இரட்டை இலக்கத்தில் டாடா மோட்டார்ஸ்..\nதவறான விளம்பரத்துக்கு இவ்வளவு நஷ்ட ஈடா\nதொடர்ந்து வீழ்ச்சி காணும் வாகன விற்பனை.. இனியாவது மாறுமா..\nRead more about: tata motors mahindra amp mahindra டாடா மோட்டார்ஸ் மஹிந்திரா amp மஹிந்திரா கொரோனா வைரஸ்\nஅடுத்தடுத்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சைபர் அட்டாக்..\nமொத்த வருமானத்தில் செலவு 2.4 மடங்கு.. அதிகரிக்கும் நிதிபற்றாக்குறை.. என்ன செய்வது..\nகிராமங்களில் ஏடிஎம் பயன்பாடு உயர்வு.. என்ன காரணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/imd-presents-new-neutral-names-for-future-cyclones-including-tamil-name/articleshow/75466732.cms", "date_download": "2020-12-03T05:44:44Z", "digest": "sha1:554ECA3TQZCPQRZHJUNRWNLUZY3KULRK", "length": 12614, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "cyclone name list: செந்தமிழில் சூறையாடக் காத்திருக்கும் புதிய புயல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசெந்தமிழில் சூறையாடக் காத்திருக்கும் புதிய புயல்\nவங்க கடல், அரபிக்கடல் பகுதிகளில் உருவாகும் வெப்ப மண்டல புயல்களுக்குக்கான புதிய பெயர் பட்டியலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.\nசெந்தமிழில் சூறையாடக் காத்திருக்கும் புதிய புயல்\nதீபகற்ப இந்தியாவின் கடற்பகுதி எல்லைகளில் உள்ள 13 நாடுகளில் உருவாகும் புயல்களுக்கான பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nதீபகற்ப இந்தியாவில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு பெயரிடுவதற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் பொதுவாக ஒரு பெயர் பட்டியலை வெளியிடுவார்கள்.\nஅந்த வகையில் கடந்த 2004 ஆண்டு முதல் பட்டியல் வெளியிட்டு அதன் அடிப்படையில் புயல்களுக்கு பெயரிடப்படுகிறது. அப்போது எட்டு நாடுகள் சேர்ந்து தலா எட்டு பெயர்கள் என 64 பெயர்கள் உள்ள அட்டவணை தயாரிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு வெளியிட்டிருந்த பெயர் அட்டவணையில் இன்னும் ஒரு பெயர் மட்டுமே மீதம் உள்ள நிலையில் இன்று இந்திய வானிலை துறை புதிய பெயர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.\nகொரோனா: தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன\nஇந்தப் பட்டியலில் அரபிக்கடல், வங்க கடல் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களுக்கு அருகில், குறிப்பிட்ட திசையில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயரை சூட்ட வேண்டும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல், அரபி மற்றும் வங்க கடலின் எல்லைகள் உள்ள நாடுகளுக்கும் இதே பெயர்கள் பொருந்தும்.\nஇதன் அடிப்படையில் வங்கதேசம்,ஈரான், மாலத்தீவுகள்,மியான்மர்,ஓமன்,பாகிஸ்தான், கத்தார்,சவுதி அரேபியா,இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 13 உறுப்பு நாடுகளில் உருவாகும் புயல்களுக்கும் இந்திய வானிலை துறையே பெயர்களை பரிந்துரை செய்து வெளியிட்டுள்ளது. 13 நாடுகளும் தலா 13 பெயர்களை கொடுத்துள்ளன. எனவே 169 பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் வரும் புயல்களுக்கு இந்தப் பெயர்கள் சூட்டப்படும்.\nசென்னை வானிலை ஆய்வு மையம் பரிந்துரைத்த ‘முரசு’ என்ற பெயரும், பொது மக்களில் ஒருவர் பரிந்துரைத்த ‘நீர்’என்ற பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமே 4 முதல்... ஊரடங்கு நீட்டிப்பா தளர்வா - உள்துறை அமைச்சகம் தகவல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபுயல் பெயர் பட்டியல் தமிழ் புயல் இந்திய வானிலை ஆய்வு மையம் tamil cyclone imd future cyclones cyclone name list\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதமிழ்நாடுபுரேவி புயல் எச்சரிக்கை; தமிழக மீனவர்கள் கரை திரும்பி விட்டார்களா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதிருநெல்வேலிபுயல், மழை வந்தால்தான் இங்க வேலை நடக்குது\nமதுரைகொரோனாவை வணிகமாக்கிய மருத்துவமனைகள்: கண் மூடி நிற்கும் அரசு, நடவடிக்கை எடுக்கப்படுமா\n அமைச்சர் சொன்ன பதில் இதுதான்\nஇந்தியாஆழ்துளைக் கிணற்றில் மீண்டும் ஒரு போராட்டம்; 4 வயது சிறுவனின் நிலை என்ன\nமதுரைபோலீஸ் உதவியோடு அலங்காநல்லூரில் பாலியல் தொழில்: புகார் கொடுத்தால் கொலை மிரட்டல்\nதமிழ்நாடுபழமையான கல்வெட்டுக்கள்: உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nடிரெண்டிங்7 அடி உயர ஜெர்மன் ஆணுறுப்பு சிலை மாயம், போலீஸ் வலைவீசி தேடல்\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nடெக் நியூஸ்Oppo Reno 5 Series : எத்தனை மாடல்கள் என்ன விலை\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2020/01/28112623/1283158/Indians-Among-the-Most-Affected-by-macOS-Malware-Shlayer.vpf", "date_download": "2020-12-03T04:37:05Z", "digest": "sha1:2BD56YWPCRR26BWHF5QW6SSRYZKJGDEZ", "length": 8266, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Indians Among the Most Affected by macOS Malware Shlayer Kaspersky", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியர்களை அதிகம் பாதித்த மேக் ஒ.எஸ். மால்வேர்\nமேக் ஒ.எஸ். தளத்தில் இந்திய பயனர்களை அதிகம் பாதித்த மால்வேர் பற்றிய விவரங்கள் சமீபத்திய ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது.\nமேக் ஒ.எஸ். தளத்தில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட ஷ்லேயர் மால்வேர் மூலம் இந்தியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர் என சைபர்செக்யூரிட்டி ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ்லேயர் மால்வேர் நெட்வொர்க், பொழுதுபோக்கு வலைதளம் மற்றும் விக்கிப்பீடியா தளங்களில் பரவுகிறது.\nஇதனால் நம்பத்தகுந்த வலைதளங்களை பயன்படுத்தும் போதும், பயனர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பு மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில்- அமெரிக்கா (31 சதவீதம்), இந்தியா (18.9 சதவீதம்), ஜெர்மனி (14 சதவீதம்), ஃபிரான்ஸ் (10 சதவீதம்) மற்றும் பிரிட்டன் (10 சதவீதம்) உள்ளிட்டவை இருக்கின்றன.\nமேக் ஒ.எஸ். தளத்தில் கண்டறியப்பட்ட மால்வேர் பயனர் சாதனங்களில் ஆட்வேர்- பயனர் விவரங்களை சேகரிக்கும் விளம்பரங்களை பதிவிட்டு, பயனர்களின் தேடல்களை அறிந்து கொண்டு விளம்பர நிறுவனங்களின் குறுந்தகவல்களை அதிகளவு வெளியிட வழிவகை செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஷ்லேயர் மால்வேர் ஜனவரி முதல் நவம்பர் 2019 வரையிலான காலகட்டத்தில் கேஸ்பர்ஸ்கை சேவைகளை இன்ஸ்டால் செய்யப்பட்ட மேக் ஒ.எஸ். சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஷ்லேயர் மால்வேர் மேக் ஒ.எஸ். தளத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய அச்சுறுத்தல்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.\nபயனர் விவரங்களை சேகரிக்க புதிய வழிகளை தேடும் சைபர் குற்றவாளிகளுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் இயங்குதளமாக மேக் ஒ.எஸ். இருக்கிறது. இதன் காரணமாகவே இதுபோன்ற பிழைகள் நம்பத்தகுந்த வலைதளங்களிலும் காணப்படுகின்றன என்று கேஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளர் ஆன்டன் இவானோவ் தெரிவித்தார்.\nமேக் ஒ.எஸ். தளத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பெரும்பான்மை மால்வேர்கள் சட்டவிரோத விளம்பர முறைகளை பயன்படுத்துவதால், பயனர்களின் பணத்தை அபகரிப்பது போன்ற அபாயங்களை கொண்டிருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nவாட்ஸ்அப் செயலியில் கஸ்டம் வால்பேப்பர் அம்சம் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் - காரணம் தெரியுமா\nஇந்தியாவில் பாஜி கேம் முன்பதிவு துவக்கம்\nபிஎஸ்5 இந்திய வெளியீட்டு விவரம்\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/82-year-old-parle-g-books-best-sales-in-covid-times/", "date_download": "2020-12-03T05:01:19Z", "digest": "sha1:TWWVTWJ3A7PXC272NNNEYTNQVLT37J7F", "length": 16466, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "லாக்டவுன் காலத்தில் அதிகம் விற்பனையான பார்லே ஜி பிஸ்கெட்டுகள்…! சுவாரசிய தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nலாக்டவுன் காலத்தில் அதிகம் விற்பனையான பார்லே ஜி பிஸ்கெட்டுகள்…\nடெல்லி: கோவிட் 19 காலக்கட்டத்தில் பார்லே ஜி பிஸ்கெட்டுகள் அதிகம் விற்பனையாகி இருக்கிறது.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது பல லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nஅனைத்து ஓட்டல்கள், உணவு விடுதிகள், கடைகள் அடைக்கப்பட்டன. ஏராளமானோர் வருவாய் இன்றியும், உணவின்றியும் தவித்தனர். இந்த கோவிட் 19 லாக்டவுனின் போது பார்லே ஜி பிஸ்கெட் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன.\n1938 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் பார்லே ஜி இந்த லாக்டவுனின் போது அதிகபட்ச எண்ணிக்கையிலான பிஸ்கட்டுகளை விற்கும் தனித்துவமான மைல்கல்லை எட்டி இருக்கிறது. மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிகச் சிறந்த விற்பனை நடைபெற்றிருப்பதை அதன் நிர்வாகிகள் உறுதிப்படுத்தினர்.\nநாங்கள் எங்கள் ஒட்டுமொத்த சந்தைப் பங்கை கிட்டத்தட்ட 5% ஆக உயர்த்தியுள்ளோம் . மேலும் 80–90% பார்லே ஜி தயாரிப்புகள் விற்பனையாகி இருக்கிறது. இதற்கு முன்பு இது பேன்று இல்லை என்று பார்லே தயாரிப்புகளின் பிரிவுத் தலைவர் மயங்க் ஷா கூறினார்.\nநுகர்வோர் கிடைக்கக்கூடியதை தங்கள் வசதிக்கு ஏற்ப வாங்கிக் கொண்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கடந்த 18-24 மாதங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், விநியோக வரம்பை அதிகரித்தோம். அதன் காரணமாக, விற்பனை அதிகரித்தது என்றும் கூறினார்.\nலாக்டவுன் காலத்தில், பார்லே ஜி பலருக்கு ஆறுதல் உணவாக மாறியது. மே��ும் பலருக்கு அவர்கள் வைத்திருந்த ஒரே உணவு அது. இது ஒரு சாதாரண மனிதனின் பிஸ்கட், ரொட்டி வாங்க முடியாத மக்கள் பார்லே ஜி வாங்கினர் என்றும் கூறினார்.\nபார்லே பிஸ்கட் தயாரிப்பாளர்கள் மார்ச் 24ம் தேதி லாக் டவுனுக்கு பின்னர் மிகக் குறுகிய காலத்திற்குள் தங்கள் ஆலையின் உற்பத்தி செயல்பாடுகளை இயக்கினர். இந்த நிறுவனங்களில் சில தங்கள் தொழிலாளர்களுக்கு சுலபமான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்காக போக்குவரத்து ஏற்பாடு செய்தன.\nமற்ற பிஸ்கட்டுகளான பிரிட்டானியாவின் தயாரிப்புகள், பார்லே கிராக்ஜாக், மொனாக்கோ மற்றும் ஹைய்டு அண்ட் சீக் ஆகியவை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.\nபார்லே தயாரிப்புகள் நாடு முழுவதும் 130 தொழிற்சாலைகளில் தங்கள் பிஸ்கட்டுகளை உருவாக்குகின்றன. அவற்றில் 120 ஒப்பந்த அலகுகள், 10 சொந்தமான வளாகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கு: வரும் 11ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து இறப்புகளை கட்டுப்படுத்துவதில் கவனத்தை திருப்பிய மகாராஷ்டிரா.. மும்பை தாராவியில் குறைந்து வரும் கொரோனா தொற்று: இன்று 8 பேருக்கு மட்டுமே பாதிப்பு\nPrevious நடிகைக்கு பாலியல் தொல்லை.. பெயர் வெளியிட்டு லெப் ரைட் வாங்கினார்..\nNext ஜோதிராதித்யா சிந்தியா, தாய் இருவருக்கும் கொரோனா அறிகுறி..\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n19 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/asian-games-wrestler-bajrang-punia-wins-first-gold-for-india/", "date_download": "2020-12-03T04:41:05Z", "digest": "sha1:BUBUQ43WDOET5MGQGG4T3R36Q2GLF2DY", "length": 12697, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "Asian Games: Wrestler Bajrang Punia wins first gold for India | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆசியப் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை பதிவு செய்தது இந்தியா – மல்யுத்தத்தில் பஜ்ராங் புனியா தங்கம் வென்று சாதனை\nஆசிய விளையாட்டு போட்டியின் மல்யுத்தத்தில் இந்தியாவை சேர்ந்த பஜ்ராங் புனியா தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய போட்டி���ின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்து பஜ்ராங் அசத்தியுள்ளார்.\nஇந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரத்தில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருக்கிறது. செப்டம்பர் 2ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.\nஇந்நிலையில் 65 கிலோ எடை கொண்ட ஆண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவை சேர்ந்த பஜ்ராங் புனியா ஜப்பான் நாட்டை சேர்ந்த டகாதானி டாய்சியை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய புனியா 10-8 என வெற்றிப்பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.\nஇந்த ஆசிய போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை இந்தியாவுக்கு பஜ்ரங் புனியா பெற்று தந்துள்ளார். தங்கம் வென்ற வீரருக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் மேட்ச் பிக்சிங்: பகீர் குற்றச்சாட்டு குடிபோதை: இரண்டு பேரை பலி வாங்கிய கார் ரேஸ் வீரர், விகாஸ்ஆனந்த் ஆசிய விளையாட்டு: ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்\nPrevious ஆசியப் போட்டியில் முதல் பதக்கத்தை பதிவு செய்த இந்தியா – துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்\nNext டெஸ்ட் போட்டி: ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தால் சுருண்ட இங்கிலாந்து அணி\nசுழற்பந்து வீச்சாளர் குல்தீப்பிற்கு ஆதரவு கரம் நீட்டுகிறார் கவாஸ்கர்\nஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்துவிட்டனர் பாண்ட்யாவும் ஜடேஜாவும்: கிளென் மேக்ஸ்வெல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா – ஆனாலும் நியூசிலாந்து பயணத்திற்கு ஆபத்தில்லையாம்\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப��பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nவிவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை… போராட்டம் முடிவுக்கு வருமா\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தென்தமிழகம் தயார் நிலை….\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/black-money-40-percent-tax-for-deposits-bill-tabled-in-parliment/", "date_download": "2020-12-03T05:44:52Z", "digest": "sha1:RZ27WC7T5UTK5OLMKBXY2YLYTW24ASGF", "length": 15895, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "கணக்கில் வராத பணம்: டெபாசிட்களுக்கு 50 சதவீதம் வரி! திருத்த மசோதா தாக்கல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகணக்கில் வராத பணம்: டெபாசிட்களுக்கு 50 சதவீதம் வரி\nகணக்கில் வராத வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்திற்கு 50 சதவீதம் வரி விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nகடந்த 8ந்தேதி இரவு ரூ.500, 1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, நவம்பர் 10ந் தேதி முதல் டிசம்பர் 30ந் தேதி வரை வங்கிகள���ல் பழைய 500, 1000 நோட்டுகள் டெபாசிட் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு டெபாசிட் செய்யப்படும் பணம், ரூ.2 லட்சத்துக்கு மேல் இருந்தால், அதற்கான கணக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். கணக்கு சரியாக இல்லாவிட்டால், அந்த பணம் கருப்பு பணம் என கருதப்பட்டு, வரியுடன் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஇதன் காரணமாக வங்கியில் டெபாசிட் செய்யப்படும் கருப்பு பணத்தின் அளவு குறைய தொடங்கியது. ஆங்காங்கே செல்லாத நோட்டுக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், குப்பையில் கொட்டப்பட்டும் விரயமாக்கப்பட்டது. 200 சதவிகித வரி என்பது அசாதரணமானது என எண்ணிய பண முதலைகள், பணத்தை வங்கியில் கட்டா மலேயே அழித்து வந்தனர்.\nஎனவே, 200 சதவீத அபராதம் விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. அதே சமயத்தில், செல்லாத நோட்டுகள் அனைத்தும் வீணடிக்கப்படாமல் வங்கியில் செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு விரும்பு கிறது.\nஆகவே கருப்பு பணத்திற்கு கூடுதலாக வரி விதிக்க முடிவு செய்து அதற்கான சட்டதிருத்த மசோதாவை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார்.\nஇந்த மசோதாவில், ‘வருமானத்தை மீறிய வகையில் சம்பாதித்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 30 சதவிகிதம் வருமான வரியும், 10 சதவிகிதம் மிகை வரியும் (surcharge), அதற்கு அபராதமாக 10 சதவிகிதமும் பிடிக்கப்படும். ஆக மொத்தம் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.\nஇப்படி வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் இருந்து 25 சதவீதம் பிரதமரின் ‘கரிப் கல்யாண் ‘ எனப்படும் ஏழை மக்களுக்கான நல்வாழ்வு நிதியில் டெபாசிட் செய்யப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதே வேளையில், வருமான வரித்துறையினரின் சோதனையில் கண்டுபிடிக்கப்படும் கணக்கில் வராத டெபாசிட் தொகைக்கு 75 சதவீதம் வரியும், 10 சதவீதம் அபராதமும் சேர்த்து 85 சதவிகித வரி விதிக்க இந்த சட்டத்திருத்தம் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகருப்புப் பணம்: ஆகஸ்டில் 5-வது இடைக்கால அறிக்கையை தாக்கல் குழந்தைகளுக்கும் ஹெல்மெட்: மசோதா தாக்கல் பி.எப்., பணத்தை வைத்து, சூதாட.. நீங்கள் யார் பி.எப்., பணத்தை வைத்து, சூதாட.. நீங்கள் யார்\n, in Parliment, india, Tax, இந்தியா, கணக்கில் வராத, டெபாசிட்களுக்கு, தாக்கல், திருத்த, பணம், மச��தா, வரி\nPrevious பழைய ரூபாய் நோட்டுகள்: பெண்ணிடம் ரூ.8.5 லட்சம் வழிப்பறி செய்த போலீஸார்\nNext நச்சு உணவும்… நாகரிகப் பிழைகளும்…. சிறப்பு கட்டுரை\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்���ு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/british-economist-degraded-indian-in-corona-virus-matter/", "date_download": "2020-12-03T05:35:03Z", "digest": "sha1:NKKCRKFZTOUOCWIDWCE5OJFB4HC4MBOG", "length": 14436, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா வைரஸ் இந்தியாவில் உருவாகாதது மிகவும் நல்லநேரம் : பிரிட்டன் பொருளாதார நிபுணர் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா வைரஸ் இந்தியாவில் உருவாகாதது மிகவும் நல்லநேரம் : பிரிட்டன் பொருளாதார நிபுணர்\nகொரோனா இந்தியா போன்ற நாடுகளில் உருவாகாதது நல்ல நேரம் என ஒரு பொருளாதார நிபுணர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.\nசீனாவில் தொடங்கிய கொரொனா வைரஸ் தொற்று தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதே வேளையில் 100க்கும் மேற்ப்ட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி உள்ளது. இத்தாலி, ஈரான், தென் கொரியா போன்ற நாடுகளில் இந்த பாதிப்பு மிகவும் அதிகரித்து வருவதால் உலக சுகாதார மையம் கொரோனாவை கொள்ளை நோய் என அறிவித்துள்ளது.\nசீனா கொரோனாவை மிகவும் திறமையாகக் கையாண்டதாக உலக நாடுகள் பலவும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் கோல்ட்மேன் சாச் முதலீடு நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரிட்டிஷ் பொருளாதார நிபுணருமான ஜிம் ஒ நெய்ல் சீனாவைப் புகழும் சாக்கில் இந்தியாவை மட்டம் தட்டியிருக்கிறார்.\nஅவர் சி.என்.பி.சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ”சீனாவுக்குக் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத ஒரு நெருக்கடி உண்டாகி இருந்தாலும் அந்நாட்டினர் மிகவும் திறமையாக அதைச் சமாளித்து இருக்கின்றனர். நல்லவேளையாக இந்த வைரஸ் இந்தியா போன்ற நாடுகளில் உருவாகவில்லை. ஏன் என்றால் இந்திய நிர்வாகத்தின் தரம் சீனா அளவுக்கு இருந்திருக்காது,” என்று தெரிவித்திருந்தார்..\nநிபுணரின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவரது பேச்சுக்குச் சரமாரியாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர். அவர்கள் இந்திய அரசு கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் இத்தகைய கருத்துக்கள் தேவையற்றது எனக் கூறி உள்ளனர்.\nகொரோனா வைரஸ் : இந்திய அமெரிக்க மருத்துவ கூட்டாய்வு தொடக்கம் கொரோனா சமீப விவரம் : பாதிப்பு 1,84,976 – மரணமடைந்தோர் 7529. சீனா : கொரோனாவின் ஊற்றுக்கண்ணான வுகான் நகரில் நேற்று ஒருவருக்கும் பாதிப்பு இல்லை\nPrevious கொரோனா பரவலால் உள்நாட்டிலும் பயணத் தடை…. டிரம்ப் தகவல்\nNext பொதுநிகழ்ச்சியில் அமைச்சரை முத்தமிட்ட ஸ்பெயின் அரசிக்கு கொரோனாத் தொற்று\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nஅமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தி���் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n53 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pakistan-denies-it-stopped-indian-envoy-from-visiting-sikh-pilgrims-at-gurdwara/", "date_download": "2020-12-03T05:45:39Z", "digest": "sha1:2WOFPWD65VXSTESLPITF6CP4ON4JL6XI", "length": 13535, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "குருத்வாரா செல்ல இந்திய தூதருக்கு அனுமதி மறுத்த விவகாரம்….பாகிஸ்தான் விளக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுருத்வாரா செல்ல இந்திய தூதருக்கு அனுமதி மறுத்த விவகாரம்….பாகிஸ்தான் விளக்கம்\nபாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஹசன் அப்தல் நகரில் சீக்கியர்களின் குருத்வாரா பஞ்சா சாஹிப் கோவில் அமைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இங்கு செல்ல பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பைசாரியாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.\nஇச்சம்பவத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது. டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சையது ஹய்தர் ஷாவுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் வெளியுறவு துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\nஇது குறித்து அந்த துறையின் செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறுகையில், ‘‘ராஜா ரஞ்சித் சிங் நினைவு நாளை முன்னிட்டு புனித ஸ்தலத்தில் கூடியிருந்த சீக்கிய யாத்ரீகர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் அவர்கள் அவமதிக்���ப்படுவதாகவும், சர்ச்சைக்குறிய திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறி போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக பைசாரியா தனது பயணத்தை ரத்து செய்ய சம்மதம் தெரிவித்தார்’’ என்றார்.\nபாகிஸ்தானில் இது போன்று நடப்பது 2வது முறையாகும். கடந்த ஏப்ரலிலும் பைசக்தி விழாவை கொண்டாட இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று மத்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.\nஇந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும் ஐ.நா. நம்பிக்கை ஈரான் அதிபர் தேர்தலில் ஹாசன் ரூஹானி மீண்டும் வெற்றி ஜப்பான்: கனமழையால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nTags: குருத்வாரா செல்ல இந்திய தூதருக்கு அனுமதி மறுத்த விவகாரம்....பாகிஸ்தான் விளக்கம்.Pakistan denies it stopped Indian envoy from visiting Sikh pilgrims at gurdwara\nPrevious கிரீஸ்: சிறுவன் கண்ணில் ஓட்டை போட்ட லேசர் ஒளி\nNext மலேசியாவில் 4 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி…மகாதீர் அரசு கவுரவம்\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nஅமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pandemic-misadministration-cost-trump-heavily-in-election/", "date_download": "2020-12-03T05:33:49Z", "digest": "sha1:F2ER47MPSENWCISDIYJDVA5GIVBNCGY7", "length": 14745, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா கால நிர்வாக குளறுபடி – அரிஸோனா பூர்வகுடிகளின் வாக்குகளை இழந்த டொனால்ட் டிரம்ப்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா கால நிர்வாக குளறுபடி – அரிஸோனா பூர்வகுடிகளின் வாக்குகளை இழந்த டொனால்ட் டிரம்ப்\nவாஷிங்டன்: அமெரிக்க நிர்வாகத்தில், கொரோனா பேரிடர் கால மேலாண்மை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு அந்நாட்டின் சியாட்டில் பிராந்தியப் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் உதாரணமாகியுள்ளது.\nசெவ்விந்திய அமெரிக்க குடிமக்களின் சுகாதாரப் பிரச்சினையை கவனித்துக் கொள்ளும் அங்குள்ள சமூக சுகாதார நிலையம், கவுன்ட்டி, மாகாணம் மற்றும் பெடரல் சுகாதார ஏஜென்சிகளிடம், கொரோனா பாதிப்பையொட்டி, அவசரகால மருத்துவ உதவிகளை நாடியது.\nஅதாவது இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் நடைபெற்ற சம்பவம் இது.\nஅதாவது, பரிசோதனை செய்வதற்கான மருத்துவ உபகரணங்கள் கேட்கப்பட்டிருந்தன. ��னால், 3 வாரங்கள் கழித்து அவர்களுக்கு வந்த சேர்ந்த பொருட்களை கண்ட பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஅவர்களுக்கு ‘பாடி பேக்ஸ்’ எனப்படும் இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்லப் பயன்படும் உபகரணங்கள் அனுப்பப்பட்டிருந்தன.\nமருத்துவ உபகரணம் மாறிவந்துவிட்டதாக சமாதானம் சொல்லப்பட்டாலும், இந்த நிகழ்வானது, அமெரிக்காவின் பல பகுதிகளில் வாழும் பூர்வ செவ்விந்திய குடிகளின் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.\nஅதாவது, உத்தரவாதமளிக்கப்பட்ட வகையில், அவர்களுக்கான உபகரணங்களோ மற்றும் நிதியுதவியோ வந்துசேரவில்லை. வேறுபல பகுதிகளிலும் இதே நிலைமைதான்\nஇந்த கோபம் மற்றும் நிர்வாக குழப்பம், இந்த அதிபர் தேர்தலில் எதிரொலித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபூர்வகுடிகள் வாழும் நவோஜா பகுதியில் மொத்தம் 85,000 வாக்குகள் உள்ளன. அதில், தேர்தலில் பதிவானது 76,000 வாக்குகள். அதாவது மொத்தம் 89%.\nஅந்த 76,000 வாக்குகளில் ஜோ பைடனுக்கு விழுந்தது 74,000. அதேசமயம், டிரம்ப் பெற்றதோ வெறும் 2000 வாக்குகள்.\nஅரிசோனா மாகாணத்தில், குடியரசுக் கட்சிக்கே எப்போதும் வாக்களிக்கும் பூர்வகுடி மக்கள், இம்முறை ஜோ பைடனுக்கு மாற்றி போட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.\nஹாங்காங் தேர்தல்: சீன எதிர்ப்பாளர் நாதன் லா வெற்றி மெக்சிகோ சுவர் கட்ட ரூபாய் 144382 கோடி செலவாகும்: டிரம்ப் வாக்குறுதி நிறைவேற 3.5 ஆண்டுகள் ஆகும். காஷ்மீரில் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்த ஜெய்ஷ் ஈ முகமது திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை\nPrevious வெள்ளை மாளிகையை தேர்தல் பிரச்சார தளமாக பயன்படுத்தினாரா டிரம்ப்\nNext பென்சில்வேனியாவில் வென்ற ஜோ பைடன் – 46வது அமெரிக்க அதிபர்\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nஅமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n51 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/04/blog-post_84.html", "date_download": "2020-12-03T04:36:18Z", "digest": "sha1:X3OY7SUR2DKTV6CTWDWHKL2FYAQ37272", "length": 13488, "nlines": 66, "source_domain": "www.thaitv.lk", "title": "ஊரடங்கை எங்கு தளர்த்துவது.. எங்கு நீடிப்பது குறித்து தீர்மானிக்கிறது அரசாங்கம் ! : முழு விபரம் இதோ ! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS ஊரடங்கை எங்கு தளர்த்துவது.. எங்கு நீடிப்பது குறித்து தீர்மானிக்கிறது அரசாங்கம் : முழு விபரம் இதோ \nஊரடங்கை எங்கு தளர்த்துவது.. எங்கு நீடிப்பது குறித்து தீர்மானிக்கிறது அரசாங்கம் : முழு விபரம் இதோ \nஎதிர்வரும் திங்கள் முதல் நாடளாவிய ரீதியில் தொடரும் ஊரடங்கு ���ிலைமையை தளர்த்தி, அன்றாட மக்கள் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச உயர் மட்டத் தகவல்கள் வீரகேசரிக்கு தெரிவித்தன.\nபிராந்திய சுகாதார பணிப்பாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு அமைய, அரசாங்கம் இது குறித்து கூடிய அவதானம் செலுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூடிய இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் இந்த ஊரடங்கு தளர்வு நடைமுறையாகும் என அந்த தகவல்கள் உறுதி செய்தன.\nஎனினும் ஊரடங்கு நிலைமையை தளர்த்தி, அன்றாட மக்கள் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வரும் போதும், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு நிபந்தனைகளை அமுல் செய்ய தீர்மானித்துள்ள அரசாங்கம், தற்போதும் அபாய வலயங்களாக உள்ள 6 மாவட்டங்களில் 4 மாவட்டங்களை தொடர்ந்தும் ஊரடங்கு நிலைமையின் கீழேயே வைத்திருப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றது.\nதற்போது மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 நிர்வாக மாவட்டங்கள் கொரோனா அபாய வலயமாக உள்ளன.\nஇதில் யாழ்ப்பாணம் மற்றும் கண்டியையும் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சாதாரண நிலைமையின் கீழ் கொண்டுவர சுகாதார ஆலோசனைகள் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.\nஎனினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய 4 மாவட்டங்களை மட்டும் தொடர்ந்தும் ஊரடங்கு நிலைமையில் வைத்து கண்காணிக்க இன்று காலை வரையில் அரசாங்கம் இணங்கியிருந்தது.\nஇலங்கையில் இன்று மாலை 6 மணியாகும் போதும், 3 வெளிநாட்டவர்கள் உட்பட 242 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.\n15 நிர்வாக மாவட்டங்களிலேயே அந்த தொற்றாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், மொணராகலை, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, முல்லைதீவு, மன்னார், கிளிநொச்சி, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களும் அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, இந்த 10 மாவட்டங்களையும் வி��ேடமாக, ஊரடங்கு நிலைமையில் இருந்து விடுவித்து, அம்மாவட்டங்களில் அன்றாட மக்கள் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.\nஏனைய 15 மாவட்டங்களில் அபாய வலயங்களில் உள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 11 நிர்வாக மாவட்டங்களிலும் இருக்கமான நடை முறைகளின் கீழ் ஊரடங்கை திங்கள் முதல் தளர்த்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்படும் போது பொது மக்கள் அன்றாட நடவடிக்கைகளில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து அரசாங்கம் விஷேட அறிவிப்பினை வெளிப்படுத்தவும் தீர்மானித்துள்ளது.\nசுகாதார தரப்பினரிடம் இருந்து அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள பரிந்துரைகள் பிரகாரம், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் ( அபாய வலய மாவட்டங்கள் தவிர) ஒவ்வொரு நாளும் முதற் கட்டமாக காலை 6.00 மணிக்கு ஊரடங்கை நீக்கி, இரவு 8.00 மணிக்கு மீள அமுல் செய்வது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதனியார், அரச ஊழியர்களை நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தும் போது உரிய நடைமுறைகளைப் பின்பற்றவும், தனியார் துறை ஊழியர்களின் சேவை ஆரம்பத்தை காலை 10.00 மணி முதல் முன்னெடுக்கவும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அனைத்து நிறுவங்களும் இரவு 8.00 மணிக்குள் தமது வேலை நேரத்தை மட்டுப்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான படிப்படியான நடை முறைகள் ஊடாக அன்றாட மக்கள் வாழ்வை வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nஇதேவேளை தபாலகங்களில் குவிந்துள்ள தபால்களை பகிரும் நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய் முதல் ஆரம்பிக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். தபால் திணைக்களத்தில் குவிக்கப்பட்டுள்ள கடிதங்கள் மற்றும் பொதிகளை வகை பிரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், 3 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாக கூறினார்.\nஎதிர்வரும் 20 ஆம் திகதி முதல் அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் அபாய வலய மாவட்டங்களில் 20 வீதமான ஊழியர்களும் அபாயமற்ற மாவட்டங்களில் 50 வீதமான ஊழியர்களையும் பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதன் பின்னணியில��யே தபால் மா அதிபர் இதனை குறிப்பிட்டார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/11/blog-post_567.html", "date_download": "2020-12-03T05:00:17Z", "digest": "sha1:UJCT753DGHKNUUC4FGLENB53X7VOEJ5W", "length": 3303, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome *_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு Local News Main News SRI LANKA NEWS நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு.\nநாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு.\nஇலங்கையில் இன்றைய தினம் (20) 220 கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 15,550 ஆக உயர்வடைந்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/03/07", "date_download": "2020-12-03T04:41:50Z", "digest": "sha1:BSQ4MOEXPRE4PW5PYKA3AXQSFSOE4MVT", "length": 35756, "nlines": 259, "source_domain": "www.athirady.com", "title": "7 March 2020 – Athirady News ;", "raw_content": "\nஇணையதளம் மூலம் தகவல் சேகரித்து கோவில் விழாவில் நாடு முழுவதும் கைவரிசை காட்டிய பெண்கள்..\nகோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த 4-ந்தேதி நடந்தது. தேரோட்டத்தின் போது கூட்ட நெசலை பயன்படுத்தி சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்த வனிதா (வயது 40) என்பவரிடம் 3½ பவுன் செயின், கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகரை சேர்ந்த ரங்கநாயகி (61)…\nஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு..\nசீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. உயிர்கொல்லியான இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகின் 89 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதுவரை 3,385 பேர் பலியாகி உள்ளனர். 98 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்…\nநாய்களுக்கு திருட்டு மின்சாரம் மூலம் 24 மணிநேரமும் ஏ.சி.வசதி: ரூ.7 லட்சம் அபராதம் கட்டிய…\nமகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலவகையான விலையுயர்ந்த நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார். இவை வெயிலின் வெம்மையில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தனது வீட்டின் மின் அளவீட்டுக் கருவியின் கண்ணை மறைத்து,…\nஇருவேறு விபத்துக்களில் ஒருவர் காயம் மூன்று கார்கள் சேதமடைந்துள்ளன.\nஹட்��ன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் ஹட்டன் அலுகம் பகுதியில் இன்று (07) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன்; மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக…\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 1 கோடி நிதி – உத்தவ் தாக்கரே அறிவிப்பு..\nமகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியின் சார்பில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மாநில முதல் மந்திரியாக செயல்பட்டுவருகிறார்.…\nபட்டதாரிகளுக்கான நியமனங்கள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும்\nபட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைவாக வழங்கப்படும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உயர் கல்வி தகவல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான…\nகோவிட் – 19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பு\nகோவிட் - 19 தொற்றுநோயின் நிலைமை மற்றும் அதனைத் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன விளக்கினார். வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்கு போதுமான…\nகாங்கிரஸ் கட்சியின் 90-ம் ஆண்டு விழா: அகமதாபாத் முதல் தண்டி வரை 27 நாள் பாதயாத்திரை..\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 90-ம் ஆண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாட அக்கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது. இதில் ஒருகட்டமாக, குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் தொடங்கி அம்மாநிலத்தின் நவ்சாரா மாவட்டத்தில் உள்ள தண்டி வரை 'காந்தி…\nசீனா மற்றும் சவுதிக்கான விமான சேவைகள் ரத்து\nஉலகளாவிய கோரோனா அச்சுறுத்தல் காரணமாக ஶ்ரீலங்கன் விமான சேவை சீனா மற்றும் சவுதி அரேபியாவுக்கான விமானப் பயணங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அதன்படி, சீனாவின் பீஜிங் சென்ஹாய் மற்றும் குவென்ஷோ ஆகிய நகரங்களுக்கான விமான சேவையை மார்ச் மாதம்…\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா- இதுவரை 3380 பேர் பலி..\nசீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ�� சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 90 நாடுகளில் பரவி…\nஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைப் பெற அரசாங்கம் தீர்மானம்\nஅரசாங்கத்தால் செலுத்தப்படவுள்ள கடன்கள் மற்றும் புதிய வேலைத் திட்டங்களுக்காக சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அத்துடன் , 2 ஆயிரம் மில்லியன்…\nஊடகவியலாளர்களுக்காக 10 மில்லியன் காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2020 அரி மக அமைப்பு, ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம், பெயார் வ்ஸ்ட் காப்புறுதி நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் இது…\nஜம்முவில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி..\nஇந்தியாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நாடு முழுவதும் பரவாமல் இருக்க மத்திய சுகாதாரத்துறையும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் 2…\nகொரோனா வைரசுக்கு நெதர்லாந்தில் முதல் பலி..\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. சீனா, ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட உலகின் 80-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள…\nகச்சதீவுக்குச் சென்றவர்களது படகுகளைக் காணவில்லை- 100 பேர் தீவில் தவிப்பு\nகச்சதீவு திருவிழாவிற்காக சென்றவர்களது படகுகள் காணாமல் போயுள்ளமையால் சுமார் 100 பேர் வரையில் கச்சதீவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கச்சதீவு, அந்தோனியார் திருவிழாவிற்கு வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்ற படகுகள்…\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு இன்று (07) வெகு விமரிசையாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இக��லி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க…\nசெரெண்டிப் சிறுவர் இல்லம் ஊடாக ஊரி அன்புச்சோலை முன்பள்ளிக்கு பாண்ட்வாத்தியங்கள்\nசெரெண்டிப் சிறுவர் இல்லம் ஊடாக ஊரி அன்புச்சோலை முன்பள்ளிக்கு பாண்ட்வாத்தியங்கள் - முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார் காரைநகர், ஊரி மாணவர்களுக்கான அன்புச்சோலை முன்பள்ளி மாணவர்களுக்கான பாண்ட்வாத்தியத்தேவை…\nஇன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் இன்னிங்ஸ் மற்றும் 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். யாழ். மத்திய…\n“புளொட்” சார்பில் யாழ், வன்னியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு..\n\"புளொட்\" சார்பில் யாழ், வன்னியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. (வீடியோ) \"புளொட்\" எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடவுள்ள சில வேட்பாளர்களை…\nஉதவித் தேர்தல் ஆணையாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவராஜா கென்ஸ்மன் நியமனம்\nஇலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உதவித் தேர்தல் ஆணையாளராக (SLAS - III) தேவராஜா கென்ஸ்மன் நியமனம் பெற்றுள்ளார். யாழ்ப்பாாணம் சித்தங்கேணியை சேர்ந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்.சென்.போஸ்கோ கல்லூரியிலும் அதனை தொடர்ந்து வவுனியா…\nஆந்திராவில் கொரோனா பீதியை கிளப்பிய 4 மாணவர்கள் சஸ்பெண்டு..\nசீனாவில் உருவான உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 90 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. இந்தியாவில் 31 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் சாப்ட்வேர் என்ஜினீயர் கொரோனா…\nஆப்கானிஸ்தான் எதிர்கட்சி தலைவர் பங்கேற்ற கூட்டத்தில் தாக்குதல் – 27 பேர் பலி..\nஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர் அந்நாட்டின் முன்னாள் தலைமை நிர்வாகி அப்துல்லா அப்துல்லா.…\nகொரோனா வைரஸ் 6 மாநிலங்க��ில் பரவ வாய்ப்பு..\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 13 ஈரானிய சுற்றுலா…\nகொரோனாவுக்கு பயந்து ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடும் நோயாளிகள்..\nகொரோனாவுக்கு இந்தியாவில் இதுவரை 31 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நோய் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நபர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மருத்துவ மனையில்…\nகுருவாயூர் கோவிலில் யானைகள் ஓட்டப்பந்தயம்- 8வது முறையாக கோபிகண்ணன் யானை முதலிடம்..\nகேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் உள்ளது. குருவாயூர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாள் வருடாந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவின் தொடக்க நாள் அன்று யானைகள் ஓட்டப்பந்தயம் நடக்கும்.…\nஜனாதிபதி மக்களுக்காக பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார் – ப.உதயராசா\nஜனாதிபதி பதவியேற்ற போது தெரிவித்தது போன்று மக்களுக்காக பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார்; ப.உதயராசா ஜனாதிபதி பதவியேற்ற போது தெரிவித்தது போன்று மக்களுக்காக பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார் பொதுஜன பெரமுனவின் கூட்டனிக் கட்சியான…\nசக “தோழியின்” லெக்பீஸை.. கொத்தி கொத்தி சாப்பிட்ட “கோழி”..…\nஎந்த ஊர்.. எந்த நகரம் என்று தெரியவில்லை.. ஆனால் காட்சிகள் சூப்பர்.. ஆமாங்க ஒரு கோழியே சிக்கன் லெக் பீஸை ருசித்து சாப்பிடுகிறது. அதாவது இன்னொரு கோழியின் லெக் பீஸை ஒரு கோழி கொத்திக் கொத்தி ருசித்து சாப்பிடும் வீடியோதான் தற்போது…\nமரணத்திலுமா இப்படி ஒரு ஒற்றுமை.. நண்பர் கருணாநிதி இறந்த அதே தேதியில் காலமான அன்பழகன்\nஅரசியலில் ஒன்றாகவே பயணித்த கருணாநிதியும் அன்பழகனும் தங்கள் மறைவிலும் ஒற்றுமையை கடைபிடித்துள்ளனர் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். திராவிட கொள்கைகளில் அதிகம் நாட்டம் கொண்டவர்களில் பெரியார், அண்ணாவுக்கு பிறகு மிக முக்கியமானவர் கருணாநிதி.…\n’100 நாள்களில் திருப்தி இல்லை’ \nஜனாதிபதியாகப் பதவியேற்று நூறு நாள்களைக் கடந்துள்ளபோதிலும், தன்னுடைய தகுதிக்கேற்ற விதத்தில் நாட்டு மக்களுக்கு நூறு சதவீதம் பணியாற்றியதாகத் தன்னால் திருப்திகொள்ள முடியவில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். காணாமல் போனவர்கள்,…\nகொரோனா பீதியை தொடர்ந்து கேரளாவில் பறவை காய்ச்சல்- 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..\nகோழிக்கோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் மேற்கு கொடியத்தூர் மற்றும் வேங்கிரி பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். இதில், 2 பேருக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து…\nயெஸ் வங்கியில் பூரி ஜெகநாதர் கோவில் ரூ.545 கோடி டெபாசிட்- பக்தர்கள் கவலை..\nதனியார் வங்கியான யெஸ் வங்கி நிதி நெருக்கடியில் தத்தளிக்கிறது. நிதி நிலைமை மோசமாகி இருப்பதால், அந்த வங்கியின் இயக்குனர்கள் குழுவின் செயல்பாடுகளை பாரத ரிசர்வ் வங்கி ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் ரூ.50 ஆயிரம்…\nஇது ஒன்றும் பயிற்சி அல்ல – கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. சீனா, ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட உலகின் 80-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள…\n‘ஐ.​தே.கவும் மொட்டுக் கட்சியும் தமிழர்களை ஏமாற்றி வருகின்றன’ \nஅம்பாரை மாவட்ட மக்கள் எதிர்காலத்திலும் தம்முடன் இணைந்திருக்க வேண்டுமெனத் கேட்டுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், ஐ.தே.கவும் பொதுஜன பெரமுனவும் தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி…\nபீகாரில் சொகுசு கார்-டிராக்டர் மோதல்: 11 பேர் பலி..\nபீகார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கார் முழுவதும் சிதைந்தது. அதில் பயணித்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை…\nபொண்ணை காப்பாத்த அம்மா இன்னாம்மா வேலை செய்றாங்க.. ஷிவானி நாமினேஷன்…\nபுரேவி புயல் கடந்து சென்றது வவுனியாவில் மேலும் இரு தினங்களுக்கு…\nவடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புர���வி’ புயல்…\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான்…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர…\nசிலாபத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று…\nமுன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு…\nஇலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியது புரேவி…\nநீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள்…\nதுறுதுறு குழந்தைகள் துவண்டு போகும் பெற்றோர்கள்\nஅவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின்…\nஇலங்கையில் மேலும் 528 பேருக்கு கொரோனா\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி…\nவல்வையில் கடும் காற்றினால் வீடுகள் சேதம்; 2 சிறுவர்கள் உள்பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/india/", "date_download": "2020-12-03T03:54:51Z", "digest": "sha1:I5T743RTBJKPJCEFS6L4XE4WWFUNOB4X", "length": 5063, "nlines": 175, "source_domain": "www.yaavarum.com", "title": "இந்தியா Archives - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nசுற்றுச்சூழல் மதிப்பீட்டுத் தாக்கம் என்ன சொல்கிறது\nEIA 2020 – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை வரைவு தமிழில்\nகொரோனா – உச்சத்தில் அச்சம்\nAarogya Setu: செத்தாண்டா சேகரு\nயாளி பேசுகிறது – 16 // சல்லிக்கட்டு\nபுவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் – இரு அறிக்கைகள்\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9232.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-03T04:54:33Z", "digest": "sha1:ZMVMLAANTYMBORC4MJUKM5RHOZR4ZFUZ", "length": 7847, "nlines": 120, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிவானில் ஓர் புதிய உதயம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > கவிவானில் ஓர் புதிய உதயம்\nView Full Version : கவிவானில் ஓர் புதிய உதயம்\nஅடடா.. அறிமுக கவிதை கணஜோர் உதய நிலா....\nஇனி எல்லோர் மனதிலும் இடம்பிடித்து எங்களின் இதய நிலா வாக வாழ்த்துக்கள்\nஉங்கள் படைப்புக்களை அள்ளி வீச வாழத்துகிறேன்....\nஅப்படியே மற்றவர்கள் படைப்புக்களையும் படித்து பின்னூட்ல்களை வழங்குங்கள்...\nவிமர்சனங்கள் தான் கலைஞர்களை வாழ���ைக்கும்..\nஅசத்தல் அறிமுகம்...மன்றத்தில் நல்ல பரிச்சயம். அளவில்லா திறமை..குறையில்லா ஆர்வம்..\nஉங்கள் வரவால் மன்றம் பெருமைப்படட்டும்...\nஉங்கள் காவிய பவனி இங்கே அரங்கேறப் போகிறது.\nஅதைக் காண மகிழ்வுடன் காத்திருக்கிறேன்.\nகவிஞர்கள் அறிமுகத்தில் கவிதையில் ஒரு அறிமுகம்.. சில கவிதைகள் படித்தேன்.. பிரமாதமாக இருக்கிறது. நெஞ்சை அள்ளும் கவிதைகள்.. இன்னும் நிறைய எழுதி மன்றத்தில் தனி இடம் பிடிக்கவேண்டுமென்பதே என் வேண்டுகோள்... நிச்சயம் நிலவுக்கு மன்ற வானில் தனி இடமுண்டு.\nஎதுவோ இன்றே என் இதயத்தில்\nஇடம் பிடித்து விட்டது உன் வாக்கியங்கள்\nஅறிமுகம் புதுமை. வரிகளோ அருமை. பெறவேண்டும் பெருமை.\nபுதிதாய் உதித்த உதய நிலா\nஇன்று இதயம் பிடித்த இதய நிலா\nவிரைவில் மன்றம் நிரையும் கவிதைநிலா\nமுடிவில் பிரியா வரியில் உதிக்கும் நிலா\nநிலவுக்கு உள்ள குணங்கள் அனைத்தும்\nஉங்கள் கவிதை ஒளி வீச\nநிறைய கவிதைகள் இன்றும் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.\nஉதய நிலாவிற்குள் இத்தனை நிலாக்களா\nஅறிமுகம் நன்றாக இருக்கிறது...வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்.\nகவிதை வடிவிலான கவி அறிமுகம் அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் உதயநிலா.. நாளும் உதிக்கட்டும் உங்கள் கவிதைகள் மன்றத்தில்..\nசோதனைகள் அனைத்தும் ஓருநாள் சாதனைகளாகும்.\nஇவன் இனிய தமிழ் மன்றத்தின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/vijay-birthday-celebration-in-govt-officer-video-went-viral-responsible-suspended/videoshow/76725886.cms", "date_download": "2020-12-03T05:40:27Z", "digest": "sha1:OL5GSWHJYXOUKHJT6VLL6UHZ432A5T5X", "length": 4612, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅரசு அலுவலகத்தில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்\nதிரைப்பட நடிகர் விஜய் பிறந்தநாளை அரசு அலுவலகத்தில் வைத்துக் கொண்டாடிய அரசு அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : சினிமா\nAariயை மோசமாக தாக்கி பேசிய Balaji - பஞ்சாயத்து Confirm...\nவிஜய் சேதுபதி 'No' சொன்னதால் வாரிசு நடிகரை பகைத்துக் கொ...\nஇந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் ஷிவானி, ரம்யா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/india-vs-bangladesh-mahmudullah-mominul-handed-captaincy-for-india-series/articleshow/71812897.cms", "date_download": "2020-12-03T03:59:31Z", "digest": "sha1:XTK7OOGVQFLBAO7ZCKQIGCFADT5SUJDB", "length": 11648, "nlines": 90, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Mahmudullah: Mominul Haque: ஷாகிப்புக்கு தடை.... இந்திய தொடருக்கு கேப்டன்கள் மாற்றம்...\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nMominul Haque: ஷாகிப்புக்கு தடை.... இந்திய தொடருக்கு கேப்டன்கள் மாற்றம்...\nடாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹாசனுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து இந்திய அணிக்கு எதிரான தொடருக்கான கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர்.\nஇந்தியா, வங்கதேசம் அணிகள் 3 டி-20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி, வரும் நவம்பர் 3ம் தேதி துவங்குகிறது. இதற்கிடையில் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹாசன், சூதாட்டத்தில் ஈடுபட புக்கி தொடர்பு கொண்டதை, மறைத்த காரணத்துக்காக 2 ஆண்டுகள் எல்லா விதமான கிரிக்கெட்டிலும் பங்கேற்க தடை செய்யப்பட்டார்.\nஇதையடுத்து அவரால் இந்திய தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் , அந்த அணி கேப்டன்களை மாற்றியுள்ளது. டி-20 போட்டிகளுக்கு மகமதுல்லா கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு மாமினுல் கேப்டனாகவும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஷாஹிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை\nமுதலில் இந்திய அணிக்கு எதிராக வங்கதேச ஆல் ரவுண்டர் ஷாகிப் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், ஒரு ஐபில் தொடர் உட்பட மொத்தமாக மூன்று முறை இந்திய புக்கி ஒருவர் தொடர் கொண்ட தகவலை, ஐசிசி தெரிவிக்க மறுத்த காரணத்தால், அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும், ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள (அக்டோபர் 18 - நவம்பர் 15, 2020) தொடர்களிலும் ஷாகிப் அல் ஹாசனால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி-20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஷாகிப்புக்கு பதிலாக தைய்ஜுல் இஸ்லாம் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிராக வரும் நவம்பர் 22-26ல் நடக்கவுள்ள டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாஎல்லா காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா: போலீசுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nமதுரைபோலீஸ் உதவியோடு அலங்காநல்லூரில் பாலியல் தொழில்: புகார் கொடுத்தால் கொலை மிரட்டல்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஉலகம்இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\nமதுரைபோலீஸ் துணையோடு பாலியல், காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்\nதிருநெல்வேலிபுயல், மழை வந்தால்தான் இங்க வேலை நடக்குது\nதிருநெல்வேலிநெல்லையில் 87 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு... உங்க ஏரியாவுமா\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: ரியோவை வறுத்தெடுத்த அனிதா, சனம் - ஜித்தன் ரமேஷ் இடையே வெடித்த சண்டை\nகிரிக்கெட் செய்திகள்‘நடராஜன் கதை இன்ஸ்பிரேஷன்’: ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடிரெண்டிங்7 அடி உயர ஜெர்மன் ஆணுறுப்பு சிலை மாயம், போலீஸ் வலைவீசி தேடல்\nஆரோக்கியம்வீட்ல வயசானவங்க இருந்தா இதை மட்டும் ஃபாலோ செய்ய சொல்லுங்க, ஆரோக்கியமா இருப்பாங்க\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/pm-modi-interacts-with-the-nation-in-mann-ki-baat-2/", "date_download": "2020-12-03T03:58:38Z", "digest": "sha1:U3AVIDPWVOMCNDCGISNJVIBJSN6S2QDS", "length": 14823, "nlines": 171, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது இதுதான்!- வீடியோ! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமனதின் கு��ல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது இதுதான்\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\nபிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\n‘கே.ஜி.எஃப்’ புரொடக்‌ஷன் காட்டப் போகும் அதிரடிப் பாய்ச்சல்\nதமிழ்நாட்டில் மேலும் கூடுதல் தளர்வுகள்- முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nவேளாண் மற்றும் அது தொடர்பான பணிகளில் இந்தியாவில் புதிய பரிமாணம்\nமனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது இதுதான்\nபண்டிகைகளின் போது கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை சோப்பினால் கழுவ வேண்டும். ஆறடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.\nஇன்றைய மனதின் குரல் (மான் கி பாத்) 70வது வானொலி நிகழ்ச்சி உரையில் பிரதமர் மோடி பேசியதன் சாராம்சம்:\nநாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். துர்க்கை பண்டிகையின்போது முன்பெல்லாம் ஏராளமானவர்கள் விழா பந்தலில் கூடுவது வழக்கம். ஆனால் இந்தமுறை அத்தகைய போக்கை நாம் கடைப்பிடிக்கவில்லை. அதேபோல ராம் லீலையும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் இப்பொழுது ராம்லீலா விழாவும் கட்டுப்பாடுடன் நடைபெற்றது. வரும் நாட்களில் ஈத், ஷரத் பூர்ணிமா, வால்மீகி ஜெயம் பி தண்டிஸ்ரஸ், தீபாவளி, சாத்து பூஜை, குருநானக் தேவ் ஜெயந்தி ஆகிய பண்டிகைகள் ஒன்றன் பின் ஒன்றாக வர உள்ளன.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாம் கட்டுப்பாடோடு பண்டிகைகளை கொண்டாட வேண்டும். பண்டிகை கொண்டாட்டங்களின் போது தனி மனித இடைவெளியைக் கடை பிடிப்போம். காதி விற்பனை நிலையத்தில் விற்கப்படும் முகக் கவசங்களை மக்கள் அதிகம் வாங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம். விமரிசை��ாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்தாண்டு மிகவும் எளிமையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் பொருட்கள் வாங்கும்போது, உள்நாட்டு பொருட்களுக்கும் முக்கியத்துவம் அளிப்போம். ekbharat.gov.in என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் ஊட்டச்சத்து மிக்க உள்ளூர் உணவு செய்முறையை பகிர்ந்துகொள்ள வேண்டும்\nபண்டிகைகளைக் கொண்டாடும் பொழுது நமக்கு ஊரடங்கு காலம் மனதில் தோன்ற வேண்டும். ஊரடங்கு அமலில் இருந்த பொழுது யார் நமக்கு உதவியவர்கள் யார், நமக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என்று எண்ணிப்பாருங்கள், சுகாதாரத்துறை தொழிலாளர்கள், வீடுகளை பராமரிப்பவர்கள், காவலர்கள் எல்லோரும் நம்மோடு ஊரடங்கு காலத்தில் இருந்தவர்கள். இப்பொழுது நாம் அவர்களையும் பண்டிகை காலத்தில் இணைத்துக்கொண்டு கொண்டாட வேண்டும். கொரோனா முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும்.\nஇந்த பண்டிகை காலங்களில் கூட நம் எல்லைகளை காக்கும் நம் துணிச்சலான வீரர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவற்றை நினைவில் வைத்த பின்னரே நாம் கொண்டாட வேண்டும். நம் இந்தியாவின் இந்த துணிச்சலான மகன்களுக்கும் மகள்களுக்கும் நாம் ஒரு விளக்கு ஏற்ற வேண்டும். முழு தேசமும் அவர்களுடன் உள்ளது.\nஇன்றைய உரையின் இடையே தூத்துக்குடியில் முடிதிருத்தும் நிலையம் நடத்தும் பொன் மாரியப்பன் என்பவரிடம் பிரதமர் மோடி தமிழில் பேசினார்.\nதூத்துக்குடியில் தமது முடி திருத்தும் நிலையத்தில் ஒரு நூலகத்தை நிறுவியுள்ளார் பொன் மாரியப்பன். இந்த எண்ணம் எப்படி வந்தது என அவரை செல்போனில் தொடர்புக் கொண்டு பிரதமர் மோடி வினவி பாராட்டியுள்ளார். அவரிடம்தூத்துக்குடி பொன். மாரியப்பன் பேசும்போது தான் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்ததால் வாழ்க்கையை படிக்க நூலகம் அமைத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும், உங்களுக்கு எந்த புத்தகம் பிடிக்கும் என மாரியப்பனிடம் பிரதமர் தமிழில் கேள்வி கேட்டார். வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் திருக்குறள் படிக்க வேண்டும். வாழ்க்கைக்கான வழிகாட்டி நூல் ‘திருக்குறள்’ என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொ��ர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/10/blog-post_896.html", "date_download": "2020-12-03T04:50:10Z", "digest": "sha1:CRVA5NRFTCWMALY6XVTTPFLUKI32LRQY", "length": 10738, "nlines": 139, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "மத்திய மின்துறையில் கணக்கு அலுவலர் வேலை வேண்டுமா ..... - Asiriyar Malar", "raw_content": "\nHome Jobs மத்திய மின்துறையில் கணக்கு அலுவலர் வேலை வேண்டுமா .....\nமத்திய மின்துறையில் கணக்கு அலுவலர் வேலை வேண்டுமா .....\nமத்திய மின்துறையின்கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிபிஆர்ஐ) நிரப்பப்பட உள்ள நிர்வாக அதிகாரி, கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: MBA (HR), PGDM, ACS, LLB, CA, ICWA, SAS, JAO முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயதுவரம்பு: 06.11.2020 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: GATE-2019 அல்லது 2020 தேர்வுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.cpri.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.11.2020\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/Advertisement-English-CPRI-08-2020-10-10-2020.pdfஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக���கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nபணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் : அரசுக்கு நோட்டீஸ்\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nபணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் : அரசுக்கு நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/entire-cricket-south-africa-board-resigns-in-feud-with-government.html", "date_download": "2020-12-03T04:27:15Z", "digest": "sha1:6INNA44G44DC6KYGCJMXZUBBVOAHSIDC", "length": 10546, "nlines": 65, "source_domain": "www.behindwoods.com", "title": "Entire cricket south africa board resigns in feud with government | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'ஒரே கல்லில்... 3 மாங்காய் அடிக்கும் கோலி'.. கார்னர் செய்யப்படுகிறாரா ரோஹித்.. கார்னர் செய்யப்படுகிறாரா ரோஹித்.. சர்ச்சையை கிளப்பிய பிசிசிஐ அறிவிப்பு.. சர்ச்சையை கிளப்பிய பிசிசிஐ அறிவிப்பு.. இந்திய அணியில் என்ன நடக்கிறது\n\"IPLல நல்லா விளையாடிட்டா போதுமா... அதுக்காக இதெல்லாம் ரொம்ப தப்பு... அதுக்காக இதெல்லாம் ரொம்ப தப்பு\"... 'புது சர்ச்சையை கிளப்பியுள்ள முன்னாள் வீரர்\"... 'புது சர்ச்சையை கிளப்பியுள்ள முன்னாள் வீரர்\n'ரோஹித் injury... அதுக்காக ஏன் vice captain பதவிய பறிச்சாங்க'.. அவசர அவசரமாக அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ'.. அவசர அவசரமாக அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ.. அடுத்தடுத்து வெளியாகும் 'அதிர்ச்சி' தகவல்\n\"இங்க ஒரொருத்தருக்கும் ஒரு Rulesஆ... அவரு Recordஐ பாருங்க முதல்ல\"... 'கடுப்பில் ஹர்பஜன் காட்டம்... அவரு Recordஐ பாருங்க முதல்ல\"... 'கடுப்பில் ஹர்பஜன் காட்டம்\n'அப்பா என்கிட்ட அந்த விஷயத்தை பண்ணுனு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார்...' 'அப்பா இருந்து இத பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷ பட்டிருப்பாரு...' - மன்தீப் சிங் உருக்கம்...\n'அந்த வேதனையான செய்திய கேட்டுட்டுதான்'... 'அவரு அப்படியொரு மேட்ச் விளையாடினாரு'... 'வெற்றிக்குப்பின் உணர்ச்சிவசப்பட்ட ராகுல்'... 'வெற்றிக்குப்பின் உணர்ச்சிவசப்பட்ட ராகுல்\n'கதம்... கதம்... எல்லாம் முடிஞ்சிருச்சு'.. இந்திய அணியில் தோனி இடத்தை நிரப்பப்போகும் வீரர் 'இவர்' தான்'.. இந்திய அணியில் தோனி இடத்தை நிரப்பப்போகும் வீரர் 'இவர்' தான்'.. மிடில் ஆர்டர் செட் ஆனது எப்படி'.. மிடில் ஆர்டர் செட் ஆனது எப்படி.. ஃபுல் ஃபார்மில் இந்திய அணி\n'... 'தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து'... 'CSK சிஇஓ சொன்ன முக்கிய தகவல்\n\"திடீரென வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு\".. 7 பேர் பலி.. 70 பேர் படுகாயம்\".. 7 பேர் பலி.. 70 பேர் படுகாயம் மசூதியில் நடந்த அதிபயங்கர சம்பவம்\n\"உண்மையிலயே அவருக்கு என்னதான் ஆச்சு\"... 'Practiceல இருக்காரு ஆனா, எந்த Teamலயும் இல்ல\"... 'Practiceல இருக்காரு ஆனா, எந்த Teamலயும் இல்ல'... 'பிரபல வீரர் சரம��ரி கேள்வி'... 'பிரபல வீரர் சரமாரி கேள்வி\n'... 'ஷாக் கொடுத்த Weight பிரச்சனை'... 'என்னதான் காரணமென ரிப்போர்ட் கேட்கும் BCCI\n\"முதல்ல அவர தூக்குங்க... அந்த டீம் தானா தேறிடும்\"... 'CSK தொடரிலிருந்தே வெளியேற'... 'அப்படியே Focus-ஐ திருப்பிய கம்பீர்\n'அரைசதம் அடித்ததும் ஹர்திக் செய்த காரியத்தால்'... 'நெகிழ்ந்துபோய் நின்ற கேப்டன்'... 'சர்ச்சைக்கு நடுவிலும் குவியும் பாராட்டுக்கள்'... 'சர்ச்சைக்கு நடுவிலும் குவியும் பாராட்டுக்கள்\n‘புரட்டிப்போட்ட ஒரே ஒரு மேட்ச்’..‘போட்டு வெச்ச டேபிள் எல்லாம் கொலாப்ஸ்’..‘போட்டு வெச்ச டேபிள் எல்லாம் கொலாப்ஸ்’.. ‘சிஎஸ்கேவை தவிர மற்ற அணிகளின் நிலை என்ன’.. ‘சிஎஸ்கேவை தவிர மற்ற அணிகளின் நிலை என்ன\n\"பாவம் அவரு... இந்த வருஷம் ரொம்பவே பட்டுட்டாரு... சென்னையிலிருந்து வந்தும்\"... 'அதிரடி வீரர் குறித்து தோனி உருக்கம்\nநான் மட்டும் ‘தனியா’ இருந்தேன்.. அந்த டைம் ரொம்ப ‘கஷ்டமா’ இருந்துச்சு.. ‘உருக்கமாக’ பேசிய ருதுராஜ்..\n\"என் செலவுக்கே சம்பாதிக்க முடியாம இருந்தேன், அப்போதான்\"... 'மிரளவைத்த ஆட்டத்திற்குபின்'... 'Emotional ஆன தமிழக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/184085?ref=archive-feed", "date_download": "2020-12-03T03:43:33Z", "digest": "sha1:TYE5N4BDD7UOUMYQFZ6X6P5LFOZ4AGJV", "length": 7196, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "தன் ஆரம்பக்காலத்தில் மெகா ஹிட் படத்தை தவறவிட்ட தளபதி விஜய் - Cineulagam", "raw_content": "\nலாஸ்லியா கடைசியாக தன் தந்தையை இங்கு தான் சந்தித்தாராம்.. முழு காணொளியுடன் இதோ\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா ஓவர் கிளாமரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டில் பாலா பிறந்தநாள் கொண்டாட்டம்.. கண்ணீர் வடித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா\nதிருமண மண்டபத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்.. வாயடைத்துபோன ஊர்மக்கள்\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய மூக்குத்தி அம்மன் படக்குழு.. இதோ அந்த புகைப்படம்\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nகேள்வி கேட்டு வெளுத்து வாங்கிய அனிதா- டாஸ்க் என்பதால் கோபத்தை கட்டுப்படுத்திய ரியோ\nவொர்ஸ்ட், பொறுக்கி என ரியோவை திட்டிய ர��்யா பாண்டியன், சோம சேகர்- பாத்ரூமில் இப்படியா செய்தார்\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதன் ஆரம்பக்காலத்தில் மெகா ஹிட் படத்தை தவறவிட்ட தளபதி விஜய்\nகே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார், விஜயகுமார், குஷ்பூ, மீனா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் நாட்டாமை.\nஇப்படத்தில் நாட்டாமை சரத்குமாரின் தம்பியாக ராஜா ரவீந்தர் நடித்திருந்தார்.\nஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது தற்போது தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் தளபதி விஜய் தான்.\nஇந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கால்சீட் ஃப்ரீயாக இருந்தும் விஜய் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம்.\nஅதற்கு என்ன காரணம் என்றால் அந்தப் படத்தில் ரவீந்தர் ராஜாவுக்கு ஜோடியாக சங்கவி நடித்திருப்பார்.\nஏற்கனவே சங்கவி மற்றும் தளபதி விஜய் ஆகியோர் பற்றிய அப்போது கிசுகிசுக்கள் கோலிவுட் வட்டாரங்களில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டதால் அதை விஜய் தவிர்த்து விட்டதாக தெரிகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/10/126572?ref=archive-feed", "date_download": "2020-12-03T04:33:23Z", "digest": "sha1:UXOUI3NZPDJLRJ3V4UIFRJMWYZ6I2ABQ", "length": 5608, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "மீரா மிதுனை கிழித்து தொங்கவிட்ட மனோபாலா, காரசாரமான பேச்சு..! - Cineulagam", "raw_content": "\nதல அஜித்தின் திருமணத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nசில மணிநேரங்களில் வலுவடையும் புரெவி புயல்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nசன் டிவி சீரியலிலும் மாஸ் காட்டும் தளபதி விஜய், ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் வீடியோ இதோ..\nவொர்ஸ்ட், பொறுக்கி என ரியோவை திட்டிய ரம்யா பாண்டியன், சோம சேகர்- பாத்ரூமில் இப்படியா செய்தார்\nதிருமண மண்டபத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்.. வாயடைத்துபோன ஊர்மக்கள்\nமுதன்முறையாக தனது கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களுடன் இதோ..\nபிக்பாஸ் வீட்டில் பாலா பிறந்தநாள் கொண்டாட்டம்.. கண்ணீர் வடித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா\nசெருப்பில்லாமல் தெருவில் நடந்து சென்ற தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nபிக்பாஸ் வனிதாவால் மனமுடைந்து போன பிரபல நடிகை தனக்கு தானே கொடுத்த தண்டனை தனக்கு தானே கொடுத்த தண்டனை மீளா துயரில் படும் வேதனை\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nமீரா மிதுனை கிழித்து தொங்கவிட்ட மனோபாலா, காரசாரமான பேச்சு..\nமீரா மிதுனை கிழித்து தொங்கவிட்ட மனோபாலா, காரசாரமான பேச்சு..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542901", "date_download": "2020-12-03T05:05:32Z", "digest": "sha1:PKC7XG3UO4I53DSE4LF6FBJRDWBW3PKQ", "length": 22045, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "உடற்பயிற்சி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ; முதல்வரிடம் சங்கத்தினர் உறுதி| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 89.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ... 1\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 4\n: தமிழருவி மணியன் தகவல் 13\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nஉடற்பயிற்சி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ; முதல்வரிடம் சங்கத்தினர் உறுதி\nசென்னை : 'கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், உடற்பயிற்சி மையங்களில், புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்' என, உடற்பயிற்சி மைய சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். உடற்பயிற்சி மையங்களை திறக்க அனுமதிக்க வேண்டி, உடற்பயிற்சி மையங்களின் சங்க நிர்வாகிகள், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கொரோனா ஒழிப்பை, தமிழக அரசு திறமையாக கையாண்டு வருகிறது. இதற்காக, எங்கள் சார்பில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : 'கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், உடற்பயிற்சி மையங்களில், புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்' என, உடற்பயிற்சி மைய சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.\nஉடற்பயிற்சி மையங்களை திறக்க அனுமதிக்க வேண்டி, உடற்பயிற்சி மையங்களின் சங்க நிர்வாகிகள், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கொரோனா ஒழிப்பை, தமிழக அரசு திறமையாக கையாண்டு வருகிறது. இதற்காக, எங்கள் சார்பில் பாராட்டுகள். கடன் சுமைஇந்நேரத்தில், சிறு வணிகர்கள் மற்றும் தொழில்கள் பாதிக்காமல், அரசு எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. உடற்பயிற்சி மையங்களும் பெரிதும் பாதித்துள்ளன. பெரும்பாலானோர், வங்கி கடன் பெற்றே பயிற்சி மைய உபகரணங்களை நிறுவியுள்ளனர். 60 நாட்களாக வருமானமின்றி, மிகவும் கஷ்டப்படுவதோடு, கடன் சுமைக்கும் ஆளாகியுள்ளோம்.\nஎனவே, பயிற்சி மையத்தை திறக்க, அரசு அனுமதிக்க வேண்டும். நோய் தொற்று ஏற்படாமல், அரசின் வழிமுறைகளை பின்பற்றுவோம் என, உறுதி தருகிறோம். இந்நேரத்தில், மையத்தின் வாடகை மட்டுமின்றி, கடந்த மாத பயன்பாட்டு அடிப்படையில் வசூலிக்கப்படும், மின் கட்டணம் சுமையாகியுள்ளது. பயன்படுத்தாத நிலையில், மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு, அரசு தீர்வு காண வேண்டும்.மையங்களில் எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்:l\tஉறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் மின் துாக்கி பயன்படுத்த அனுமதி கிடையாது.\nபயிற்சியாளர்கள், உறுப்பினர்கள், துாய்மை பணியாளர்கள் அனைவரும், நுழைவுவாயிலில் அகச்சிவப்பு வெப்பமானி மூலம் சோதிக்கப்பட்டு, கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி வழங்கப்படும்l\tஒவ்வொரு உறுப்பினரும், பணியாளரும் முக கவசம் மற்று���் கையுறைகளை, எந்நேரமும் அணிய வேண்டும். உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள், சொந்தமாக தண்ணீர் பாட்டிலை எடுத்து வர வேண்டும்l\tகுழுவாக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள், ஜூன் இறுதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்l\tஒவ்வொரு உறுப்பினரின் பயிற்சி நேரம், அதிகபட்சம், 60 நிமிடம். 'ஏசி' இல்லாமல், இயற்கை காற்றோட்டம் மற்றும் விசிறி மட்டுமே பயன்படுத்தப்படும்\nநீராவி குளியல் நிறுத்தம்l\tஊழியர்கள் அவ்வப்போது பரிசோதிக்கப்படுவர். தும்மல், இருமல் மற்றும் காய்ச்சல் உள்ள எவரும், 'ஜிம்'மிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்l\tகைத் துடைக்க துணி மற்றும் டெட்டால் கலந்த கிருமி நாசினி பாட்டில்கள், ஒவ்வொரு மூலையிலும் வைக்கப்படும். உறுப்பினர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன், உபகரணங்களைத் துடைக்க வேண்டும்l\tநீராவி குளியல் தற்காலிகமாக, ஜூன் இறுதி வரை நிறுத்தப்படும். 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, முதல்வரிடம் அளித்த மனுவில் உறுதி அளித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுடும்ப வன்முறை புகார்களுக்கு தீர்வு காண 'வாட்ஸ் ஆப்' குழு(4)\nகுறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு கருவி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிக���ாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடும்ப வன்முறை புகார்களுக்கு தீர்வு காண 'வாட்ஸ் ஆப்' குழு\nகுறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு கருவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/10/09093403/1265191/samayapuram-mariamman-temple-festival.vpf", "date_download": "2020-12-03T05:06:31Z", "digest": "sha1:5KILKX5ZXG4TJPQRNCY44FTCSZQW2WHV", "length": 21831, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்புபோடும் நிகழ்ச்சி || samayapuram mariamman temple festival", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்புபோடும் நிகழ்ச்சி\nபதிவு: அக்டோபர் 09, 2019 09:34 IST\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ச��ய்தனர்.\nசமயபுரம் மாரியம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளியதை காணலாம்.\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 2-ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.\nநேற்று விஜயதசமியையொட்டி இரவு 7.30 மணிக்கு அம்பாள் வெள்ளி குதிரை வாகனத்தில் வேடுபரி அலங்காரத்தில் கோவிலிலிருந்து புறப்பாடாகி வன்னிமரம் சென்றடைந்தார். அங்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார், மேலாளர் லெட்சுமணன், மணியக்காரர் ரமணி கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nஇதேபோல் இனாம் சமயபுரத்தில் ஆதிமாரியம்மன் கோவில் அருகே உள்ள அய்யாளம்மன் கோவிலில் நேற்று இரவு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அம்பு போடும் நிகழ்ச்சியில் நீலிவனநாதர் குதிரை வாகனத்திலும், விசாலாட்சி அம்மன் கேடயத்திலும் எழுந்தருளி கீளாடி மண்டபம் சென்றடைந்தனர். அங்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்புபோடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவெள்ளறை புண்டரிகாட்சப்பெருமாள் கோவிலிலும் அம்புபோடும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 1-ந் தேதி தொடங்கி நேற்று வரை நவராத்திரிவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 16-ந் தேதி ரெங்கநாச்சியார் திருவடி சேவை நடைபெற்றது. விஜயதசமியையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காட்டழகிய சிங்கர் கோவில் ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.\nபின்னர் மாலை 6.30 மணியளவில் அங்கிருந்து தங்ககுதிரை வாகனத்தில் புறப���பட்டு கோவிலில் உள்ள வன்னிமரத்தில் அம்பு போட்டார். இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாத்தாரவீதி வழியாக வலம் வந்து இரவு 9.30 மணியளவில் சந்தனு மண்டபம் சேர்ந்தார். பின்னர் 10 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அமுதுபாறையில் திருமஞ்சனம் கண்டருளினார்.\nமணப்பாறையை அடுத்த வீரப்பூரில் புகழ்பெற்ற பெரியகாண்டியம்மன், சப்தகன்னிமார், பொன்னர்-சங்கர், தங்காள், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய கன்னிமாரம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் நேற்று முன்தினம் மகாநோன்பு திருவிழா தொடங்கியது. வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் வீரப்பூர் ஜமீன்தார்களும், கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களுமான சுதாகர் என்ற சிவசுப்ரமணி ரெங்கராஜா, ஆர்.பொன்னழகேசன், அசோக்பாண்டி, சவுந்தரபாண்டியன் மற்றும் வீ.பூசாரிபட்டி, பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nவீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை பூசாரிகளும், வீ.பூசாரிபட்டி நான்கு கரை பட்டையதாரர்களுமான பெரிய பூசாரி செல்வம், குதிரை பூசாரி மாரியப்பன், வேட்டை பூசாரி வீரமலை, சின்ன பூசாரி கிட்டு என்ற கிரு‌‌ஷ்ணசாமி, கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அர்ச்சகர் ரமே‌‌ஷ் என்ற ரெங்கசாமி அய்யர் ஆகியோர் வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் முடிந்ததும் 9 நாட்கள் கொலுவில் தேனும், தினைமாவும், பயிறு வகைகள் வைத்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடத்தினர்.\nஅதைத்தொடர்ந்து நேற்று மாலை கோவில் வழக்கப்படி வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் முன்பிருந்து முரசு கொட்டும் சாம்புவன் காளை முன்னே செல்ல ஜமீன்தார்கள், பட்டியூர் கிராமங்களில் ஊர் முக்கியஸ்தர்கள் செல்ல, குதிரை வாகனத்தில் குதிரை பூசாரி மாரியப்பன் பொன்னர் தெய்வத்துடன் நின்று வர, யானை வாகனத்தில் பெரிய பூசாரி செல்வம் பெரியகாண்டியம்மன் அருகில் கரகப்பூசாரி மணி என்ற வீரமலை தங்காள் கரகம் சுமந்து செல்ல, வேடபரி புறப்பட்டு பெரியகாண்டியம்மன் கோவில் எதிர் திசையில் உள்ள தேவரடிக்காடு என்ற இடத்தை அடைந்தனர். அங்கு யானை வாகனத்த���ல் இருந்து பெரியகாண்டியம்மன் வாழை மரத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாழை மரத்தில் அம்பு எய்ததும் தரையில் வடிந்த தண்ணீர் பட்ட மண்ணை வீட்டில் வைத்து வழிபட பக்தர்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர்.\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை தாண்டியது -94.11 சதவீதம் பேர் குணமடைந்தனர்\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nவியாழக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்ரீசீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்\nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nகுருவுக்கு உரிய நடு கயிலாயம்\nகடையநல்லூரில், நாளை தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/11/pura-pura-pen-pura-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-12-03T03:14:30Z", "digest": "sha1:EJPQO5MBPO3L6VBRSWVH2LNZ6DLHQNEQ", "length": 4311, "nlines": 123, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Pura Pura Pen Pura Song Lyrics in Tamil - Tamil Beats Lyrics", "raw_content": "\nபுறா புறா பெண் புறா\nபெண்: புறா புறா பெண் புறா\nபெண்: மனம் தேடிய காதலன்\nபெண்: என் ராமன் நீதானே\nபெண்: புறா புறா பெண் புறா\nஆண்: என் காதல் தேவன்\nகண்டு கொண்ட நாள் இது\nஆண்: என் கனவில் கூட\nஆண்: தொடவும் விரல் படவும்\nபெண்: என் ராமன் நீதானே\nஆண்: புறா புறா பெண் புறா\nபெண்: மடி கொடு மன்மதா\nஆண்: இவள் தேடிய காதலன்\nஇதழ் மேல் ஒரு பாடகன்\nசரசம் புது சரசம் கொண்டு\nபெண்: என் ராமன் நீதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://iniyasnehidhi.blogspot.com/2010/11/", "date_download": "2020-12-03T03:48:43Z", "digest": "sha1:PUF4LZ4FFE4O623QBW7PYMBSGEEGLEIP", "length": 8897, "nlines": 232, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: November 2010", "raw_content": "\nஆயிரம் காரணங்கள் வரை இருக்கலாம் என்னிடம்\nLabels: என் மொழியில், ஒரு கவிதை\nநான், நீ, நம் காதல்\nதவிர்த்து மற்றவை மறைந்து போன\nஉன்னத நிலையில் அமையட்டும் அது\nLabels: ஒரு கவிதை, காதல்\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகணம் 1 – சுழி போட்டு\nமனசெனும் மாய(யா) விசை - 2\nமாபெருங் காவியம் - மௌனி\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-secret-questions_313139_900235.jws", "date_download": "2020-12-03T03:27:06Z", "digest": "sha1:XQGIO3XHWUYPXQX2FHXNTZHZ4ZSHBLWN", "length": 24563, "nlines": 166, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "சிசேரியனுக்கு பின்னும் சுகப்பிரசவம்!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nபுரெவி புயல் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து\nதெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு\nசென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு\nராமேஸ்வரம் தீவில் இரவு பகலாக தொடர்ந்து மழை; குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது\nவங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது; வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை\nடிச-03: பெட்ரோல் விலை ரூ.85.59, டீசல் விலை ரூ.78.24\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,498,104 பேர் பலி\nஇலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்தது புரெவி புயல்.: வானிலை மையம் தகவல்\nதெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய ...\nபாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி ...\nகாரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை ...\nஎஸ்எஸ்எல்சி, பியூசி தேர்வில் அதிக மதிப்பெண் ...\nபகுகிராம குடிநீர் திட்டத்தில் விரைவில் 247 ...\nமக்களிடம் குறைகளை கேட்க மாவட்ட கலெக்டருக்கு ...\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா; உலகளவில் ...\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,498,104 பேர் ...\nபுடின் அதிரடி ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்குவதை ...\nடிச-03: பெட்ரோல் விலை ரூ.85.59, டீசல் ...\nநாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் ...\nதொடர்ச்சியாக குறைந்த நிலையில் தங்கம் ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nஇன்று தேசிய மாசு தடுப்பு தினம்: ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\n: எக்ஸ்ரே மூலம் ...\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் ...\nGoogle Pay வசதியில் புதிய சலுகை: ...\nகொரோனாவால் நிதி நெருக்கடி: பெரிய படங்களின் ...\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\n‘‘பொதுவாக, முதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால், அடுத்தடுத்த குழந்தைகளுக்கும் அறுவை சிகிச்சை செய்வதுதான் வழக்கம். ஆனால் தகுந்த சூழ்நிலையும் வசதிகளும் இருந்தால், சிசேரியன் செய்துகொண்ட பெண்களும் இரண்டாவது முறை சுகப்பிரசவத்தில் குழந்தை பெறலாம்’’ என்கிறார் டாக்டர் மாதங்கி ராஜகோபாலன். இவர் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவயியல் துறைகளில் 18 வருட அனுபவத்துடன், மூத்த ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.\nஅறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கும் முன், அறுவை சிகிச்சையின் அவசியத்தையும் பதிவிட வேண்டும். பல ஆபத்தான நேரங்களில், தாய்-சேய் இருவரின் உயிரையும் காப்பது அறுவை சிகிச்சைதான். சிசேரியன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது என்பது தான் நிதர்சனம். மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்கி, சிக்கலான சூழல்களில், குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க அறுவை சிகிச்சையே சிறந்தது. ஆனால், மூட நம்பிக்கைகளுக்காகவும், மருத்துவம் அல்லாத வேறு காரணங்களுக்காகவும் பெண்களும் அவர்கள் குடும்பமும், சிசேரியன் செய்துகொள்ள முடிவெடுப்பதுதான் பிரச்சனையாகிறது.\n‘‘சமீப காலமாக சிசேரியன் முறை அதிகரிக்க முக்கிய காரணம், பிறக்கும் குழந்தைகளின் எடை. சில வருடங்களுக்கு முன் குழந்தைகள் 2.5 - 3 கிலோ எடையுடன் பிறந்தனர். ஆனால் இப்போது பிறக்கும் குழந்தைகளின் எடை மூன்று கிலோவிற்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தை இயற்கை முறையில் பிரசவிக்க முடியாமல், மூச்சுத் திணறல் போன்ற அபாயம் ஏற்படுவதை தடுக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர். பெண் கருவுற்றதும், இரண்டு பேருக்கும் சேர்த்து சாப்பிடணும் என, அதிக உணவைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் திணிக்கின்றனர். எந்த வேலையும் செய்ய வேண்டாம் என ஓய்வெடுக்கும்படி வற்புறுத்துகின்றனர். இதனால், குழந்தையின் எடை கூடிவிடுகிறது.\nபெண்கள் ஆரோக்கியமான உணவுகளை அளவோடு உண்டு, எப்போதும் போல அதிக சுமையில்லாத வேலைகளையும், உடற்பயிற்சியையும் செய்து வர வேண்டும். தற்போது இளம் பெண்களுக்கு வலியைத்தாங்கும் சக்தியும் பொறுமையும் குறைந்துவிட்டது. அதனாலேயே பலர் சிசேரியன் முறையையே விரும்பு கின்றனர். இதில் எந்த ஆபத்தும் இல்லை என்பது அவர்களது நம்பிக்கை. மேலும் பலர் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறந்தால், நன்மை நடக்கும் என்ற மூடநம்பிக்கை காரணமாக சிசேரியன் முறையை நாடுகின்றனர்.\nசெயற்கை முறையில் கருத்தரிக்கும் பெண்கள் அல்லது பல வருடங்களாகக் கருத்தரிக்க முடியாமல், காத்திருந்து குழந்தை பெறும் பெண்களுக்கு பிரசவத்தின் போது அபாயம் ஏற்படாமல் இருக்கவும் மற்றும் அவசரக் கால அறுவை சிகிச்சையாக, குழந்தை வயிற்றில் நிலை மாறி இருக்கும் போதும், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் சமயமும் சிசேரியன் செய்கிறோம்” என்கிறார் டாக்டர் மாதங்கி.\nசில வருடங்களாக சிசேரியன் அதிகரிக்க நம்பிக்கையின்மையும் முக்கிய காரணமாக இருக்கிறது. பலர் தாய்க்கும் குழந்தைக்கும் எந்த ஆபத்தும் இருக்கக் கூடாது என்று நம்பிக்கை உத்தரவாதம் கேட்கின்றனர். சாதாரணமாக சாலையை கடக்கும் போதே நம்மை அறியாமல் சில அபாயங்கள் ஏற்படும் போது, மருத்துவத்திலும் அனுபவமிக்க வல்லுநர்களை மீறிய���ம் சில ஆபத்தான சூழ்நிலைகள் உருவாகலாம். இதனால் மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக அவர்களும் சிசேரியன் செய்து விடுகின்றனர்’’ என்றவர் யாருக்ெகல்லாம் VBAC உகந்தது என்று விவரித்தார்.\n‘‘முதல் முறை சிசேரியன் செய்துகொண்டாலும், இரண்டாவது முறை சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்யலாம். இதை ஆங்கிலத்தில் Vaginal Birth After Caesarean Section (VBAC) என்று குறிப்பிடுகிறார்கள். VBAC முறையில் குழந்தை பிறக்க, அனுபவமிக்க மருத்துவர்களும், மருத்துவ உபகரணங்களும் மிகவும் முக்கியம். சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்யும் போது, தேவைப்பட்டால் அவசரக் கால அறுவை சிகிச்சை செய்து குழந்தையைப் பெற்றெடுக்கும் வசதிகள் அந்த மருத்துவமனையில் இருக்க வேண்டும்.\nஇந்த முறையைச் செயல்படுத்தும் போது, குழந்தையின் இதயத் துடிப்பு கண்காணிக்கப்பட வேண்டும். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தாய்களுக்குக் கர்ப்பப் பையில் தையல் போடப்பட்டிருக்கும். அவர்களின் அந்த தழும்பு சுகப்பிரசவத்தின் போது பிரிந்துவிடாமல் கண்காணிக்க வேண்டும். 200 பெண்களில், ஒருவருக்குத்தான் இந்த தையல் பிரிந்து போகும் அபாயம் இருக்கும். இது வெறும் 0.5 சதவீதம்தான் என்றாலும் கவனமாக கண்காணிக்க வேண்டும்.\nமுதல் முறை பிரசவத்தின் போது, சுகப்பிரசவத்திற்கு முயன்று, எதிர்பாராத விதமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இதை தாராளமாக முயலலாம். இவர்களுக்கு ஏற்கனவே கர்ப்பப்பை வாய் விரிவடைந்திருக்கும். இதனால் இரண்டாவது முறை சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குழந்தை சரியான எடையிலிருந்து, தாயும் ஆரோக்கியமாக இருந்தால் இரண்டாவது முறை சுகப்பிரசவம் நடக்க வாய்ப்புள்ளது.\nநீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள், இரட்டை சிசுவுடன் கர்ப்பமாகும் தாய்கள், முப்பத்தி ஐந்து வயதைக் கடந்த பெண்கள், செயற்கை முறையில் கருத்தரித்தவர்கள்... என இவர்கள் அனைவரும் சிசேரியன் முறையில் குழந்தை பெறுவதே உகந்தது. முதல் முறை சிசேரியன் போது, கருப்பையில் கீழே குறுக்காக வெட்டி அறுவை சிகிச்சை செய்திருந்தால், அந்த பெண்களுக்கு இரண்டாம் முறை சுகப்பிரசவம் செய்வது சுலபம். ஆனால் கருப்பை நேரான திசையில் செங்குத்தாக வெட்டப்பட்டிருந்தால், சுகப்பிரசவத்திற்கு முயல்வது கடினமாகும்.\nபெண்கள் எல்லோருக்குமே பிரசவத்தின் போது அதீத பயம் இருக்கும். வலி ஆரம்பித்ததும், பலரும் அறுவை சிகிச்சை செய்துவிடும்படி கூறுவார்கள். அதனால், அந்த வலியைத் தாங்கும் வலிமையும், சுகப்பிரசவம் வேண்டும் என்ற முழு விருப்பத்துடன் பெண்கள் இருக்க வேண்டும். சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் இரண்டாவது முறை சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றெடுக்கும் போது, விரைவிலேயே குணமடைகிறார்கள். குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே வலி இருந்தாலும், அவர்கள் இயல்பு நிலைக்கு உடனே திரும்ப முடியும். அறுவை சிகிச்சையின் போது திசுக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பெண்களுக்கு வலி தரலாம். சுகப்பிரசவத்தில் இந்த பிரச்சனைகள் இருக்காது.\nஇதில் பல நன்மைகள் இருந்தாலும், VBAC முயற்சி அனைத்து பெண்களுக்கும் பொருந்தாது. மருத்துவரின் ஆலோசனைப்படி, இதிலிருக்கும் ஆபத்துக்களை உணர்ந்து, அதை எதிர்கொள்ளத் தயாரான பெண்கள் இதை முயல்வதே ஏற்றது’’ என்றார் மகப்பேறு நிபுணர் டாக்டர் மாதங்கி.\nமண் குளியல் குளிக்க வாரீகளா\nபட்டாசை சுட்டு சுட்டு போடட்டுமா\nகொரோனாவால் பிரபலமாகும் கேரவன் பயணங்கள்\nசிறைப் பள்ளிகள் கற்றுத் தந்த ...\nஇங்கு மனிதன்தான் விற்பனைப் பொருள்\nஅசைவம் சாப்பிட்டால் வீணை மீட்டக் ...\nபெண்களை மதித்தால் செல்வம் பெருகும்\nஉணவே மருந்து - அறிவை ...\nதுயர் நிறைந்த சூழலில் துணிவான ...\nமுகக்கவச பரோட்டா, முகக்கவச நாண் ...\nசைபர் கிரைம் - ஒரு ...\nஉணவே மருந்து மருந்தே உணவு\nகொரோனா காலத்து மன அழுத்தங்கள் ...\nவைரஸ் போடும் கணக்கு ...\nமனசே ரிலாக்ஸ் பிளீஸ்... ...\nசைபர் க்ரைம் ஒரு அலர்ட் ...\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/03/08", "date_download": "2020-12-03T04:36:38Z", "digest": "sha1:JPMCITNVQ5QSRR4AGZ5J2MYPICRNNE2D", "length": 35243, "nlines": 259, "source_domain": "www.athirady.com", "title": "8 March 2020 – Athirady News ;", "raw_content": "\nலண்டனுக்கு தப்பிச் சென்ற யெஸ் வங்கி இயக்குனரின் மகள் மும்பை விமான நிலையத்தில்…\nதனியார் வங்கிகள் பட்டியலில் உள்ள ‘யெஸ் வங்கி’ அதிகமான கடன்களை வழங்கியதால் வாராக்கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி…\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களை தூண்டியதாக ட��ல்லியில் தம்பதியர் கைது..\nகுடிரியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.…\nஇப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nஇப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nமலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு\nமலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக மகளிர் முன்னணி 08.03.2020 அன்று தனது கட்சியின் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது. இந்த விழா மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளரும், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமான வ.சுவர்ணலதா…\nசவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிப்பு.. மன்னரின் தம்பி மற்றும் அவரது மகன்…\nசவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டுள்ளது. மன்னர் சல்மானின் தம்பி அகமது பின் அப்துல் அசீஸ், அகமதின் மகன் முகமது பின் நயீப் ஆகியோர் அரசு அதிகாரிகளின் உதவியுடன் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். சவுதி…\nபுதிய கட்சி தொடங்கினார் காஷ்மீர் முன்னாள் மந்திரி அல்தாப் புகாரி..\nஜம்மு-காஷ்மீர் முன்னர் சிறப்பு அந்தஸ்துடன் கூடிய தனி மாநிலமாக இருந்தபோது முதல் மந்திரி மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் சையத் அல்தாப் புகாரி. அக்கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய…\nஅபார ஆட்டம்.. சுதாரிக்க முடியாமல் வீழ்ந்த இந்தியா.. டி20 உலக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 5வது முறையாக ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பையை…\nவெயிலுக்கு கொரோனா வைரஸ் பரவாதா உண்மை என்ன உலக சுகாதார நிறுவனம் ஷாக் விளக்கம்\nவெப்பமான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் யாரும் அந்தக் கருத்தை நம்பி, அலட்சியத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் (who) தெரிவித்துள்ளது. கொரோ��ா வைரஸ் பாதிப்பு என்பது உலகம் முழுவதும் ஒரு…\nஇத்தாலியில் ஒரே நாளில் 50 பேர் பலி.. .ஈரானில் ஒரே நாளில் 49 பேர் பலி.. மிரட்டும் கொரோனா \nசீனாவைத் தொடர்ந்து ஈரானில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இன்று ஒரே நாளில் 49 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட…\nயாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி தாயார் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. ஜமுனானந்தா தெரிவித்தார். “தெல்லிப்பளை கட்டுவன்…\n2 பெண்களுக்கு மம்தா அளித்த மகளிர் தினப் பரிசு..\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, பாராளுமன்ற மேல்சபை எம்.பி.க்களாக இருக்கும் 4 உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், அந்த பதவிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அர்பிதா கோஷ், மவுசம்…\nபடுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனின் நினைவஞ்சலி\nபடுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனின் நினைவஞ்சலி - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார் கடந்த 2016ஆம் ஆண்டு பொலிசாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனான சுலக்‌ஷனின் 28ஆவது பிறந்த தின நினைவஞ்சலி…\nசண்டிலிப்பாய்க்கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் மகளிர்தினம்\nசண்டிலிப்பாய்க்கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் மகளிர்தினம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் “புளொட்” தலைவருமான தருமலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டார் சண்டிலிப்பாய்க்கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் மகளிர்தினம் இன்று 08.03.2020…\nபேஸ்புக் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்டிருந்த 77 பேர் கைது\nபன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ஒன்றின்போது 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 60 இளைஞர்களும் 17 யுவதிகளும் உள்ளடங்குவதாக…\nயெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு 11-ம் தேதி வரை விசாரணை காவல்..\nதனியா��் வங்கிகள் பட்டியலில் உள்ள ‘யெஸ் வங்கி’ அதிகமான கடன்களை வழங்கியதால் வாராக்கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி…\nசாதனை படைத்த பெண்களுக்கு நாரிசக்தி புரஸ்கார் விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார்..\nஇந்தியாவில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை செய்த பெண்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்காக போராடிய தன்னார்வ அமைப்புகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பாக நாரி சக்தி புரஸ்கார்…\nதென்மராட்சியில் மகளிர் தின நிகழ்வில் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர்கள் இருவரும் அறிமுகம்\nதென்மராட்சி வனப்புறு வனிதையர் நடத்தும் உலக மகளிர் தின நிகழ்வு தென்மராட்சி கலாமன்ற கலாச்சார மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில் வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்…\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கௌரவிப்பு\nவவுனியாவில் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஓமந்தை இளமருதங்குளத்தை பிறப்பிடமாகவும் தற்போது திருநாவற்குளத்தில் வசித்துவருபவருமான 94வயதுடைய சுப்பர் பாக்கியம் அம்மா மகளிர் தினத்தில் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினால்…\nகாவல் நிலையங்கள் போன்று சனசமூக நிலையங்கள் செயற்பட வேண்டும் – ஐங்கரநேசன்\nசனசமூக நிலையங்கள் சனங்களைச் சமூகமயப்படுத்துகின்ற பணிகளைச் செய்வதால்தான் சனசமூக நிலையங்கள் என்று பெயர்பெற்றன. முறையாக இயங்குகின்ற சனசமூக நிலையங்கள் காவல் நிலையங்களுக்கு ஒப்பானவை. மக்களிடையே இடையறாத உறவுகளைப் பேணவைத்து நல்வழிப்படுத்தி,…\nதமிழ் அரசுக் கட்சி அம்பிகா சற்குணநாதனுக்கு வாய்ப்பு – கட்சியின் மகளிர் அணியினர்…\nவரும் பொதுத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலுக்கு மகளிர் அணி சார்பாக விண்ணப்பித்த இருவரை நிராகரித்துவிட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனை வேட்பாளராகக் களமிறக்கும் முடிவுக்கு எதிர்ப்பு…\nவெளிநாட்டு பயணிகள் அதிகம் வருவதால் கொரோனோ பரவாமல் தடுக்க தாஜ்மகாலை மூடவேண்டு���்..\nஉலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் இதுவரை 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள்…\nஅமெரிக்க கப்பலில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு – சர்வதேச உதவியை நாடுகிறது, ஈரான்..\nசீனாவில் தோன்றி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 97 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நாடுகளில் இதுவரை 1,02,180 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உட்பட்டு இருப்பதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, 3,484 பேர்…\n‘‘மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் கவலைகளை மறக்க வழிகாட்டியது’’ – கிளிண்டன் மனம்…\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனை பற்றி ‘ஹிலாரி’ என்ற தலைப்பில் ஆவண தொடர் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஹிலாரியின் கணவரும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளிண்டன் மனம் திறந்து பேசி இருக்கிறார். வெள்ளை…\nஹெரோயினுடன் மூவர் யாழில் கைது\n440 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 பேரை இன்று கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் போதைப் பொருள் பாவனை நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…\nஉயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நாளையுடன் நிறைவு\nகல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நாளையுடன் (9) நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும். தேசிய…\nஉழவு இயந்திரம் மோதி வயோபதிபர் பலி\nசித்தன்கேணியில் உழவு இயந்திரம் மோதி வயோபதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வட்டுக்கோட்டை - தெல்லிப்பளை வீதியில் சித்தன்கேணிச் சந்தியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றது. பண்டத்தரிப்பு வல்லசுட்டியைச் சேர்ந்த கிருஸ்னன்…\nகொரோனா வைரஸ் தாக்கிய என்ஜினீயரின் உறவினர்கள் உள்பட 27 பேர் கண்காணிப்பு..\nசீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைர��் தாக்குதல் அதிகரித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 ஆயிரத்து 600 பேர் வரை இதுவரை பலியாகி உள்ளனர். கொரோனா…\nஅமெரிக்க ஜனாதிபதி மாளிகை பணியாளர் தலைவர் நீக்கம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை..\nஅமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகையின் பணியாளர்கள் தலைவராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருந்தவர், மிக் முல்வானே. இவரை ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கி விட்டார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு…\nமேல்மலையனூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதல்- 2 பேர் பலி..\nவிழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேட்டுவயலார் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 43). சண்முகம் (46). கட்டிட தொழிலாளர்கள். நேற்று காலை 2 பேரும் சேத்துப்பட்டு கிராமத்துக்கு கட்டிட வேலைக்கு சென்றனர். பின்னர் இரவு 2 பேரும் ஒரு…\nபாராளுமன்ற பெண் உறுப்பினர் பலி – ஈரானில் கொரோனா வைரஸ் இறப்பு 145 ஆக உயர்ந்தது..\nசீனாவில் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் வேகமாக மற்ற மாகாணங்களுக்கும் பரவியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால்…\nயெஸ் வங்கி மோசடிக்கு மோடி அரசே காரணம்- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..\nடெல்லியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:- நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கிக்கு உதவுவதற்காக ரூ.2,450 கோடியை அளித்து, அதன் 49 சதவீதம் பங்கை வாங்கிக் கொள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அரசு…\nபாகிஸ்தானில் கனமழை – 17 பேர் பலி..\nபாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் கைபர் பக்துவா, சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் பெய்துவரும் கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்தும்,…\nசீதுவ விஜயகுமாரதுங்க வைத்தியசாலைக்கு அருகாமையில் 500 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 501 கிராம் 68 மில்லிகராம் பெறுமதியான…\nபிரதமர் தலைமையில் சர்வதேச மகளிர் தின வைபவம்\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்ரமுல்லவில் உள்ள அபேகம என்ற இடத்தில் மகளிர் தின வைபவம் இன்று(8) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இதேவேளை 2020 சர்வதேச மகளிர் தின தேசிய…\nபொண்ணை காப்பாத்த அம்மா இன்னாம்மா வேலை செய்றாங்க.. ஷிவானி நாமினேஷன்…\nபுரேவி புயல் கடந்து சென்றது வவுனியாவில் மேலும் இரு தினங்களுக்கு…\nவடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல்…\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான்…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர…\nசிலாபத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று…\nமுன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு…\nஇலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியது புரேவி…\nநீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள்…\nதுறுதுறு குழந்தைகள் துவண்டு போகும் பெற்றோர்கள்\nஅவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின்…\nஇலங்கையில் மேலும் 528 பேருக்கு கொரோனா\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி…\nவல்வையில் கடும் காற்றினால் வீடுகள் சேதம்; 2 சிறுவர்கள் உள்பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-12-03T04:34:38Z", "digest": "sha1:ZFFIVFKXIZDBF47GUU2EXLNZY2X6HIH7", "length": 13231, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிவானந்தலகரி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சிவானந்தலகரி ’\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2\nஎவனது மனம் உமது இணையடித் தாமரையை வணங்குகிறதோ, அவனுக்கு இப்புவியில் கிடைத்தற்கு அரியது தான் எது பவானியின் பதியே மார்பில் உதைபடுவோமோ என்று அஞ்சி காலன் ஓடிப்போகிறான். தங்கள் கிரீடங்களில் மிளிர்கின்ற மொக்குப் போன்ற ரத்தின தீபங்களால் தேவர்கள் கர்ப்பூர ஆரத்தி எடுக்கிறார்கள். முக்தி என்ற மாது அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்.... பிரம்மச்சாரியோ, க்ருஹஸ்தனோ, ஸன்யாஸியோ, ஜடாதாரியோ அல்லது வேறு எந்த வித ஆஸ்ரமவாசியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் என்ன ஆகிவிட்டது பசுபதே எவனது இதயத் தாமரை உம் வசமாகிவிட்டதோ, நீர் அவன் வசமாகிவிட்டீர் அதனால் அவனது பிறவிச் சுமையையும் சுமக்கிறீர்.... சிரசில்... [மேலும்..»]\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1\nஅங்கோல மரத்தை அதன் விதை வரிசைகளும், காந்த சக்தி கொண்ட இரும்புத் துண்டை ஊசியும், தனது கணவனை கற்பு மாறாப் பெண்மணியும், மரத்தைக் கொடியும், கடலை நதியும், இவை ஒவ்வொன்றும் எவ்வாறு நாடி அடைகின்றனவோ, அவ்வாறு மனமானது பரமேஸ்வரனின் பாத இணைக் கமலங்களை அடைந்து, எப்போதும் அங்கேயே நிற்குமானால், அதுவே பக்தி எனப்படும்.... குடம் என்றும் மண் கட்டி என்றும், அணு என்றும், புகை என்றும் நெருப்பு என்றும் மலை என்றும், துணி என்றும் நூல் என்றும், தர்க்கச் சொற்றொடர்களைக் காட்டி வாதம் செய்து வீணாக தொண்டையை வரட்டிக் கொள்வதால் யாது பயன் யமனை இது அப்புறப்படுத்துமா\nதலபுராணம் என்னும் கருவூலம் – 1\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபொதுவாகத் தலபுராணங்கள், தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது பழமை, பெருமை, அவனை வழிபட்டு நலம் பெற்றவர்களுடைய வரலாறுகள், வழிபடும் முறை, தலத்தின் மூர்த்தி, தீர்த்த விசேடங்கள் முதலியனவற்றைக் கூறுவனவாக இருக்கும்.... தமிழ் மக்கள் இமயமும் காசியும் கங்கையும் தமக்கும் உரியன என்ற உணர்வைப் பெற்றார்கள். அவை தமக்கு உரியவை என்பது போல இங்குத் தில்லையும் காஞ்சியும் காவிரியும் குமரியும் இராமேசுவரமும் வடநாட்டு இந்துக்களுக்கும் உரியன என்ற விரிந்த மனம் பெற்றனர். தமிழர்களால் அவர்கள் புராண இலக்கியங்களின்வழி அறியப்பட்டு நேசிக்கப்படுவோரானார்கள். திருக்கயிலையில்தொடங்கித் தமிழகத்தில் நடந்து மீண்டும் திருக்கயிலையில்முடியும் கதைகளும்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nகும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்\nஅமெரிக்க[அதிபர்] அரசியல் — 2\nபாகிஸ்தான் சிறுகதைகள் [புத்தக விமர்சனம்]\nபூமி சூக்தம் – பூமிக்கு வேதத்தின் பாட்டு\n[பாகம் -20] இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டும் – அம்பேத்கர்\nஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்பு\nஅறியும் அறிவே அறிவு – 12\nகாமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்\nஎன்னதான் செய்தது பக்��ி இயக்கம்\nஅக்பர் என்னும் கயவன் – 18\nஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணி\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/11/11/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-8/", "date_download": "2020-12-03T03:38:48Z", "digest": "sha1:2XFASSZJ4E6NM7XMXCTBOIPGDMTATORZ", "length": 25570, "nlines": 215, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "எழுத்தாளன் முகவரி -8 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nமொழிவது சுகம் நவம்பர் 15-2012 →\nPosted on 11 நவம்பர் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nபிரெஞ்சு மொழியியல் அறிஞர் ரொலான் பர்த் (Roland Gerard Barthes) ‘ Ecrivain, Ecrivant. என படைப்பாளிகளை இருவகையாக பிரிக்கிறார்.\nÉcrivantஎன்பவர்களை கட்டுரையாளர்கள் எனபொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் தரும் விளக்கத்தின்படி கட்டுரையாளர்களுக்கு மொழி ஒரு கருவி. அம்மொழியின் பணி நடந்தவற்றிற்கு தாங்கள் சாட்சி என்பதை பிறருக்கு உணர்த்துவது, அறிந்தவற்றைப் பிறருக்கு விவரிப்பது, உற்ற ஞானத்தை பிறருக்கு போதிப்பது. இப்பணியிற் பெரிதாய் நாம் கொண்டாட ஒன்றுமில்லை. பார்த்தை பொறுத்தவரை இங்கே மொழி செயல்பாடற்றது\nEcrivain என்றால் தமிழில் படைப்பாளிகள் என பொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் பார்வையின் படி படைப்பாளிகள் மொழி தகவலைச் சுமப்பதோடு பிற பணிகளையும் செய்கிறது. சொல்லப்படும் தகவலும் ஐயப்பாடுடையதாக அதாவது இருமுடிவிற்கு வழிகோலுகின்றவகையில் அமையவேண்டுமென்கிறார். தீர்க்கமான ஒரு முடிவைச்சொல்கிறபோதுகூட தொடர்ந்து கேள்விக்கு ஆளாகிற ஒரு முடிவாக அது அமையவேண்டுமென்பது பர்த் முன் வைக்கும் யோசனை.\nரொலான் பர்த் கருத்தின் அடிப்படையில் எழுத்துக்களை இருவகையாகப் பிரிக்கின்றனர்: முதலாவது தகவலைத் தெரிவிக்க எழுதுவது; இரண்டாவது படைப்புக்கென எழுதுவது.\nதகவலைத் தெரிவிக்க எழுதுதல் என்று சொல்கிறபோதே, ஓரளவிற்கு அவ்வெழுத்தின் செயல்படும் விதத்தை ஊகிக்கலாம். இங்கே மொழியின் பணி சம்பந்தப்பட்டத் தகவலைக் கொண்டு சேர்க்கும் வாகனம் -பொதி சுமக்கும் கழுதை- தகவலைக்கொண்டு சேர்க்கும் பணியில் மொழியின் சேவையை ஒரு கழுதையின் இடத்தில் வைத்தே பார்க்கிறோம். கொஞ்சம் கடுமையான சொல்லை இங்கே மொழிக்கு உவமைப்படுத்தியிருந்தபோதிலும் அதில் உண்மையில்லாமலில்லை. சமையற் குறிப்பு, அறிக்கைகள். நித்யா டிஸ்மிஸ் என்று தூயதமிழில் எழுதும் திமுக குடும்ப ஏடு, டெங்கு சுரம் வராமல் தடுக்க கொசுவை விரட்டி பிடியுங்கள் என அமைச்சர் தரும் யோசனை, கற்பில் சிறந்தவள் சீதையா மண்டோதரியா என்பதுபோன்ற சிகாமணிகளின் கட்டுரைகள் அனைத்தும் தகவலைத் தெரிவிக்கும் எழுத்துக்கள் அதாவது ரொலான் பர்த் மொழியில் சொல்வதெனில் ‘Ecrivant’.\nபடைப்பு எழுத்துக்கள்: இங்கேயும் சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதை சொல்கிறவர் கொஞ்சம் சுவாரசியமாகச் சொல்லவேண்டுமென்று நினைக்கிறார். எழுதுபவர் உண்மையை சொன்னால்போதுமென்று நினைப்பதில்லை கொஞ்சம் பொடிவைத்து பேசுகிறார். அப்படி பேசுவதற்குச் சில கற்பனை பாத்திரங்களை படைக்கிறார்.கற்பனை காட்சிகளையும் தீட்டுகிறார். நல்ல வாசகன் அமைந்தால் பொருள், தொனி, அழகு, சந்தம் அவ்வளவையும் பெறலாம். இவ்வெழுத்திலும் பிறவிடங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் இருந்தபோதிலும், எழுதுபவர் சுயசிந்தனையிற் புதிதாக உதித்ததைச் சேர்த்து அவ்வெழுத்துக்கு மெருகூட்டுகிறார். தாம் கற்பனையில் எழுப்பிய உலகத்தில் தமது விருப்பத்துக்குகந்த மனிதர்களை நடமாடவிட்டு அவர்களை நாமென்கிறார். கவிஞனாக இருப்பபன் கவிதையில் நாம் இதுவரை அறிந்திராத காட்சியைத் தீட்டுகிறான்; சொல் புதிது பொருள் புதிது என்கிறான். ஓர் தத்துவவாதி, புதிதாய் ஒரு தத்துவத்தைக்கூறி நம்மைச் சிந்திக்க வைக்கிறான். படைப்பு என்றவகையில் உருவாகும் எழுத்துகள் சென்ற தலைமுறை ஞானத்தை பேணுவதோடு வரும் தலைமுறை உயர்விற்கும் உதவுகிறது.\nமேற்கண்ட இரண்டையும் வேறு சொற்களில் சொல்வதெனில் ஒன்று ஆவணம் மற்றது இலக்கியம்: புனைவு, அபுனைவு. பிரெஞ்சில் முன்னதை\n‘நடை’ யென்றும் பின்னதை ‘நாட்டிய’ மென்றுங்கூட ஒப்பிடுவதுண்டு.\nநடை���ை எடுத்துக்கொள்ளூங்கள். தகவலைப்போன்றே அது தெளிவானது. புறவுலகோடு தொடர்புடையது. ஒரிடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடிந்துவிடும். ஏதாவதொன்றை சுமக்கும் பணி அதற்குண்டு. நடையில் நிதானமிருக்கலாம் அவசரமிருக்கலாம், நேர்த்தியாய் அழகாய் நடக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தகவலைத் தெரிவிக்கும் மொழியின் பணியும் நடையை ஒத்ததே. சொல்லவேண்டிய கருத்தை ஒரு முனையிலிருந்து சுமந்து சென்று அடுத்த முனையில் இறக்கிவைத்துவிட்டதெனில் மொழியின் பணிமுடிந்தது. ஆனால் நடனம் அப்படிப்பட்டதல்ல, கைகளும் கால்களும் பிறவும் நளினமாக இயங்கவேண்டும். நடனமாடுகிறவர் தமது நாட்டியம் நேர்த்தியாக அமைய வேண்டுமென்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார். நன்றாக ஆடினால் கூடுதலாகக் கூட்டம் வருமென்பதும் சம்பாதிக்கமுடியுமென்பதும் உண்மைதான் ஆனால் ஆடும் கலைஞனுக்கு அது முதன்மையான நோக்கு அல்ல. தவிர முடமல்லாத மனிதர் யாராயினும் நடக்கலாம் ஆனால் நடனமாட ஞானம், உழைப்பு,பொருத்தமான உடல் என்று பலவிழுமியங்கள் தேவைப்படுகின்றன.\nஎனினும் ஓர் எழுத்தை அல்லது படைப்பை தெள்ளத் தெளிவாக மேற்கண்டவகையில் இரு பிரிவுக்குள் அடக்கவியலாது. கட்டுரையைக்கதைபோல சொல்லவும், கதையைக் கட்டுரைபோல எழுதவும் செய்கிற ஆசாமிகளைப்பார்க்கிறோம். வராலாற்றாசிரியர்களே சார்பற்று, சமநிலையில் சொல்ல வாய்ப்பில்லை என்கிறபோது பிறவற்றை புனைவுகளாக சொல்லலாம் தவறில்லை. தகவலைத் தெரிவிக்கிற விளம்பரங்களைக்கூட நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் சொல்லத்தவறினால், செய்யப்படும் விளம்பரத்திற்குரிய பலன் கிட்டுவதில்லை.\nஇன்றைய எழுத்துக்களை Fiction என்பதைக்காட்டிலும் Faction என்று சொல்வதுதான் பொருந்தும். கட்டுரை எழுதும்போதுகூட கதை சொல்லும் திறனை கலவுங்கள். அவ்வாறே புனைவில் கட்டுரைக்குரிய நம்பகத் தன்மை ஏற்படுத்தித்தரும் உண்மையைக் கலவுங்கள்.\nஎனது இரண்டாவது நாவல் மாத்தாஹரி. முதல் உலகப்போரின்போது அவள் பெயர் பிரசித்தம். பரத்தையென்று விமரிசிக்கப்பட்டவள். பிரெஞ்சு அரசுக்குப் பெண் உளவாளியாகப் பணியாற்றியவளை பின் நாளில் பிரெஞ்சு அரசு தண்டித்துக் கொலைசெய்தது. புதுச்சேரியிலிருந்து கனவுகளுடன் பாரீஸ¤க்கு திருமணமாகிவரும் பெண்கள் அநேகரின் வாழ்க்கை இன்னல்களை ஓரளவு அறிந்திருந்தேன். நான் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூரில் ஒரு புதுச்சேரி பெண் தீக்குளிக்கவும் செய்தாள். நான் இளைஞனாக இருந்த காலத்தில், புதுச்சேரியில்எனக்கு நெருங்கிய உறவினர் வீட்டில் பவானிபோன்றே பெண்ணொருத்தியிருந்தாள். அவள் அறிவுக்கும் அழகுக்கும் வாய்த்தவனோ எல்லாவற்றிலும் நேரெதிர். இந்த உண்மைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி புனைவாகச் சொல்லவேண்டுமென்று விரும்பினேன்: பவானி உருவானாள். பலரும் இன்றைக்குப் மாத்தாஹரி கதையில் வரும் பவானியை உண்மையென்றே நம்புகிறார்கள். அப்படியொரு நம்பகத்தன்மையை வாசக நண்பர்களுக்கு உருவாக்கியிருந்தேன்.\nஉண்மையையும் புனைவையும் சரியான விகிதத்தில் கலந்து வெற்றிபெற்ற படைப்பாளிகள் நிறைய பேருண்டு. தமிழில் ரா.சு நல்லபெருமாளின் ‘போராட்டங்கள் சிறந்த உதாரணம். சார்லஸ் டிக்கன்ஸ¤டைய நாவல்கள் அனைத்துமே அப்படிப்பட்டவையெனலாம். லியோ டால்ஸ்டாயும், ஸ்டெந்த்தாலுங்கூட அதை நன்றாகவேச் செய்தார்கள். அனுபவங்களென்று நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்பவைகள் புனைவுகளுக்கு உதவக்கூடும். உண்மைக்கூறுகளை கற்பனை மெருகேற்றிச்சொல்லும் திறன் உங்களுக்கிருந்தால் கதைசொல்லலில் நீங்கள் தேர்ந்தவர். கணவன் அல்லது மனைவியைச் சந்தேகிக்கும் தம்பதி; “எதிர் வீட்டுபெண்ணைப் பார்த்தியா” எனக் கேள்வியையும் கேட்டு அதற்குப் பதிலையும் சொல்வதுபோல, அப்பெண் வெளியில் போனதில் ஆரம்பித்து வீடு திரும்பும் வரை நேரில் கண்டதைப்போல சொல்லத்தெரிந்த பெண்மணி; தொலைபேசியை எடுத்ததுமே புலம்புகிற மனிதர்கள் இவர்களெல்லாங்கூட கதை சொல்வதில் தேர்ந்தவர்கள்தான். ஆனால் இவர்களிடமுள்ள பிரச்சினை நாக்கு புரளும் அளவிற்கு விரல்கள் (உட்கார்ந்து எழுத ) ஒத்துழைப்பதில்லை.\nஉண்மையைப் புனைவில் கலப்பதென்பதென்பது ஒரு வித தொழில் நுட்பம். உண்மை புனைவென்ற இரு இழைகளையும் சேர்த்து திரிப்பதன் இலக்கு, கதைக்கு நேர்த்தியையும், கதைமீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தித்தருகின்ற வகையில் புனைவுக்கொரு நம்பகத் தன்மையை ஏற்படுத்தித் தருதல்.\nThis entry was posted in கட்டுரைகள் and tagged தகவலைத் தெரிவிக்க எழுதுதல், படைப்பு எழுத்துக்கள், ரொலான் பர்த். Bookmark the permalink.\nமொழிவது சுகம் நவம்பர் 15-2012 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇலங்கு நூல் செயவலர் : க. பஞ்சாங்கம் – 3 : – பெண்ணியல் கோட்பாடுகள்\nஇலங்குநூல் செய வலர்: க. பஞ்சாங்கம் -2\nகி. அ. சச்சித்தானந்தன் மறைவு\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/ladies-today/2020/11/91330/", "date_download": "2020-12-03T03:56:01Z", "digest": "sha1:KXQFSPJFKCYAGBBBY3GJMCTGYEKS72UH", "length": 48058, "nlines": 369, "source_domain": "vanakkamlondon.com", "title": "கருவளையத்தைப் போக்கும் 5 கண் மாஸ்க்குகள்! - Vanakkam London", "raw_content": "\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்ற��� பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்��� இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nகர்ப்பிணிக்கு உண்டாகும் வாயு பிரச்சனையை தீர்க்கும் எளிமையான வீட்டு வைத்தியம்\nகர்ப்பிணிகளுக்கு உண்டாகும் பிரச்சனைகளில் வாயு பிரச்சனையும் ஒன்று. கர்ப்பகாலத்தில் உடல் பல மாற்றங்களை சந்திக்கிறது. கர்ப்ப காலத்தில் உடலில் புரெஜெஸ்டிரான் என்னும் ஹார்மோன்...\nஇளநரை உள்ளவர்களுக்கு அதிர்ச்சி தகவல் | ஆய்வில் எச்சரிக்கை\nஇளநரை சகஜம்தானே என அசால்டாக இருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆய்வு முடிவுகள் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், இதய பாதிப்புகளின் அறிகுறிப் பட்டியலில் இளவயதில்...\n35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்\nமுப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...\nமழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nபருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...\nகண்களுக்கு மஸ்காரா தீட்டுவது எப்படி தெரியுமா\nகண் இமை முடிகளுக்கான மஸ்காரா வாங்குவதில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், கண் இமை முடிகளுக்கான மஸ்காரா குறித்து நன்கு அறிந்து கொள்ளுங்கள். குறுகிய...\nசெயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி\nஅழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.\nகருவளையத்தைப் போக்கும் 5 கண் மாஸ்க்குகள்\n���ணினி, மொபைல், தொலைக்காட்சியை அதிகமாக பார்ப்பதால் கண்ணில் சோர்வு, கருவளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் 5 இயற்கை கண் மாஸ்க்குகளை பார்க்கலாம்.கணினி திரைகள், மொபைல் போன்கள் மற்றும் தொலைக்கா\nட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியான பார்வையால் கண் சோர்வு மற்றும் கரு வளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்களுக்கு போதுமான ஓய்வு தவிர தினசரி உடற்பயிற்சி முக்கியம், அது பார்வை நரம்புகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.\n1. வெள்ளரிக்காய் பிழிந்து அதன் சாற்றை, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இச்சாற்றை கண்களில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். கண்கள் பிரகாசிப்பதை உடனே காணலாம்.\n2. பாதாம் எண்ணெய் தோலில் ஒரு ஹைட்ரேட்டர் போல் செயல்படுகிறது. இது கருவளையத்தையும் குறைக்கும். பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.\nநன்றி : அதிர்வு இணையம்\nPrevious articleகல்முனையில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nNext articleசெய் அல்லது செத்து மடி | கவிதை | பிரவீன் குமார்\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை, அழுக்குகள் நீங்க இப்படி கழுவுங்க\nமுகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தை கழுவுவோம். ஆனால் அவ்வாறு முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம் மேலும் சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும்...\nதாய்ப்பால் – இயற்கையின் கொடை \n“தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு கெட்டு விடும் தாய்ப்பாலை விட டின்களில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் புட்டிப்பால், பவுடர் பால் உள்ளிட்ட குழந்தை...\nகர்ப்பிணிப் பெண்கள் காபி குடிப்பதால் குழந்தைக்கு சிக்கலா\nகர்ப்பிணிப் பெண்கள் காபி குடிக்கலாமா அது உடலுக்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். அதற்கு பதில் தருகிறது இக்கட்டுரை. கர்ப்பிணிப்...\nமுகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள்\nசூரியகதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நம் தோலிலுள்ள மெலனின் நிறமி சுரப்பிகளை அதிகமாக சுரபிப்பதால் தோலின் நிறம் மாறுபடுகிறது.உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் தோலிலுள்ள வி���ர்வைகோள துளைகள் விரிவடைந்து இருப்பதால் பருக்கள்,...\nபெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி\nபெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி’ என்பது அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது. பெண்களின் முகத்தில் லேசான குறைபாடுகள் இருந்தாலும் அதை மறைத்து கூடுதல் ஈர்ப்பு சக்தியை தருவது மூக்குத்தியின் சிறப்பாகும். நெற்றிக்கு...\nதலைமுடி உதிர்வை தடுக்கும் உணவுவகைகள் என்ன..\nநம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nஇந்திய சினிமா என்றால், அது இந்தி சினிமா என்றே உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆங்கிலத்தில் இந்திப் படங்களைப் பற்றித்தான் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவந்துள்ளன என்பது அதற்கான முக்கியக் காரணங்களில்...\nரகுல் ப்ரீத் சிங்கின் புகைப் படத்தொகுப்பு\nபுகைப்படத் தொகுப்பு சுகி - November 26, 2020 0\nபாசிப்பருப்பு பாயாசம் | செய்முறை\nஉங்கள் சுவையை தூண்டும் பாசிப்பருப்பு பாயாசம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nகன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டுமா\nஅஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதி பொதுப்பொருள்:\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகன வச��ிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு...\nதலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nபிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஉலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும்...\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538420", "date_download": "2020-12-03T04:25:05Z", "digest": "sha1:UCHXLDVKYFG3VI65TMWWAPPJ7YH4NPYK", "length": 19188, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "காய்கறி விலை பட்டியல் வெளியிடாத எம்.எம்.சி.,| Dinamalar", "raw_content": "\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ...\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 3\n: தமிழருவி மணியன் தகவல் 11\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nஇது உங்கள் இடம் : கூட்டி கழிச்சு கணக்கு பார்த்தால்... 9\nகாய்கறி விலை பட்டியல் வெளியிடாத எம்.எம்.சி.,\nகோயம்பேடு மார்க்கெட்டின் ஒரு பகுதி, திருமழிசையில் செயல்பட துவங்கியுள்ள நிலையில், தினசரி, காய்கறி விலை பட்டியல் வெளியிடுவதில், அங்காடி நிர்வாக குழுவான, எம்.எம்.சி.,க்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகத்துக்காக, அங்காடி நிர்வாக குழு, 1996ல் ஏற்படுத்தப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில், விற்பனை விலை நிர்ணயிக்கும் அதிகாரம், இக்குழுவுக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோயம்பேடு மார்க்கெட்டின் ஒரு பகுதி, திருமழிசையில் செயல்பட துவங்கியுள்ள நிலையில், தினசரி, காய்கறி விலை பட்டியல் வெளியிடுவதில், அங்காடி நிர்வாக குழுவான, எம்.எம்.சி.,க்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.\nகோயம்பேடு மார்க்கெட் நிர்வாகத்துக்காக, அங்காடி நிர்வாக குழு, 1996ல் ஏற்படுத்தப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில், விற்பனை விலை நிர்ணயிக்கும் அதிகாரம், இக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, தினமும் காய்கறி, பழங்கள் ஆகியவற்றின் மொத்த விற்பனை விலையை, அங்காடி நிர்வாக குழு வெளியிடும். கொரோனா பரவல் பிரச்னையால், கோயம்பேடு மார்க்கெட் மே, 5ல் மூடப்பட்டது. இதனால், மே, 5க்கு பின், காய்கறி, பழங்கள் விலைப்பட்டியல் வெளியிடுவதை, அங்காடி நிர்வாக குழு நிறுத்தியது.\nதிருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில், கோயம்பேடு மார்க்கெட்டின் மொத்த விற்பனை பிரிவு, மே, 11ல் செயல்பட துவங்கியது. இதன் பின்னும், காய்கறி விலை பட்டியல் வெளியிடும் பணிகளை, அங்காடி நிர்வாக குழு துவங்கவில்லை. இதனால், எந்த அடிப்படையில் காய்கறி மொத்த விற்பனை மேற்கொள்ளப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇது குறித்து, கோயம்பேடு அங்காடி வியாபாரிகள் கூறியதாவது:திருமழிசையில் அங்காடி செயல்பட்டாலும், அதற்கான விலையை முடிவு செய்ய வேண்டியது, அங்காடி நிர்வாக குழு தான். ஆனால், சில நாட்களாக, அங்காடி நிர்வாக குழுவின் அதிகாரப்பூர்வ விலைப்பட்டியல் வராதது, பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுப்பதாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n-- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபள்ளிகளில் தூய்மை பணி: உள்ளாட்சி நடவடிக்கை எடுக்குமா\n3,௦௦௦ குடும்பங்களுக்கு கபசுர குடிநீர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம��.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபள்ளிகளில் தூய்மை பணி: உள்ளாட்சி நடவடிக்கை எடுக்குமா\n3,௦௦௦ குடும்பங்களுக்கு கபசுர குடிநீர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40476/theriyum-aana-theriyathu-movie-photos", "date_download": "2020-12-03T04:08:01Z", "digest": "sha1:VMAQUMIIC2HFHGWSKZJHTRVHU4USKXPD", "length": 4154, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "தெரியும் ஆனா தெரியாது - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதெரியும் ஆனா தெரியாது - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகூட்டத்தில் ஒருத்தன் - புகைப்படங்கள்\nமீண்டும் ஹரீஷ் கல்யாண் படத்தில் இணைந்த அனிருத்\n‘இஸ்பேட் ராஜாவும் இதயராணி���ும்’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படங்கள் ‘தனுசு ராசி...\nஹரீஷ் கல்யாண் படத்தின் லேட்டஸ்ட் தகவல்\n‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படங்கள் தனுசு ராசி நேயர்களே,...\n‘ரேஞ்சர்’ ஆகிறார் சிபி சத்யராஜ்\n‘ஜாக்சன் துரை’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இயக்குனர் தரணீதரனும், சிபி ராஜும் இணைகிறார்கள்...\nஒண்டிக்கட்ட இசை வெளியீடு - புகைப்படங்கள்\nசூப்பர் போலீஸ் - புகைப்படங்கள்\nவில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2\nமீன் - மோஷன் போஸ்டர் டீசர்\n36 வயதினிலே - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarimainthan.blogspot.com/2008/03/", "date_download": "2020-12-03T03:23:39Z", "digest": "sha1:CFQ6ELUCV2QLQME3RLVRJZHOQJIY7VTE", "length": 187459, "nlines": 270, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: 03.2008", "raw_content": "\nதமிழினி பிப்ருவரி இதழ் ஒரு பார்வை\nஅன்புள்ள வசந்தகுமார் அவர்களுக்கு வணக்கம்.\nதாங்கள் கேட்டுள்ளப்படி தமிழினி பிப்ருவரி இதழின் ஆக்கங்கள் பற்றிய என் கருத்துகளைத் தருகிறேன். குறையை மட்டுமே சுட்டியுள்ளேன். பிற வகையில் சிறப்பானவை என்று பொருள் கொள்ளவும்.\nஆசிரியவுரையில் இராமதாசும் சரி, பிற தமிழ்நாட்டுத் தலைவர்களும் சரி, உண்மையான சிக்கல்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கும் ″அறிவாளி″களின் பரிவை எளிதில் ஈட்டவும்தான் பண்பாட்டுச் சிக்கல்களைக் கையிலெடுக்கின்றனர் என்பது பட்டறிவு.\nதிரு. இராமதாசு அவர்களின் கடந்த கால, தட்டியில் நுழைந்து கோலத்தினுள் நுழைந்து கட்சி வளர்த்த கதையெல்லாம் நமக்கு இவ்வளவு எளிதில் மறக்க வேண்டுமா\n புலால் உண்பது அவ்வளவு கேடா அல்லது இழிவா தமிழ்நாட்டில் சாதி ஏற்றத்தாழ்வுக்கு அளவுகோலாயிருக்கும் பண்பாட்டு அடையாளங்களில் புலால் உணவு தலையானதல்லவா இது போன்ற சாதி உயர்வு சார்ந்த அளவுகோல்களை அடித்துத் தகர்ப்பது குமுக மேம்பாட்டுக்கு இன்றியமையாததல்லவா\nசல்லிக்கட்டை சுற்றுலாத்துறையிடமிருந்து விடுவித்து விளையாட்டுத் துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பது சரியான வேண்டுகையாயிருக்கும் என்பது என் கருத்து.\nசபர்மதி ரயில் எரிப்பு ″சங்கக் குடும்பம்″ திட்டமிட்டுச் செய்ததாக தெகல்கா கண்டுபிடித்ததை நம் செய்தித் தாள்களில் நான் படிக்கவில்லை. அதை ″நீதியின் தொலைதூர ஒளி″யில் படித்தேன். என் கணிப்பும் சரியாக இருந்தது. இதே போன்ற வேலையைக் குமரி மாவட்டக் கலவரத்தின் போதும் அவர்கள் செய்துள்ளனர்.\n″உண்ணற்க கள்ளை″க் கட்டுரை மது அருந்துவதைக் குறை கூறவில்லையாயினும் பண்பாட்டுக்கு அதுவும் ஆட்சியாளரின் ″தொழில் பண்பாட்டுக்கு″ மிகச் சிறப்பான சான்றிதழைத் தந்துள்ளது பாராட்டுதற்குரியது.\n″வாளிலும் வலிய பேனா″, மறைமுகமாகக் கல்வி மறுக்கப்பட்டு வரும் நம் நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் மேலடுக்குக்கும் உள்ள இடைவெளி விரிவது மனதில் தைக்கிறது.\n″ஏறுதழுவல்″ செய்திகள் நன்றாகவே இருக்கின்றன. உழவு முதலில் செயற்கையாகப் பாசனம் செய்து முல்லை நிலத்தில் உழவின் மூலம் மண்ணைப் பண்படுத்திய, கலப்பையைக் கொடியாகவும் ஆயுதமாகவும் கொண்ட நாக மரபைச் சேர்ந்த பலதேவனி(பலராமன்)டமிருந்தே உருவானது. அதற்கும் பொதி சுமக்கவும் மாட்டை வசக்கியது கண்ணனின் பங்களிப்பு. அங்கிருந்து தான் உழவு மருத நிலத்துக்குச் சென்றிருக்கும். அதற்கு முன் ஆற்று வண்டலில் தான் நேரடியாகப் பயிரிட்டிருப்பர்.\nமகாபாரதக் கிட்ணன் ஆடுகளை வளர்த்தவர்களைச் சார்ந்தவனோ என்றொரு ஐயம். ஏனென்றால் இந்திரன் ஏவிய மழையிலிருந்து ஆநிரையைக் காக்க குடையாகப் பிடித்ததாகக் கூறப்படும் மலையின் வடிவத்தில் தான் ஆட்டிடையர்கள் கையாளும் ″கூடு″ இருக்கிறது. அத்துடன் குமரி மாவட்டத்தில் இருக்கும் கிட்ணவகையினர் எனப்படும் குறுப்புகளும் குறும்பர்களாக இருக்கலாம். இப்போது அத்தொழிலை விட்டிருக்கலாம்.\nசிலப்பதிகாரம் கண்ணனை ″அசோதை பெற்றெடுத்த″(ஆய்ச்சியர் குரவை) என்றே கூறுகிறது. ஆயர் குலத்தில் பிறந்த கண்ணனைச் சத்திரியன் என்று காட்டவே தேவகி - வாசுதேவன் மகன் என்ற கதை புனையப்பட்டிருக்கலாம்.\n″தமிழுக்கு எதிரான தமிழ்ப் பற்றாளர்கள்″ கட்டுரை தமிழ்ப் பற்றாளர்கள் போலவே அடிப்படையை நழுவ விட்டுவிடுகிறது. பெட்டிச் செய்தியில் வருவது போல் எழுதுகோலும் கடிகாரமும் தமிழ்நாட்டில் செய்தால் தமிழ்ப் பற்றாளர்களின் நோக்கம் தவறாகத் தோன்றாது. ஆனால் தமிழ்ப் பற்றாளர்களில் பலரும் இந்தச் சிந்தனையிலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்பவே பயன்படுகிறார்கள் என்பது உண்மை. இவர்களுடைய தூய்மை முயற்சியில் உண்மையில் தமிழ் வேர் கொண்ட பல சொற்களைத் ��மிழில்லை என்று பிடிவாதமாக ஒதுக்கிவிடுகின்றனர். சல்லிக் கட்டு ஜல்லிக் கட்டு என்று மாறியது போல் பல சொற்கள் உள்ளன.\n″மனித உடலும் அன்பும் ஞானமும்″ என்ற கட்டுரையாளரால் எவ்வாறு இப்படிச் சிந்திக்க முடிகிறது ″உடம்பார் அழியின் உயிரார் அழிவார்″ என்றால் உயிர் தனியானது, வெளியேறுகிறது என்றா பொருள் ″உடம்பார் அழியின் உயிரார் அழிவார்″ என்றால் உயிர் தனியானது, வெளியேறுகிறது என்றா பொருள் அழிந்து இல்லாமல் போகிறது என்பது தானே பொருள் அழிந்து இல்லாமல் போகிறது என்பது தானே பொருள் உயிரும் உடலும் ஒன்றின் இருவேறு வெளிப்பாடுகள் தாமே. மனிதன் இணக்கமாக வாழ வேண்டுமென்பது வேறு, இப்படிப் பொருளற்ற கூற்றுகளை அதற்கு வழியாக வைப்பது வேறு. கடவுள் மனிதனுக்கு கட்டுப்பட்டதல்ல, சமயத்துக்கும் கடவுளுக்கும் எந்த உறவும் கிடையாது. அது ஒரு குமுகியல் கோட்பாட்டைக் கொண்டு உருவான அரசியல் நிறுவனம். கடவுள் அந்தக் கோட்பாட்டுக்குத் துணையாக, மக்களை நம்ப வைக்க முன்வைக்கப்படும் ஒரு மனக்கோளே (assumption).\n″கானகத்தில் ஒரு கலைஞன்″ நல்ல படைப்பு. ″தமிழறிஞர் வரிசை″யும் சிறப்பாக இருக்கிறது.\n″புதிய சாதனை - தன்வரலாற்று நாவல்கள்″ படித்தேன். கவலை மட்டும் படித்துள்ளேன். அதை நாவல் என்று வரையறுத்திருப்பது பொருத்தமாகப் படவில்லை. அத்துடன் நூலாசிரியருடைய மனக்கொதிப்பே, பருவமடைந்ததும் பள்ளிப் படிப்பு நிறுத்தப்பட்டும் தந்தையின் ஊக்குவிப்பால் நிறைய நூலறிவு பெற்று, தன்னைச் சுற்றியிருந்த பெண்களுக்கும் எழுத்தறிவைப் புகட்டி, ஆசிரியப் பணியில் திருமணத்துக்கும் முன்பே ஈடுபட்டிருந்த தன் ஆற்றல் எவராலும் கண்டுகொள்ளப்படாமல் கணவன் வீட்டின் இருட்டறைக்குள் புதைக்கப்பட்டுவிட்டதே என்று அவரே குறிப்பிட்டிருப்பதைக் கட்டுரை ஆசிரியரால் இனம் காண முடியவில்லை. பெண்களின் இந்தத் திறனழிப்புகள் இன்றும் இந்த வட்டாரத்தில் திட்டமிட்டு நடைபெறுகின்றன.\n″தாரகைகள் தரை மீது″, ″என் மாணவன் லியோ பூன் கோய்″ என்ற இரு கட்டுரைகளுக்கும் ஓர் ஊடு இழை உள்ளது. வெறும் ஏட்டுக் கல்வியை எல்லா உள்ளமும் ஏற்றுக் கொள்வதில்லை. உள்ளங்களை இனங்கண்டு அதற்கேற்ப கல்வியை கற்பிக்க வேண்டும். அதற்குப் பொருத்தமாக, தொடக்கக் கல்வி ஆசிரியர் பிற நிலைக் கல்வி ஆசிரியரை விட மிகுந்த திறன்களுடன் உரு���ாக்கப்பட்டு அவர் மூலம் ஒவ்வொரு மாணவனின் கல்வி என்ற விதை ஊன்றப்பட வேண்டுமென்பது எமது புதுமையர் அரங்கம் (INNOVATORS FORUM) என்ற அறக்கட்டளையின் கல்வி சார்ந்த திட்டம். இப்பொருள் பற்றி எம் அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான ஆசிரியர் திரு. ம. எட்வின் பிரகாசு தொடர்ந்து கட்டுரைகள் எழுத எண்ணியுள்ளார்.\n″உண்ணற்க கள்ளை″ ″மல்லுக்கட்டு″ என்ற இரண்டு கட்டுரைகளையும் படிக்கும் போது குடித்தலுக்கும் கண்ட பெண்களோடு உறவு கொள்வதற்கும் தமிழினி ஒரு குமுக ஏற்பு வழங்க நினைத்துள்ளதா என்று தெரியவில்லை. ஆசிரியவுரையில் வரும் புலால் உணவு பற்றிய கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தடம் தலைகீழாக அமைந்திருப்பது போல் தோன்றுகிறது. கட்டுரைகளின் உண்மையான நோக்கம் என்னவென்று புரியவில்லை.\n″மல்லுக்கட்டில்″ கூறியுள்ளது போல் சுக்கிரனின் மாணவன் யயாதி அல்ல. தேவ குரு வியாழனின் மகனான கச்சனே. இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக்கொள்ள வந்த இவனிடம் சுக்கிரனின் மகள் தேவயானை காதல் கொண்டாள். அவன் திரும்பிப் போகும் போது தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தேவயானை வேண்ட அவன் அற நூல்களைக் காட்டி குருவின் மகள் தங்கை என்று கூறி மறுத்துவிடுகிறான். அசுர அரசனின் மகள் சன்மிட்டையும் தேவயானையும் கிணற்றுக்குத் குளிக்கச் செல்லும் போது ஏற்பட்ட ஒரு சிறு பூசலில் தேவயானையைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுப் போய்விடுகிறாள் சன்மிட்டை. வேட்டைக்கு வந்த யயாதி தன் குழுவினரிடமிருந்து பிரிந்து வந்தவன் கிணற்றில் ஒரு வேரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த தேவயானையின் முனகலைக் கேட்டு கை கொடுத்துக் கரையேற்றினான். தன்னைத் தொட்ட அவனையே திருமணம் செய்வேனென்று அவனைத் திருமணம் செய்து கொண்டாள் தேவயானை. சன்மிட்டை செய்த தவற்றுக்காக அவளைத் தேவயானைக்கு வேலைக்காரியாக அனுப்பினர்.\nதன் குருவின் மகள் ஏமாந்தால் வளைத்துப் பார்க்கலாம் என்ற அடிமன ஓட்டம்தான் கதையைத் தலைகீழாக கட்டுரை ஆசிரியரின் மனதில் பதிய வைத்துள்ளதோ\nசரி, குருவின் மகள் மாணவனுக்கு உடன் பிறப்புக்குச் சமம் என்று அற நூல்கள் சொல்லலாம், தந்தையின் மாணவன் பெண்ணுக்கு உடன் பிறப்புக்குச் சமமானவன் என்று கூறியிருக்கின்றனவா\nசெயமோகன் இலக்கியத்துக்கு குமுகக் ���வலை தேவையில்லை என்று கருதுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரது படைப்புகளில் அது உள்ளது. செங்கொடித் தோழர்களுடன் அவருக்குள்ள மனத்தாங்கலில் அவரது நரம்பு மண்டலம் சார்ந்த பகுத்தறிவு அப்படி நினைக்கலாம். ஆனால் அந்த மண்டலத்துக்கும் புறத்தே உடலினுள் நின்று அதனுடன் இடைவினைப்படும் அவரது உள்மனது அப்படி நினைக்கவில்லை என்பது அவரது படைப்புகளில் வெளிப்படுவது போலவே தேவதேவனுடைய பகுத்தறிவு இலக்கியத்தில் அரசியலைப் புறக்கணிக்கலாம். ஆனால் அவரது உள்மனது (நினைவிலி) அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்கிறது என்பது அவரது கவிதைகளில் செயமோகன் காட்டியுள்ள முரண்பாட்டிலிருந்து தெரிகிறது.\nஇந்த முரண்பாடு உண்மையில் மரபு - தகவமைப்பு (Heridity and Adaption) என்ற இயங்கியல் எதிரிணைகளின் செயற்பாடு. மரபு என்பதைத் தான் பிறக்கும் போது கொண்டுவந்த பிறவிக் குணம் எனலாம். தன்னை மட்டும் நினைப்பது - பிறரைப் பற்றிக் கவலை கொள்வது, உடனடி நலன்களை மட்டும் சிந்திப்பது - நெடுநாள் நோக்கில் சிந்திப்பது என்ற வகையில் இது இருக்கலாம். தகவமைப்பு தான் வளர்ந்து வாழும் சூழலுக்கேற்ப பிறவிக் குணங்களை மிகுக்கவோ மட்டுப்படுத்தவோ அல்லது முற்றிலும் மாற்றவோ செய்வது. இது ஒருவேளை ஒவ்வொருவரின் உடலின் வேதியியலின் தன்மைக்கேற்பச் செயற்படலாம். தான் பகுத்தறிந்து வெளிப்படுத்தும் சிந்தனைக்கு மாறான ஒரு வெளிப்பாடு உணர்ச்சி வயப்பட்ட சூழலில் ஒருவரிடமிருந்தால் அவரது பகுத்தறிவை பிறவிக் குணம் வென்றுவிட்டது என்றுதான் கொள்ள வேண்டும்.\n″எனது கவிதைப் கோட்பாடும் சங்கக் கவிதையும்″ என்ற சீரங்கம் மோகனரங்கனின் கட்டுரை கவிதை மொழிபெயர்ப்பைப் பற்றியது என்பது தெரிகிறது. ஆனால் எழுதியிருக்கும் முறையாலோ என்னவோ அதனுள் என்னால் புக இயலவில்லை. பொறுத்தருள்க. பாதசாரியின் ″மனநிழலி″ல் ஒதுங்கும் போது மிக வியர்க்கிறது, தாங்க முடியவில்லை. அதில் ஒன்றேவொன்றுக்கு விளக்கம் சொல்லலாம். நத்தை தாழ்ந்த தூண்டலில்(கீயரில்) போவதால் கூடுதல் சுமை இழுக்கிறது போலும். பின் குறிப்பு சுவையாக இருந்தது.\nஓர் இதழின் தொடக்கத்தில் இவ்வாறு பல்கலப்பான ஆக்கங்கள் இருப்பது நல்லதுதான். அதுவும் எல்லாக் கோட்பாடுகளும் குறிக்கோள்களும் ஒன்றுக்குள் ஒன்று மயங்கி அடுத்துச் செல்லவேண்டிய திசையோ இலக்கோ தெரியாமல் தடுமாறி, தடம் மாறி நிற்கும் இன்றைய சூழலில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் கூடும். ஒரு மரக்கன்று வளர்ந்து நிலத்திலிருந்தும் வெளியிலிருந்தும் உரத்தையும் ஊட்டத்தையும் ஈர்த்துத் தன்னை மண்ணில் உறுதியாக ஊன்றிக் கொண்ட பின்னர் வேண்டாத கிளைகளைக் களைவது போல் இதழ் தன்னை உறுதியாக நிலைநிறுத்திய பின் தான் விரும்பும் தடத்தில் உறுதியாகச் செல்லலாம். ஆனால் தங்களுக்கு என்று ஒரு குமுகக் குறிக்கோள் இருந்து இதழ் நிலைப்பட்ட பின்னரும் தடம் மாறாமல் அந்தத் திசைநோக்கில் உறுதியாக நிற்பீர்களா என்பது காலம் உங்கள் முன் வைக்கும் கேள்வி, ஏனென்றால் விதிவிலக்கானவர்கள்தாம் வரலாற்றில் இந்தக் கட்டத்தைத் தாண்டி வந்திருக்கிறார்கள்.\nஎனவே தொடக்கத்திலேயே உறுதியான தடத்தை இனங்கண்டு பற்றிக் கொள்வதே, அதில் உறுதியுடன் நடை பயில்வதே சிறப்பு.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 3/31/2008 11:50:00 முற்பகல் 0 மறுமொழிகள்\nமனிதன் என்பவன் ஓரணுவுயிர் தன்னைத் தானே மேம்படுத்தி, தன்னையும் அறியும் அளவுக்கு கட்டமைத்துக்கொண்ட இயற்கையின் ஒப்புயர்வற்ற வடிவம். அது ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை மேம்படுத்துவதற்குத் தன்னைச் சுற்றிலுமுள்ள இயற்கையின் பிற கூறுகளை அறிந்தும் தற்செயலாகவும் கொண்ட உறவுகள் அடிப்படையானவை. அவ்வாறு தான் மனிதன் காலக் கணக்கீடும் அமைந்தது.\nமனிதனும் சரி விலங்குகளும் சரி தாவரங்களாகிய நிலைத்திணைகளும் சரி தவிர்க்கமுடியாமல் அறியவும் பட்டறியவும் படும் காலப்பாகுபாடு இரவு பகல் என்பதாகும். இந்த இரு காலப் பாகுபாடுகளுக்கிடையில் பல்வேறு உயிர்களின் உயிரியக்கத் தொடர் தவிர்க்க முடியாதபடி பிணைந்துள்ளது.\nஅதற்கு அடுத்தபடியாக மனிதனின் கவனத்தைக் கவர்ந்தது நிலவின் இயக்கம். கதிரவனின் ஒளியை இழந்த இரவின் இருளில் தனிக்காட்டு அரசனாக ஆட்சி செய்வது நிலவு. எனவே அதனுடைய ஒவ்வொரு அசைவையும் மனிதனால் வெறுங்கண்களாலேயே நோட்டமிட முடிந்தது. வளர்ச்சி தேய்வு என்ற இரு கோடி நிலைகளுக்குள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அது இயங்கி வந்தது. இரவு பகல் இணைந்த நாள் என்ற காலப்பகுப்புக்கு அடுத்ததாக மனிதன் நிலவின் வளர்வு தேய்வு என்ற இரு கலைகளுக்கும் இடைப்பட்ட காலத்தை, அளக்கும் அலகாகக் கொண்டான். அதையே மனிதனின் வாழ்நாளை அளக்கும் அளவையாகவும் கொண்டான். அவ்வாறுதான் யூத மறை நூலில் தாம் போன்றவர்களின் அகவை தொள்ளாயிரத்துக்கும் கூடுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இன்றுள்ள ஆண்டுக் கணக்கில் அது 80க்கு மேல் வராது.\nஇந்தக் காலப் பகுப்பும் மனிதனின் தேவைகளை நிறைவு செய்யவில்லை. பருவகாலங்களின் பெயர்ச்சியைத் தடம்பிடித்தல் வேளாண்மை, கடல் செலவு போன்றவற்றுக்கு இன்றியமையாததாக இருந்தது. எனவே நிலவுக்குப் பின்னால் விளங்கும் விண்மீன்களை மனிதன் நோட்டமிட்டான். அவை கூட்டம் கூட்டமாகவும் தனித்தனியாகவும் வான்வெளி எங்கும் பரந்து கிடந்ததைப் பார்த்தான். அது மட்டுமல்ல, அவை இரவு வானில் நிலையான இடங்களைப் பிடித்திருக்கவில்லை என்றும் அவற்றுக்கு ஒரு சுழற்சி இருக்கிறதென்றும் கண்டான்.\nஇந்த மீன் கூட்டங்களையும் நிலவையும் வைத்துப் பார்த்தபோது ஒருமுறை நிறைமதியின் பின்னணியில் காணப்படும் மீன் தொகுதி அடுத்த முறை வேறிடத்தில் இருப்பதும் நிலவின் பின்னணியில் வேறொரு மீன் கூட்டம் இருப்பதும் தெரிய வந்தது. இவ்வாறு ஏறக்குறைய 12 நிறை நிலா முடியும்போது நிலவுக்குப் பின் ஏறக்குறைய முதல் நிறை நிலாவுக்குப் பின்னணியில் இருந்த மீன்கூட்டம் தோன்றுவதைப் பார்த்தான். எனவே 12 நிலாச் சுழற்சிகளைக் கொண்ட ஓர் ஆண்டை முதன்முதலாக மனிதன் வடிவமைத்தான். அத்துடன் நிலவுக்குப் பின்னணியில் வரும் மீன்கூட்டங்களுக்கு, தான் விரும்பும் அல்லது தன் கற்பனைக்கு ஏற்ப அல்லது தான் வணங்கும் தெய்வத்தின் அடிப்படையில் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு வடிவம் கொடுத்து அவற்றுக்கு ஓரைகள் என்று பெயரும் கொடுத்தான். ஓரை என்பதற்குத் தமிழில் கூட்டம், மகளிர் கூட்டம் என்பது பொருள். அது காலத்தைக் குறிப்பதாக மாறி ஒரு மணி நேரத்தைக் குறிப்பதாக ஓரா என்று கிரேக்கத்தில் இடம் பெற்றுள்ளது.\nமனிதனின் காலப் பகுப்புச் சிக்கல் இத்துடன் முடிந்து விடவில்லை. ஒரு 12 மாதச் சுழற்சியில் நிலவின் பின்னணியில் தோன்றும் ஓரைகள் துல்லியமாக அதே இடத்தில் அடுத்த சுழற்சியில் இருப்பதில்லை. ஓரிரு ஆண்டுகளில் ஓர் ஓரையிலிருந்து அடுத்த ஓரைக்கு நிலவின் இடம் நகர்ந்துவிட்டது. இதைச் சரிக்கட்ட வேண்டிய தேவையும் ஏற்பட்டது.\nஅதேவேளையில் தெற்கே மகரக்கோடு எனப்படும் சுறவக்கோட்டில் ஓர் வான் அறிவியல் புரட்சி நிகழ்ந்தது. இங்கு ���ான் கதிரவனின் தென்-வடல் செலவில் தென்கோடித் திருப்பம் உள்ளது. இந்தக் கோட்டிற்குத் தெற்கில் நிழல்கள் வடக்கே சாய்வதில்லை. இந்த இடத்தில் உள்ளவர்கள் மட்டுமே நோட்டமிடத்தக்க ஓர் இயற்பாடு இது. இந்த இடத்தில் கதிரவன் வரும் ஒரு நாளில் மட்டும் நிழல் சரியாகக் காலடியில் விழும் பிற நாட்களில் தெற்கில் சாயத் தொடங்கும். இந்த நாளை நோட்டமிட்டால் பருவகாலச் சுழற்சிகளைத் துல்லியமாகத் தடம்பிடிக்க முடியும். இதைச் செய்தவன் பெயர் தக்கன் என்பது. இவனைத் தொன்மங்கள் தட்சப்பிரசாபதி என்றும் பிரமனின் மானச புத்திரன் என்றும் அசுரன் என்றும் ஒரே நேரத்தில் குறிப்பிடப்படுகின்றன. தக்கன் என்பது ஒரு தனி மனிதனின் பெயராக இருக்க முடியாது. ஒரு பீடம் அல்லது தலைமையின் பெயராக இருக்க வேண்டும். அதனால்தான் திசையை(தெற்கு) வைத்துப் பெயர் சுட்டப்படுகிறது.\nஇந்தத் தெற்கன்கள் கதிரவனைப் புவி சுற்றிவருவதால் புவியிலிருந்து பார்க்கும்போது கதிரவன் தென்வடலாக நகர்வது போல் தோற்றமளிப்பதை மட்டும் நோட்டமிடவில்லை; கதிரவனின் தன்சுழற்சியால் ஏறக்குறைய 27⅓ நாட்களுக்கு ஒருமுறை கதிரவனின் கரும்புள்ளிகள் புவியை நோக்கி வருவதையும் அதனால் புவியிலுள்ள காந்தப்புலங்கள் தடம் புரள்வதையும் அதனால் கடலில் செல்லும் கலன்களிலுள்ள திசைமானிகள் தவறான திசை காட்டுவதையும் நோட்டமிட்டு அதனடிப்படையில் வான்வெளியை 27 பகுதிகளாகப் பிரித்து அவற்றுக்கு நாள்மீன்கள்(நாள் + சத்திரம் + இருக்குமிடம் = நட்சத்திரம்) என்ற பெயரும் இட்டனர். அத்துடன் சந்திரனை நோட்டமிட்டுக் கிடைத்த வானின் 12 பகுப்புகளான ஓரையைக் கதிரவனின் இயக்கத்துடன் இணைத்து சுறவம்(மகரம்), கும்பம், மீனம் என்ற மாதங்களையும் வகுத்தனர். அம்மாதப் பெயர்கள் இன்றும் கொல்லம் ஆண்டு முறையில் மாதப் பெயர்களாக மட்டும் நின்று நிலவுகின்றன.\nஅது மட்டுமல்ல, கதிரவன் தொடர்பான 27 பகுப்புகளை உடைய நாள் மீன்களை நிலவின் சுழற்சியுடன் இணைத்தனர். இது தொன்மக் கதை வடிவில் உள்ளது. தக்கன் தன் பெண்களில் 27 பேரை நிலவுக்கு (சந்திரனுக்கு) மணம் முடித்துக் கொடுத்தான். அவர்களின் பெயர்கள் கார்த்திகை, ரோகிணி என்று வருபவையாகும்.\nகாலத்தைக் கணித்ததால் காலன் என்றும், சாமங்கள் எனப்படும் யாமங்களை வகுத்ததால் இயமன் என்றும் அறியப்படுபவர்களும் இவர்களே. இயமன் தென்திசைக் கடவுள். யாமதிசை என்பது தென்திசை. இயமன் கதிரவனின் மகன் என்றும் கூறப்படுகிறான். ஆக, வானியல் தொடர்பான அடிப்படைகளை உருவாக்கியவர்கள் வாழ்ந்த இடம் சுறவக் கோட்டுப் பகுதியே ஆகும். எனவே அவர்கள் வகுத்த ஆண்டுப் பிறப்பும் கதிரவன் தென்கோடியில் இருக்கும் சுறவத் திருப்பத்துக்கு வரும் நாளான திசம்பர் 21/22 அன்றாகவே இருந்திருக்கும்.\nஇராவணனது இலங்காபுரியும் இதே சுறவக்கோட்டில் தான் இருந்தது. தாமிரபரணி எனும் நிலப்பரப்பில் நிழல் தெற்கில்தான் விழுந்தது என்று கிரேக்க ஆசிரியர்கள் பதிந்துள்ளனர். அத்துடன் இராவணனைப் பற்றிய தொன்மச் செய்தி அவன் கதிரவனைத் தன் நாட்டினுள் வரவிடாமல் தடுத்தவன் என்பதாகும். இது இராவணனது தலைநகர் ஒன்றேல் சுறவத் திருப்பத்திற்குத் தெற்கே அல்லது கடகத் திருப்பத்திற்கு வடக்கே இருந்திருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் தெற்கே என்பதற்குத்தான் சான்றுகள் உள்ளமையால் அவன் சுறவத் திருப்பத்தில் இருந்தான் என்பதோடு அவனது ஆண்டும் திசம்பர் 21/22 நாட்களில் தான் பிறந்திருக்கும்.\nசுறவக் கோட்டிலிருந்த நிலப்பரப்பு அழிந்ததாலோ அல்லது கடலினுள் அமிழ்ந்ததாலோ அல்லது நிலநடுக்கோட்டில் வாழ்ந்த மக்கள் நாகரிக உயர்வு எய்தியதாலோ, நிலநடுக்கோட்டில் தங்கள் தலைநகரை நிறுவி தங்கள் ஆண்டுப் பிறப்பை மார்ச் 21/22 இல் வைத்துக் கொண்டனர். இதற்கான அடிப்படை வானியல் அறிவை தெக்கர்கள் வகுத்துத் தந்திருந்தனர்.\nஇந்த நிகழ்வுகளுக்கு ஊடாக, ஏற்கனவே நிலவின் சுழற்சியின் அடிப்படையில் மாதங்களை வைத்திருந்த மக்களின் இடையில் நிலா மாதங்களைக் கதிரவனின் சுழற்சியில் அடிப்படையில் வகுக்கப்பட்ட புதிய ஆண்டு முறையுடன் இணைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட உத்திகள் புனையப்பட்டன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.\n1. சுமார்த்த ஆண்டு. இது வளர்பிறை முதல் பக்கத்தில் தொடங்கி அடுத்த காருவா (அமாவாசை) அன்று முடியும் 12 மாதங்களைக் கொண்ட ஆண்டில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு மாதத்தைச் சூனிய மாதம் என்று கழித்து விடுவது.\n2. எட்டு ஆண்டுகளில் முதல் நான்கு ஆண்டு முடிவில் இரண்டு மாதங்களும் அடுத்த நான்கு ஆண்டுகளின் முடிவில் ஒரு மாதமுமாக மூன்று மாதங்கள் ஒலிம்பிக் ஆட்டங்களில் செலவு செய்து கழிப்பது. இதை சியார்சு தாம்சன் என்ற இங்கிலாந்தைச் சேர்��்த கிரேக்க மொழிப் பேராசிரியர் தன் நூலொன்றில் (Aeschilles and Athens) கூறியுள்ளார்.\n3. 19 ஆண்டுகளுள்ள ஓர் ஆண்டுச் சுழற்சி. இதில் 7 ஆண்டுகள் 13 நிலவு மாதங்களைக் கொண்டிருக்கும். இந்த ஆண்டு முறை யூதர்கள், சீனர்கள் இடையேயும் தென்கிழக்காசிய நாடுகளிலும் நடைமுறையிலுள்ளது. இந்த ஆண்டுப் பிறப்பன்று நம் பஞ்சாங்கங்கள் எனப்படும் ஐந்திறங்களில் 'துவாபர யுகாதி' என்ற குறிப்பு இருக்கும் எனவே இந்த ஆண்டு முறையை வகுத்தவர்களும் நம் முன்னோர்களே என்பது தெளிவு.\nவானியலில் எந்த ஒரு வான் பொருள் அல்லது வான்பொருள் தொகுதியின் இயக்கத்தின் கால அளவை இன்னொரு அதைவிடச் சிறிய வான் பொருள் இயக்கத்தின் முழு எண்ணாகப் பார்க்கவே முடியாது.\nநம் மூதாதையர் கதிரவனின் கோள்களில் புவி தவிர்த்த ஐந்தையும் ஒரு துணைக்கோளான நிலவையும் கதிரவனையும் சேர்த்து நாட்களுக்குப் பெயரிட்டனர். வெள்ளி, செவ்வாய், பொன்(வியாழன்) என்ற பெயர்கள் அக்கோள்களின் நிறத்துக்குப் பொருந்தி வருவது அவர்களது வானியல் ஆய்வின் நுண்மைக்குச் சான்றாகும்.\nஇந்த ஏழு நாட்களையும் அடிப்படையாகக் கொண்டு மாதத்துக்கு 4 வாரங்கள், எனவே 28 நாட்கள் என்று வைத்து ஏற்கனவே வகுக்கப்பட்ட 27 நாள் மீன்களுடன் அபிசின் என்றொரு நாள் மீனைச் சேர்த்து 28 நாட்கள் உள்ள ஒரு மாதத்தையும் 28 x 12 = 336 நாட்கள் கொண்ட சாவனம் என்ற ஆண்டு முறையையும் கடைப்பிடித்துக் கைவிட்டிருப்பதற்குத் தடயம் உள்ளது (பார்க்க - அபிதான சிந்தாமணியில் சம்வச்சரம் என்ற சொல்லின் விளக்கம்)\nஅது போல் 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்கள் 360 நாட்களைத்தான் தரமுடியும். ஆனால் புவியின் ஒரு தென்வடல் திரும்பல் 365 'சொச்சம்' நாட்கள் ஆகும். இருப்பினும் வட்டத்தின் பாகைகள் 360 என்பது இந்த 365 'சொச்சத்'தின் தோராயப்பாடு ஆகும்.\nஇந்த 365 'சொச்சம்' நாட்களை முறைப்படுத்த எத்தனையோ உத்திகளை நம் முன்னோர்கள் கையாண்டுள்ளனர். அவற்றில் ஒன்று, சோதிக் ஆண்டு (sothic year) எனப்படும் 365 நாட்களைக் கொண்ட 1460 ஆண்டுகளின் சுழற்சியாகும். கதிராஆண்டு 365 நாட்கள் 5 மணி 48 நிமையங்கள், 46 நொடிகள் தோராயமாகக்() கொண்டது. 365 நாட்கள் போக 'சொச்சத்தைத் தோராயமாக கால் நாள் என்று எடுத்துக்கொண்டால் அதைச் சரி செய்ய நான்கு ஆண்டுக்கு ஒரு 'தாண்டு ஆண்டு' வகுத்துள்ளனர் ஐரோப்பியர். அப்போதும் கூடுதலாக்க கணக்கிடப்படும் 11 நிமைய 14 நொடி 'சொச்சத்'தை��் சரிக்கட்ட 400 ம் ண்டை 365 நாள் கொண்ட இயல்பு ண்டாக வைத்துள்ளனர். அப்போதும் சிறிது 'சொச்சம்' விழும். அது சிக்கல் தரும் அளவுக்கு வருவதற்குப் பலநூறு நூற்றாண்டுகள் ஆகும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்.\nநாம் மேலே குறிப்பிட்ட சோதிக் ஆண்டு எகிப்தியர்களால் கையாளப்பட்டதாக CHAMBERS TWENTIETH CENTURY DICTIONRY 1972 கூறுகிறது (பார்க்க - sothic year)\nஆண்டுக்கு 365 'சொச்சத்'தைக் கால் என்ற எடுத்துக் கொண்டால் 365 நாட்களைக் கொண்ட 1460 ஆண்டுகளில் 1460 / 4 = 365 நாட்கள் கொண்ட ஒரு முழு ஆண்டு குறைவுபடும். அப்போது ஒரு முழுச் சுழற்சியாக ஓரைகள் தம் பழைய நிலைக்கு வந்திருக்கும். ஆனால் அதற்குள் பருவகாலங்களின் கணிப்பு பெரும் சிக்கலாகப் போயிருக்கும். நிலவு மாதங்கள் 12ஐக் கொண்ட ஆண்டு முறையுடன் ஒப்பிடும்போது இது அதிகச் சிக்கல் வாய்ந்ததாகும். இந்தச் சூழலில் உருவாக்கப்பட்டதுதான் சிவவாக்கியர் பெயரில் நிலவும் வாக்கியப் பஞ்சாங்கம் என்று தோன்றுகிறது. அறுபது ஆண்டுகள் சுழற்சியுடைய ஓர் ஆண்டு முறையாகும். ஆனால் இதுவும் ஒரு தோராயப்பாடே. உண்மையில் 59 ஆண்டுகளில் முன்பு வந்த திதிகள் மீண்டு வருகின்றன. அதுபோல் வியாழனின் சுழற்சியும் துல்லியமாக 12 ஆண்டுகள் அல்ல, அதைவிடவும் சிறிது குறைவு.\nஎகிப்தியர்கள் இந்த சோதிக் ஆண்டு முறையை மேம்படுத்தியிருப்பார்கள். ஏனென்றால் அவர்களிடமிருந்து தான் சூலியர் சீசர் இன்றைய கிறித்தவ ஊழியின் மூல வடிவத்தை உரோமுக்குக் கொண்டு சென்றார்.\nநம் மூதாதையர்களில் ஒரு பகுதியினர் சென்று கலந்ததால் எகிப்து மிசிரத்தானம் என்ற வழங்கப்படுவதாக கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி கூறுகிறது. மிசிரம் என்ற சொல்லுக்கு கலப்பு, சமம் என்ற பொருள்களையும் அது தருகிறது.\nதுருக்கரால் மிசிரு என்ற வழங்கப்படுகிற ஒரு தேசம், தற்காலத்தில் ஐரோப்பியர்களால் ஈசிப்ட் என்று வழங்கப்படுகிறது. யயாதியால் தன் தேசத்தினின்றும் ஓட்டப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இந்த மிலேச்ச தேசத்திற் சென்று அத்தேசத்து அரசராகி அந்த தேசத்துச் சனங்களோடு கலந்தமையால் இது மிசிரத்தானம் என்னும் பெயருடைத்தாயிற்று.\nஇந்தக் கருத்தை உறுதி செய்யும் சான்றுகள் உள்ளன. ஆனால் அது நாம் எடுத்துக்கொண்ட பொருளிலிருந்து நம்மை நெடுந்தொலைவு கொண்டுசென்று விடும் என்பதால் தவிர்க்கிறோம்.\nநம் மூதாதையர்களிடமிருந்��ு ஒவ்வொரு காலகட்டமாக இடம் பெயர்ந்த மக்களிடமிருந்து நம் ஆண்டு முறைகள் எகிப்து வழியாகவும் வேறு வகைகளிலும் ஐரோப்பாவை எட்டியுள்ளன.\nமீண்டும் இந்துமாக்கடல் பகுதிக்கு வருவோம். நிலநடுக்கோட்டில் தலைநகரமைத்த நம் முன்னோர் அங்கு கதிரவன் நேர் மேலே வரும் நாளை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டனர். அப்போது அமைந்ததுதான் மேழம்(மேடம்), விடை(இடபம்), ஆடவை(மிதுனம்) என்ற மாதங்களைக் கொண்ட ஆண்டு முறை. இந்த ஆண்டு முறை 16 ம் நூற்றாண்டுவரை ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வழக்கில் இருந்துள்ளது.\n12 ஓரைகளில் 4 ஓரைகளை சரராசிகள் என்று தமிழ்மொழி அகராதி கூறுகிறது. அவை கடகம், துலாம், மகரம், மேழம் ஆகியவை. இந்த நான்கு ஓரைகளும் கதிரவன் தன் தென்வடல் செலவில் முறையே வடகோடியிலும் நில நடுக்கோட்டிலும் அடுத்து தென்கோடியிலும் மீண்டும் நிலநடுக்கோட்டிலும் வரும்போது நுழையும் முகமையான புள்ளிகளில் இருப்பவை. இவற்றின் அடிப்படையில் ஆண்டுகளை சம்சத்சரம், பரிவத்சரம், இடவத்சரம் என்ற வரிசையில் 5 ஆண்டுகளாகப் பிரித்துள்ளனர். இவற்றில் சம்வத்சரம் என்பதற்கு சம்வச்சரம் என்ற சொல்லின் அடியில் ''அயன, ருது, மாத, வார' அவயவங்களுடன் கூடிய அவயவி சம்வச்சரம் எனப்படும். அது பன்னிரண்டு மாதங்களுடன் கூடியது. இவ்வருடம் சாந்தரமானம், செளரமானம், சாவனம் என மூவிதப்படும். இதில் சாந்த்ரமான வருடம் சித்திரை மாத சுக்ல பிரதனம் முதல் பங்குனி மாதப் பெளரணைவரை கணிப்பதாம். செளரம் சித்திரை முதல் பங்குனி கடைசி வரையில் கணிப்பது. சாவனம் முந்நூற்று முப்பத்தாறு நாட்களைக் கொண்டது.'' என்கிறது அபிதான சிந்தாமணி.\nதமிழகத்தில் ஆடி(கடகம்)ப் பிறப்பைக் கொண்டாடும் வழக்கம் உள்ளது. குமரி மாவட்டத்தில் முன்பு ஆண்டுப் பிறப்பை மாதப் பிறப்பு என்றுதான் கூறுவர். கொல்லம் ஆண்டு ஆவணி மாதம் பிறப்பதால் அதை மாதப்பிறப்பு என்பவர்கள் ஆடிமாதப் பிறப்பையும் மாதப்பிறப்பு என்றுதான் குறிப்பிட்டனர். அது மட்டுமல்ல, ஆடிப் பிறப்பன்று மேளம் கொட்டுவோர் வீட்டுக்கு வீடு மத்தளம் கொட்டி கை நட்டம் பெறுவர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இதை போணி பண்ணுதல் என்று குறிப்பிடுவர். ஐப்பசி மாதப் பிறப்பை ஐப்பசி விசு என்று கொண்டாடும் மரபும் உள்ளது. கதை, சித்திரை, ஆடி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களில் ஆண்டுப் பிறப்புகளையுடைய ஆண்டு முறைகளுடன் கொல்லம் ஆண்டு போன்று இந்த நான்கு ஆண்டு முறைகளிலும் சேராத ஆண்டு முறைகளையும் சேர்த்துத்தான் சம்வத்சரம் தொடங்கி ஐந்து ஆண்டுமுறைகளாக நம் முன்னோர் வகுத்துள்ளனர். இதைத் தவறாக உணர்ந்து 5 ஆண்டுகள் கொண்ட வேத யுகங்கள் என்று தவறாகச் சில ஆய்வாளர்கள் முடிவு கட்டியுள்ளனர்.\nஇனி, நிலநடுக்கோட்டில் தலைநகரை வைத்திருந்த நம் முன்னோர் கடற்கோளுக்குப் பின் வடக்கு நோக்கி நகர்ந்து கபாடபுரத்தில் தலைநகரை அமைத்தபின் அங்கு நேர்மேலே கதிரவன் வரும் நாளில் ஆண்டு முறையை வைத்தனர். அது ஏறக்குறைய 23/24 நாட்கள் பின் சென்று விட்டது. இப்போது கதிரவன் இருக்கும் ஓரைக்கும் மாதங்களுக்குமான ஒத்திசைவு முறிந்துவிட்டது. எனவே முழுநிலா நாளில் நிலவு இருக்கும் ஓரையில் அடங்கிய நாள்மீன்களில் முதல் நாள்மீன் பெயரை அந்த மாதத்துக்கு வைத்தனர். அவ்வாறுதான் சித்திரை, வைகாசி என்ற மாதப் பெயர்கள் புழக்கத்துக்கு வந்தன. ஆனால் அதனோடு திசம்பர் 21/22 இல் வரவேண்டிய தைப் பொங்கல் சனவரி 14/15 இல் இடம் பெறுகிறது.\nகதிரவன் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு நேரே வரும் நாளைப் போற்றுவது நமது மரபு. சில கோயில்களில் கதிரவன் அவ்வூருக்கு நேர் மேலே கதிரவன் வரும் நாளில் தெய்வப்படிமத்தின் மீது கதிரவன் ஒளி படும் வகையில் துளைகள் இட்டிருப்பதைக் காணலாம். அதை விடப் பெரும்பான்மையாக கதிரவன் நிலநடுக்கோட்டில் வரும் நாளை ஒட்டி மார்ச் 19 - 22 நாட்களில் படிமத்தின் மீது ஒளிபடும் வகையில் கூரையில் துளையிட்டிருப்பார்கள். இவை நம் மரபில் ஊறியிருக்கும், ஆனால் அறிவறிந்து வெளிப்படாத நம் பண்டைய அறிவியல் தொழில்நுட்ப மேன்மையைக் காட்டுகிறது. இதை அறிவறிந்த அறிவியலாக பாதுகாக்கப்பட்ட. தொழில்நுட்பமாக வளர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.\nகதிரவன் நேர் மேலே வரும் சித்திரை பத்தாம் நாள் உழவு, விதைப்பு, நடவு செய்வது சிறப்பு என்று குமரி, நெல்லை மாவட்ட மக்கள் நம்புகின்றனர்.\nகாலத்தைக் காட்டும் நாழிகை வட்டிலில் உள்ள கோலின் நிழல் நேர் மேற்காக விழும் நாளில், அதாவது கதிரவன் நேர் மேலே இருக்கும் நாளில் மதுரை அரண்மனைக்குக் கால்கோள் செய்யப்பட்டதாக நெடுநல்வாடை கூறுகிறது. இந்த அடிப்படையில்தான் கபாடபுரத்தில் ஆண்டுப் பிறப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாற்றப்பட்ட மாதப்பிறப்பு அப்படியே எ��ிப்து சென்று அங்கிருந்து உரோமுக்குச் சென்று இன்று கிறித்துவ ஊழியாகி நிற்கிறது. 16 ஆம் நூற்றாண்டில் போப் கிரிகோரி 10 நாட்களை முன்கூட்டி நாட்காட்டியைத் திருத்தியதாலும் பின்னர் மூன்று தவணைகளாக ஒவ்வொரு நாளை முன் கூட்டியதாலும் நம் தைத் தொடக்கத்தைவிட கிறித்துவ ஆண்டு 13 நாட்கள் முந்திப் போய்விட்டது. உண்மையில் அதற்கு முன் சனவரியும் தைமாதமும் ஒரே நாளில்தான் பிறந்தன. ஏப்ரலும் சித்திரையும் அவ்வாறே.\nஇந்தத் திருத்தத்திற்கு போப் கிரிகோரி கூறிய சாக்குப் போக்கு பொருளற்றது. நட்சத்திரமான ஆண்டு எனப்படும் sidereal ஆண்டு முறைப்படி காலம் ஒதுக்காமல் விட்டால் கிறித்துவப் பண்டிகையின் காலம் தப்பிவிட்டது என்ற காரணத்தை அவர் சொன்னார். ஆனால் நமது வாக்கியப் பஞ்சாங்கத்தில் நட்சத்திரமான ஆண்டைக் கணக்கில் எடுக்க வேண்டிய தேவையே இல்லை. கதிரவனின் கடகம் சுறவம் இடையிலான செலவு ஒன்று நாண்மீன்கள் எனப்படும் கதிரவனின் தன் சுழற்சி, நிலவின் கலைகளின் மாற்றம் மற்றும் இரண்டு தனித்தனி மாறுவான்களைக் கொண்டு வான்பொருட்களின் வெவ்வேறு தொகுப்புகளின் இயக்கத்தை ஒன்றுக்கு ஒன்று சார்பில்லாமல் தருகின்ற மிகத் துல்லியமான கணிப்புகளாக உள்ளது வாக்கியப் பஞ்சாங்கம். அவற்றைப் பயன்படுத்தி கடலில் செல்வோரும் உழவரும் ஆயர்களும் குயவர்களும் என்ற அனைத்துத் துறையினருக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். வான்பொருட்களின் இயக்கத்தின் இடைவினைப்பாட்டால் மனிதனின் உடல் உள்ளம் ஆகியவற்றுக்கும் அவனது குமுகவியல், புவியியல், வானியல் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை முன்கணிப்பதாக வடிவமைக்கப்பட்டு இன்று திசைமாறி நிற்கும் சோதிடத்துக்கும் நம் பஞ்சாங்கங்கள் தாம் அடிப்படையானவை.\nபோப் கிரிகோரியின் திருத்தங்களுக்கு முன்பு நமது ஆண்டு முறையும் ஐரோப்பியர்களின் ஆண்டு முறையும் ஒத்திருந்தது என்பதைப் பார்த்தோம். 'சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன' என்று ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன் இளங்கோவடிகள் பாடியபோது இருந்ததைப் போன்றுதான் இன்றும் சித்திரை மாத நிறைமதி சித்திரை நாள் மீனில் தான் வருகிறது என்பது நமது ஆண்டுமுறை நட்சத்திரமான ஆண்டுக்கு ஈடுகொடுத்து நிற்கிறது என்பதற்கு அசைக்க முடியாத சான்று.\nமதம் அற்றவர்கள் (Pagans) என்று தங்களால் ���ூற்றப்படும் தமிழர்களுடைய மாதப் பிறப்பும் தங்கள் மாதப்பிறப்பும் ஒன்றாக இருப்பது பிடிக்காமல் அவர் செய்த அதிரடி நடவடிக்கையே இது. இத்துடன் அவரது அரசியல் நின்றுவிடவில்லை. அதுவரை நாளின் தொடக்கம் இராவணனின் தென்னிலங்களையையும் பண்டை அவந்திநாட்டின் தலைநகரான உச்சையினியையும் தொட்டு ஓடிய லங்கோச்சையினி மைவரை(meridian)யிலிருந்து கணிக்கப்பட்டு வந்தது. ஒரு புதன்கிழமைக்கு அடுத்து வெள்ளிக்கிழமை வரும் வகையில் வியாழக்கிழமையைக் கழித்து அவர் ஆணை பிறப்பித்ததால் நாள் மேலைநாடுகளில் தொடங்குவதாக மாறிவிட்டது.\nபஞ்சாங்கங்கள் சமயம் சார்ந்த அரசியலைக் கொண்டு இன்றும் விளங்குகின்றன. தமிழ்நாட்டிலுள்ள பஞ்சாங்கங்கள் சிலவற்றில் காஞ்சி சங்காரச்சாரியின் சான்றிதழ் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் வெளிவரும் வெட்டேகர் பஞ்சாங்கத்தில் ஊர்திகளை ஓட்டிச் செல்வோர் முன் விளக்குகளை ஒவ்வொரு மாலையிலும் எப்போது எரியவிடத் தொடங்கி காலை எத்தனை மணிக்கு அணைக்க வேண்டும் என்பது போன்ற செய்திகள் தரப்பட்டுள்ளன.\nஇன்று தமிழக அரசு யாரோ 'ஐந்நூறு தமிழறிஞர்கள்' வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் ஆண்டுப் பிறப்பைத் தை முதல் நாளில் நிறுவி திடீரென ஆணை பிறப்பித்துள்ளது. இது தேவையற்ற ஒன்று. தமிழ் ஆண்டு முறையில் மாற்றம் வேண்டுமாயின் இடையில் நிகழ்ந்த கடற்கோள்கள் இடப் பெயர்ச்சிகளால் திரிவுறும் முன்னர் தமிழர்கள் நிலநடுக்கோட்டில் இருந்தபோது கடைப்பிடித்த மேழம், விடை, ஆடவை என்ற ஓரைப் பெயர்களைக் கொண்ட மாதத்தை அறிமுகம் செய்யலாம்.\nஇந்தியா விடுதலை அடைந்த பின்னர் இந்திய அரசாங்கம் உருவாக்கிய அறிஞர் குழு வடிவமைத்த சக ஆண்டு இதற்குப் பொருத்தமானது. மாதப் பெயர்களை நாள் மீன் பெயர்களாயிருப்பதிலிருந்து ஓரைகளாக மாற்றினால் போதும்.\nமார்ச் 21/22 உலகின் தென்முனையிலிருந்து வடமுனை வரை இரவும் பகலும் சமமாக இருக்கும் நாள். அனைத்து உயிர்களுக்கும் கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி அருள் வழங்கும் நாள். அது தான் ஆண்டுப் பிறப்பாக உலக முழுவதும் கடைப் பிடிக்கத்தக்க நாள். கடகக் கோட்டுக்கு வடக்கில் இருந்து கொண்டு கதிரவன் சுறவக் கோட்டின் அருகில் இருக்கும் ஒரு நாளை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடும் ஐரோப்பியர்களுக்கும் இந்த உண்மையை எடுத்துரைத்து அவர்களும் இந்த ஆண்டுமுறையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தும் தகுதி நமக்கு உண்டு. ஏனென்றால் உலகில் தோன்றிய அனைத்து ஆண்டுமுறைகளையும் படைத்தவர்கள் நாம்.\nஉலகில் கதிரவனின் தென் வடல் செலவினை அடிப்படையாக வைத்து 365 சொச்சம் நாட்களைக் கொண்ட ஆண்டு முறையை வகுத்து அதை இன்று வரை பாதுகாத்து வருபவர்கள் உலகில் தமிழர்கள் மட்டுமே. 60 ஆண்டுச் சுழற்சியும் நமக்கே உரியது. ஆண்டுப் பெயர்கள் சமற்கிருதத்தில் இருப்பதால் பெரும்பாலான தமிழறிஞர்கள் அதனைத் தமிழர்களுக்குரியவையல்ல என்று நம்புகிறார்கள். முழுமையான வரலாற்று ஆய்வு இல்லாத சூழ்நிலையில் ஐரோப்பிய அரசியல் பின்னணியில் உருவாகிய ஆரிய இனம் பற்றிய போலிக் கோட்பாடும் சமற்கிருதம் அவர்களுடைய மொழி என்பதும் தமிழறிஞர்களுக்கு இத்தகைய மயக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.\nபஞ்சாங்கங்களில் நம் வானியல் அறிவுகள் அனைத்தும் இன்றைய மேலையர் எய்தியவற்றைவிட எந்தவகையிலும் குறையாத வகையில் உள்ளன. அது போல பிற அறிவுத்துறைகள் அனைத்தும் கோயில் ஆகமங்களில் அடங்கியுள்ளன. அவற்றை ஆய்வோம். புதையல்களை வெளிப்படுத்துவோம்.\nபஞ்சாங்கம் என்பது ஆங்கில காலங்காட்டியில் Tthirty days for September April June and November என்பது போன்ற எளிய வாய்ப்பாடுகள், கைவிரல்களின் மூட்டுகளைத் தொடுதல் ஆகிய எளிய முறைகளில் எளிய மக்கள் நினைவு வைத்துக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும். பண்டை நாட்களைப் போல ஊர்ப்பெரிய மனிதரிடம் அல்லது பூசாரியிடம் மக்கள் கைகட்டி நிற்கும் திக்கக் கருவியாக அமைந்து விடக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் பஞ்சாங்கங்களை மாற்றியமைக்க வேண்டும்.\nவாக்குப்பெட்டி எனும் மாய்மாலப் பெட்டியைப் பற்றிக்கொண்டு அதிகாரத்துக்கு வந்தவர்களும் அவர்களை அண்டி வாழ்கின்றவர்களும் செய்கிற அழிம்புகளை உலககெங்கும் மனிதர்கள் திருத்துவார்கள். திருத்துவோம்.\n(இக்கட்டுரை தமிழினி பிப்ருவரி-2008 இதழில் வெளிவந்துள்ளது.)\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 3/31/2008 11:35:00 முற்பகல் 4 மறுமொழிகள்\nதமிழ்த் தேசியம் ... 28\nஒரு கட்டுரைக்கு எழுதிய முன்னுரை அதைவிட நீண்டதாய் அமைந்துவிட்டது விதிவிலக்கான ஒரு நிகழ்ச்சி. தமிழ்த் தேசியம் என்ற தலைப்பு மிக விரிவான பார்வையைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மிகக் குறுகியதாக, அரசியல் அரங்குக்குள் அதன் எல்லை சுருங்கி விட்டது. அதன் முழுப் பரிமாணங்களையும் படிப்போர் முன் வைக்க வேண்டிய கடமையை மனதில் தாங்கித்தான் என் சொந்தப் பட்டறிவுகளை எடுத்து வைத்ததன் இன்னொரு பயனாக அதை நிறைவேற்றியுள்ளேன். இன்று பலர் நினைப்பது போல மொழியும் பண்பாடும் மட்டும் தேசியமல்ல, மொழி தேசியத்தின் அடையாளமாகச் சில இடங்களில் பயன்படக்கூடும், பயன்படாமலும் போகும். ஆனால் பண்பாடென்பது பொருளியல் அடித்தளத்தைப் பொறுத்து மாறத்தக்கது. இவை தவிர்த்த பிற தேசியக் கூறுகளை இம்முன்னுரையில் ஓரளவு நான் சுட்டிக் காட்டியுள்ளேன், சுருக்கமாக.\nமொழிவளர்ச்சிக்கு அதைப் பேசும் மக்களின் பொருளியல், அதாவது அறிவியல் - தொழில்நுட்பம், பண்ட விளைப்பில் வளர்ச்சி முதலியவை இன்றியமையாதவை. அதே வேளையில் எந்த மொழியைக் கொண்டும் பொருளியல் வளர்ச்சியை எய்தலாம். இந்தியாவிலும் ஏழை நாடுகளிலும் பொருளியல் வளராமல் போனதற்கு மொழிச் சிக்கலல்ல காரணம். வல்லரசியப் பொருளியல் ஒடுக்குமுறையே காரணம். எனவே உண்மையும் நேர்மையுமுள்ள மொழி உணர்வாளர்கள் பொருளியல் உரிமைப்படையில் முன்னணிப் பங்கேற்க வேண்டும். இல்லையெனில் பொருளியல் வளர்ச்சிக்கு மொழி ஈடுகொடுக்க முடியாமல் போகும்.\nஇங்கே நான் பொதுவாழ்வில் ஈடுபட்ட, ஈடுபட்டுள்ள எத்தனையோ பேரைப் பற்றிய கடுமையான திறனாய்வுகளை முன்வைத்துள்ளேன். அவர்களில் பலருடன் நான் நெருங்கிப் பழகியுள்ளேன். பொதுவாழ்வில் எனக்கு முதலடி எடுத்துக் கொடுத்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் என் ஆக்கங்கள் அச்சு வடிவம் பெறச்செய்து பெருமைப்படுத்திய குணாவும் அவர்களைப் போன்று பல்வேறு அளவுகளில் என் பொதுவாழ்வுப் பணியில் உதவியவர்களும் இந்தப் பட்டியலில் அடக்கம். அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டவன். ஆனால் அவர்களும் நானும் மேற்கொண்டுள்ள பணி முழுமை எய்த வேண்டும் என்ற உறுதியின் முன் என் நன்றியுணர்ச்சி நிற்க முடியவில்லை. அதனை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.\nஇன்று தமிழுணர்வு, தமிழ்த் தேசிய உணர்வு உடையவர்கள் அதற்காகப் பாடுபடுவர்கள் என்று அறியப்பட்டவர்களில் என்னுடன் ஏதோவொரு வகையில் உறவு கொண்டவர் அனைவரையும் பற்றிய திறனாய்வுகளை எழுதும் போது இப்படி அனைவர் மீதும் குறை சொல்கிறோமே, அது நம் பணியில் எதிரான விளைவுகளை ஏற்படுத்தி விட���மோ, நம் பக்கம் வரத்தக்கவர்களை எதிரணியில் நிறுத்தி விடுமோ, நம் இயல்பு பற்றிய ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தி விடுமோ என்ற மயக்கமும் தயக்கமும் இருந்தது. இருப்பினும் நமது பட்டறிவுகளை நமக்குத் தெரிந்த உண்மைகளை இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற உந்துதலைத் தவிர்க்கவும் முடியவில்லை. இந்த தவிப்புக்கான காரணத்தை அறியும் தேடலைத் தொடங்கினேன். அதன் விளைவாகக் கிடைத்த உண்மை இது தான்.\nஇந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் அயல்மொழியினரின் ஆதிக்கத்தின் எதிர்ப்பாகத் தமிழர் நாகரிகம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர்களில் தமிழ் பேசும் பார்ப்பனரின் பங்கு முகாமையானது; அது விரிவடைந்து பார்ப்பன எதிர்ப்பாகத் திரிபடைந்து பார்ப்பனர் தவிர்த்த மேற்சாதியினரின் கோட்பாடாக நயன்மைக்கட்சி அரசியல் தோன்றியது. அதில் மும்பை மார்வாரி மூலதனத்தின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்த தமிழகப் பொருளியல் விசைகளின் பங்கும் ஊடு இழையாக, ஆனால் வெளிப்படத் தெரியாமல் மறைந்திருந்தது. பெரியாரின் முனைப்பான பார்ப்பன எதிர்ப்பில் அது களத்திலிருந்து அகன்றது. ஆனால் அவரது இந்திப் போராட்டத்தில் தமிழகத் தேசிய உணர்வுகள் திட்டவட்டமான வடிவில் வெளிப்பட்டன. ஆனால் பெரியார் அதனை நேர்மையாகக் கையாளவில்லை. பொருளியல் ஆதிக்க எதிர்ப்பை முன்னெடுத்து வைத்த அண்ணாத்துரையும் அதனைத் திசைதிருப்பி இந்திய அரசின் முதலீடுகளில் பங்கு என்று மாற்றினார். இதனால் தமிழ்த் தேசியப் பொருளியல் விசைகளுக்கான அரசியல் அரங்கமே இல்லாமல் போய்விட்டது. எனவே தமிழ்த் தேசியம் என்றது ஒரு சிறு ஒட்டுண்ணி வகுப்பின் அரசு வேலைவாய்ப்புகள், அரசியல் மூலம் கிடைக்கும் ஊழல் ஆதாயங்கள் அவற்றுக்காகப் பார்ப்பனரை எதிர்ப்பதும் தாங்களே போட்டிக் குழுக்களாக மாறித் தங்களுக்குள் அடித்துக் கொண்டு தில்லி அரசின் முன் மண்டியிட்டுக் கிடப்பது என்றும் முடங்கிப்போய்விட்டது. அதனுடன் ″மார்க்சிய″த்தின் பெயரால் செயற்பட்டவர்களின் குறுக்கீடு. இன்று இந்த இரண்டு இயக்கங்களும் மயங்கிச் சேர்ந்த ஒரு விரிவான ஒட்டுண்ணிக் கும்பலின் கையில் தமிழகத் தேசியம் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த ஒட்டுண்ணி வகுப்புகளின் முழக்கம் தான் மொழி - பண்பாடு குறித்த தமிழ்த் தேசியம்.\nதேசிய ஒடுக்கு��ுறையின் உண்மையான நோக்கம் பொருளியல் சுரண்டலே. அது மக்களின் மொழி - பண்பாடுகளை அழித்தும் தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும். மொழி - பண்பாடுகளைக் காக்கிறோம் என்று கூறி உள்நுழைந்ததும் அதைச் செய்ய முடியும். மார்வாரிகளும் இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.) இயக்கத்தினரும் சேர்ந்து காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் தாய்த் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கியது, அண்மையில் சென்னையில் நடைபெற்ற பா.ச.க. மாநாட்டில் திருவள்ளுவர் பெயரில் அரங்கம் அமைத்தது போன்ற செயற்பாடுகளையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில ஆய்வாளர்கள் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் தூக்கிப் பிடித்ததையும் இன்று சப்பானியர் மொழி அடிப்படையில் உறவு கொண்டாடுவதும் இது போன்ற மொழி - பண்பாட்டு ஆர்வலர்கள் மூலம் மக்களின் பரிவுணர்வைப் பெற்றுத் தம் சுரண்டல் கொள்ளைக்கான எதிர்ப்பைத் திசைதிருப்பத்தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அயலாரின் பொருளியல் ஆதிக்கம் முழுமை பெற்றபின் நாம் என்ன பாடுபட்டாலும் மொழியைப் பாதுகாக்க முடியாது, மேம்பட வேண்டிய பண்பாடு தரம் தாழ்வதைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே இந்த மொழி - பண்பாட்டுத் தேசிய விசைகளின் முற்றுகையை உடைத்து அடித்தள மக்களின் பொருளியல் உரிமைகள் மீது வேர்கொண்ட ஓர் உண்மையான தேசியப் போராட்டத்தினுள் தமிழகத்தை இட்டுச் செல்ல வேண்டிய உடனடித் தேவை உள்ளது. இந்த அடிப்படைப் பொருளியல் வகுப்புகள் இன்று நேற்றல்ல, தொல்காப்பியக் காலத்திலிருந்தே தமிழகத்து ஒட்டுண்ணி வகுப்புகளால் ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்த ஒதுக்கல், ஒடுக்கல் அடிப்படையில்தான் தமிழக - இந்தியப் பண்பாடே நிலைகொண்டுள்ளது. பொருளியல் உரிமை, வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் உருவான ஆங்கில - ஐரோப்பிய ஆதிக்க காலத்தில் இந்தியப் பண்பாட்டில் ஏற்பட்ட சிறுசிறு அசைவுகளைக் கூட ″விடுதலை″க்குப் பின் வந்த பிற்போக்குக் கும்பல்கள் தடுத்து நிறுத்திவிட்டன. எனவே இந்த எதிர் விசைகளை உடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பார்க்கும்போதுதான் தமிழ்மொழி - பண்பாடு ஆகியவற்றைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு தமிழ்த் தேசியப் போராட்டக் களத்தில் நிற்கும் விசைகள் மீது நம் திறனாய்வு வெளிப்படுகிறது. இந்த விசைகளில் குணா போன்ற நேர்மையும் உண்மையான ஈடுபாடும் கொண்டவர்களும் உண்டு; நெடுமாறன் போன்று ஆதாயம் தேடும் தன்னல விசைகளும் உண்டு. தமக்குத் தாமே வகுத்துக் கொண்ட எல்லைகளுக்குள் நின்றுகொண்டு எம்மால் இயன்றதைச் செய்கிறோம் என்று அரைக்கிணறு தாண்டும் பேரா. தொ.பரமசிவம் போன்றோரும் உண்டு. 100 பேர் சேர்ந்து அரைக் கிணறு தாண்டினாலும் 50 கிணறு தாண்ட முடியாது அரைக்கிணறு தான் தாண்ட முடியும். அரைக்கிணறு தாண்டுவது தாண்டாமலே வாளாயிருப்பதைவிடத் தீங்கு பயப்பது. அதற்குப் பகரம் தன் முழு வலிமையையும் திரட்டி முழுக்கிணறு தாண்டுவோருக்குப் பக்கத்துணை நின்று வலுச்சேர்க்க வேண்டும். அதுதான் அவர்கள் மனதில் ஏற்றுக் கொண்ட குறிக்கோளுக்கு நாணயமாகச் செயற்படுவதாகும். இவர்களைத் தவிர கடலாழம் கண்டாலும் மன ஆழம் காணமுடியாத ஆழம் மிக்க ந. அரணமுறுவல் போன்றோரும் உண்டு. அரணமுறுவல் ஒருவேளை தீங்கற்றவராயிருக்கலாம். ஆனால் நாம் மிகக் கண்காணிப்பாக இருக்க வேண்டியவர்கள் இவர் போன்றோர் நிறைய உண்டு.\nஇந்த வகையில் தமிழகத் தேசியப் போராட்டத்தின் இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் ஒட்டுண்ணிகளாகிய நடுத்தர வகுப்புச் சிந்தனையாளர்களிடமிருந்து அதனைப் படைப்புச் செயலில் ஈடுபட்டு நம் பொருளியல் வலிமையைப் பெருக்கி தமிழக மக்களின் வாழ்நிலையும் பண்பாடும் மேம்படப் பாடுபடவேண்டிய முதலாளிகள், தொழிலாளர்கள், வாணிகர்கள் ஆகியோரின் தளத்துக்கு இட்டுச்செல்லும் நிகழ்முறையில் இந்தத் திறனாய்வு வெளிப்பட்டுள்ளது என்ற தெளிவு எனக்கு ஏற்படுகிறது. நான் உணராமலே செய்திருக்கும் இப்பணியின் வரலாற்று முகாமையும் சிறப்பும் இப்போது எனக்குத் தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது. இந்தத் தெளிவில் எனக்குள் தோன்றிய தயக்கங்களும் மயக்கங்களும் நீங்கிப் பெருமிதத்துடன் இந்த முன்னுரையை முடித்துக்கொள்கிறேன்.\nமேலே குறிப்பிட்ட நிலையில்லா வகுப்புகளிடம் ஓர் அடிப்படை இயல்பு முனைப்பியமாகும்(தீவிரவாதமாகும்). அதாவது தமிழகத்தை ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் மூலம் இந்தியாவிடமிருந்து விடுவிக்கவேண்டுமென்று முழங்குவர். அடித்தள மக்களுடன் ஒன்றிணையும் மனப்பாங்கு இல்லாமையால் அவர்களைத் திரட்டி ஒரு மக்கள் போராட்டத்தை நடத்த இயலாமையின் வெளிப்பாடு தான் இந்த முழக்கம். அதே நேரத்தில் கருணாநிதி போன்ற பச்சை இரண்டகர்களைக்கொண்டு ஓர் ஆணையை வெளியிடவோ ஒரு சிலையைத் திறக்கவோ வைத்து அவர்களை வானளாவப் பாராட்டித் தம்மைப் பின்பற்றுவோரைக் குழப்புவர். (வெங்காலூரில் நெடுமாறனை வைத்து, அங்குள்ள தமிழர்களைத் திரட்டித் திருவள்ளுவர் சிலையைத் திறக்கத் திட்டமிட்டுள்ளனர். அது நெடுமாறனின் ஒரு வெற்றியின் அடையாளமாக அவர் கழுத்தில் விழுந்த மாலையாக்கப் போகிறாரா அல்லது திருவள்ளுவர் சிலையை ஓர் அடையாளமாகக்கொண்டு அதனைப் பற்றுக்கோடாகக் கொண்டு ஒன்றுதிரளும் மக்களைக் கொண்டு கருநாடகத் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை வளர்த்தெடுக்கிறாரா குணா என்பதைக் காலம் காட்டட்டும்.[1] இவர்களிடையில் சிக்கித் தமிழ்த் தேசிய உணர்வு படைத்தவர்கள் திணறுவதை, ஓடி ஓடி உருக்குலைவதை, இளைத்துக் களைத்துச் செயலிழப்பதைக் கடந்த ஒன்றிரண்டு தலைமுறைகளாகக் கண்டுவருகிறோம்.\nஎம்மைப் பொறுத்த வரையில் அரசியல் விடுதலை மூலமே தமிழக மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று நாங்கள் நம்பவில்லை. ″இந்திய விடுதலை″ மூலம் இந்திய மக்கள் ஒடுக்கப்படுவதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே தமிழக மக்களுக்குப் பொருளியல், மொழியியல் உரிமைகள் கிடைப்பது இந்தியக் கட்டமைப்புக்குள் இயலுமானால் அதுவே தமிழகம் அரசியல் விடுதலை பெறுவதை விட நல்லது என்று கருதுகிறோம். அது இந்தியக் கட்டமைப்புக்குள் முடியுமா அல்லது அரசியல் விடுதலைதான் தீர்வா என்பதை யாமோ தமிழக மக்களோ முடிவு செய்ய முடியாது. அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் இந்திய ஆளும் கணங்கள்தாம். இந்தியக் கட்டமைப்புக்குள் தேசியங்கள் தங்கள் பொருளியல், மொழியியல் விடுதலையைப் பெற முடியாது என்பதை ஆளும் கணங்கள் தங்கள் செயல்கள் மூலம் காட்டிவிட்டார்களாயின் அதன் பின் தமிழகத்திலும் இந்தியாவின் பிற தேசங்களிலும் அரசியல் விடுதலைப் போர்களை எந்த விசையாலும் தடுத்து நிறுத்த முடியாது. எனவே நாங்கள் திறந்த மனதுடன் உள்ளோம். அதாவது தமிழகம் அரசியல் விடுதலை பெற்றுத்தான் ஆக வேண்டுமா என்பதோ அல்லது இந்தியா முழுமையாகத் தொடரத்தான் வேண்டுமா என்பதோ இன்று எமது விடையைத் தேடி நிற்கும் கேள்விகளல்ல. இருக்கும் கட்டமைப்புக்குள் தமிழக மக்களின் பொருளியல் - மொழியியல் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டக்களத்தில் இறங்குவதைத்தான் எமது உடனடிப் பணியாகக் கொண்டுள்ளோம்.\nஎன் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. எனக்கு மார்க்சியத்தின் இயங்கியலில் உறுதியான நம்பிக்கை இருக்கிறது. ஒரு அமைப்பு அல்லது இயக்கம் வளர்ச்சிக் கட்டத்தைத் தாண்டி மூப்படையும் போதே அதை அழித்து அந்த இடத்தைப் பிடிக்கும் அதனுடைய பின்னடி அதன் உள்ளேயே உருவாகிவிடும் என்பது அது. அதனடிப்படையில் என் கருத்துகளைப் பதிந்து வெளிப்படுத்தி வருகிறேன். அந்த கருத்து விதைகள் தனக்காகக் காத்திருக்கும் பக்குவப்பட்ட மண்ணில் விழும் வரை காத்திருப்பேன். நான் மறைந்து விட்டாலும் அந்த விதைகள் தனக்குத் தேவையான களத்தைத் தேடிக் கொண்டிருக்கும்.\nஇதுவரை நீங்கள் படித்த, தனிமனிதனான என் கணிப்புகளில் குற்றங்குறைகளும் தவறுகளும் இருக்கலாம். அவற்றை என்னைப் போல் திறந்த மனதுடன் திறனாய்ந்து தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்வேன். பிறவற்றுக்கு விளக்கம் கூறி என் கடமையை நிறைவேற்றுவேன். அவ்வாறு என்னுடைய பணி ஒட்டுமொத்தக் குமுகத்தின் பணியாக மேம்பட உதவுங்கள்.\nகட்டுரையை முழுமையாகப் படிக்க வாய்ப்பின்றி குணாவின் நூல் மூலம் மட்டும் அறிந்தவர்கள் முழுக் கட்டுரையையும் படித்தபின் என் மீது கொண்டிருந்த தவறான கருத்துகளைக் கைவிட்டு என்னைப் பாராட்டியுள்ளனர். அவ்வாறு பாராட்டியதுடன் நில்லாது அதனை நூலாக வெளியிட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்து உதவ முன்வந்த அவர்களுக்கும் ஊக்கமளித்த இயக்கத் தோழர்களுக்கும் சிறப்புற அச்சிட்டுத் தந்த அச்சகத்தாருக்கும் என் நன்றி. [2] தன் நூலின் மூலம் இக்கட்டுரை அச்சாகும் முன்பே அதன் மீது தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த குணாவுக்கும் நான் அனைவருக்கும் மேலாகக் கடமைப் பட்டுள்ளேன் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n[1] நாம் ஐயுற்றவாறே நடந்தது. திட்டமிட்டவாறு சிலையைச் சுற்றிக் குழுமினார்கள். கர்னாடகக் காவல்துறையினர் அவர்களைத் தளையிட்டுச் சிறையிலடைத்துவிட்டு மாலையில் விட்டுவிட்டனர். நாம் கணித்தவாறே ஒரு கிழமை சென்று அவர் நடத்திய போராட்டத்தின் வெற்றிக்காக வெங்காலூர்த் தமிழர்கள் அவருக்கு உண்மையிலேயே ஒரு மாபெரும் வெற்றிவிழா நடத்திச் சிறப்பித்தனர். வெங்காளூர்த் தமிழர்களின் இன்றைய அவலநிலைக்கு அவர்களது அணுகல்தான் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. குணாவைப் பொறுத்தவரை அவரைப் பற்றிய நம் எதிர்பார்ப்புகள்தாம் மிகையானவையேயன்றி அவர் மீது பிழையில்லை. அவர் அறைக்குள்ளிருந்தும் சிறைக்குள்ளிருந்தும் படித்த நூல்கள் தந்த செய்திகள் மற்றும் கோட்பாடுகளின் வெளிச்சத்தில் தமிழக மக்களுக்கும் வெங்காலூர்த் தமிழர்களுக்கும் உள்ள சிக்கல்களைப் பார்த்து நூல்கள் எழுதினாரேயொழிய அவர் நிலத்தின் மீது ஏறிநின்றதில்லை; அப்படி ஏறிநிற்பது பற்றி அவர் சிந்தித்ததுமில்லை என்பது அண்மையில் அவரைச் சந்தித்த போது நான் புரிந்துகொண்டது.\n[2] தமிழ்த் தேசியம் கட்டுரையை நூலாக வெளியிடுவதற்கு நண்பர் ஒருவர் விரும்புவதாக தோழர் தமிழ்மண்ணன் கூறியதை அடுத்து இந்த முன்னுரையை நான் எழுதினேன். இதை அந்த நண்பர் படித்தபின் நூலை வெளியிட மறுத்துவிட்டார். எனவே உண்மைகளை எந்தப் புனைவுமின்றி ஏற்றுக்கொள்ளும் அகநிலை தமிழக மக்களுக்கு ஏற்படும் காலத்தை அல்லது அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் ஒருவரை எதிர்பார்த்து இப்படைப்பு காத்திருக்கிறது.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 3/28/2008 07:26:00 பிற்பகல் 0 மறுமொழிகள்\nதமிழ்த் தேசியம் ... 27\nதிருவள்ளுவர், திருக்குறள் ஆகிய பெயர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளும் தனியாள்களும் செயற்படுகின்றனர். அவற்றுக்கு திருவள்ளுவருக்காகவும் திருக்குறளுக்காகவும் தங்கள் ஆற்றலுக்கு மிஞ்சி செலவு செய்யவும் ஆயத்தமாக பல நூறாயிரம் பேர் உள்ளனர். இது 2007ஆம் ஆண்டு வைகாசி மாதம் முதல் நாள் குமரிமுனையில் நடைபெற்ற விழாவில் தெரிந்தது. (எண்ணற்ற போலிகளும் நடமாடுகின்றனர். சான்றுக்கு குமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் திருச்சபை என்ற அமைப்பின் பெயரில் புலவர் கு. பச்சைமாலுக்கும் ஆதிலிங்கம் என்பவருக்கும் இடையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குழாயடிச் சண்டையைக் கூறலாம்.) இவ்வாறு திரளும் பணத்தைக் கொண்டு தமிழகத்துக்குத் தேவையான மாற்றுக் கல்வி, மாற்று மருத்துவம், மூலப்பொருட்களின் இயல்புகளைத் தெரிந்து அவற்றிலிருந்து பண்டங்கள் செய்வதற்கு அடித்தளமான தரவுகளைத் தெரிந்துகொள்ள ஓர் ஆய்வகம் முதலியவற்றைத் தொடங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அவர்கள் திருவள்ளுவரை ஒரு கடவுளாக்கி முற்றோதுதல், சிலைகள், படங்களின் வாணிக��் என்று தங்கள் செயற்பாடுகளைச் சுருக்கிக் கொள்கின்றனர். தமிழ் பெயரில் இயங்கியவர்கள் இறந்தால் இழவு, பதினாறு கொண்டாட்டங்களுக்குக் கூட்டமாகப் போய்ச் செலவு செய்கின்றனர். தொடக்கத்திலேயே பணக் கணக்கு வைத்துக் கொள்வதில் பணப் பொறுப்பாளராக இருப்பவர்க்கும் மா. செ. தமிழ்மணி – அரணமுறுவல் கூட்டணிக்கும் கடும் மோதல். இப்போது சரிக்கட்டிக்கொண்டார்கள்.\nமா.செ. தமிழ்மணியைப் பொறுத்த வரையில் அதி முனைப்பிய இறைப்பற்றாளர். கேரளம், கருநாடகம் என்றெல்லாம் கோயில்களுக்குச் சுற்றுவார். அவரை தனித்தமிழ் பேசும் இரா. சே. ச. (ஆர்.எசு.எசு.) என்று அழைப்பதுவே பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.\nகுமரி முனையிலுள்ள திருவள்ளுவர் சிலை பற்றி தாறுமாறான செய்திகள் வந்து கொண்டிருந்த ஒரு சூழலில் குமரி மாவட்டத்தில் புலவர் திரு. பச்சைமால் தலைமையில் இயங்கும் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் நானே பொறுப்பேற்றுக் கொண்டு நாகர்கோவிலில் இயங்கும் தென்பாண்டித் தமிழர் பேரவையின் திரு.சொ.நன்மாறனின் உதவியோடு திருவள்ளுவர் சிலையை விரிவாகப் புகைபடங்கள் எடுத்து விளக்கமாக ஒரு கட்டுரையும் எழுதினேன். அதனை அவருடைய வழக்கம் போல் பயன்படுத்தாமல் நடுவில் விட்டுவிட்டுப் போய்விட்டார் பச்சைமால். அந்த நிலையில் தோழர் ம.எட்வின் பிரகாசுவின் உதவியுடன் ஒரு புத்தகமாக அதை வடிவமைத்தேன். அதனை மிகத் தயக்கத்தின் பெயரில் வெளியிட்டது அறக்கட்டளை. ஆனால் திரு.பொன்.மாறன் வண்ணத்தில் அடித்துத்தர ஒப்புக் கொண்ட தொகைக்குக் குறையாத செலவில் (சரியாக எவ்வளவு செலவு செய்தனர் என்று தெரியவில்லை) கறுப்பு- வெள்ளையில் வெளியிட்டனர்.\nகுறள் போல் சிலையும் காலத்தை வெல்லும் என்ற தலைப்பிலான அந்த வெளியீட்டில் திருவள்ளுவர் சிலையை அடையாளமாகக் கொண்டு தமிழக மக்களுக்காக எந்தெந்த வகையில் செயல்படலாம் என்று சில குறிப்புகளைக் காட்டியிருந்தேன்.\nஎன் இடையறாத வற்புறுத்தல்களின் பயனாகவும் திரு.அரணமுறுவல் அவர்களுக்குள் பதுங்கியிருக்கும் முற்போக்கு எண்ணங்களாலும் திருவள்ளுவர் அறக்கட்டளை நாம் மேலே குறிப்பிட்டிருக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஒரு களத்தை உருவாக்குவதற்கு வாய்ப்பாக கொஞ்சம் நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். தடு��ாற்றம் இன்றி தடம் மாறாமல் நடை பயில வாழ்த்துகள்.\nமா.செ.தமிழ்மணி பெருஞ்சித்திரனார் குடும்பத்தை விட்டு அரணமுறுவல் பக்கம் வந்துவிட்டார் என்றால் பறம்பை அறிவன் பெருஞ்சித்திரனார் குடும்பத்தில் போய் ஒட்டிக்கொண்டார்.\nதன் பிள்ளைகள் சொந்தக்காலில் நின்று தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருளியலை ஈட்டவென்று எந்த முறையான முயற்சியையும் பெருஞ்சித்திரனார் எடுக்கவில்லையா அல்லது தனித்தமிழ் ஆர்வலர்களின் பொதுவான நடைமுறையாகிய ″தமிழ்க் குடும்பம்″ என்று அவர்களுக்குள்ளேயே அடங்கிக்கொள்ளும் கோட்பாட்டை அவர்தான் தொடங்கி வைத்தாரா என்று தெரியவில்லை. அவரது மக்கள், மருமக்கள் என்று அனைவரும் ″தமிழால் வாழ்வது″ என்ற கொள்கையையே கடைப்பிடிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தந்தையாரின் செல்வாக்குக்கு ஆட்பட்ட வசதி படைத்த ஆர்வலர்களை அணுகி பணம் திரட்டி செந்தமிழ் அடுக்ககம் கட்டி முடித்தனர். அடுத்து அவரது ஆண் மக்களுக்குள் புகழ்பெற்ற எல்லாக் குடும்பங்களுக்குள்ளும் கட்டுப்படுத்தும் மூத்தோர் காலத்துக்குப் பின் பிள்ளைகளிடையில் வரும் பங்குச் சண்டை போல் வந்தது போலும். பெருஞ்சித்திரனாரின் மூத்த மகன் பூங்குன்றன் தந்தையார் விட்டுச் சென்ற தமிழ் நிலம் இதழைத் தொடர்ந்து நடத்த ஆசிரியர் குழுவில் பணியாற்ற வேண்டும் என்று திடீரென்று ஒரு நாள் தொலைபேசியில் என்னைக் கேட்டார். (தமிழ் நிலம் அவர் பங்காக ஒதுக்கப்பட்டிருந்தது போலும், பறம்பை அறிவன் முன்பு சொல்லி இருக்கிறார்.) நானும் ஒப்புக்கொண்டேன். அப்புறம் பேச்சு மூச்சில்லை. ஆனால் அதுவரை பெருஞ்சித்திரனாரின் மூத்த மருமகன் இறைக்குருவனார் தென்மொழியின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது மாறி ஆசிரிய உரையில் பூங்குன்றனின் பெயர் இடம் பெற்றது. சரிதான் பங்கு படிந்துவிட்டது போலும் என்று நினைத்துக் கொண்டேன்.\nபூங்குன்றன் அறிவியல் மன்றம் என்ற பெயரில் ஒன்று வைத்திருந்தார். எரிநீர் இராமரைத் தமிழக ஆட்சியாளர்கள் சிறையிட்டு வாட்டத் தொடங்கியிருந்த நேரத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமம் வழங்குவது என்ற பெயரில் ஒரு கருத்தரங்கை அவரது மன்றத்தின் மூலம் நடத்துமாறு கேட்டேன். ஒப்புக் கொண்டுவிட்டு நழுவி விட்டார்.\nபாட்டாளியர் கோட்பாட்டைப் பற்றிக் கொண்டு ″புரட்சிகர″மா��ப் பேசி எழுதி வருபவர் பெருஞ்சித்திரனாரின் இன்னொரு மகன் பொழிலன். கொள்கை அறிக்கை என்றெல்லாம் குறுநூல்கள் வெளியிடுவார். தவறாமல் எனக்கும் விடுப்பார். அவர் தந்தையார் இயற்கை எய்தியபோது துயரம் கேட்கச் சென்றிருந்தேன். என் ஆக்கங்களின் ஒரு தட்டச்சுப்படியை அவரிடம் கொடுத்து வந்தேன். நான் கூறியவற்றை மெல்லிய புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்த பொழிலன் இன்றுவரை அவற்றிலிருந்த கருத்துகள் பற்றி ஒரு சொல் கூடக் கூறியதில்லை.\nஅவர் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் என்று ஓர் அமைப்பையும் அதன் சார்பில் உழைக்கும் மக்கள் தமிழகம் என்ற இதழையும் நடத்தினார். பின்னர் தமிழக மக்கள் உரிமைக் கழகம் என்ற ஓர் அமைப்பையும் உரிமை முழக்கம் என்ற ஓரு இதழையும் தொடங்கினார். இடையில் அந்த இதழ் தொய்வடைந்தது. தென்மொழியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் அவை தொடங்கப்பட்டுள்ளன, இனி தொடர்ந்து வெளிவரும் என்ற அறிவிப்புடன்.\nபொழிலனுடைய அணுகல் மார்க்சிய-பெரியாரிய–அம்பேத்காரிய–மாவோயியம் என்ற கலப்பில் உருவான ஒரு மாய மை. அந்த மையை நீங்கள் பூசிக் கொண்டால் உங்களைப் பார்ப்பவர்களுக்கு உங்கள் ஒரு கையில் ஏ.கே. 47 வரிசையில் மீ இற்றை(நவீன) துப்பாக்கியையும் இன்னொரு கையில் குண்டுமிழி செலுத்தியையும்(Rocket launcher) உடல் முழுவதும் மாலைகளாகத் தோட்டாக்களையும் உடைகளிலெல்லாம் வகை வகையான எறிகுண்டுகளையும் வைத்துக் கொண்டு அரசுப் படைகளை அழிப்பதற்காகக் களத்தில் நிற்பவராகத் தோற்றமளிப்பீர்கள். உங்களுக்கே அப்படித் தோன்றும். இந்த மாய மையுடன் இப்போது சூழலியல் உட்பட்ட ″தொண்டு″ நிறுவனங்களின் வாடையையும் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக, நாள்தோறும் பெரும் படகுகள் சென்றுகொண்டிருக்கும் போது கேடுறாத சேதுக் கால்வாய்ப் பகுதி கடலின் சூழல் அவற்றை விடப் பெரிய சிறு கப்பல்கள் செல்வதற்காக 5 மீட்டர்வரை ஆழம் தோண்டுவதால் எல்லாமே அழிந்து போகும் என்று கூக்குரலிடுகிறது அவரது உழைக்கும் மக்கள் தமிழகம். அங்கே இருக்கிற மணல் திட்டுதான் ஓங்கலையிலிருந்து கேரளத்தைக் காத்தது என்று ஒரு வாதம். தினமலர் வகையறாக்கள், நமக்கு சாலையும் இருப்புப் பாதையும் போதுமே, கப்பல் வழி எதற்கு என்று கேட்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து செல்லும் அடிமாடுகள் கேரளத்தி���் இறைச்சியாக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு கொச்சித் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்து மணல், சல்லி போன்றவையும் நாகை, திரூவாரூர் மாவட்டக் கடற்கரையிலுள்ள மீன் கூட அங்கே கொண்டுசெல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகக் கடற்கரை துறைமுகங்கள் இணைக்கப்பட்டு வளர்ச்சி பெற்றால் கேரளமும் கொழும்பும் பாதிக்கப்படும் என்ற ஒரே காரணத்துக்காக, பெரியாற்று நீரையும், பொள்ளாச்சித் தொடர்வண்டிப் பாதைப் பகுதியைப் பறித்துக் கொண்டது போல் தமிழகத்துக் கப்பல் போக்குவரத்து வளர்ச்சியையும் தடுக்கும் நோக்கத்துடன் வைக்கப்படுவதே இந்தச் சூழல் கேடு பூச்சாண்டி.\nதமிழகத்தில் மீன் பிடித் தொழில்நுட்பம் மேம்பட்டால் தமிழகக் கடற்கரை வரை வந்து மீன் வளத்தை அள்ளிச் செல்லும் அயல்நாட்டுக் கப்பல்களுக்கு இழப்பு என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். கட்டுமரம், தோணி இவற்றுடன் பழங்குடியினராக தமிழகக் கடற்கரை மீனவர்களை அமிழ்த்தி வைக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா சார் தொழிற் சங்க அமைப்புகள் ஓங்கலையில் உருவான குழப்பத்தைப் பயன்படுத்தி உள் நுழைந்து மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினரென்று அறிவிக்க வேண்டுமென்ற வேண்டுகையை வைத்துப் பண்டைக் காலத்தைப் போலவே அவர்களை உள்நாட்டு மக்களிடமிருந்து அயற்படுத்துகின்றன. அவ்வாறுதான் மலைவாழ் மக்கள் சமநிலத்துக்கு வந்து பிறரைப் போல் கல்வி கற்று மேம்படுவதைத் தடுத்து அவர்களை மலைசார் பழங்குடிகள் என்று வகைப்படுத்த வேண்டும் என்று அவர்களையும் அயற்படுத்த இந்த அயல் விசைகள் முயன்று வருகின்றன. மலையில் அயலவன் அமர்ந்துவிடுவான், கடற்கரையில் வெளிநாட்டான் புகுந்து விடுவான் என்று கூறுகிறவர்கள் உள்நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை ஒன்று திரட்டிப் போராட வேண்டியதுதானே இவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள், ஏனென்றால் அவர்களுக்கு உதவுகிறவர்கள் இதை அவர்களுடைய பணியாகப் வைக்கவில்லை. உண்மையில் அயல் நாட்டானின் ஆட்கள்தாமே இவர்கள்\nபெருஞ்சித்திரனாரின் இறுதிக் காலத்தில் அவரைச் சிறையில் அடைக்கக் காரணமாயிருந்த மாநாட்டில் ″தன் தீர்மானிப்புரிமைத் தீர்மானம்″ உருவாக்கிய ″அறிவுசீவி″களில் முதன்மையானவர் அ.மார்க்சு எனப்படும் பேராசிரியர். இவர் மார்க்சிய–லெனினிய சிந்தனையாளர் என்று சொல்லப்படுபவர். எசு. வி. இராசதுரைக்கு நிலையான பணி எதுவும் இல்லை. ஆனால் இவர் கல்லூரிப் பேராசிரியர். துணைவியாரும் பேராசிரியர் என்று தெரிகிறது. இந்த வருமானங்களோடு ″தொண்டு″ பக்கத் தொழில். ″விளிம்பு நிலை″, ″பின் இற்றையியம்″(பின் நவீனத்துவம்) என்று புதிது புதிதாகப் புகுத்தப்படுபவற்றைப் பயன்படுத்தி ஏழைகளுக்காகப் பரிந்து பேசுவதாகக் காட்டி மக்களிடையில் பிளவுகளை ஏற்படுத்தப் பணியாற்றுபவர். அவ்வாறுதான் பல்வேறு சாதிக்குழு மக்களிடையில் பேச்சு வழக்கில் உள்ள மொழி வேறுபாடுகளை வைத்து ″பல தமிழ்கள்″ என்று ஒரு கருத்தைத் தென்மொழியில் முன்வைத்தார். கடும் எதிர்ப்பு வந்ததோ என்னவோ, பின்னர் அவரது ஆக்கங்கள் அதில் இடம் பெறவில்லை. இப்போது புது கட்டமைப்புகளுடன் இதழ்கள் அந்தக் குடும்பத்திலிருந்து வெளிவரும் சூழலில் அண்மையில் வந்துள்ள உரிமை முழக்கம் இதழில் அவருடைய கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. அத்துடன் ″தீராநதியில் .... அ.மார்க்சு″ என்ற தலைப்பில் பெருஞ்சித்திரனாரின் வழியில் சிறந்த ″வாரிசு″ பொழிலன் என்று கொடைக்கானல் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றிருப்பதைக் காட்டிச் சான்று வழங்கியிருக்கிறார். இவற்றிலிருந்து பெருஞ்சித்திரனார் குடும்பம் செல்லும் திசையை ஒருவாறு உய்த்தறிய முடிகிறது. மக்களிடமிருந்து அயற்பட்ட கோட்பாடுகளுடன் களத்தில் இறங்குவோர் இறுதியில் பிழைப்புக்காக மண்டியிட வேண்டிய இடம் அயல்நாட்டுப் பணத்தைப் புழக்கத்தில் விடும் ″தொண்டு″ நிறுவனங்கள் என்ற எமது கருத்துக்கு இன்றைய பெருஞ்சித்திரனார் குடும்பம் இன்னொரு சான்று.\nஅறியா விடலைப் பருவத்தில் முற்போக்கு இளைஞர் அணி(R.Y.L.) போன்ற மா.லெ. குழுக்கள் ஏற்றிய வெறியால் கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுரக் குண்டுவெடிப்பில் சிறைப்பட்டு ″உரூ3000/- அளவுக்குத்தானே இழப்பு, அதற்கு 10 ஆண்டுகள் சிறையா″ என்று கேட்கும் இரங்கத்தக்க நிலைக்கு வந்து, பாவலர் கலியபெருமாள், ″தோழர்″ தியாகு போன்றோர் சென்ற தடத்தில் வந்து சேர்ந்திருக்கிறார். இதுபோன்ற ஒரு சூழலில் திரு. பறம்பை அறிவன் அந்தக் குடும்பத்தில் சேர்ந்திருக்கிறார்.\nதிரு. அ.மார்க்சு பற்றிய என் ஒரு பட்டறிவையும் இங்கு பதிந்து கொள்வது நலம். முகிழ் அமைப்பு மதுரையில் நடத்திய கருத்தரங்கில் பேசிய மார்க்சு, சோழர் காலத்தில் தமிழகத்தில் தனியார் உடைமையே கிடையாது. கோயில்களுக்கு நிலம் வழங்கிய ஆவணங்களில் ″பொது நீக்கி″ என்றே காணப்படுகிறது. பொது உடைமையாக இருந்த நிலங்களிலிருந்து மக்களைத் துரத்திவிட்டு அவற்றைக் கோயில்களுக்கு அரசர்கள் வழங்கினர் என்றார். தமிழகம் மிகக் காலந்தாழ்ந்தே நாகரிகத்தினுள் நுழைந்தது என்பதை வலியுறுத்தும் ″மார்க்சியர்″களின் ஒரு வித்தை இது.\nஅவர் பேசி முடித்த பின் நான் கேட்டேன், சொத்துகளை அயல்படுத்தல்(alienation) அதாவது பிறருக்கு வழங்குதல் என்ற நடைமுறை தனிச் சொத்துடைமையின் இலக்கணம்; அவ்வாறு தனியாட்கள் கோயில்களுக்கு நிலங்களைக் கொடையாகக் கொடுத்ததைக் காட்டும் ஆவணங்கள் ஏராளமாக உள்ளனவே; இவை தனியார் சொத்துடைமையைக் காட்டவில்லையா என்று. அவர் தடுமாறி ஆமாம் ஆமாம், அப்படியும் இருந்தது, இப்படியும் இருந்தது என்றார். இவ்வாறு அறியாத மக்கள் முன் பொய் பேசும் ″அறிவு சீவி″களில் அவரும் ஒருவர்.\nஎன்னுடன் இணைந்திருந்த காலத்திலும் திரு.பறம்பை அறிவன் பல சூழ்நிலைகளில் ″தொண்டு″ நிறுவனங்களிடம் இட்டுச் சென்றுள்ளார். எனக்கு அது ஒரு நெருடலாகவே இருந்தது. அவருக்கு அவர்களுடன் நெருக்கமான உறவிருந்தது உண்மை. இப்போது அவருக்கு உணவும் உறையுளும் கிடைக்கக் கூடிய ஒரு அமைப்பு கிடைத்துவிட்டது. வாழ்க\nஅவரது நடவடிக்கையால் ஒரு பின்னடைவு ஏற்பட்டாலும் பொருளியல் உரிமை என்றொரு இதழைத் தொடங்கி 20 இதழ்கள் வெளிவரத் தூண்டுதலாக இருந்த அவரது தொடர்புக்கு நன்றி கூற வேண்டும். புதியவர்கள் பலருக்கு நான் அறிமுகமானேன்.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 3/28/2008 11:26:00 முற்பகல் 0 மறுமொழிகள்\nதமிழ்த் தேசியம் ... 26\n1996 ஆம் ஆண்டு ஒரு நாள் பறம்பை அறிவன் என்பவர் பாளையங்கோட்டையில் எனக்குத் தெரிந்த ஒருவருடன் வந்து சந்தித்தார்.\nஇவர் ″தமிழ்″ வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்டவர். எல்லோரோடும் தொடர்பு வைத்திருப்பவர். மூன்றாம் அணி எனப்படும் மா.லெ. இயக்கத்தினருடனும் தொடர்பு வைத்திருப்பவர். கியூ கிளையினர் எனப்படும் உளவு நிறுவனம் தன்னை உசாவியதைப் பெருமையாகக் கூறிக் கொள்பவர்.\nஎமது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத் தொடக்க விழா மதுரையில் நடைபெற்ற போது தலைமை தாங்க அழைக்கப்பட்ட கரூர் வழக்கறிஞர் திரு. பூ. அர. குப்புசாமி அவர்கள் வராததால் திரு. பறம்பை அறிவன் அவர்களே தலைமையை ஏற்றார். அவர் பெயரைக் கேட்டிருந்தாலும் அங்குதான் முதன் முதலில் அவரை நான் பார்த்தேன்.\nபாளையங்கோட்டைச் சந்திப்பின் போது பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தான் தொடங்கிய உலகத் தமிழின் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகத் தன்னை அமர்த்தியதாகவும் ஆனால் பொறுப்பு எதையும் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.\nபெருஞ்சித்திரனார் காலமானதும் தங்களை வந்து சந்தித்து பொறுப்பைத் தொடர்வதற்கான இசைவைப் பெற்றுக்கொள்வார் பறம்பை அறிவன் என்று பெருஞ்சித்திரனாரின் துணைவியாரும் குடும்பத்தினரும் எதிர்பார்த்ததாகவும் ஆனால் தான் அதை விரும்பாததால் சென்று பார்க்கவில்லை என்றும் அதனால் அவர்களுக்குத் தன் மேல் மனத்தாங்கல் இருப்பதாகவும் கூறினார் பறம்பை அறிவன்.\nஎனவே தான் தனித்தியங்க முடிவு செய்துள்ளதாகவும் தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்தை உலகத் தமிழின் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பமைப்பாகக் கொள்ள வேண்டுமென்றும் விரும்பினார். நான் அதற்கு உடன்பட்டு எனது இரண்டு நூலாக்கங்களை(குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் பற்றிய குறிப்புகள், சாதிகள் ஒழிய.....) என் செலவில் உ.த.மு.க. பெயரில் வெளியிட்டோம்.\nஇந்த நிலையில் பெருஞ்சித்திரனார் குடும்பத்தோடு தொடர்பு வைத்திருந்த பலர் உ.த.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்தனர். பெரும்பாலும் இது பெருச்சித்திரனாரின் குடும்பத்தினர் நெருக்குதலில் விளைவாகத்தான் நடந்திருக்கும்.\nதிருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஏறக்குறைய 50 பேர் வந்திருந்தனர். வேலூர் மாவட்டத்திலிருந்து ஒரு உந்துவண்டியில் திரு. மா.செ. தமிழ்மணியுடன் வந்திருந்தவர்கள் கணிசமானவர்களாகப் பங்கேற்றனர். திரு. மா.செ. தமிழ்மணி பெருஞ்சித்திரனார் குடும்பத்தாருக்கு நெருக்கமானவர் என்று கூறினார் பறம்பை அறிவன். அவருக்கு மனைவியர் இருவர் என்றும் அவர் கூறினார். அவர்களையும் சேர்த்து உந்து வண்டியில் அவர்களது பிள்ளைகளோடு மேலும் சில இளைஞர்கள் இருந்தனர்.\nஉ.த.மு.க.வுக்குப் புதிய பொறுப்பாளர்களை முடிவு செய்ய வேண்டுமென்று கேட்டனர். வேலூர் மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் உ.த.மு.க.வைக் கைப்பற்றத் திட��டமிட்டு வந்திருந்தார்கள் என்று அவர்களது நடத்தைகளிலிருந்து தெரிந்தது. புதிதாக வந்தவர்கள் அனைவரும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். முறைப்படியான தேர்தல் நடத்தி விடலாம் என்று நான் கருத்துரைத்தேன். பதவிக்காக மோதல் வருவதை நான் விரும்பவில்லை. அவ்வாறே புதிய உறுப்பினர்களையும் வாக்காளர்களாக்கி நடைபெற்ற தேர்தலில் நான் எதிர்பார்த்தது போலவே மா.செ. தமிழ்மணி பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கழகத்தின் ஆவணங்களை விரைவில் ஒப்படைப்பதாகக் கூறிய பறம்பை அறிவனுடன் நானும் திரும்பினேன்.\nபறம்மை அறிவனுக்கு உலகத் தமிழின் முன்னேற்றக் கழகம் கைநழுவிப் போனதில் பெரும் ஏமாற்றம்தான். த.ம.பொ.உ.க.வின் செயற்பாட்டில் முழுமையாக ஈடுபடலாம் என்று நான் ஆறுதல் கூறினேன்.\nகாவிரி காப்புக்குழு வைத்திருக்கும் பெரியவர் திரு. பூ. அர. குப்புசாமி அவர்கள் காவிரி நீர்ச் சிக்கல் குறித்து திருச்சியில் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நானும் பறம்பை அறவனும் சென்றிருந்தோம். வந்திருந்தோர் அனைவரும் உழவர் அமைப்புகளைச் சேர்ந்த உழவர்கள் என்பது சிறப்பு.\nநான் பேசும் போது நிலஉச்சவரம்பு வந்தபின் உழவர்களின் அரசியல் வலிமை சரிந்து விட்டதென்றும் அத்துடன் உழவர்களின் மீது ஆட்சியாளர்கள் நிகழ்த்தும் எண்ணற்ற கெடுபிடிகளுக்கு எதிரான போராட்டத்துடன் இணைத்தால்தான் காவிரி நீருரிமைக்கான போராட்டத்தில் சிதறிப் போய்க் கிடக்கும் சிறு உழவர்களைத் திரட்ட முடியும் என்றும் கூறினேன். கூட்டத்தினர் ஆரவாரமிட்டு இந்தக் கருத்தை ஏற்றனர்.\nசில நாட்கள் சென்று கரூரில் ஒரு கருத்தரங்கு நடத்தினார் பூ.அர.குப்புசாமி. அதற்கும் நாங்கள் சென்றிருந்தோம். அதில் சில உழவர் சங்கத் தலைவர்களும் ஏராளமான ″தன்னார்வ″த் தொண்டர்களும் வந்திருந்தனர்.\nஇங்கு காவிரி நீருரிமையைப் பற்றிப் பேசுவதை விட தொழிற்சாலைகளால் நீர் மாசுறுவது பற்றியும் உழவர்களின் சிக்கலுக்கு, அவர்களது பல்வேறு உரிமைகளை ஆட்சியாளர்கள் முடக்கிப் போட்டதோ, காவிரியில் நீர் வறண்டு போனதோ காரணம் அல்ல, சீமை உரங்களும் பூச்சி மருந்துகளும் நிலத்தின் வளத்தைக் கெடுத்துவிட்டதுதான் என்றும் நம்மாழ்வார் தன் பரப்புரையைச் செய்தார்.\nசங்கத் தலைவர்கள் என்று வந்தவர்கள் எவரும் காவிரி நீருரிமை���ை நிலை நாட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி எதுவுமே உருப்படியாகக் கூறவில்லை.\nஎன் முறை வந்தபோது நான் சில உண்மைகளை எடுத்துரைத்தேன். முன்னாள் பெருவுடைமையாளர்களில் சிலர் ஒரு சங்கம் அமைப்பதற்கு வேண்டிய எண்ணிக்கையில் ஒரு சிலரைச் சேர்த்துச் சங்கத் தலைவராகி அந்தப் பதவியைப் பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஆகியோரிடத்துத் தமக்கு வேண்டியவற்றை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்ற உண்மையை எடுத்துக் கூறினேன். அது மட்டுமல்ல, இந்தச் சங்கத் தலைவர்களும் பொதுப்பணித் துறையினரும் வருவாய்த் துறையினரும் கூட்டு வைத்து ஏரி நிரம்ப நீரிருந்தாலும் வாய்க்கால் வழிய நீர் ஓடினாலும் உழவர்களிடமிருந்து பணம் பிரித்துத் தமக்குள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள் என்று இன்று தமிழகத்தில் நிலவும் உண்மை நிலையை எடுத்துரைத்தேன். அதன் பின்னர் காவிரி தொடர்பான கூட்டம் எதனையும் பெரியவர் பூ.அர.குப்புசாமி அவர்கள் நடத்தவில்லை.\nபெரியவர் பூ.அர.குப்புசாமி பழம்பெரும் பெரியார் பற்றாளர். திருச்சி நிகழ்ச்சியில் நான் பேசும் முன்னர் பெரியாரைப் பற்றி எதுவும் கூறக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். அப்படிப் பேச வேண்டும் என்று நான் நினைக்கவுமில்லை.\nஇந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது செயலலிதா ஆட்சி நடைபெற்றது. திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி அப்போது செயலலிதா பக்கம் இருந்தார். எனவே பெரியார் பூ.அர. குப்புசாமியின் பணி காவிரிச் சிக்கலில் கருணாநிதியின் இரண்டகத்தை மக்கள் அரங்கில் எடுத்து வைப்பதாகத்தான் இருந்ததே தவிர தமிழக நீர்ச் சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை நோக்கியதாக இருக்கவில்லை.\nசென்ற 20 ஆம் நூற்றாண்டில் காந்தி முதல் திரு .பூ.அர.குப்புசாமி போன்ற கீழ்மட்டத் தலைவர்கள் வரை நடந்து கொண்டது மனதில் ஒரு நோக்கத்தை மறைத்து வைத்துவிட்டு மக்களுக்கு இன்னொரு செய்தியைச் சொல்வதும் அவர்கள் சொல்வதைத் தாண்டியும் மக்கள் தங்கள் உடல் பொருள், ஆவி அனைத்தையும் கொடுக்க அணியமாயிருந்ததும்தான். அது சிறிது சிறிதாக மாறி கருணாநிதி போன்ற வெட்கமற்றவர்கள் போராட்டங்களை அறிவித்துவிட்டு அதை இழிவான முறையில் முடித்து வைப்பதான வெளிப்படையான ஏமாற்றுகளால் இன்று நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள்.\nஇதற்கிடையில் பறம்பை அறிவன் தனக���குத் தெரிந்த தனித் தமிழ், மார்க்சியம், தி.க., தாழ்த்தப்பட்டோரர் அமைப்புகளைச் சேர்ந்தோர் பலரையும் அறிமுகம் செய்து வைக்க நானும் அவரும் பொருளியல் உரிமைக் கோட்பாடு பற்றித் திரு.அமரன் என்பவரோடு இணைந்தும் சந்தித்தும் மடல்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டும் கூட்டங்கள் நடத்தியும் எடுத்துரைத்தோம். பொருளியல் உரிமை என்ற இதழை 1997 சனவரி முதல் தொடங்கி அதனைப் பலருக்கு விடுத்தும் வந்தோம். எவரும் ஊக்கமான ஒத்துழைப்பைத் தரவில்லை.\nஅவ்வாறு சந்தித்தவர்களில் ஒருவர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.அப்பாசு அவர்கள். அவரைச் சந்தித்து பெரியாற்று அணை நீர் உரிமைக்காக அதன் ஆயக்கட்டு உழவர்களை ஒருங்கிணைப்பதற்காக நிலவுச்ச வரம்புச் சட்டத்தையும் உழவர்களுக்கு எதிராகத் தமிழக அரசு ஏவிவிட்டிருக்கும் கெடுபிடிகளையும் எதிர்த்தும் தேவைப்பட்டால் கேளரத்துக்குச் செல்லும் வேளாண் விளைபொருட்களை நிறுத்தியும் ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். அவர் நாளை தங்கள் சங்கத்தின் பிற பொறுப்பாளர்களுடன் கலந்து பேசலாம் என்று எங்களை அழைத்தார். அடுத்த நாள் சென்ற போது அவர் எங்கோ காலையில் வெளியே சென்று விட்டார் என்று அவர் வீட்டிலுள்ளோர் சொன்னார்கள். நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறிய போது எங்களைத் திட்டி விரட்டி விட்டனர்.\nஇதற்குப் பின்னர்தான் மதுரையில் 19-09-98 அன்று தமிழக ஆற்று தமிழ் - தமிழர் இயக்கம் நீருரிமை மாநாட்டை நடத்தியது. அங்கு வைத்த பல தீர்மானங்களில் ஒன்று தன் சொந்தச் சொத்துகளை விற்றுப் பெரியாற்று அணையைக் கட்டிய பொறியாளர் பொன்னிக்குயிக்குக்கு நூற்றாண்டு விழா, எடுத்து அவரது உருவச் சிலையையும் எடுக்க வேண்டும் என்பதாகும். இதை அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு கட்டாயம் நிறைவேற்றும். தங்கள் வேண்டுகை வெற்றியடைந்து விட்டதாக அதனை நடத்திய தி.மு.க. வைச் சேர்ந்த கே.எம்.அப்பாசும் அதன் தொங்கு சதையாக உருவாக்கப்பட்ட தமிழ் - தமிழர் இயக்கத்தினரும், குறிப்பாக, சுப.வீரபாண்டியன் வகையறாக்களும் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். சிலை அமைப்பதிலும் நூற்றாண்டு விழா நடத்துவதிலும் நிறைய பணம் வேறு புழங்குமே. ஒரே கொண்டாட்டம்தான் தோழர்களுக்கு\nதினம��ி இதழில் ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஆசிரியராக இருந்த போது இற்றை(நவீன) இலக்கிய வட்டத்தையும் முன்னாள் மா.லெ.இயக்கத்தைச் சேர்ந்த சிலரையும் தன் உதவி ஆசிரியர் குழுவில் சேர்ந்திருந்தார். ஐராவதம் மகாதேவனுக்கு அடுத்து மாலன் ஆசிரியராக இருந்த காலத்தில் இடையில் ஒன்றரை ஆண்டுக்காலம் அவர் ஒரு படிப்புக்காக அமெரிக்காவில் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் திரு. சுதாங்கன் பொறுப்பிலிருந்தார். அவர் இந்த முற்போக்கு வட்டத்தினரிடம் பல பொறுப்புகளைக் கொடுத்திருந்தார். அவர்கள் குறிப்பாக க.சந்தான கிருட்டினன் என்பவர் என் ஆக்கங்களுக்கும் மடல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வெளியிட்டனர். இவ்வாறு நான் தினமணி நேயர்களுக்கு நன்கு அறிமுகமானேன். இவ்வகையில் எனக்கு அறிமுகமானவர்தான் சேலம் மாவட்டம் ஆறகழூர் திரு. சி. வையாபுரி அவர்கள்.\nஇவர் தமிழக உழவர்களின் நலன் பற்றி தெளிவான சிந்தனையுடன் கட்டுரைகளையும் மடல்களையும் தினமணியில் எழுதிவந்தார். அவர் வாழப்பாடி இராமமூர்த்தியுடன் நெருக்கமான உறவுடையவர்.. இராமமூர்த்தியின் ராசீவ் காந்தி பேரவைக் கட்சியின் மாநாடு ஒன்று நெல்லையில் நடைபெற்ற போது எனக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டு அவரது தோழர்களுடன் வந்து சந்தித்தார். என் அலுவலகத்தில் இடமில்லாததால் நெல்லை சந்திப்பில் இருக்கும் கருணாநிதி மாநகராட்சி திருமண மண்டபத்தின் முன்வாயில் படிகளில் அமர்ந்து பேசினோம். பறம்பை அறிவனுக்கும் நான் செய்தி தெரிவித்து அவரும் வந்திருந்தார்.\nதிரு.வையாபுரி அவர்கள் இயக்கம் பரவ வேண்டுமாயின் போராட்டங்கள் நடத்த வேண்டும். சிறு ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் நடத்த வேண்டும். அப்போதுதான் நம்மைப் பற்றிய அறிமுகம் மக்களுக்குக் கிடைக்கும். அப்படி ஏற்பாடு செய்யும்போது எனக்கும் தெரிவியுங்கள், நானும் வந்து கலந்து கொள்வேன் என்றார்.\nஅவரிடம் விடைபெற்றுத் திரும்பும்போது ″ஆமாம், போராட்டம் நடத்துவாங்க, நடத்துவாங்க″ என்று முணு முணுத்தார் பறம்பை அறிவன்.\nபறம்பை அறிவன் அடிக்கடி சொல்வது, தனக்குத் தங்க இடமும் உணவும் தரும் நண்பரோ, உறவினரோ இருக்கும் இடங்களுக்குத்தான் தான் சென்று வருவேன் என்பது. பிற இடங்களுக்கும் செல்வார். பெரும்பாலும் எங்கும் புறப்படும் முன், குமுகப் பணி அல்லது அரசியல் பணி செய்ய வி��ுப்பமும் ஆனால் சூழல் வாய்ப்பு இல்லாமலும் இருக்கும் சிலரை இனங்கண்டு அவர்களிடம் சென்று தன் செலவுக்கென்று ஏதாவது பணம் பெற்றுக் கொண்டுதான் வருவார். பல வேளைகளில் நானும் செலவழிப்பேன். பொருளியல் உரிமைக்கென்றும் இயக்கத்துக்கென்றும் கொஞ்சம் பணம் தண்டியும் கொடுத்துள்ளார். பல வேளைகளில் சென்னையின் அண்மையில் இருக்கும் அவரது மகனோ, மகளோ வீட்டில் சென்று தங்கி விடுவதும் உண்டு.\nஇந்த இடைவேளையில் பறம்பை அறிவனின் ஊரான பறம்புக்குடியிலிருந்து இரா. சுகுமாரன் என்ற இளைஞர்(இப்போது அவர் தன் பெயரை தமிழ்மண்ணன் என்று மாற்றியுள்ளார்) பொருளியல் உரிமையைப் படித்துவிட்டு அவராகவே என்னைத் தொடர்பு கொண்டார். அடுத்த முறை பறம்புக்குடி சென்ற போது அவர் தன் தோழர்களுடன் என்னைச் சந்தித்தார். அவர் பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர். தம் சாதி மக்கள் மீது அப்பகுதி முக்குலத்தோர் நிகழ்த்தும் வன்முறை ஒடுக்குதலுக்கு எதிராக வன்முறையை கையாண்டு காவல்துறையின் இடைவிடாத் தொல்லைகளுக்கு ஆளானவர். அதிலிருந்து விடுபட்டு ஓர் அரசியல் இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று விரும்பி வந்தவர். அவர் வந்தது பறம்பை அறிவனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. உள்ளூரில் தாழ்ந்த சாதியிலும் பொருளியல் நிலையிலும் உள்ளவர் என்பதால் தமிழ்மண்ணனை அவர் மதிக்கவில்லை, விரும்பவில்லை என்பது அவர் அவ்வப்போது கூறும் சொற்களிலிருந்து தெரியவந்தது. அத்துடன் அவரையும் அவரது தோழர்களையும் வெறும் எடுபிடிகளின் நிலையில் வைத்தால் போதும் என்பதும் அவரது கருத்து. எனக்கோ, ஒடுக்கப்பட்ட மக்கள் நடுவிலிருந்து ஒரு எதிர்காலத் தலைமையை உருவாக்கும் ஒரு வாய்ப்பாக இதை எண்ணி மகிழ்ந்தேன்.\nதமிழ் மண்ணனின் தந்தையார் திரு பூ. இராமநாதன் அவர்கள் பறம்புக்குடி வட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்; அம்மக்களிடையில் நல்ல மதிப்பைப் பெற்றவர்; முதுகுளத்தூர் கலவரத்துக்குக் காரணமாக இருந்த இமானுவேல் சேகரன் கொலை வழக்கு உசாவில் பசும்பொன். முத்துராமலிங்கருக்கு எதிராகச் சான்று சொன்னவர்; பறம்புக்குடி பேருந்து நிலையத்தை ஒட்டி அவர் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை அதனாலேயே ஆதிக்க சாதியினரின் தூண்டுதலால் ஆட்சியாளர்கள் பறித்துக் கொண்டார்கள் என்றெல்லாம் அ���ர் கூறுகிறார். இன்று அவருடைய குடும்பம் வறுமையில் வாடுகிறது. இருப்பினும் தமிழக மேம்பாட்டுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீட்சிக்கும் பாடுபட வேண்டும் என்ற உந்துதல் அவரிடம் உள்ளது.\nபறம்பை அறிவன் சில மாதங்கள் தொடர்ந்து ஆவடியில் இருந்து கொண்டு எந்தச் செயற்பாடும் இன்றி இருந்த நிலையில் தமிழ்மண்ணனிடம் தொடர்புகொண்டு பெரியாற்று நீருரிமை மீட்பை முன்வைத்து பறம்புக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆயத்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். பறம்பை அறிவனுக்கும் இது பற்றித் தெரிவித்திருந்தேன். தமிழ்மண்ணனும் துண்டறிக்கைகள் கொடுத்து ஏற்பாடுகளெல்லாம் செய்து கொண்டிருந்த நிலையில் பறம்பை அறிவன் திடீரென்று சென்னையிலிருந்து வந்து அவரைக் கடிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யக்கூடாது என்று நிறுத்திவிட்டார். ″மக்கள் நாயக″ நடைமுறைகளைக் கடைப்பிடித்து நிலைக்குழுவின் ஒப்புதலைப் பெறவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். ஏற்கனவே ″அரசியலில்″ ஈடுபட்டிருந்தவர்களாக அவரால் அறிவிக்கப்பட்டவர்கள் எவரும் ஒத்துழைப்புத் தராமல் கைவிட்டு விட்டனர். நிலைக்குழுவின் மூன்றாம் உறுப்பினரான அமரன் மருத்துவமனையில் படுத்திருந்தார். பறம்பை அறிவனுக்கோ போராட்டங்களில் உடன்பாடில்லை. அப்படி இருக்கும்போது எனது முடிவில் மனத்தாங்கல் கொள்ள பறம்பை அறிவனுக்கு எந்தக் காரணமும் இல்லை என்பதை விளக்கி மதுரையில் ஒரு நிலைக் குழுவைக் கூட்டி உறுப்பினர்களிடமும் அவரிடமும் எடுத்துச் சொல்லி நிலைக்குழுவைக் கலைத்துவிட்டேன். பொருளியல் உரிமையையும் நிறுத்திவிட்டேன்.\nமேற்கொண்டு மருத்துவமனையிலிருந்து திரும்பிய அமரன் அவர்களும் புதிதாகச் சேர்ந்திருந்த அருப்புக் கோட்டையைச் சேர்ந்த தொல்காப்பியன் என்பவரும் அருப்புக்கோட்டையில் வேளாண்மை சார்ந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். உள்ளூர் உழவர்களின் உதவியில் அவை நடைபெறுவனவாக நான் நினைத்திருந்த போது அது நம்மாழ்வாரின் தொண்டு நிறுவனம் அல்லது புதுச்சேரி ″ஆரோவில்″ உதவியுடன் நிகழ்ந்ததாக அறிந்தேன். அவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று நான் கூறிய போது தேவையான பணத்துக்கு வேறு வழி இல்லை என்று அவர்கள் கூறிவிட்டார்கள். அவ்வாறு அந்த முயற்சியும் நின்றுபோய் இயக்கம் தேங்கிக் கிடக்கிறது.\nஇப்போது பெருஞ்சித்திரனார் குடும்பத்துக்கும் மா.செ. தமிழ்மணி அவர்களுக்கும் இடையில் என்ன முரண்பாடோ தெரியவில்லை அவர் அங்கிருந்து விலகி திரு. நா. அரணமுறுவல் தொடங்கிய திருவள்ளுவர் அறக்கட்டளையின் தலைமைப் பொறுப்பாளராக உள்ளார்.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 3/28/2008 10:52:00 முற்பகல் 0 மறுமொழிகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழினி பிப்ருவரி இதழ் ஒரு பார்வை\nதமிழ்த் தேசியம் ... 28\nதமிழ்த் தேசியம் ... 27\nதமிழ்த் தேசியம் ... 26\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/NASA?page=3", "date_download": "2020-12-03T04:05:05Z", "digest": "sha1:MUHFFJHFB36MQJSW5UG5FNWKLI2UTROU", "length": 4455, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | NASA", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசனிக்கோளின் அழகிய வளையங்கள் படிப...\nசெவ்வாய் கிரகத்தில் கேட்டது ஒலி ...\nசெவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் வ...\nராக்கெட்டில் கோளாறு; உயிர் தப்ப...\nநிலவில் நீர் இருப்பதை உறுதி செய்...\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ப...\nநாசா விண்கல பயணம் திடீர் ஒத்திவை...\nசூரியன் ஆய்வில் புதிய முயற்சி\nசதுரங்கவேட்டை பட பாணியில் ‘ரைஸ் ...\nமும்பை, மங்களூர் மூழ்கும்: நாசா ...\nபுதிய தொழில்நுட்பத்துக்கு 1 லட்ச...\nசெவ்வாயில் பனி மலைகள்: நாசா தகவல்\n9 வயது சிறுவனுக்கு பதில் கடிதம் ...\nநான் தான் ஏலியன்... நாசாவிற்கு க...\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்திய���வில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/chandra-grahanam-2020/", "date_download": "2020-12-03T04:03:11Z", "digest": "sha1:6D4GYU6S3J62BUDVEIHATY7DNFGXDRR6", "length": 14132, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "சந்திர கிரகணம் நேரம் | Chandra Grahanam Timing", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ஜூன் 5 சந்திர கிரகணம். இந்த கிரகண நேரத்துல, இப்படி செஞ்சு பாருங்க\nஜூன் 5 சந்திர கிரகணம். இந்த கிரகண நேரத்துல, இப்படி செஞ்சு பாருங்க நம்ப முடியாத அதிசயத்தை உங்களால் நிகழ்த்த முடியும்.\n2020 ஆம் ஆண்டு சந்திர கிரகணம் மூன்று முறை நிகழப் போகின்றது. ஜூன் 5, ஜூலை 5, நவம்பர் 30. இதில் முதலாவதாக வரக்கூடிய சந்திர கிரஹணம் ஜூன் 5ஆம் தேதி இரவு 11.16 மணியில் இருந்து 02.32 மணி வரை, மொத்தம் மூன்று மணி நேரம் தொடரப் போகின்றது. ஆனால், இந்த சந்திர கிரகமானமானது, இந்தியாவில் நிழல் கிரகணம் போல்தான் தோன்றும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா இந்த நாடுகளில் முழுமையாக பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இந்த சந்திர கிரகண நேரத்தில், பூமியில் நம் கண்ணுக்கு தெரியாத சில மாற்றங்கள் நடைபெறத் தான் செய்யும். அப்படி இருக்கும் பட்சத்தில், கிரகணம் ஏற்படக்கூடிய இந்த மூன்று மணி நேரத்தை நாம் எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nபொதுவாகவே கிரகண நேரத்தில் மாந்திரீகம், தாந்திரீகம் மற்றும் மந்திரங்களுக்கு அதிகப்படியான உரு ஏற்றும் வேலை செய்யப்படும். ஏனென்றால், இந்த சமயங்களில் தெய்வங்களின் ஆதிக்கமானது பூமியில் நிறுத்தி வைக்கப்படும் என்பதும் நம்முடைய சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.\nஆனால் சில தெய்வங்களை இந்த கிரக நேரங்களிலும் வழிபடலாம் என்றும், அந்த தெய்வங்களுடைய சக்தியானது, எந்த காலத்திலும் குறையாமல் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக சிவனின் மந்திரத்தை உச்சரிக்கலாம். சக்திதேவியின் மந்திரத்தை உச்சரிக்கலாம். ஆஞ்சநேயரின் மந்திரத்தை உச்சரிக்கலாம். சிலபேர் சிந்தா���ணி மந்திரத்தை உச்சரிப்பார்கள். மிகவும் சக்தி வாய்ந்த, கோபம் உடைய தெய்வங்களை இந்த சமயத்தில் வழிபடுவது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.\nநம்முடைய மனதில் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் ஒரு காரியத்தை நிறைவேற்ற வேண்டும் என்றாலும், இந்த கிரகண நேரத்தில் நேரத்தில் வேண்டிக் கொள்வது மிகவும் நல்லது. அந்த காரியம் சீக்கிரமே நிறைவேறும் என்பதும், நிறைவேறிய அந்த காரியத்தை நிரந்தரமாக நம்மிடமே தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.\nஎடுத்துக்காட்டாக, உங்களுக்கு அதிகப்படியான செல்வம் கிடைக்க வேண்டும் என்றும், அந்த செல்வம் நம்மிடமே நிலைத்திருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளலாம். இல்லையென்றால், நல்ல வேலை கிடைக்கவேண்டும். கிடைத்த வேலையானது நம் வாழ்நாள் முழுவதும் நிலையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளலாம். இப்படி உங்கள் இஷ்டம்போல், உங்கள் மனதில் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இது தக்க சமயமாக சொல்லப்பட்டுள்ளது.\nஇந்த சந்திர கிரகமானது தொடங்கக் கூடிய அந்த நேரத்தில், பின்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இரவு 11.16 மணிக்கு மேல் 02.32 மணிக்குள் இந்த மந்திரத்தை எப்போது வேண்டுமென்றாலும் உச்சரிக்கலாம். நினைத்ததை நிறைவேற்றும் சிவமந்திரம் உங்களுக்காக இதோ\n“ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா\nஇந்த மந்திரத்தை வெறும் 27 முறை உச்சரித்தால் மட்டுமே போதும். அதன் பின்பு கிரகண வேளையில், ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரிக்கலாம். ‘ஸ்ரீ ராம ஜெயம்’ சொல்லலாம். சக்தி வாய்ந்த அம்மனை வழிபடலாம். இப்படி செய்யும் பட்சத்தில், நம் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் அந்தக் குறிக்கோளானது நிறைவேறி, நம்மிடமே நிலைத்து நிற்க, நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான 3 மணி நேரம், இந்த சந்திர கிரகண நேரம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nசிறு வயதிலிருந்தே பணம் சேர்ப்பதற்கு, நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறீர்களா எடுக்க எடுக்க பணம் சுரந்துகொண்டே இருக்கணும்ன்னா, இந்த டப்பாவுல பணத்தை போட்டு வைக்கணும்\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇந்த மந்திரத்தை சொல்லி இந்த மரத்தை மட்டும் வலம் வந்தால் கேட்ட��ெல்லாம் கிடைக்குமா\nநீங்கள் காதலித்தவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள எந்தக் கடவுளை வழிபட வேண்டும் தெரியுமா இவரை வழிபட்டால் உங்கள் காதல் உடனே ஜெயிக்கும்.\nஇந்த 2 பொருளை மட்டும் இப்படி வைத்தால் தீராத தலைவலியாக இருக்கும் கடன் தொல்லைகள் கூட விரைவில் அடைபட்டு விடும் தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Ferrari/Ferrari_F620_GT", "date_download": "2020-12-03T04:16:03Z", "digest": "sha1:QZLLQJTN3MUXBZQT2MU452YSBWZGV2JD", "length": 4983, "nlines": 139, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி எப்620 ஜிடி விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பெரரி எப்620 ஜிடி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்பெரரி கார்கள்பெரரி எப்620 ஜிடி\nபெரரி எப்620 ஜிடி இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 9.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 6262 cc\nஎப்620 ஜிடி மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nபுது டெல்லி இல் Rolls Royce Phantom இன் விலை\nபுது டெல்லி இல் கொஸ்ட் இன் விலை\nபுது டெல்லி இல் Rolls Royce Dawn இன் விலை\nபுது டெல்லி இல் sf90 stradale இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெரரி எப்620 ஜிடி விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nவி126262 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.3.00 சிஆர்*\nபெரரி எப்620 ஜிடி படங்கள்\nஎல்லா எப்620 ஜிடி படங்கள் ஐயும் காண்க\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/news/2", "date_download": "2020-12-03T05:37:01Z", "digest": "sha1:KHEFPN4U2LRUKEDLPYDIWJXEKDIPQUM6", "length": 5316, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபெண்ணாக நடித்த வரலட்சுமி - கிண்டலடித்த ரோபோ சங்கர்\nSai Pallavi: இந்திய சினிமா வரலாற்றில் தனுஷ் – சாய் பல்லவி கூட்டணியில் சாதனை படைத்த ரௌடி பேபி\nஅஜித்தை பற்றி தவறாக பேசினாரா சித்தார்த்\nதடையை வென்ற களவாணி 2; இன்று ரிலீஸ்\nபிக் பாஸ் ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்திற்கு மீண்டும் தடை\nமிஸ்டர் லோக்கல் ���ோல்விப்படம் தான்: சிவகார்த்திகேயன் பரபரப்பு\nMaari 2: 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்த ரௌடி பேபி பாடல்\nSP Balasubrahmanyam: இளையராஜ இசையில் மீண்டும் எஸ்.பி.பி: புதிய பாடல் பதிவானது\nசமந்தா, நயன்தாரா கூட்டணி ஒர்க் அவுட்டாகல: நம்பி ஏமாந்த சிவகார்த்திகேயன்\nமார்க்கெட்டை இழந்து வரும் முன்னணி நடிகர்கள்: வளர்ந்து வரும் புதிய ஹீரோக்கள்\nMr Local Movie: மிஸ்டர் லோக்கல் ரூ.100 கோடி வரை வசூல் குவிக்க வாய்ப்பு: பாராட்டிய ரசிகர்கள்\nNayanthara: நமக்கு நம்ம தல தான் முக்கியம்: ஹெல்மெட் கட்டாயம் ஃபாலோ பண்ணும் மிஸ்டர் லோக்கல்\nஎன் வழி ’தல’ அஜித் வழி - அசத்தும் 'மிஸ்டர் லோக்கல்’ சிவகார்த்திகேயன்\nMr Local : ஒரு ஹெல்மெட்டால் ‘தல’ ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற சிவகார்த்திகேயன்\nMr Local Pressmeet: பத்திரிக்கயாளர்களுக்கு சிரிப்பே வராதா, ஏன் முறைக்கிறீர்கள்- ரோபோ சங்கர் சர்ச்சை பேச்சு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/09/blog-post_548.html", "date_download": "2020-12-03T04:56:40Z", "digest": "sha1:K3TYP4JGH74WYNNPTK5AS2LEETWLKOYI", "length": 14665, "nlines": 135, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத ஏற்பாடு செய்ய கோரிக்கை - Asiriyar Malar", "raw_content": "\nHome College zone மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத ஏற்பாடு செய்ய கோரிக்கை\nமாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத ஏற்பாடு செய்ய கோரிக்கை\nஇணையவழி தொழில்நுட்ப கோளாறுகளை களைந்து மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மு.க.ஸ்டாலின்\nஇணையவழி தொழில்நுட்ப கோளாறுகளை களைந்து மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை:\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை, மாணவர்கள் ‘ஆன்லைன்’ மூலமாக எழுதுவதற்குப் பல்கலைக்கழகம் திட்டமிட்டிருக்கிறது.\nஅவ்வாறு மாணவர்கள் ‘ஆன்லைன்’ மூலம் இறுதி தேர்வுகளை எழுதுவதற்கு முன்னோட்டமாக, மாதிரி தேர்வுகளையும் 19-ந்தேதி அன்று நடத்தி இருக்கிறது. ஆனால், இதில் ஏராளமான தொழில்நுட்ப குளறுபடிகள் ஏற்பட்டு, அதன் காரணமாக ‘ஆன்லைன்’ வாயிலான இறுதி தேர்வுகள் எப்படி நடைபெறப்போகிறதோ என்பது குறித்து மாணவர்களிடையே பெரும் அச்சமும், பதற்ற மனப்பான்மையும் தற்போது உருவாகியுள்ளது.\nமாதிரி தேர்வின் போது பல்கலைக்கழகத்தின் இணையவழி நிழற்படக்கருவி, தேர்வு எழுதிய பல மாணவர்களைப் பதிவு செய்ய தவறி இருக்கின்றது. ஒலி அமைப்பும் சரியாக வேலை செய்யாது இருந்திருக்கின்றது. இன்னும் ஒரு படி மேலே போய், பல மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட அந்த வலைப்பக்கத்தில் உட்புகவே இயலாமற் போயிருக்கின்றது. இதன் விளைவாக பல மாணவர்கள் தேர்வே எழுத முடியாத நிலையும், அப்படி எழுதிய பல மாணவர்களும் கூடத் தேர்வு எழுதியதாகவே பதிவுசெய்யப்படாத சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.\nதொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்ட இத்தகைய குளறுபடிகளை களைந்து, மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் மாதிரி தேர்வினை பிரச்சனைகள் ஏதுமின்றி வெற்றிகரமாக நடத்திய பின்னரே, இறுதித்தேர்வுகளை நடத்திட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டாளருக்கு பல முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.\nஆயினும், மாதிரி தேர்வை அன்றைய தினம் எழுதாத மாணவர்களுக்கு மட்டுமே மற்றொரு மாதிரி தேர்வு நடத்தப்படும் என தேர்வுத்துறை தெரிவித்து இருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.\nமாதிரி தேர்வுகளிலேயே இவ்வளவு குளறுபடிகள் மலிந்திருந்தால், எந்த நம்பிக்கையில் இறுதி தேர்வுகளை ‘ஆன்லைன்’ மூலம் எழுத முடியும் என்ற மனக்குழப்பமும், பெரும் பதற்றமும் மாணவர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. இதன் வாயிலாக தங்கள் தேர்வு முடிவுகளில் ஏற்படக்கூடிய பாதகமான சூழல், தங்கள் எதிர்காலத்தையே பாழ்படுத்திவிட கூடும் என்ற அச்சத்தில் மாணவர்கள் உறைந்து போய் உள்ளனர்.\nஇந்தப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர்கள் எந்த ஐயப்பாடும், குழப்பமுமின்றி தங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும் எனவும், தேர்வு எழுத முடியாத மாணவர்களின் நலனை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்-அமைச்சரை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 ��ாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nபணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் : அரசுக்கு நோட்டீஸ்\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nபணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் : அரசுக்க��� நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2020-12-03T03:17:20Z", "digest": "sha1:SZHGKOSBA3RER3TZJV267MWWP2LAPHVL", "length": 10043, "nlines": 156, "source_domain": "www.chennaivasthu.com", "title": "வீட்டின் தலைவாசல் வாஸ்து", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nHome » vasthu » வீட்டின் தலைவாசல் வாஸ்து\nவீட்டின் தலைவாசல் என்பது நான்கு திசைகளில் மட்டுமே இருக்க வேண்டும். அழகுக்காக மூலைப்பகுதிகளில் வாசல் அமைப்பை ஏற்படுத்தக்கூடாது.இதன் விதி வீட்டில் உள்ள உள்வாசல்களுக்கும் பொருந்தும்.\nவாசல்களின் எண்ணிக்கை என்பது இரட்டை படையில் இருப்பது நல்லது.\nவீட்டில் உட்பகுதியில் போடக்கூடிய ஏழு அடிமட்ட லாப்ட் மற்றும் பரண்களை மேற்கு மற்றும் தெற்கு சுவர்களில் மட்டுமே அமைக்க வேண்டும். அதனையும் வாஸ்து குறையில்லாது வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களை இணைப்பு செய்யாது அமைக்க வேண்டும்.\nவாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,\nதெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.\nநம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.\n2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்\nவாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,\nதமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,\nமலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய\nசூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்\nசென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,\nதற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.\nஉலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்\nசென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து\nஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,\nபல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்\nபலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட\nவாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை\nவீட்டின் வெளிப்புற பகுதிக்கு வாஸ்து\nஉங்கள் இல்லத்தில் எந்த கிரகம் ஆட்சி செய்கிறது\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்ட��ம்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nபடிகளில் 9 வாஸ்து விஷயங்கள்,படிகள் வாஸ்து,வீட்டில் படிக்கட்டு எப்படி அமைய வேண்டும்,chennaivasthu\nவாஸ்து படி படிக்கட்டு அமைப்பது எப்படி/ மாடிப்படி வாஸ்து /staircase vastu in tamil\nகிழக்குபார்த்த வீடுகள் வாஸ்து/கிழக்கு பார்த்த வீடு வரைபடம் அமைப்பு /வாஸ்து East facing House drawing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544361", "date_download": "2020-12-03T05:03:15Z", "digest": "sha1:FE5RKLF2R2DU2UA4YKYPOKIVNWLL3CAA", "length": 18220, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னை பல்கலையை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழு அமைப்பு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 89.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ... 1\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 4\n: தமிழருவி மணியன் தகவல் 13\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nசென்னை பல்கலையை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழு அமைப்பு\nசென்னை : துணைவேந்தர் ஓய்வு பெறுவதால், சென்னை பல்கலையின் நிர்வாகத்துக்கு, ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை பல்கலையின் துணைவேந்தராக உள்ள, பேராசிரியர் துரைசாமியின் பதவிக்காலம், வரும், 26ம் தேதி முடிகிறது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, கவர்னர் சார்பில் தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, பல்கலை நிர்வாகங்களை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : துணைவேந்தர் ஓய்வு பெறுவதால், சென்னை பல்கலையின் நிர்வாகத்துக்கு, ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.\nசென்னை பல்கலையின் துணைவேந்தராக உள்ள, பேராசிரியர் துரைசாமியின் பதவிக்காலம், வரும், 26ம் தேதி முடிகிறது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, கவர்னர் சார்பில் தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, பல்கலை நிர்வாகங்களை கவனிக்க, ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான சிறப்பு சிண்டிகேட் கூட்டம், துணைவேந்தர் துரைசாமி தலைமையில், நேற்று சென்னை பல்கலை வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில், குழு ஒருங்கிணைப்பாளராக, உயர்கல்வித்துறை முதன்மை செயலர், அபூர்வா தேர்வு செய்யப்பட்டார்.\nபல்கலை பிரதிநிதியாக, இந்திய வரலாற்று துறை தலைவர் சுந்தரம், தேர்தல் வழியாக தேர்வு செய்யப்பட்டார்.கல்லுாரிகள் தரப்பில், சிண்டிகேட் உறுப்பினர், லலிதா பாலகிருஷ்ணன்; அரசின் பிரதிநிதியாக, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர், விவேகானந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த குழுவினர், 27ம் தேதி முதல், சென்னை பல்கலை நிர்வாகத்தை கவனிப்பர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'வயித்தை தைச்சுட்டோம்...' காலணி தொழிலாளர் கண்ணீர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் ���ருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வயித்தை தைச்சுட்டோம்...' காலணி தொழிலாளர் கண்ணீர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/07/blog-post_9589.html", "date_download": "2020-12-03T04:04:37Z", "digest": "sha1:7X4WSUFGANLM6VY223R56F6TDWOTPAB2", "length": 3644, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை வ‌ழ‌ங்கும் க‌ல்வி உத‌வித் தொகை - Lalpet Express", "raw_content": "\nத‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை வ‌ழ‌ங்கும் க‌ல்வி உத‌வித் தொகை\nஜூலை 11, 2009 நிர்வாகி\nத‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை வ‌ழ‌ங்கும் க‌ல்வி உத‌வித் தொகை த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை வ‌ழ‌ங்கும் க‌ல்வி உத‌வித் தொகை குறித்து தின‌த்த‌ந்தி நாளித‌ழில் வெளிவ‌ந்த‌ விப‌ர‌ம் இத்துட‌ன் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.இத‌னை ச‌முதாய‌ மாணாக்க‌ர்க‌ள் ப‌ய‌ன் பெறும் வ��ண்ண‌ம் அந்த‌ந்த‌ ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத் த‌க‌வல் ப‌ல‌கையில் இட‌ம்பெற‌ச் செய்ய‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.\nTags: த‌மிழ‌க‌ அர‌சின் செய்தி\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\nவாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்ப்பு பணியில் கவனம் செலுத்துங்கள் ஜமாஅத்துல் உலமா சபை கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/03/blog-post_03.html", "date_download": "2020-12-03T03:52:42Z", "digest": "sha1:5X54TRADIXEOWBQLHLUH63V5VA5AHW3V", "length": 29541, "nlines": 60, "source_domain": "www.lalpetexpress.com", "title": "உலக பயங்கரவாதமும்-உலக நாடுகள் சபையின் பக்கவாதமும் - Lalpet Express", "raw_content": "\nஉலக பயங்கரவாதமும்-உலக நாடுகள் சபையின் பக்கவாதமும்\nமார். 03, 2010 நிர்வாகி\n(டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி,பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)\n28.2.2010 அன்று தமிழகம் முழுவதும் இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் உலக பயங்கரவாத எதிர்ப்பு தினமும்-ரத்ததான முகாமும் நடத்தினார்கள். சென்னையில் வி.எச்.எஸ் மருத்துவ மனையுடன் இணைந்து மண்ணடியில் நடத்திய முகாமில் சகோதரரகள் பாக்கர், லீக் பசீர,; மற்ற முக்கிய பிரமுகர்களுடன் நானும் கலந்து கொண்டேன்.\nபங்கரவாத எதிர்ப்பினுக்கு ஏன் ரத்ததானம் என்று விழா அமைப்பாளர்களைக் கேட்டபோது, இஸ்லாமியர் பயங்கரவாதத்திற்கு எப்போதுமே எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். ஆனால் இன்றைய உலகில் எந்த வன்முறைக்கும் இஸ்லாமியர்களே காரணம் என்ற நொண்டிச் சாக்கினை சொல்லி சாயம் ப+சப்பார்ப்பதினை முறியடிக்கவே எங்கள் சாத்வீக முறையில் ஜாதி, மத வேறுபாடின்றிய சகோதரத்துவத்தினைக் காட்டவே தேவைப்படுகிறவர்களுக்கு உதவும் முறையில் ரத்ததானம் செய்வதாகக் கூறினார்கள். அவர்கள் முயற்சியினை வாழ்த்துவதோடு பயங்கரவாதம் பற்றி உங்களுடன் கலந்துறையாடல் செய்யலாம் என எண்ணுகிறேன்.\nபயங்கரவாதம் என்பது தன்னுடைய கொள்கைக்காக பயமுறுத்துதலில் ஈடுபட்டு பொதுமக்களின் உடலுக்கும், உடமைக்கும் ஊறு செய்து வன்முறையில் ஈடுபடுவதாகும். பயங்கரவாதத்தினை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:\n1) தனிப்பட்டவர் செயலுக்கு முன் உதாரணமாக அமெரிக்காவில் ஒரு பல்கலைகழகத்தில் தன் சக மாணவர்கள் மீது வெறுப்புக் கொண்டு அந்த மாணவர்களை மிரட்டிப் பாடம் புகுத்தும் நோக்குடன் முன்னேற்பாடாக வீடியோவில் தனது செயலைப் பதிவு செய்து முக்கிய பத்திரிக்கை செய்தி நிறுவனத்திற்கு அதை அனுப்பி விட்டு கையில் இரண்டு நவீன துப்பாக்கியுடன் அந்த பல்கலைக் கழகத்தில் நுழைந்து சக மாணவ, மாணவியர் என்று நிதானம் பாராது சுட்டுத்தள்ளி தன்னையும் மாய்த்துக் கொண்ட நிகழ்ச்சி தான் தனிப்பட்டவர் பயங்கர வாதமாகும். அதேபோன்று ஒரு பேராசிரியையும் சமீபத்தில் தனது ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உரிய மதிப்புத்; தரவில்லையென்று இந்திய பேராசிரியர் உள்பட நான்குபேர்களை சுட்டுக்கொன்றும் உள்ளார.; அதுவும் தனிப்பட்ட செயலே ஆகும்\nஒரு குழுமம், ஒரு வகுப்பினர் ஈடுபடும் செயல்: ஜாதி, மத, இன, மொழி, இடம் சம்பந்தமான பயங்கரவாதத்திற்கு நாகாலந்து , மணிப்ப+ர், அசாம் விடுதலை முன்னணிகள், நக்சலைட் வன்முறைகள், இந்து முன்னணியினர், பாபரி மஸ்ஜித் இடிப்புப்போன்ற செயல், முஸ்லிம் முகாஜியினர் அதற்கு பதிலடியாகக் கொடுக்கும் வன்முறை, ஆர்,எஸ்,எஸ்-சமதா சான்ஸ்தா அமைப்பின் மலேகான் போன்ற குண்டு வெடிப்புகள், சிவசேனா அதன் பிரிவான ராஜ்தாக்கரே வடஇந்தியர்களுக்கான வன்முறைகள், மங்க@ர் பண்பாடு காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் தடியெடுத்துத் தாக்கும் செயல் பாடுகள் ஆகியவை தான் ஒரு குழுமம் ஈடுபடும் வன்முறைகள். இது போன்ற பயங்கரவாதத்தால் சொந்த நாட்டிலே இந்திய குடிமக்கள் அன்னியராக சித்தரிக்கப்படுவது தான் அவர்கள் கொள்கை என்றால் அது மிகையாகாது. ராஜா ரவிவர்மா, மைக்கேல் ஆஞ்சலோ போன்ற சிறந்த ஓவியர் வரிசையில் நவீன உலகத்தில் கொடிகட்டிப்பறந்த மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட, மீசை, தாடி நரைத்தாலும் ஆசை மறையாது என்று 85 வயதிலும் பாலிவுட் பிரபலம் மாதிரி திக்ஷிட்டோடு இணைந்து பேசபட்ட எப்.எம்.ஹ_சைன் இன்று தன் சொந்த நாட்டில் வசிக்க இடமில்லாது நாடோடிபோல 95 வயதானாலும் இந்துத்துவா பயங்கரவாதத்திற்குப் பயந்து கத்தார் பிரஜா உரிமையினை பெற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். காரணம் ஹிந்துக் கடவுள்களை கேலியாக தனது ஓவியத்தில் சித்தரித்தார் என்றக் குற்றச்சாட்டு தானே. ஆனால��� அதே மதத்தவர் மட்டும் கிரேசி மோகன் நாடக நடிகர், ‘சாக்லேட்கிருஷ்ணா’ என்ற சிரிப்பு நாடகம் நடத்துகின்றனர், கவுண்டமணி-செந்தில் ஜோடி எமதர்மன்-சித்திரகுப்தன் பூலோக விஜயம் என்ற கேலி சினிமாவும், கமல் சிவன் வேடத்தில் பூம்-ப+ம் மாடு மேல் உட்கார்ந்து நகைச்சுவை சினிமா நிகழ்ச்சி கண்டு சிரிக்கிறார்கள். அவர்கள் மேல் எந்தக் கண்டனமும் எழுப்புவதில்லை. அது ஏன் சற்றே யோசிக்க வேண்டாமா போதை பொருள் கடத்தல் குழுக்கள் கொலம்பியா நாட்டில் ஒரு அரசினையே நடுங்க வைக்கும் அளவிற்கு நடத்தும் கொலைகள் பயங்கரவாதத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஜப்பான் நாட்டில் சின்-பின் என்ற மத தீவிரவாதக்கும்பல் நச்சுக்கெமிக்கல் புகையினை ஜப்பான் பாதாள ரயில் நிலையத்தில் பரவவிட்டு பலரைக் கொலை செய்த சம்பவமும் மத குழுவின் பயங்கரத்திற்கு எடுத்துக் காட்டாகும். ஆப்பிரிக்கா ருவாண்டா நாட்டில் டூட்சி இனத்தவர் நடத்திய தாக்குதல் இன பயங்கரவாதத்திற்கு எடுத்துக்காட்டாகும்.\nஒரு நாட்டின் பயங்கர வாதம்: இஸ்ரேயில் நாட்டினர் பாலஸ்தீனர் மீதும் மற்றும் செர்பியர,; அர்மேனிய முஸ்லிம் மக்கள்; மீது நடத்திய தாக்குதலை சிறந்த உதாரணங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்: இரண்டாம் உலகப் போரில் வெற்றிகண்ட களிப்பில் கூட்டுப்படையினரின் தயவில் உருவாக்க்ப்பட்ட நாடு இஸ்ரேயில் ‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியினை விரட்டிய’ கதையாக அப்பாவி பாலஸ்தீன மக்களின் நிலங்களை அபகரித்ததோடு மட்டுமல்லாது அவர்களை எதிர்க்கும் மக்கள் மீது உடலில் பட்டதுடன் பற்றிக்கொள்ளும் பாஸ்பரஸ் குணடுகளையும் வீசி உயிர் சேதம் விளைவிக்கும் செயல்தான் ஒரு நாடு உpளைவிக்கும் பயங்கரவாத செயலாகும். இதில் என்ன வேடிக்கையென்றால் அந்த நாட்டினரின் பயங்கரவாத செயல் பாலஸ்தீன நாட்டோடு மட்டும் நின்று விடவில்லை மாறாக துபாய் நாட்டிற்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்ற காசா நகரைச்சார்ந்த ஹமாம் அமைப்பின் முக்கியத்தலைவர் மெகமூதை இங்கிலாந்து, ஆஸ்ரியா, ஆஸ்திரேலியா, ஸவிட்சர்லாந்து, ஜெர்மனி, இட்டாலி நாட்டினரின் போலி பாஸ்போர்ட்டுகளில் சென்ற இஸ்ரேயிலின் ‘மொசாத்” உளவுப்படையினர் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே தங்கியிருந்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்து மூச்சுத்திணர சாகடித்தது விட்டு துபாயிலிரு���்து தப்பியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பயங்கரமான செயல்களில் அடுத்த நாட்டில் நரிதந்திரத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று அறியலாம். செர்பியா நாட்டில் அர்மேனிய முஸ்லிம் மக்களை வெறிநாய்கள் போல வேட்டையாடியதோடு மட்டுமல்லமால் அவர்கள் வீடுகளையும் தீக்கிரையாக்கினர். ஆதற்காக அதன் தலைவர்கள் ஜெனீவா பன்னாட்டு நீதிமன்ற சிறைச்சாலையில் வாடுகின்றனர்.\nபல நாடுகளின் கூட்டு பயங்கரவாதம்: 2001ஆண்டு இரட்டைக்கோபுரம் இடிக்கப்பட்டதிற்குக் காரணம் என்று ஆப்கானிஸ்தான் மீதும், உயிர்கொல்லி ஆயுதம் வைத்திருந்ததாகச் சொல்லி இராக் மீதும் உலக நாடுகள் சபை ஒப்புதல் இல்லாமல் படையெடுத்து தாலிபான்களை ஒழிக்கிறோமென்று அப்பாவி மக்கள் மீது ஆளில்லா குண்டுகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் போடுவது தான் பல நாடுகள் சேர்ந்த நேட்டோ படை என்ற ஐரோப்பிய நாடுகள் அமைப்பு அமெரிக்கா-இங்கிலாந்து நாடுகளுடன் சேர்ந்து ஈடுபடும் பயங்கரவாதம் செயல்களாகும். அப்பாவி மக்கள் வாகனத்தில் செல்லும் போதும், திருமண நிகழ்ச்சிகளில் ஈடுபட்டபோதும், இறந்த வீட்டில் அனுதாபத்திற்காக கூடியிந்த மக்கள் மீதும் குண்டு வீசிக் கொன்ற பின்பு கூட்டுப்படை தலைவர் ‘மன்னிப்புக்கேட்டார்’; என்;;;;றால் போன உயிர் வந்துவிடுமா நண்பர்களே கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘கொலை பாதகம் சும்மா விடாது’, என்று அதே போன்ற நிலைதான் அமெரிக்கா நாட்டில் ஜார்ஜ் புஷ் கட்சியான ரெபப்ளிகன் கட்சி ஜனாதிபதித்தேர்தலில் அமெரிக்கா நாட்டில் மண்ணைக்கவ்வியது, இங்திலாந்து நாட்டில் பிரதமர் பதவியிழந்ததோடு மட்டுமல்லாது இன்றைய(1. 3. 2010 பக்கம் 13 ல்) இந்து ஆங்கிலப்பத்திரிக்கையில், ‘ஈராக் யுத்தத்திற்குப் பின்பு முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயரின் உடல், மன நிலை மிகவும் பாதித்தவர் போல காட்சி தருகிறார். கடுங்குளிரிலும் தூக்கம் வராது நடுராத்திரியிலும் எழுந்து உட்கார்ந்து கொள்கிறார’;, என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே தான் கிராம பழமொழியான ‘கொலை பாவம் சும்மாவிடாது’ என்பது எவ்வளவு உண்மையானது என்பதிற்கு டோனி பிளேயர் கதை ஒரு காரண கதையாகுமல்லவா\nஇன்றைய சூழ்நிலையில் சர்வதேச நாடுகள் ஒத்துக் கொள்ளக்கூடிய குற்றவியல் சட்டம் பயங்கரவாதத்திற்கு இல்லை. ஆனால் குர்ஆனின் போதனைய��ல் அப்பாவி மக்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்கக் கூடாது என்று ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளது. ரசூலல்லாஹ்வின் ‘குதபியா’ கூட்டு ஒப்பந்தம் எவ்வாறு வீரர்க்ள் வெற்றிக்களிப்பில் வேட்டையாடாது மிகுந்த தன்னடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற சிறந்த எடுத்துக்காட்டாகும். அதற்கு பின்பு வந்த கலிபாக்கள் அவர்கள் தளபதிகள் மற்ற நாடுகள் மீது படையெடுத்தபோது உயிர் பிராணிகளுக்கும், பயிர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், வயது முதிந்தோருக்கும் கடுகளவு கொடுந்துண்பம் விளைவிக்கக் கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. பயங்கரவாதமென்று உலகில் முதன் முதலில் 1795 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடந்த புரட்சியில் புரட்சியாளர் மீது ஆளுங்கட்சியான ஜேக்கோபினர் நடத்திய பயங்கர தாக்குதலே முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டது.\n2004 ஆம் ஆண்டில் ஐ.நா. என்ற உலக நாடுகள் சபை தீவிரவாதம் பற்றி விளக்கம் அளிக்கையில், ‘ வேண்டுமென்றே பொதுமக்களுக்கும், உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் செயல் என்று அறிவித்துள்ளது. ஆனால் படையெடுக்கும் நாடு மீது உணர்வுப் பூர்வமான எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துவது தீவிரமாகாது’ என்றும்; விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.\nஅவ்வாறென்றால் அமெரிக்காவும்-இங்கிலாந்தும் பொய்யானக் காரணத்தினைத்தின் பேரில் வேண்டுமென்றே உலக நாடுகள் சபை அனுமதி பெறாமல் போர் தொடுத்தது குற்றவியல் சட்டப்படி சர்வதேசக் குற்றம் தானே அதன்பின்பு உயிர் கொல்லி ஆயுதம் ஈராக்கிலில்லை, எதிரியாக சித்தரிக்கப்பட்ட ஜனாதிபதி சதாம் ஹ_சைனையும் தூக்கிலிட்ட பின்பு அமெரிக்க-இங்கிலாந்து படைக்கு அங்கு என்ன வேலை அதன்பின்பு உயிர் கொல்லி ஆயுதம் ஈராக்கிலில்லை, எதிரியாக சித்தரிக்கப்பட்ட ஜனாதிபதி சதாம் ஹ_சைனையும் தூக்கிலிட்ட பின்பு அமெரிக்க-இங்கிலாந்து படைக்கு அங்கு என்ன வேலை அவர்களை வெளியேற்ற உலகநாடுகள் சபை நடவடிக்கை எடுக்காது வேடிக்கைப் பார்ப்பது பக்கவாத நடவடிக்கை என்றால் சரிதானே தானே அவர்களை வெளியேற்ற உலகநாடுகள் சபை நடவடிக்கை எடுக்காது வேடிக்கைப் பார்ப்பது பக்கவாத நடவடிக்கை என்றால் சரிதானே தானே அதன்பின்பு ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் போது அவர்கள் எதிர்தாக்குதல் நடத்தினால் அதனை தீவிர��ாத நடவடிக்கை என்றும் அவர்களை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பதும் பக்கவாத நடவடிக்கையாகாதா அதன்பின்பு ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் போது அவர்கள் எதிர்தாக்குதல் நடத்தினால் அதனை தீவிரவாத நடவடிக்கை என்றும் அவர்களை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பதும் பக்கவாத நடவடிக்கையாகாதா நீதி தேவதை போன்று இருக்கின்ற உலக நாடுகள் சபை வல்லரசு நாடுகளாக அமெரிக்காவும்-இங்;கிலாந்தும்-நேட்டோ நாடுகளும் இருப்பதால் உலக நாடுகள் சபை வாய் பொத்தி-கைகட்டி மவுனியாக இருக்கலாமா நீதி தேவதை போன்று இருக்கின்ற உலக நாடுகள் சபை வல்லரசு நாடுகளாக அமெரிக்காவும்-இங்;கிலாந்தும்-நேட்டோ நாடுகளும் இருப்பதால் உலக நாடுகள் சபை வாய் பொத்தி-கைகட்டி மவுனியாக இருக்கலாமா உலக நாடுகள் சபை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்தால் உலக மக்கள் எள்ளி நகையாடி பக்கவாத நோயால் உலக நாடுகள் சபை செயலிழந்து விட்டதோ என்று சந்தேகப்படலாமெல்லவா\nஆகவே உலக நாடுகள் சபை பயங்கரவாதத்திற்கான குற்றவியல் சட்டத்தினை கூடிய சீக்கிரத்தில் நிறைவேற்ற வேண்டும்\nஉலக நாடுகள் சபையின் அங்கீகாரமில்லாது எந்த நாடும் அடுத்தநாட்டின் மீது படையெடுக்கக்கூடாது. என்ற தீர்மானத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். எந்த வல்லரசு நாடும் தனது வீட்டோ என்ற தனி உரிமையினை பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக உபயோகிக்க முடியாது என்ற சட்டம் இயற்ற வேண்டும்.\nஉறுப்பு நாடுகளில் மதம், மொழி, இனம், இடம் சம்பந்தமாக பயங்கரவாத தாக்குதல் எந்த பிரிவினைவாத சக்திகள் நடத்தினாலும் கண்டனம் தெரிவிப்பதோடு, அந்த உறுப்பு நாடுகளை அப்படிப்பட்ட பிரிவினை பயங்கரவாத அமைப்பினை தடை செய்ய சட்டமியற்ற வற்புறுத்த வேண்டும்.\nஇஸ்லாமிய பெற்றோர் தங்கள் குழந்தைகளை தீவிரவாத அமைப்பில் சேராமலும், அந்த அமைப்புகளுக்குப் பலியாகாமலும் கண்காணிக்க வேண்டும்.\nசுனாமி பேரலை 2004 டிசம்பர் 24ந்தேதி தமிழகத்தினைத் தாக்கியபோது கடலூர், பரங்கிப்பேட்டை, நாகை போன்ற ஊர்களில் எப்படி முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜாதி, மதம் பாராது உதவி செய்தார்களோ அதேபோன்று கூப்பிட்ட குரலுக்கு இயற்கை சீற்றங்களாலும், பயங்கரவாதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிற்கு ரத்ததானம், உடலுலைப்பு, மற்றும் பொருள் உதவி செய்கின்ற இளைஞர்கள் பதிவேடு தயார்நிலையில் வைத்து உதவுவது மூலம் மக்கள் சேவைக்கு தங்களை தயார் படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\nவாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்ப்பு பணியில் கவனம் செலுத்துங்கள் ஜமாஅத்துல் உலமா சபை கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/10/05115630/1195735/Murali-Vijay-s-complaint-Select-Committee-denies-the.vpf", "date_download": "2020-12-03T03:59:23Z", "digest": "sha1:CPATZFY6WRW55JJ2UEQB44QZGACKQJWI", "length": 14376, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "முரளிவிஜய் புகாருக்கு தேர்வு குழு தலைவர் மறுப்பு || Murali Vijay s complaint Select Committee denies the leader", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுரளிவிஜய் புகாருக்கு தேர்வு குழு தலைவர் மறுப்பு\nபதிவு: அக்டோபர் 05, 2018 11:56 IST\nநீக்கத்துக்கான காரணம் முரளி விஜய் தெரிவிக்காததால் அந்த புகாருக்கு தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுப்பு தெரிவித்துள்ளார். #MuraliVijay #Indianteamselectioncommittee\nநீக்கத்துக்கான காரணம் முரளி விஜய் தெரிவிக்காததால் அந்த புகாருக்கு தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுப்பு தெரிவித்துள்ளார். #MuraliVijay #Indianteamselectioncommittee\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற தொடக்க வீரர் முரளி விஜய் சரியாக விளையாடாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறும்போது, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு என்னிடம் தேர்வு குழு தலைவரோ, உறுப்பினர்களோ பேசவில்லை. நீக்கத்துக்கான காரணத்தை வீரர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.\nஆனால் முரளி விஜய்யின் கருத்தை இந்திய அணி தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-\nமுரளி விஜய் அணியில் இருந்து ஏன் நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறித்து எனது சக தேர்வாளர் தேவங்காந்தி அவரிடம் தெளிவாக தெரிவித்து விட்டார். அதன்பிறகு முரளி விஜய் இப்படியொரு கருத்து தெரிவித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.\nஷிகர் தவான் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் அவர் ஒரு நாள் போட்டியில் விளையாடும் ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்தவில்லை. அவருக்கு நாங்கள் நிறைய வாய்ப்புகள் கொடுத்த பின்புதான் நீக்கும் முடிவை எடுத்தோம் என்றார். #MuraliVijay #Indianteamselectioncommittee\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\n289 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்அவுட்: இந்தியா 13 ரன்னில் ஆறுதல் வெற்றி\n- தமிழருவி மணியன் பதில்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nநேர்த்தியான யார்க்கரால் மேக்ஸ்வெல்லை வீழ்த்திய பும்ரா: 13 ரன்னில் இந்தியா ஆறுதல் வெற்றி\nடி20-க்கான ஐசிசி தரவரிசை: அதிக புள்ளிகள் பெற்று இங்கிலாந்து பேட்ஸ்மேன் சாதனை\nசாதனைப் படைத்த ஹர்திக் பாண்ட்யா - ஜடேஜா ஜோடி\nவிராட் கோலிக்கு அறிமுகமான 2008-க்குப் பிறகு முதன்முறையாக சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2020/02/22144425/1287294/Vu-Premium-TV-With-Dolby-Audio-Android-TV-Debut-in.vpf", "date_download": "2020-12-03T05:06:13Z", "digest": "sha1:JWNEDKLSCI3UBWNYMUCI5EFB23N3ZCRV", "length": 8557, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vu Premium TV With Dolby Audio, Android TV Debut in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபட்ஜெட் விலையில் பிரீமியம் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: பிப்ரவரி 23, 2020 11:45\nவு பிராண்டு இந்தியாவில் புதிய பிரீமியம் டி.வி. சீரிஸ் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nவு பிரீமியம் டி.வி. சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் டால்பி ஆடியோ, டி.டி.எஸ். ஸ்டூடியோ சவுண்ட் இன்டகிரேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.\n32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் உருவாகி இருக்கும் ஸ்மார்ட் டி.வி.க்களில் கூகுள் குரோம்காஸ்ட் பில்ட்-இன் கொண்டிருக்கிறது. இரு டி.வி.க்களில் ஆண்ட்ராய்டு டி.வி. 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்து\"ன் அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.\n64 பிட் குவாட் கோர் பிராசஸருடன் 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் வு பிரீமியம் டி.வி. மாடல்கள் சியோமியின் Mi டி.வி. 4ஏ ப்ரோ மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை வு பிரீமியம் டி.வி. 32 இன்ச் மாடலில் 32 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1366x768 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.\nமற்றொரு மாடலில் 43 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 32 இன்ச் மாடலில் 20 வாட் பாக்ஸ் ஸ்பீக்கரும், 43 இன்ச் மாடலில் 24 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் டால்பி டிஜிட்டல், டிடிஎஸ் ஸ்டூடியோ சவுண்ட் இன்டகிரேஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் கோர் ஜி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது.\nகனெக்டிவிட்டிக்கு இரு டி.வி. மாடல்களிலும் வைபை, ப்ளூடூத், இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள், லேன், ஆர்.எஃப்., ஹெட்போன் ஜாக் மற்றும் ஆப்டிக்கல் ஆடியோ அவுட் வழங்கப்பட்டுள்ளது. இரு டி.வி. ரிமோட்களில் அமேசான் பிரைம் வீடியோ, கூகுள் பிளே, ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் சேவைகளுக்கான ஹாட் கீ வழங்கப்பட்டுள்ளது.\nவு பிரீமியம் டியவிய 32 இன்ச் மற்றும் வு பிரீமியம் டி.வி. 43 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 10,999 மற்றும் ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nவாட்ஸ்அப் செயலியில் கஸ்டம் வால்பேப்பர் அம்சம் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் - காரணம் தெரியுமா\nஇந்தியாவில் பாஜி கேம் முன்பதிவு துவக்கம்\nபிஎஸ்5 இந்திய வெளியீட்டு விவரம்\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2019/08/18150827/1256794/Nissan-Kicks-Datsun-Go-And-Go-Plus-Models-To-Get-Automatic.vpf", "date_download": "2020-12-03T04:17:37Z", "digest": "sha1:VFPWIISV2JQ6EGZSE7X27KGID4WDACBZ", "length": 14488, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிசான் மற்றும் டேட்சன் வாகனங்களுக்கு புது அப்டேட் || Nissan Kicks Datsun Go And Go Plus Models To Get Automatic Transmissions", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிசான் மற்றும் டேட்சன் வாகனங்களுக்கு புது அப்டேட்\nநிசான் மற்றும் டேட்சன் நிறுவன வாகனங்களுக்கு விரைவில் புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.\nநிசான் மற்றும் டேட்சன் நிறுவன வாகனங்களுக்கு விரைவில் புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.\nஆட்டோமொபைல் சந்தையில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட வாகனங்கள் அதிக பிரபலமாக பார்க்கப்படுகின்றன. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாகனங்களுக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் நிசான் இணைந்துள்ளது.\nநிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிக்ஸ் மாடலுக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கிறது. டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் வேரியண்ட்களிலும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கிறது.\nடேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களுக்கு சி.வி.டி. ஆப்ஷன் இந்த ஆண்டு பண்டிகை காலத்திற்கு முன் வழங்கப்பட்டு விடும். நிசான் கிக்ஸ் மாடலுக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என நிசான் இந்தியாவின் விற்பனை பிரிவு தலைவர் ஹர்தீப் சிங் தெரிவித்தார்.\nநிசான் ந���றுவனம் டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இரு வாகனங்களிலும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 67 பி.ஹெச்.பி. பவர், 104 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nநிசான் கிக்ஸ் கார் இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்.யு.வி.யில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் K9K டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\n289 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்அவுட்: இந்தியா 13 ரன்னில் ஆறுதல் வெற்றி\n- தமிழருவி மணியன் பதில்\nமுன்பதிவில் அசத்தும் ஹூண்டாய் ஐ20\nஇந்தியாவில் மஹிந்திரா தார் விலையில் மாற்றம்\nநிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு விவரம்\nபிரீமியம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் அறிமுகம்\nடாடா கார் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம்\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர���புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Diwali", "date_download": "2020-12-03T05:14:44Z", "digest": "sha1:KBAWXL236AMDXEGG5GTCJJT7QJVJSFYE", "length": 19888, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "Diwali News in Tamil - Diwali Latest news on maalaimalar.com", "raw_content": "\nதீபாவளி பண்டிகைக்கு ஆடை விற்பனை 15 சதவீதம் சரிவு\nதீபாவளி பண்டிகைக்கு ஆடை விற்பனை 15 சதவீதம் சரிவு\nஇந்த ஆண்டு கொரோனாவின் எதிரொலியாக 15 சதவீதம் ஆடை விற்பனை சரிவை சந்தித்தது.\nஇந்தியாவில் தீபாவளி விற்பனை ரூ.72 ஆயிரம் கோடி -சீனாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய இந்திய மக்கள்\nதீபாவளி பண்டிகை விற்பனையின்போது சீனப் பொருட்களை மக்கள் புறக்கணித்ததால் அந்த நாட்டிற்கு ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nதீபாவளி பண்டிகையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதீபாவளி பண்டிகையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.\nதீபாவளி பண்டிகையையொட்டி குமரி சுற்றுலா தலங்களில் ஏராளமானோர் குவிந்தனர்\nதீபாவளி பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமானோர் குவிந்தனர். கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து தொடங்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.\nதீபாவளி தினத்தன்று சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் நிரம்பின\nதீபாவளி தினத்தன்று திருச்சி சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் நிரம்பின.\nசென்னை அரசு மருத்துவமனைகளில் தீபாவளி தினத்தன்று 38 பேர் தீக்காயத்துக்கு சிகிச்சை\nசென்னை அரசு மருத்துவமனைகளில் தீபாவளி தினத்தன்று 38 பேர் தீக்காயத்துக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.\nபெங்களூருவில் பட்டாசு வெடிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை\nதீபாவளியையொட்டி பெங்களூருவில் பட்டாசு வெடிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக காற்று மாசுவும் குறைந்துள்ளதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nசென்னையில் காற்று மாசு கடந்த ஆண்டை விட குறைவு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்\nதீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னையில் காற்று மாசு கடந்த ஆண்டை விட குறைவாக பதிவாகி இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nபறவைகளுக்காக நடத்தும் பாசத் தீபாவளி\nமக்க��ை கவர்ந்துவிட்ட பட்டாசு, தங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று ஒரு கிராமமே முடிவெடுத்து, அதை கண்டிப்புடன் கடைப்பிடித்தும் வருகிறது. அக்கிராமத்தை குறித்து பார்போம்...\nநம்பிக்கையின் கார்... சுற்றுச்சூழலை பாதிக்காமல் தீபாவளி கொண்டாட வித்தியாசமான விழிப்புணர்வு\nஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு அமைப்பு, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக வித்தியாசமான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.\nதடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மிக மோசம் - டெல்லி மக்கள் அவதி\nடெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவாகியுள்ளது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்து\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்துக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தீபாவளி வாழ்த்து\nஅமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த புது ஆண்டாக அமையட்டும் என தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.\nராணுவ பீரங்கி வாகனத்தில் வலம் வந்த பிரதமர் மோடி -வீடியோ\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, ராணுவ பீரங்கி வாகனத்தில் வலம் வந்து வீரர்களை உற்சாகப்படுத்தினார்.\nஇதுதான் எனக்கு மனநிறைவு... ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும்போது தனக்கு மன நிறைவு ஏற்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nதீபாவளி உற்சாகம்... வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் புதிய உற்சாகம் அடைந்துள்ளனர்.\nஜனாதிபதி, பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து\nஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஏழை, ஆதரவற்றோருக்கு நம்பிக்கை விளக்காக மாற உறுதியேற்போம்- ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து\nமாசு இல்லாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் தூய்மையான தீபாவளியைக் கொண்டாடுவதன் மூலம் இயற்கையை மதிக்க வேண்டும் ��ன ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.\nதீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சி தரட்டும் -பிரதமர் மோடி வாழ்த்து\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகளைகட்டியது தீபாவளி... கொரோனா அச்சுறுத்தலை மறந்து பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகாலை முதலே புத்தாடை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nகர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nசென்ட்ரல்-ஐதராபாத் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nகொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பலால் குறிவைக்கப்படலாம் - இன்டர்போல் எச்சரிக்கை\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nநேர்த்தியான யார்க்கரால் மேக்ஸ்வெல்லை வீழ்த்திய பும்ரா: 13 ரன்னில் இந்தியா ஆறுதல் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanusuya.blogspot.com/2011/07/", "date_download": "2020-12-03T04:17:31Z", "digest": "sha1:R47CTBK2LMHBAZWNK6AU5IUMGJUS7DWQ", "length": 7048, "nlines": 122, "source_domain": "vanusuya.blogspot.com", "title": "அனு: July 2011", "raw_content": "\nஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க\nகுழல் இனிதல்ல யாழ் இனிதல்ல தம் மக்கள் மழலைச் சொற்கள் முன்னால். அது நூறு சதம் உண்மையே. அதை அனுபவிச்சாதான் தெரியும். என் மகனுக்கு தற்போது 2 ஆண்டு முடிய போகிறது. தற்போது கதை கேட்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. அதுதான் இந்த பதிவின் தலைப்பே.\nதினமும் குறைந்தது 4 முறையாவது என் பையன் என்னிடம் \"அம்மா ஆன கத\" என்று கேட்காத நாள் இல்லை. உறங்கும் நேரம் தவிர அவனுக்கு மீதி நேரம் முழுக்க கதை கேட்பதில் அத்துனை ஆர்வம் அதிலும் குறிப்பாக யானை கதை மட்டும் வேண்டும். யானை போட்ட படங்கள், யானை கார்டூன், யானை வைத்து சொல்லப்படும் கதைகள் அனைத்தம் யானைதான்.\nஇந்த Iceage கார்டுன் பார்த்து பார்த்து எனக்கு ஒவ்வொரு சீனும் மனப்பாடமே ஆயிடுச்சு. பாவம் அந்த CD தேஞ்சே போச்சு. எப்ப பாரு ஆன கத ஆன கதனு கேட்டு இப்பவெல்லாம் ஆனை வடை திருடிட்டு போயி மரத்து மேல உக்காந்துதுனு சொன்னாலும் கேட்டுக்கிறான். இந்த ஆனை வியாதி எப்ப முடியும்னு தெரியல.\nஇவனுக்கு கதை சொல்ல போக நெட்டுல யானை பத்தி தேடி தேடி படிச்சுட்டு இருக்கேன். அதுல கிடைச்சதுதான் யானை டாக்டர்.\nயானை டாக்டர் நேத்துதான் படிச்சேன் என்னால அதை பற்றி எழுதாம இருக்க முடியல. உண்மையில ஒரு நல்ல விசயம் படிச்ச திருப்தி இருந்துச்சு. நாம எதை வெற்றினு நினைக்கிறோமோ அது இயற்கைக்கு முன்னாடி ஒன்னுமே இல்லாத விசயமா ஆயிடுது.\nஅணுகுண்ட சமாளிச்சு வெற்றி பெற்ற ஜப்பான் கூட இயற்கைய பாத்து பயந்துதான் நிக்குது. நாம இன்னும் தெரிஞ்சு அனுபவிக்க பல விசயங்கள இயற்கை தன்கிட்ட வெச்சு இருக்கு. இயற்கைய நேசிக்க ஆரம்பிச்சா நம்மளோட போட்டி பொறாமை எல்லாம் கொஞ்சம் தணியும்கிறது என்னோட எண்ணம்.\nஇணைய நண்பர்கள் சந்திப்பு (1)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு கோவை (1)\nகைலாச நாதர் கோவில் (1)\nகோடை குளூமை அருவி ஜப்பான் (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு (1)\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-12-03T03:50:29Z", "digest": "sha1:6O6LLONZTQX6KDG23DXPLME55LILV6J3", "length": 5201, "nlines": 70, "source_domain": "newstamil.in", "title": "ஒன்பதுல குரு Archives - Newstamil.in", "raw_content": "\nமுதல் விக்கெட் யார்க்கர் புகழ் நடராஜனுக்கு குவியும் வாழ்த்து\nவாட்ஸ்அப்பின் புதிய அப்டேட், இந்தப் புது வசதிகளை கவனித்தீர்களா\nகட்சி தொடங்க ரஜினிகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்\nஅரசின் நடவடிக்கையால் பாதிப்பு குறைவு: முதல்வர் பழனிசாமி\n590 கிமீ தொலைவில் நிவார் புயல் புதன்கிழமை கரையை கடக்கும்\nதமிழ் சினிமாவில் மோசமான படங்கள் லிஸ்ட் இதோ\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 150 முதல் 200 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்படுகின்றன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் வெற்றி சதவிகிதம் என்பது 20 சதவிகிதத்துக்குள் வருகிறது.\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shtcg.org/mothermary.php", "date_download": "2020-12-03T05:23:34Z", "digest": "sha1:ISHXZKGD4GIHTY4YKZU6CAKT3SWXQEW4", "length": 6504, "nlines": 118, "source_domain": "shtcg.org", "title": "அன்னையின் நற்பண்புகள் | Sacred Heart Tamil Catholic Group", "raw_content": "திரு இருதய தமிழ் கத்தோலிக்க குழு\n1. இறைவனுடைய வார்த்தைக்கு பணிந்து நடத்தல்\n“இதோ உம் சித்தத்தின் படியே எனக்கு ஆகட்டும் “என்று கடவுளின் வார்த்தைக்கு முற்றிலும் பணிந்து தன்னை கையளித்தார் அன்னை மரியாள்.\n2. இறைவனுடைய வார்த்தையை தியானித்தல்்\nகடவுளுடைய வார்த்தையை எப்போதும் அன்னை மரியாள், மனதில் இருத்தி தியானித்துக் கொண்டிருப்பதாக விவிலியம் சொல்கின்றது.\n3. இறைவார்த்தையின் படி நடத்தல்\nஅன்னை மரியாளும் இறைவார்த்தையின் படி நடந்து, கானாவூர் திருமணத்தில் பணியாளர்களிடம் சொல்கிறார் “அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்று” நம்மையும் இயேசுவின் வழி நடக்க அழைக்கிறார்\nஉலகம் தோன்றியது முதல் அதுவரை நடந்திராத ஒரு கன்னி கருத்தாங்கி பிறப்பதை , கடவுளின் வார்த்தையை முன்னிட்டு அவர் விசுவசித்தார்\nஎலிசெபத்தம்மாளுக்கு உதவி செய்வதற்காக தாம் தாய்மையடைந்திருந்த ���ோதிலும் கூட மூன்று நாடுகளைக் கடந்து ஏறக்குறைய மூன்று மாதம் தங்கி எலிசெபத்தம்மாளுக்கு அவர் பணிவிடை செய்தார்.\n6. இயேசுவின் பாடுகளில் அவர் பங்கேற்றல்்\nஇதோ உம் உள்ளத்தையும் ஓர் வாள் ஊடுருவும் என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப இயேசுவின் உடலில் ஏற்பட்ட அத்தனை வேதனைகளையும் மரியாள் தன் உள்ளத்தில் தாங்கி , இயேசுவின் சிலுவை மரணம் கடைசி வரை பின் சென்றார்.\nசீடர்களோடு ஒரே மனதாக ஜெபத்தில் ஈடுபட்டு பரிசுத்த ஆவியில் நிலைத்திருந்ததாக விவிலியம் சொல்கிறது.\nதன்னைக் குறித்து தாழ்நிலை நின்ற அடிமை என்று அன்னை மரியாள் குறிப்பிட்டாள். அருள் நிறைந்தவளே வாழ்க ஆண்டவர் உம்முடனே என்று வானவர் வாழ்த்தியதைக் கேட்டு மரியாள் , தான் அதற்கு தகுதியற்றவள் என்று கலங்குவது , அவரது தாழ்ச்சியைக் குறிக்கிறது.\nதனக்கென வாழாமல் , தன் கணவருக்கு கீழ்ப்படிந்து தான் பெற்றெடுத்த யேசுவுக்கும் தன்னை அர்ப்பணித்து ஒரு மகத்தான தியாக வாழ்வு வாழ்ந்தவர் அன்னை மரியாள்.\nஅன்னை மரியாள் வாழ்ந்த வாழ்க்கை மிக எளிய வாழ்க்கை . ஒரு எளிய தச்சனின் மனைவியாக மனமகிழ்வுடன் அவர் வாழ்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/bollywood/love-story-of-anil-ambani-and-tina-munim/photoshow/76297185.cms", "date_download": "2020-12-03T04:33:14Z", "digest": "sha1:NTAXS73WKJZPK5RWVRVCCFB4VMFQVV7S", "length": 6768, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n4 ஆண்டுகள் அடம்பிடித்து நடிகையை திருமணம் செய்த தொழிலதிபரின் மகன்\nஅணில் அம்பானி - நடிகை டினா முனிம் காதல் கதை\nஏறத்தாழ ஒரு சினிமா கதை போல தான் அமைந்திருந்தது அணில் அம்பானி - நடிகை டினா முனிமின் காதல். சாமானிய மனிதர்களின் காதலை போல இந்தஜோடியும் நிறைய கஷ்டங்களை கடந்து வந்தனர். அணிலின் அப்பாவும் இந்தியாவின் மாபெரும் தொழிலதிபருமான திருபாய் அம்பானிக்கு தன் மகன் அணில் அம்பானியின் காதலில் விருப்பம் இல்லை. ஆகவே, டினாவை திருமணம் செய்ய திருபாய் அம்பானியின் சம்மதம் பெற அணில் அம்பானி மிகவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது .\nஅணில் அம்பானி 1983ம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழத்தில் எம்.பி.ஏ முடித்திருந்தார். இந்த சமயத்தில் தான் டினாவை முதன��முறையாக சந்தித்திருந்தார் அணில் அம்பானி. அணிலும் டினாவும் ஒரு திருமண விழாவில் தான் சந்தித்து கொண்டனர்.\nஒருமுறை, தான் முதல் முறை சந்தித்த போது டினா கருப்பு நிற புடவை அணிந்து மிக அழகாக விழா ஒன்றுக்கு வந்திருந்தார் என குறிப்பிட்டிருந்தார் அணில் அம்பானி.\nமுதல் சந்திப்பில் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், டினா மீது ஈர்ப்பு கொண்டிருந்தார் அணில் அம்பானி. பிறகு, பொதுவான நண்பர்கள் மூலம் நல்ல அறிமுகம் பெற்று, ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டனர் அணிலும், டினாவும்.\n1986ம் ஆண்டு அணிலும், டினாவும் மீண்டும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு உருவானது. அதற்கு பிறகு மீண்டும் பிரிய அல்லது அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்க மனமில்லாத இந்த ஜோடி, காதலில் விழுந்தனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநடிகைகளுடன் உறவில் இருந்த இந்திய திரைப்பட இயக்குனர்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2004/01/", "date_download": "2020-12-03T04:01:40Z", "digest": "sha1:HPP2V4QS5LOQ7AW3TTLFMWYYNMBCXX4O", "length": 54067, "nlines": 468, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "January | 2004 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nமுரண்பாடுகள் – இந்திரா பார்த்தசாரதி\nSAMACHAR — The Bookmark for the Global Indian: “டால்ஸ்டாய் என்ற கலைஞன் தான் அவர் படைப்புகள் அனைத்திலும் வெற்றிப் பெறுகின்றான். ‘ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்’ என்ற அவருடைய சிறுகதைதான், உலகில் எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகளில் மிகச் சிறந்தது என்கிறார் ஜேம்ஸ் ஜாய்ஸ். ஆக்ரோஷமான தார்ம¦கக் குரலைக் காட்டிலும், ‘irony’தான் இக்கதையின் அடிநாதம். இதுதான் ஓர் உயர்ந்த அழகுணர்வு மிகுந்த படைப்பாளியின் அடையாளம்.”\nசுற்றுபுற வீடுகள் – 3\n‘காக்க… காக்க…” கௌதமின் அடுத்த பட ஆரம்பத்திற்கான சுவரொட்டியில் இருந்து…\nநம்மில் பலருக்கு அறிமுகமான தளம் – Scribbles of a Lazy Geek. விருமாண்டியின் பெரிய்ய்ய விமர்சனத்துக்கு 56 பின்��ூட்டங்கள் பெறுகிறார். ஐஐடி சாரங் கலைவிழாப் பதிவுகளைப் படித்தால் உங்க கல்லூரியின் இளமைக் காலங்கள் வந்து போகும். புத்தகக் கண்காட்சி கட்டுரையின் மூலம் பல நல்ல புத்தகங்களைத் தெரிந்து கொண்டேன். எழுத வேண்டியது நிறைய பாக்கி வைத்திருக்கிறார் 😀\nசிஃபி தமிழ்: “எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியலை. பொண்ணுங்ககிட்ட மட்டும், நீங்க ட்ரிங்ஸ் அடிப்பீங்களா சிகரெட் பிடிப்பீங்களான்னு கேட்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்தி ஃபீல்டில் இது ரொம்ப சகஜம். ஆனால் தமிழ் ஃபீல்டில் இது தப்புன்னு நல்லா தெரியுது.”\nஓடாத படம்; பாரதிராஜா இயக்கம்; ஹீரோவாக மனோஜ் கே பாரதி;\nஎன்று பல பயங்களுடன் பார்க்கத் துவங்கினேன். பாடல்கள் பலமுறை\nகேட்டு மனதில் நின்றிருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத ஆரம்பம். அட்வைஸ்\nசுகாசினிக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் இருவரும் ராணுவத்தின்\nபோர் வீரர்கள். திருமணமாகி ஆளுக்கு ஒரு ஆண் குழந்தை. வீட்டையும்\nநிலத்தையும் பார்த்துக் கொள்ளும் கொழுந்தனராக மனோஜ். மதனிகள்\nமேல் ரொம்ப பாசமும் மரியாதையும் வைத்துள்ளார்.\nகார்கில் போரில் அண்ணன்கள் இறக்க கருமாத்தூர் பட்டி, கார்கில் பட்டி\nஎன பெயர் மாற்றப்படுகிறது. மதனிகளின் பொறுக்கி அண்ணன் (‘மெட்டி\nஒலி’யில் போஸ்) வில்லனின் மகுடிக்கு ஏற்ப ஆடி தங்கைகளை பிறந்த\nவீட்டுக்கு அழைத்து செல்கிறார். கொஞ்சம் வெட்டு குத்துக்குப் பிறகு\nமுதல் பாதியில் நந்திதா-ஜெனி·பருடன் நிறைய ரொமான்ஸ். இப்பொழுது\nவரும் எ.20.உ.18 போன்ற படங்களில் இருந்து நல்ல மாறுதலான\nகாதல் காட்சிகள். ஹீரோயினுக்கு ஒரு அப்பாவித்தனத்துடன் குறும்பு\nநிறைந்த கிராமத்துக் களை. கொடுத்த வாய்ப்புகளில் கலக்கி இருக்கிறார்.\nஇவரை ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ஆட வைத்துக் காணாமல் போக்குவது\nஅந்த அம்மாவாக சுகாசினி மணிரத்னம் தேவையே இல்லை. போருக்கு\nவழியனுப்பும் ரயில் ஸ்டேஷன் காட்சியில் மட்டுமே உருக வைக்க வாய்ப்பு.\nஇந்தப் படத்துக்காக ‘சிறந்த குணச்சித்திர நடிகை விருது’ கிடைக்கும்\nவாய்ப்பு லேது. மனோஜின் காரெக்டர் மனதில் பதிந்தாலும் artificial sweetener\nபோட்ட காபி போல் எதையோ தொக்கி வைக்கிறார்.\nஅருணா போல் முழிக்கும் பெரிய அண்ணி, ‘நாட்டுச் சரக்கு நச்சுனுதான் இருக்கு’\nஎன்று ஆட வந்துவிடக் கூடிய சிறிய மதனி, சிறிய மதனியின் மேல் ஆசைப்படும்\n���ில்லன் என துணைக்கு வருபவர்கள் அனைவரிடமுமே ஒழுங்காக வேலை\nவாங்கி இருக்கிறார் பாரதிராஜா. கோர்ட் சீன்களில் நம்மை ரொம்பப்\nபடுத்தாமல், சண்டைக் காட்சிகளைப் புகுத்தாமல், கிராமிய அழகுகளைக்\nகாமிராவில் மிரட்டாமல் ரொம்ப எதார்த்தமான திரைக்கதை.\nபடத்தின் அபார பலம் வசனங்கள். டைட்டில் படத்தின் முன்பே போட்டு\nவிட்டதால் முழுப் படத்தையும் பின்னோட்டிப் யார் என்று தெரிந்து கொள்ள\nவைக்கும் வட்டார வழக்கு. தேன்மொழியின் வசனங்களில் தெறிக்கும்\nசொலவடைகள் கிராமிய பாண்ட்ஸ் மணம் கொடுக்கிறது.\nஆர். செல்வராஜின் கொஞ்சம் பெரிய கதையை இரண்டரை மணி\nநேரத்துக்குள் அடக்குவதில் கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கிறார் இயக்குநர்.\nஅவருக்கு யாராவது ஒன் லைனர் கதைகளான ஜேஜே-வைப் போட்டுக்\nகாட்டி இருக்கலாம். ‘புதுமைப் பெண்’ணை விட வேகத்துடன், ‘மண் வாசனை’யை\nவிட வாசனையுடன், ‘ஜூட்’டை விட நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்\nஇந்தப் படம் கொஞ்சமாவது ஓடியிருக்க வேண்டும்.\nநான் படிக்க வேண்டிய புத்தக பட்டியல்\n5.சுந்தரராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’,\n8.கிருஷ்ணன் நம்பியின் ‘மாமியார் வாக்கு’,\n9.ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’,\n14.ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’,\n16..மாதவனின் ‘சாலைக்கடைத் தெருக் கதைகள்’,\n24.ராஜம் கிருஷ்ணனின் ‘அமுதமாகி வருக’,\n28.தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’,\n29.சே.யோகநாதனின் ‘மீண்டும் வந்த சோளகம்’,\n30.பெ.கருணாகரமூர்த்தியின் ‘அகதி உருவாகும் நேரம்’,\n32.அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’,\n33.யிந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப் புனல்’,\n39.திலீப் குமாரின் ‘மூங்கில் குருத்து’,\n43.பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’,\n45.தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள்’,\n49.சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்’,\n50.பா.விசலத்தின் ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’,\n51.பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’,\n53.கோமல் சாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’,\n55.வல்லிக்கண்ணனின் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’,\n59.ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’,\n60.மனுஷ்யபுத்திரனின் ‘என் படுக்கையறையில் யாரோ\n65.பிரம்மராஜனின் ‘கடல் பற்றிய கவிதைகள்’,\n69.அ.சீனிவாசராகவனின் (‘நாணல்’) ‘வெள்ளைப் பறவை’,\n75.கலாந்தி கைலாசபத��யின் ‘ஒப்பியல் யிலக்கியம்’,\n77.ர்.கே.கண்ணனின் ‘புதுயுகம் காட்டிய பாரதி’,\n78.சிட்டி-ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’,,,,,,\n80.கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு\nவிருந்தினராகச் சென்ற இடத்தில் இன்ஸ்டண்ட் காபி கொடுக்காமல் அதிசயமாக ·பில்டர் காபி கொடுப்பது போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா (ஒரே) ஒரு நாள் போட்டியில் ஜெயித்துள்ளது. அந்த ·பில்டர் காபியிலும் ஸ்டார்பக்ஸ், மாக்ஸ்வெல் என்று புளித்த கொட்டையை அரைக்காமால், நரசுஸ் காபி போட்டு எடுத்து வந்தால் எப்படி இருக்கும் தமிழ்நாட்டின் பாலாஜி பந்துகளில் நாலு பேர் வீழ்ந்தது அவ்வளவு ஆச்சரியங்களையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.\nதமிழ்நாட்டின் பிற வீரர்களைப் போல் இல்லாமல் பல ஆட்டங்கள் தொடர்ந்து ஆடவைக்கவும், ஆட்டத்தில் சரியான வாய்ப்புகள் கொடுக்கவும் இறைவனை வேண்டுவது அல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ‘தெற்குத் தேய்கிறது; வடக்கு வாழ்கிறது’ என்று எதற்கோ குரல்கொடுத்தவர்கள், கிரிக்கெட்டையும் கண்டு கொள்ளாமல் விட்டது வருத்தமே.\nதமிழ்நாட்டின் ரஞ்சி அணியை ஹிந்துவின் எழுத்துக்களில் தொடர்ந்து ரசித்து வந்த பலரில் நானும் ஒருவன். வி. சிவராமகிருஷ்ணனும், அப்துல் ஜபாரும் என்னுடைய பள்ளிக் காலங்களில் தொடர்ந்து ஏமாற்றாத வீரர்கள். ஒருவர் ஆட்டத்துக்கு ஆட்டம் ஒழுங்காக ஆடினால் அணியில் என்றாவது இடம் பெறுவார் என்னும் அணி அரசியல் தெரியாத பொற்காலம் அவை.\nகல்லூரியில் சேர்ந்த பிறகும் வெங்கடரமணாவையும் சரத்தையும் ஆர்வத்துடன் தொடர்ந்து ஹிந்துவில் படித்து வந்தேன். பள்ளியில் கூடப் படிக்கும் போதே மிரட்டியவர் சரத். சரத்தின் ஆட்டம் நேரில் பார்ப்பதற்கு பயமாக இருக்கும். டீமுக்கு ஆள் எடுக்க மாங்கொட்டை டாஸ் போட்ட காலங்களிலேயே, வந்து விழும் முதல் பெயர் சரத் ஆகத்தான் இருக்கும். எதிரணியில் சரத் ஆடினால், ·பீல்டீங் வெகு சுலபம். சும்மா நின்றிருந்தால் போதும். தலைக்கு மேல்தான் பந்துகள் சென்று கொண்டிருக்கும்.\nகருமமே கண்ணாயினார் மாதிரி சரியான குறிக்கோள்கள், விளையாட்டில் பயிற்சியின் மூலம் விடா முயற்சி, என பாடத்திட்டத்தில் வரும் வள்ளுவரின் குறளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாய் இருப்பவன். தமிழ் நாட்டுக்காக ஆட வாய்ப்பு கிடைத்தவுடன், அடுத்து இந்தியாவுக்காக ஆட��் செல்லும் வாய்ப்பு மிக அருகில்தான் இருக்கிறது என்று தமிழ்நாடு அணியின் கிரிக்கெட் வீரர்களை அறிந்தவர்கள், இந்தியாவில் ரஞ்சிக் கோப்பையை முக்கியமாகக் கருதும் நபர்கள் அனைவரும் எண்ணியிருப்பார்கள்.\nடீன் வயதின் எழுச்சி நாயகன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைத்தபோது இந்த முடிவுகள் வலுப்பெற்றன. அவருக்காவது மட்டை மட்டுமே பிடிக்கத் தெரியும். நம்ம பையனுக்கு பந்தையும் சுழல விடத் தெரியுமே என்னும் நம்பிக்கைதான் காரணம். ஒன்றோ இரண்டோ ‘ரெஸ்ட் ஆ·ப் இந்தியா’ ஆட்டங்கள் மட்டுமே ஆடி முடித்த அவரை, இன்று பின்னோக்கிப் பார்க்கையில் அபிஜித் காலே கண்ணில் படுகிறார்.\nபணமுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பது போல காலே முயற்சி செய்தார். ஆனால், இந்தியாவிற்காக ஆட இன்னும் பற்பல விஷயங்கள் உள்ள பிள்ளையாக இருக்க வேண்டும். பாம்பேயில் பிறந்தால் நலம்; தேர்வாணைக் குழுவில் சித்தப்பா இருந்தால் சௌகரியம்; எம்.பி.யாக மாமா இருந்தால் வாய்ப்பு நிச்சயம்; இது எதுவும் இல்லை என்றால் லஞ்ச முதலீடு செய்யவாவதுத் தயாராக இருக்க வேண்டும்.\nவி. சிவராமகிருஷ்ணன் ரஞ்சியில் ஒரு ஆட்டத்துக்கு 43 வீதம் ஆறாயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இப்பொழுதும் ஆடிக் கொண்டிருக்கும் சரத் 55 வீதம் ஏழாயிரத்தைத் தாண்டி விட்டார். ஒரு உதாரணத்துக்கு வாயுள்ள பிள்ளை ராபின் சிங்கை எடுத்துக் கொள்வோம். அவர் ஓர் ஆட்டத்துக்கு 52 வீதம் 4127 ரஞ்சி ஓட்டங்கள் எடுத்துள்ளார்.\nசரத்துக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை; நிரூபிக்கவும் இல்லை. வெங்கடரமணாவின் நிலை படு மோசம். மேற்கிந்தியத் தீவுகளிடம் இரண்டு மாட்ச் தோற்றுப் போய்விட்ட பிறகு கடைசி ஆட்டமான நான்காவது போட்டியில் ஒரு வாய்ப்பு கொடுக்கப் படுகிறது. எழுபது பந்துகள் மட்டுமே வீசிய பிறகு, இந்திய அணியை விட்டுக் கழற்றி விடப் படுகிறார். ஒரு நாள் போட்டியில் பத்து ஓவர்களில் 36 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட் எடுத்த மிக மோசமான ஆட்டத்திற்காக நீக்கப் படுகிறார். இதுதான் ‘one-match wonder’.\nதமிழ்நாட்டில் அதிக அளவில் விக்கெட் வீழ்த்தியவர்களில் சுனில் சுப்ரமணியம் மூன்றாவது நிலையில் உள்ளார். (வெங்கட்ராகவனும், விவி குமாரும் முதலிரண்டில் உள்ளார்கள்). நியுசிலாந்துக்கு எதிரான தன்னுடைய அரங்கேற்ற ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ¤க்கு மூன்று விக்கெட் வீதம் ஆறு விக்கெட் வீழ்த்தி ‘சிறந்த பந்து வீச்சாளர்’ பரிசையும் பெறுகிறார். அதன் பிறகு பத்தாண்டுகளுக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்காமல், தமிழ் நாட்டிற்காக மட்டுமே மிளிர்கிறார்.\nதமிழ்நாட்டுக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை இல்லை என்பது சோகத்தில் ஆறுதல். காட்டாக ரிஸ்வான் சம்ஷத் என்று என்னுடைய பள்ளிக் கால கவனத்தைக் கவர்ந்த உத்தர பிரதேசக்காரரை பார்ப்போம். 47 ரன்கள் வீதம் 6000 ரஞ்சி ஓட்டங்கள். ஓரளவு பந்தும் வீசக் கூடியவர். சரியான mentor-களோ, ஆதரவாளர்களோ இல்லாததுதான் இவர்களின் பிரசினை.\nராபின் சிங்குக்குக் கிடைக்கும் இந்திய இடங்கள் ஏன் வெங்கட ரமணாவுக்கும், ரிஸ்வான் சம்ஷத்துகளுக்கும் கிட்டுவதில்லை\nஇந்த வருட ரஞ்சி நிலைமையைப் பார்த்தால் தனி மனித அக்கிரமிப்புகள் நன்று விளங்கும். பூனை, நாயும், கிளியும் கூட பெற்ற பிள்ளை போல மடியினிலே இருப்பது போல் ஏழு பாயிண்ட் மட்டுமே எடுத்த பெங்காலில் இருந்து கங்குலி. க்ரூப்பில் இரண்டு முறை தோற்று கடைசி நிலையில் இருக்கும் பரோடாவில் இருந்து கூட பலர் இருக்கிறார்கள். ஆனால் மும்பை போல் மூன்று வெற்றிகளை பெற்று க்ரூப்பின் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டு அணிக்கு என்ன பயன். நமக்கு வளர்த்து விடத் தெரியவில்லை.\nநடக்கும் விஷயங்களைச் சொல்லிக் குற்றப் பார்வையில் அடிபடாமல், அணியில் இருப்பதற்கான சமரசங்களையும் சரியான விகிதாசரங்களில் செய்து கொண்டு, அவ்வப்போது வெற்றியும் ஈட்டித் தந்து, தன்னுடைய வாழ்க்கையையும்சிதைத்துக் கொள்ளாத அனைத்து ரஞ்சி வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்.\nஒரு படக்கதை – கிறுக்கல்கள் : ரா பார்த்திபன்\nதமிழகத்தை சேர்ந்த பலரும் புத்தககங்கள்… மன்னிக்க…. இலக்கியங்களையும், ஆரோக்கியமான விஷயங்களையும் படிப்பதில்லை என்பது சிலர் சொல்லும் குற்றசாட்டு. இன்றைய தமிழ் சினிமா செல்லும் திரை ரசிகர்கள்தான் இவர்களின் முக்கிய இலக்கு. புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வாஸ்துவும் சமையல் புத்தகங்களும் வாங்குபவர்களை நோக்கியும் இலக்கியவாதிகள் பலர் இவ்வாறு சொல்லி வருகின்றனர்.\nஇவர்களில் சிலராவது ‘கிறுக்கல்கள்’ போன்று ஒரு புத்தகத்தையாவது வெளியிட வேண்டும். பார்த்திபன் என்னும் பெயருக்காக பல பிரதிகள் விற்றாலும், புரட்டிப் பார்ப்பதற்கு அனைவருக்கும் ஆர்வத்தைக் கொடுக்கும் புத்தகம். தமிழ் தெரிந்தும் அதிகம் வாசிக்காத கல்லூரி நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். இருக்கும் ஒரு சில தமிழ் புத்தகங்களை பராக்குப் பார்த்து வந்தவர், மேற்கண்டதைக் கண்டவுடன் நின்றார். ‘என்னப்பா இது ஷேப்பே வித்தியாசமா இருக்கு’ என்று எடுத்தார்.\nஎன்னுடைய வீட்டில் இருந்து இதுவரை விசி++, சி#, ஜாவா என்று தொழிற்நுட்பப் புத்தகங்களையே கடன் வாங்கிச் சென்றவர், கடனாகக் கேட்ட முதல் புத்தகம் ‘கிறுக்கல்கள்’. நல்ல வடிவமைப்புக் கொண்டிருந்தால், உள்ளிருக்கும் விஷய செறிவுகளைப் பின்னுக்குத் தள்ளிக் கொள்ளலாம் என்பதற்கு நல்ல உதாரணம். தமிழை உலக மயமாக்கப் போகிறோம், செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்பவர்களுக்கும் இது போன்ற வெளியீடுகள் வரப் பிரசாதம்.\nரயிலில் ஒரு நாள் புரட்டிக் கொண்டிருக்கையில், பக்கத்து இருக்கை அமெரிக்கர் கூடத் திரும்பி பார்த்து, படம் பார்த்து விட்டுத் தருவதாகக் கேட்கிறார். அவருக்கு பலான புத்தகமோ என்னும் சபலமோ என்றறியேன். ஆனால், முழுவதும் ஒரு சுற்று திருப்பி விட்டுக் கொடுக்கும்போது ‘அற்புதமான ஆக்கம்’ என்று நன்றி சொல்லி வியந்தார். இது பார்த்திபனுக்கு எகத்தாளமா அல்லது பாராட்டு முத்திரையா என்று எனக்குத் தெரியாது.\nகறுப்புப் புள்ளியையும் பாரதியின் அவுட்லைன்னையும் வைத்து மேட்டர் எழுதுவது; ‘ஹே ராம்’ படம் குறித்த பதிவுகள், சினிமாவுக்கு வந்த கதை, ‘அடுத்த வினாடி’ ரூமி மாதிரி சுய முன்னேற்றக் கட்டுரைகள்; நிறைய காதல் புலம்பல்கள், நிறுத்தல் குறிகளை வைத்து வார்த்தை அடுக்குகள் எனக் கண்ணைப் பறிக்கும் இணையத்தளம் போல் உள்ளது இந்தப் புத்தகம். அனைத்துக்கும் சுவையான பார்த்திபனின் பின்னூட்டங்கள், குறிப்புகள் என சுய அலசலாக வருகிறது மேலும் மெருகு சேர்க்கிறது.\n“கிறுக்கலைக் கூட கவிதையென்று சொல்லிக் கொள்ளும் ஆசை… அதைப் புத்தகமாகப் பதிவு செய்து கொள்ளும் ஆசை… விமர்சகர்கள் கூட, ‘போனாப் போகுது’ என்று பாராட்டி விட மாட்டார்களா என்ற ஆசை…\nஇப்படிப்பட்ட அல்ப ஆசைகள் அறிவிப்பது என்னவென்றால், நம்மை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பது புவியீர்ப்பு அல்ல…\nஇங்கிலீஷ் படங்கள் பார்ப்பதில் ஒரு பயன் இருக்கிறது. ‘ஜேஜே’\nவருகிறதா, ‘செரண்டிபிட்டி’யை எப்படி பெயர்த்திருக்கிறார் என்று\nஅலசலாம். கமல் ஒரிஜினலாய் ஒரு சீன் வைத்தால் கூட ஹேமந்த்\nசொல்வது போல் ‘சைலன்ஸ் ஆ·ப் தி லாம்ப்ஸ்’, ‘ரோஷோமோன்’,\n‘டெட் மான் வாக்கிங்’, ‘லை·ப் ஆ·ப் டேவிட் கேல்’ என்று பல\nபடங்களின் தழுவல்தான் என்று பழி போட முடிகிறது.\n‘லார்ட் ஆ·ப் தி ரிங்’ படத்தின் மேல் ஆஸ்கருக்கு என்ன பிரேமையோ\nமுதல் படமே போர் என்று நினைக்க வைக்குமளவு சண்டைக் காட்சிகள்.\nமரத்தடியின் மூலம் கையேடு கிடைத்தால் இரண்டையும், இப்ப\nஅனைவரும் சிலாகிக்கும் மூன்றாவதையும் பார்க்கும் தைரியம் வரலாம்.\n‘Lost in Translation’ இயக்குநர் கலைக்குடும்பத்தை சேர்ந்தவர். அப்பாவின்\nபெயரை வைத்து திரையுலகில் காலை வைத்துத் தட்டு தடுமாறி நம்ம\nசூர்யா போல் இப்பொழுதுதான் தனித்துவம் எட்டி பார்த்துள்ளது. (‘காட்·பாதர்’\nஎடுத்த அப்பா, நம்ம சிவாஜி மாதிரி திரையுலக பிதாமகன்; கஸின் நிகலஸ்\n‘மான்ஸ்டர்’ படம் பார்த்து விட வேண்டிய ஒன்று. தன் அழகைக் குறைத்துக்\nகொண்டு படு சிரத்தையாக உண்மைக் கதையை வாழ்ந்திருப்பதாக\nதமிழ்ப்படங்களோ, (ஒரு படம் கூடவா ஆஸ்காரின் மதிப்பீடுகளுக்கு இணையாக\n) இந்தியப் படங்களோ இல்லாதது ஆச்சரியமாக இல்லை. ஆனால்,\nசுவையான ‘பெண்ட் இட் லைக் பெக்கம்’ தவறவிட்டது எப்படி\n‘மேட்ரிக்ஸ்’ படத்தை எந்த பட்டியலிலும் நியமிக்காததும் டாம் க்ரூய்ஸ¤க்கு\nசிறந்த நடிகருக்கான பரிந்துரை தராததும் சோகம்தான்.\nசில சிந்தனையைத் தூண்டும் வசனங்களுக்காகவாவது மேட்ரிக்ஸ¤க்கு\n1. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல – தூர்தர்ஷனில் சின்ன வயதில் அடிக்கடி\nபோட்டு படுத்துவார்கள். சோகம் கர்னாடகக் காவிரி போல் வழிந்தோடும்.\nபாடல் வரிகள் எல்லாம் கவனிக்காமல், காட்சியமைப்பும் பிடிக்காமல்,\nகண்ணை மூடி, பல்லைக் கடித்து, அடுத்த பாட்டுக்காக காத்திருக்கும்\n2. ஆயிரம் தாமரை மொட்டுக்களே – இது விவிதபாரதியில் அடிக்கடி ஒலித்ததால்\nஅலுத்துப் போனது என நினைக்கிறேன். பாடலைப் பார்த்த பிறகு\nவெறுப்பின் உச்சகட்டத்துக்கே சென்று விட்டேன். என் வயசுப் பயல்\nகார்த்திக் செய்யும் அட்டகாசம் எங்கள் அனைவரின் வயிற்றெரிச்சலையும்\n3. பசுமை நிறைந்த நினைவுகளே – பெருசுகளின் சிலாகிப்பு.\n‘முஸ்தபா..முஸ்த·பா’ வந்ததோ, நான் பிழைத்தேன்.\n4. பொன் மகள் வந்தாள் – ஏற்கனவே செயற்கைத்தனம் நிறைந்த காட்சியமைப்பு;\nமறுபடி அதே பாட்டை உல்டா செய்ய என்னத்தைக் கண்டார்களோ\n5. அப்பனே…அப்பனே.. பிள்ளையாரப்பனே –\nபார்ப்பதற்கு ரசிகர்கள் நாங்கள் இருக்க,\n6. நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் –\nஅந்தக் கால கமலை விற்பதற்கு, மிருகங்கள் தேவைதான் என்றாலும்\n7. சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் –\nசாகப் போறவன் ரொம்ப சிரிக்கிறான்.\n8. என்னவளே… அடி என்னவளே – ‘காதலன்’ வந்த சமயம், பரிட்சையில் கேட்கக்கூடிய\nமுக்கிய பகுதி போல் அடிக்கடி கேட்டு/பார்த்ததாலோ என்னவோ, பிறகு\n9. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் – தலைவரை ஏமாற்றும் சரோஜா தேவியுடன்\nகனவுலக டூயட் பாடுகிறாரே என்ற வருத்தம் இருந்தாலும், பாட்டு முழுக்க\n10. செண்பகமே… செண்பகமே – நாலு பேர், நாலு தடவை பாடறதுக்கு, அப்படி என்ன\nஅடிக்க வருவதற்கு முன் நிறுத்திக் கொள்கிறேன்.\nதமிழ் இலக்கணம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புவர்களுக்கு,\nஎன்னும் பக்கத்துக்கு சென்று ilakkaNa nEsan_1.txt மற்றும்\nilakkaNa nEsan_2.txt என்னும் கோப்புகளை பார்வையிடலாம்.\n(வாழ்த்துக்கள் ஏன் சரியில்லை என்றும் விளக்குகிறது ஒரு கட்டுரை).\nஇலக்கணக் கட்டுரைகளை, இணையத் தொடர்பு வசதி இல்லாதவர்க்காக, மின்னஞ்சல்\nமூலமாக ..இலந்தையார் ஆலோசனைப்படி… இதுவரை இட்டுவந்தேன். முக்கியமான\nகட்டுரைகள் பல வந்துவிட்டன.அதனால் தொடர் நிறைவேறுகிறது. இனிமேல் , தமி\nழண்ணல், நன்னன் மற்றோரின் கட்டுரைகளையும், தொடர்புள்ள மற்ற கட்டுரைகளையும்\nபடிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட தளங்களில் பார்க்கலாம்.\n2) தமிழ் அறிவோம் தொகுப்பு –2 (98- Dec 2000)\n3)தமிழ் அறிவோம் தொகுப்பு –3 ( 2000–Aug 2001)\n5)மொழி பற்றிய மற்ற கட்டுரைகள்\nநன்றி: சந்தவசந்தம்/ திரு. பசுபதி\nயாவரும் பப்ளிஷர்ஸ் வழங்கும் “க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020” - வெற்றியாளர்கள் - யாவரும்.காம்\nHindu Tamil – அருண் பிரசாத்\nஎழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-12-03T03:12:34Z", "digest": "sha1:MEGJEOLOAMGC2LSM7E2J24CSRM63CPZZ", "length": 19951, "nlines": 122, "source_domain": "thetimestamil.com", "title": "பிக் பாஸில் ராகுல் வைத்யா ஒற்றுமை கருத்து க���றித்து ஜான் குமார் சானு தாய் ரீட்டா வருத்தமடைந்து, என் மற்ற மகன்களும் அவரை விட சிறப்பாக பாட முடியும் என்று கூறினார் | மகன் ஜான் குமாரின் வற்புறுத்தலில் அதிருப்தி அடைந்த தாய் ரீட்டா - எனது மற்ற இரண்டு மகன்களும் ராகுலை விட சிறப்பாக பாட முடியும்.", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\nகேப்டன் அமிரீந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சரை சந்திக்க மத்தியில் விவசாயிகளுடன் பேசுவதற்கு முன் – விவசாயிகள் எதிர்ப்பு பிரச்சினையில் அமிரீந்தர் சிங்கை சந்திக்க அமித் ஷா\n3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு, ரசிகர்கள் ஜடேஜா ஹார்டிக் மற்றும் விராட்ஸை மீம்ஸ் மூலம் பாராட்டுகிறார்கள். டீம் இந்தியாவின் வெற்றியை ஃபன்னி மீம்ஸ் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், கம்பீர் ட்ரோல்\nஜாக் மாவின் ஆண்ட் குழுமம் Paytm இல் தனது 30% பங்குகளை விற்க தயாராகி வருகிறது, காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹலதா ஹை நடிகை வ்ருஷிகா மேத்தா பெல்லி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்\nவீதியின் குறுக்கே ஒருவரின் ஐபோனில் இருந்து புகைப்படங்களைத் திருடுவது எப்படி – நிர்வாண பாதுகாப்பு\nஜப்பானிய பாராளுமன்றம் இந்த முடிவை எடுத்தது, அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nயோகி ஆதித்யநாத் மும்பை பாலிவுட் புதுப்பிப்பு | உத்தரபிரதேச முதல்வர் மும்பை சுற்றுப்பயணம், பாலிவுட் சமீபத்திய செய்தி | உத்தவ் கூறினார் – உங்களுக்கு தைரியம் இருந்தால், தொழில்துறையை எடுத்து அதைக் காட்டுங்கள்; யோகி கூறினார் – எதுவும் நடக்கவில்லை, புதிய திரைப்பட நகரத்தை உருவாக்குகிறது\nஹார்டிக் பாண்ட்யா விராட் கோலி: இந்தியா Vs ஆஸ்திரேலியா 3 வது ஒருநாள் போட்டி முடிவு புதுப்பிப்பு | 3 வது ஒருநாள் இந்தியா vs ஆஸ்திரேலியா 2020 வென்றவர் யார் சமீபத்திய செய்திகள் மற்றும் IND Vs AUS புதுப்பிப்பு | வெளிநாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக 7 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி; தொடரில் ஆஸ்திரேலியாவின் பெயர்கள் 2-1\nபர்கர் கிங்கின் ஐபிஓ இரண்டு மணி நேரத்திற்குள் முழுமையாக சந்தா செலுத்தியது, டிசம்பர் 4 ஆம் தேதி மூடப்படும்\nபிக் பாஸ் 14 கவிதா க aus சிக் வெளியேறு காட்சி இடுகை ரூபினா திலாய்களுடன் அசிங்கமான ���ண்டை இங்கே வீடியோவைப் பாருங்கள்\nHome/entertainment/பிக் பாஸில் ராகுல் வைத்யா ஒற்றுமை கருத்து குறித்து ஜான் குமார் சானு தாய் ரீட்டா வருத்தமடைந்து, என் மற்ற மகன்களும் அவரை விட சிறப்பாக பாட முடியும் என்று கூறினார் | மகன் ஜான் குமாரின் வற்புறுத்தலில் அதிருப்தி அடைந்த தாய் ரீட்டா – எனது மற்ற இரண்டு மகன்களும் ராகுலை விட சிறப்பாக பாட முடியும்.\nபிக் பாஸில் ராகுல் வைத்யா ஒற்றுமை கருத்து குறித்து ஜான் குமார் சானு தாய் ரீட்டா வருத்தமடைந்து, என் மற்ற மகன்களும் அவரை விட சிறப்பாக பாட முடியும் என்று கூறினார் | மகன் ஜான் குமாரின் வற்புறுத்தலில் அதிருப்தி அடைந்த தாய் ரீட்டா – எனது மற்ற இரண்டு மகன்களும் ராகுலை விட சிறப்பாக பாட முடியும்.\nஜான் குமார் சானு தாய் ரீட்டா ராகுல் வைத்யா நேபாடிசத்துடன் பிக் பாஸில் கருத்துத் தெரிவித்ததோடு, என் மற்ற மகன்களும் அவரை விட சிறப்பாகப் பாட முடியும் என்று கூறினார்\n10 மணி நேரத்திற்கு முன்பு\nபிக் பாஸ் சீசன் 14 இல், ராகுல் வைத்யா மீண்டும் ஜான் குமார் மீது ஒற்றுமை பற்றிய கேள்வியை எழுப்பினார். அதன் பிறகு ஜானின் தாய் ரீட்டா பட்டாச்சார்யா மீண்டும் ராகுலை தோண்டி எடுத்து, ஜான் தனது பெயரை சொந்தமாக உருவாக்க விரும்புகிறார் என்று கூறினார். அவர் என் வாழ்க்கையை மறந்துவிடுங்கள், என் மற்ற மகன்களும் ராகுலை விட சிறப்பாக பாட முடியும் என்றார்.\nஜான் சொன்னார்- தந்தையிடம் செல்ல வேண்டாம்\nராகுலின் இந்த கருத்துக்குப் பிறகு, ஜான் மற்றும் குடும்பத்தின் மற்றவர்களும் ஆச்சரியப்படுகிறார்கள். ராகுல் கூறினார்- நான் ஒற்றுமையை வெறுக்கிறேன். இங்குள்ள மக்கள் அனைவரும் தங்கள் சொந்த உழைப்பில் உள்ளனர், வாழ்க்கை இங்கே இருப்பது அவர்களின் தந்தையின் மகனால் மட்டுமே. அவர்களுக்கு சொந்த ஆளுமை இல்லை. இதை அறிந்த ஜான், நான் குமார் சானுவின் மகன் என்பது எனது நல்ல அதிர்ஷ்டம் என்று கோபமாக கூறினார். இது மட்டுமல்லாமல், அவர் ராகுலிடம் கோபமாக சொல்வதும் கேட்கப்பட்டது – தந்தையிடம் செல்ல வேண்டாம்.\nரீட்டா கூறினார்- பணியில் நேபாடிசம் மறந்துவிட்டது\nஸ்பாட் பாய்க்கு அளித்த பேட்டியில், ரீட்டா தனது கடின உழைப்பின் வலிமை குறித்து ஜான் நிகழ்ச்சியில் இருப்பதாக கூறினார். இது மிகவும் கேவலமான அறிக்கை. ஒற்றுமை காரணமாக ஜான் நிகழ்ச்சியில் இருப்பதாக ராகுல் உணர்ந்தால், இருவரும் ஏன் ஒரே மேடையில் ஒன்றாக இருக்கிறார்கள். அவர்கள் ஏன் என் மகனுடன் இருக்கிறார்கள். ஜானின் தந்தை 23 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார், எனவே அவரது மகனாக இருப்பதால், ஜான் தொழில்துறையில் 23 பாடல்களைப் பாடியிருக்க வேண்டும். ஆனால் அவர் எல்லாவற்றையும் சொந்தமாக சாதித்ததால் அல்ல.\nஜான் பாடியது பணியை வென்றெடுக்க உதவியபோது ராகுல் ஏன் ஒற்றுமையை மறந்துவிட்டார் என்று ரீட்டா கூறினார்.\nகுமார் பிக் பாஸுக்கு செல்ல விரும்பவில்லை\nகுமார் சானு ஜான் நிகழ்ச்சியில் செல்வதை விரும்பவில்லை என்று ரீட்டா மேலும் தெரிவித்தார். ஆனால் அது தன்னை நிரூபிக்க விரும்பியதால் அது ஜானின் முடிவு. அவரது மகன் ஒரு பாடகர் எவ்வளவு நல்லவர் என்பதை அறிந்த, திரைத்துறையில் இசை இயக்குனரோ, இசையமைப்பாளரோ இல்லை, அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். ஏனென்றால், குழந்தைகள் தங்கள் பெயரை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nஅவர்கள் நல்லவர்களாக இருந்தால், பொதுமக்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இல்லையென்றால். தனது இரண்டு மூத்த மகன்களும் பாடலாம் என்று ரீட்டா கூறினார். எல்லா மரியாதையுடனும் என் வாழ்க்கையை மறந்து விடுகிறேன், என் மகன்கள் இருவரும் ராகுலை விட சிறந்த பாடகர்கள். ஆனால் அவர்கள் அதை விரும்பாததால் அவர்கள் பொதுவில் இல்லை.\nREAD பாடகி நேஹா கக்கர் திருமணத்திற்கு தயாராக உள்ளார் அவரது சமீபத்திய இடுகையைப் பாருங்கள் வருங்கால மனைவி ரோஹன்பிரீத் சாலோ கார்வ்யே வியா\nநீது கபூர், ரிஷி கபூர், ரன்பீர் கபூருடன் சரியான குடும்ப புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்: ‘இந்த புகைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ – பாலிவுட்\nஇந்த பாலிவுட் நட்சத்திரங்கள் குழந்தை பருவத்தில் உடல் குறைபாடுகளை சந்தித்துள்ளனர் | இந்த பாலிவுட் நட்சத்திரங்களுக்கு உடல் குறைபாடுகள் இருந்தன, உங்களுக்கு உண்மை தெரியுமா\nகேப்டன் மார்வெல் ஸ்னாப் செய்ய முடிவிலி க au ன்ட்லெட்டை பயன்படுத்தாததற்கு உண்மையான காரணம்\nவாரத்தின் சொல்: ஃபியாஸ்கோ, மிகவும் காவிய விகிதாச்சாரத்தின் பேரழிவு – கலை மற்றும் கலாச்சாரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசன்னி லியோனின் கணவர் டேனியல் வெபர் தான் நாள் முழுவதும் தூங்குவதாகவும், மிகவும் சோம்பேறியாக இருப்பதாகவும், அவளது சமையல் பயங்கரமானது என்றும் கூறுகிறார் – பாலிவுட்\nகேப்டன் அமிரீந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சரை சந்திக்க மத்தியில் விவசாயிகளுடன் பேசுவதற்கு முன் – விவசாயிகள் எதிர்ப்பு பிரச்சினையில் அமிரீந்தர் சிங்கை சந்திக்க அமித் ஷா\n3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு, ரசிகர்கள் ஜடேஜா ஹார்டிக் மற்றும் விராட்ஸை மீம்ஸ் மூலம் பாராட்டுகிறார்கள். டீம் இந்தியாவின் வெற்றியை ஃபன்னி மீம்ஸ் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், கம்பீர் ட்ரோல்\nஜாக் மாவின் ஆண்ட் குழுமம் Paytm இல் தனது 30% பங்குகளை விற்க தயாராகி வருகிறது, காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹலதா ஹை நடிகை வ்ருஷிகா மேத்தா பெல்லி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்\nவீதியின் குறுக்கே ஒருவரின் ஐபோனில் இருந்து புகைப்படங்களைத் திருடுவது எப்படி – நிர்வாண பாதுகாப்பு\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542904", "date_download": "2020-12-03T04:37:10Z", "digest": "sha1:RIM3225M2ZBNKCXHQFW5QIGAVYU56SYS", "length": 18407, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "இ- - சேவை மையம் திறக்க அரசு உத்தரவு| Dinamalar", "raw_content": "\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ...\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 3\n: தமிழருவி மணியன் தகவல் 12\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nஇது உங்கள் இடம் : கூட்டி கழிச்சு கணக்கு பார்த்தால்... 10\nஇ- - சேவை மையம் திறக்க அரசு உத்தரவு\nசென்னை : சென்னை மாவட்டம் தவிர்த்து, பிற மாவட்டங்களில், அரசு கேபிள் நிறுவனத்தின் கீழ் செயல்படும், அரசு இ- - சேவை மையங்கள் மற்றும் 'ஆதார்' சேர்க்கை மையங்களை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மேலாண்மை இயக்குனர் சங்கர் அனுப்பியுள்ள கடிதம்:அரசு கேபிள் நிறுவனம் கீழ் செயல்படும், அனைத்து அரசு இ- -\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : சென்னை மாவட்டம் தவிர்த்து, பிற மாவட்டங்களில், அரசு கேபிள் நிறுவனத்தின் கீழ் செயல்படும், அரசு இ- - சேவை மையங்கள் மற்றும் 'ஆதார்' சேர்க்கை மையங்களை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மேலாண்மை இயக்குனர் சங்கர் அனுப்பியுள்ள கடிதம்:அரசு கேபிள் நிறுவனம் கீழ் செயல்படும், அனைத்து அரசு இ- - சேவை மையங்கள், ஆதார் சேர்க்கை மையங்களை, சென்னை தவிர்த்து, பிற மாவட்டங்களில், கலெக்டர் ஒப்புதலுடன், செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மையங்களை, திறக்க வேண்டாம்.மையத்தில் பணிபுரியும் அனைவரும், முக கவசம் அணிய வேண்டும்.\nகிருமி நாசினி உபயோகித்து, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை, கையை சுத்தம் செய்ய வேண்டும்.ஆதார் மையத்தில், பயோமெட்ரிக் கருவியில், பதிவு மேற்கொள்ளும்போது, ஒவ்வொரு முறையும், கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள் கையுறை அணிந்து, ஆவணங்களை கையாள வேண்டும்.ஆதார் சேர்க்கை மையம் மற்றும் இ- - சேவை மையங்களுக்கு வருவோர், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பொது மக்கள் கூட்டம் கூடுவதை அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு கருவி\nதேவையான உரம் இருப்பு வைக்க உத்தரவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு கருவி\nதேவையான உரம் இருப்பு வைக்க உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2019/04/25154507/1238700/bodyguard-muneeswaran.vpf", "date_download": "2020-12-03T04:36:01Z", "digest": "sha1:LUH7EGEK2FWJY4OI5CYIF2OFSPHTAZJT", "length": 14901, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாதுகாப்பாக பயணத்திற்கு உதவும் பாடிகார்டு முனீஸ்வரர் || bodyguard muneeswaran", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாதுகாப்பாக பயணத்திற்கு உதவும் பாடிகார்டு முனீஸ்வரர்\nபுதிய வாகனங்களுக்கு பாடிகார்டு முனீஸ்வரர் முன்பாக நிறுத்தி, பூஜைகளை செய்த பின்னரே அவற்றை மக்கள் ஓட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது. அதன் மூலம் பாதுகாப்பாக பயணம் செய்ய முனீஸ்வரர் துணை நிற்பதாக மக்கள் நம்புகிறார்கள்.\nபுதிய வாகனங்களுக்கு பாடிகார்டு முனீஸ்வரர் முன்பாக நிறுத்தி, பூஜைகளை செய்த பின்னரே அவற்றை மக்கள் ஓட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது. அதன் மூலம் பாதுகாப்பாக பயணம் செய்ய முனீஸ்வரர் துணை நிற்பதாக மக்கள் நம்புகிறார்கள்.\nசென்னையில் பிரபலமாக உள்ள பாடிகார்டு முனீஸ்வரர் கோவில், பல்லவன் சாலையில், ராணுவ வீரர்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. 1919-ம் ஆண்டு ஆற்காட்டில் இருந்து கொண்டு வந்து அமைக்கப்பட்டதாக சொல்லப்படும் பாடிகார்டு முனீஸ்வரருக்கு பின்னணியில் பெரிய கதையே உள்ளது. இங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் குடியிருப்புக்கு, ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் குடியேறினர். அதில் ஒரு கமாண்டருக்கு பாடிகார்டு முனீஸ்வரர் கோவில் அங்கே இருப்பது பிடிக்கவில்லை.\nஅந்த கோவிலை இடம் மாற்றி அமைக்கும்படி உத்தரவிட்டார். அடுத்த நாள் நடந்த ஒரு விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவ மனையில் பலநாள் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. இதற்கு காரணம் பாடிகார்டு முனீஸ்வரன் கோபம்தான் என்று மக்கள் நம்பினர். அதன் பின்னர் அந்த அதிகாரி கோவில் இடமாற்றம் பற்றி எதுவும் பேசவில்லை.\nபுதியதாக வாங்கப்படும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை, பாடிகார்டு முனீஸ்வரர் முன்பாக நிறுத்தி, பூஜைகளை செய்த பின்னரே அவற்றை மக்கள் ஓட்டிச் செல்வது இந்தப் பகுதியில் வழக்கமாக இருந்து வருகிறது. அதன் மூலம் பாதுகாப்பாக பயணம் செய்ய முனீஸ்வரர் துணை நிற்பதாக மக்கள் நம்புகிறார்கள்.\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\n289 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்அவுட்: இந்தியா 13 ரன்னில் ஆறுதல் வெற்றி\nதிருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\nசாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைபதியில் ஏடு வாசிப்பு விழா 4-ந் தேதி தொடங்குகிறது\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 21-ந்தேதி தொடங்குகிறது\nசபரிமலையில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி- இன்று முன்பதிவு தொடக்கம்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் அருணாசலேஸ்வரர் கோவில் கருவறை காட்சி\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/10/15154214/1266122/Karti-Chidambaram-takes-aim-at-new-BCCI-appointments.vpf", "date_download": "2020-12-03T04:12:01Z", "digest": "sha1:USJNUMDZ6E7PVGSGATLVBFFGPZTWHKSP", "length": 7029, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Karti Chidambaram takes aim at new BCCI appointments Twitter serves him a reminder", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநான் பிசிசிஐ-யின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தால்: கார்த்தி சிதம்பரம் டுவிட்\nபதிவு: அக்டோபர் 15, 2019 15:42\nபிசிசிஐ-யின் செயலாளராக அமித் ஷாவின் மகன் பதவி ஏற்க இருக்கும் நிலையில், கார்த்தி சிதம்பரம் டுவிட்டரில் எழுப்பிய கேள்விக்கு, டுவிட்டர்வாசிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளர��� பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் போட்டியிடுகின்றனர்.\nஇருவரும் நேற்று மனுதாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.\nஅமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில், முன்னாள் உள்துறை மந்திரியான ப.சிதம்பரத்தின் மகனும், தற்போதைய பாராளுமன்ற எம்.பி.யும் ஆன கார்த்தி சிதம்பரம், அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எனது தந்தை காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணி ஆட்சியில் உள்துறை மந்திரியாக இருந்தபோது, நான் பிசிசிஐ-யின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தால், தேசியவாதம் பேசக்கூடியவர்கள், எப்படி எதிர்வினையாற்றிருப்பார்கள்’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதற்கு கார்த்தி சிதம்பரம் டென்னிஸ் சங்கத்தில் பல்வேறு பதவிகள் வகித்ததை ஞாபகப்படுத்தி டுவிட்டர்வாசிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nநேர்த்தியான யார்க்கரால் மேக்ஸ்வெல்லை வீழ்த்திய பும்ரா: 13 ரன்னில் இந்தியா ஆறுதல் வெற்றி\nடி20-க்கான ஐசிசி தரவரிசை: அதிக புள்ளிகள் பெற்று இங்கிலாந்து பேட்ஸ்மேன் சாதனை\nசாதனைப் படைத்த ஹர்திக் பாண்ட்யா - ஜடேஜா ஜோடி\nவிராட் கோலிக்கு அறிமுகமான 2008-க்குப் பிறகு முதன்முறையாக சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/11577", "date_download": "2020-12-03T04:43:26Z", "digest": "sha1:B25GP5Q2V2RYLAA6KBKCU4FT6S4W2ABZ", "length": 60051, "nlines": 152, "source_domain": "tamilnews.cc", "title": "P3பார்த்தீபன் கனவு 24/25/26", "raw_content": "\nபொன்னன் அந்த அதல பாதாளமான அருவிக் குளத்தில் இறங்கிய அதே சமயத்தில், சிவனடியார் அருவியின் தாரைக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டார். பொன்னனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொல்லி முடியாது. அவன் மேலே போகலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றபோது, சிவனடியார் அவனைப் பார்த்து ஏதோ கூறியதுடன் சமிக்ஞையினால் \"வா\" என்று அழைத்தார். அருவியின் பேரோசையினால் அவர் சொன்னது என்னவென்று பொன்னன் காதில் விழவில்லை ஆனால், சமிக்ஞை புரிந்தது. முன்னால் சுவாமியார் போன மாதிரியே இவனும் குளத்தி��் ஓரமாகப் பாறைகளைப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறிச் சென்று அவர் நின்ற இடத்தை அடைந்தான். தூரத்தில் நின்று பார்த்தபோது குறுகலாகத் தோன்றிய அருவியின் தாரை உண்மையில் முப்பது அடிக்குமேல் அகலமுள்ளது என்பதைப் பொன்னன் இப்போது கண்டான். சாமியார் அவனுடைய கையைப் பிடித்துப் பாறைச் சுவருக்கும் அருவியின் தாரைக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அழைத்துச் சென்றார். இந்த இடைவெளி சுமார் ஐந்து அடி அகலமுள்ளதாயிருந்தது. மிகவும் மங்கலான வெளிச்சம்; கீழே பாறை வழுக்கல்; கொஞ்சம் கால் தவறினால் அருவியின் தாரையில் அகப்பட்டுக் கொண்டு, அந்தப் பாதாளக் குளத்திற்குள் போகவேண்டியதுதான் ஆகவே இரண்டு பேரும் நிதானமாகக் காலை ஊன்றி வைத்து நடந்தார்கள்.\nநாலைந்து அடி நடந்ததும் சிவனடியார் நின்று பாறைச் சுவரில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே கிட்டதட்ட வட்ட வடிவமாக ஒரு பெரிய துவாரம் தெரிந்தது. அந்தத் துவாரம் சாய்வாக மேல் நோக்கிச் செல்வதாகத் தெரிந்தது. ஓர் ஆள் அதில் கஷ்டமில்லாமல் புகுந்து செல்லலாமென்று தோன்றியது. ஆனால் அந்தத் துவாரம் எங்கே போகிறது எவ்வளவு தூரம் போகிறது ஒன்றும் தெரியவில்லை. ஐந்தாறு அடிக்கு மேல் ஒரே இருட்டாயிருந்தது.\nசிவனடியார் பொன்னனுக்குச் சைகை காட்டித் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லிவிட்டு அந்தத் துவார வழியில் ஏறத் தொடங்கினார். சாய்வான மலைப்பாறையில் ஏறுவது போல் கைகளையும் கால்களையும் உபயோகப்படுத்தி ஏறினார். பொன்னனும் அவரைத் தொடர்ந்து ஏறினான். இன்னதென்று தெரியாத பயத்தினால் அவனுடைய நெஞ்சு பட், பட் என்று அடித்துக் கொண்டது. சற்று ஏறியதும் ஒரே காரிருளாயிருந்த படியால் அவனுடைய பீதி அதிகமாயிற்று. ஆனால், கையினால் பிடித்துக் கொள்ளவும், காலை ஊன்றிக் கொள்ளவும் சௌகரியமாக அங்கங்கே பாறை வெட்டப்பட்டிருப்பதாகத் தெரிந்த போது, கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. இவ்விதம் சிறிது நேரம் சென்ற பிறகு அந்தக் குகை வழியில் மேலேயிருந்து கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. பிறகு வெளிச்சம் நன்றாய்த் தெரிந்தது. சிவனடியார் மேலே ஏறி அப்பால் நகர்ந்தார். பொன்னனும் அவரைத் தொடர்ந்து ஏறி, அடுத்த நிமிஷம் வெட்ட வெளியில் மலைப்பாறை மீது நின்றான். சுற்று முற்றும் பார்த்தான் ஆகா, அது என்ன அற்புதக் காட்சி\nம��ை அருவி விழுந்த செங்குத்தான பாறையின் விளிம்பின் அருகில் அவர்கள் நின்றார்கள். அங்கே பாறையில் கிணறு மாதிரி வட்ட வடிவமாக ஒரு பள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தின் நடுமத்தியில்தான் குகை வழி ஆரம்பமாகிக் கீழே சென்றது. பள்ளத்துக்கு இடதுபுறத்தில் கொஞ்சம் தூரத்தில் அருவி 'சோ' என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தது. அருவி விழுந்த திசைக்கு எதிர்ப்புறமாகப் பார்த்தால், கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. மூன்று பக்கமும் சுவர் வைத்தாற் போன்ற மலைத்தொடர்கள். நடுவில் விஸ்தாரமான சமவெளி அந்தச் சமவெளியில் கண்ணுக்கெட்டிய தூரம் மஞ்சள் மலர்களால் மூடப்பட்ட காட்டுக் கொன்றை மரங்கள். எங்கே பார்த்தாலும் பூ\n இந்த இடத்தைக் கொண்டு போய்க் கடவுள் எவ்வளவு இரகசியமான இடத்தில் ஒளித்து வைத்திருக்கிறார், பார்த்தாயா\" என்றார் சிவனடியார். \"ஆமாம், சுவாமி\" என்றார் சிவனடியார். \"ஆமாம், சுவாமி எங்கள் பார்த்திப மகாராஜாவின் சித்திர மண்டபத்தைப் போல எங்கள் பார்த்திப மகாராஜாவின் சித்திர மண்டபத்தைப் போல\" என்றான் பொன்னன். சிவனடியார் குறுநகை புரிந்தார். \"ஆனால் பொன்னா\" என்றான் பொன்னன். சிவனடியார் குறுநகை புரிந்தார். \"ஆனால் பொன்னா பகவான் இவ்வளவு அழகைச் சேர்த்து ஒளித்து வைத்திருக்கும் இந்த இடத்தில், மகா பயங்கரமான கோர கிருத்யங்கள் எல்லாம் நடக்கின்றன.\" \"ஐயோ பகவான் இவ்வளவு அழகைச் சேர்த்து ஒளித்து வைத்திருக்கும் இந்த இடத்தில், மகா பயங்கரமான கோர கிருத்யங்கள் எல்லாம் நடக்கின்றன.\" \"ஐயோ சுவாமி\" \"ஆமாம்; வெகு நாளாய் நான் அறிய விரும்பியதை இப்போது அறிந்தேன். மகா கபால பைரவரின் இருப்பிடம் இந்த மலை சூழ்ந்த பள்ளத்தாக்கில்தான் எங்கேயோ இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து விட்டுத்தான் நான் இங்கிருந்து திரும்பி வருவேன், நீ ....\"\n உங்களைத் தனியே விட்டு விட்டு நான் போய் விடுவேன் என்று நினைத்தீர்களா\" \"இல்லை பொன்னா நீ போக வேண்டும். உனக்கு வேறு காரியம் இருக்கிறது. மிகவும் முக்கியமான காரியம்....\" \"எங்கள் ராணியைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும் முக்கியமான காரியம் என்ன சுவாமி\n\"அதற்குத்தானே நான் வந்திருக்கிறேன், பொன்னா ஆனால் ராணியைக் காப்பாற்றினால் மட்டும் போதுமா ஆனால் ராணியைக் காப்பாற்றினால் மட்டும் போதுமா 'என் பிள்ளை எங்கே' என்று அவர் கேட்டால் என்ன பதில் ச���ல்வது இளவரசரும் இப்போது பெரிய அபாயத்தில்தான் இருக்கிறார். மாரப்பனுக்கும் மகா கபால பைரவருக்கும் நடந்த சம்பாஷணையை ஞாபகப்படுத்திக் கொள். மாரப்பனுக்கு ஒருவேளை தெரிந்து போனால், அவன் என்ன செய்வானோ இளவரசரும் இப்போது பெரிய அபாயத்தில்தான் இருக்கிறார். மாரப்பனுக்கும் மகா கபால பைரவருக்கும் நடந்த சம்பாஷணையை ஞாபகப்படுத்திக் கொள். மாரப்பனுக்கு ஒருவேளை தெரிந்து போனால், அவன் என்ன செய்வானோ\n\"சக்கரவர்த்தித் திருக்குமாரியின் இஷ்டத்துக்கு விரோதமாய் என்ன நடந்துவிடும், சுவாமி\" \"ஏன் நடக்காது தேவியின் சகோதரன் மகேந்திரன் கூட உறையூரில் இல்லை, பொன்னா மாரப்பன் இப்போது சக்கரவர்த்தி பதவிக்கல்லவா ஆசை கொண்டிருக்கிறான் மாரப்பன் இப்போது சக்கரவர்த்தி பதவிக்கல்லவா ஆசை கொண்டிருக்கிறான் அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். மேலும் குந்தவியே ஒருவேளை அவரைச் சோழநாட்டு இளவரசர் என்று தெரிந்து கொண்டு மாரப்பனிடம் ஒப்படைத்து விடலாமல்லவா அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். மேலும் குந்தவியே ஒருவேளை அவரைச் சோழநாட்டு இளவரசர் என்று தெரிந்து கொண்டு மாரப்பனிடம் ஒப்படைத்து விடலாமல்லவா\" \"ஐயோ\" \"அதனால்தான் நீ உடனே உறையூருக்குப் போக வேண்டும்.\" \"ஆனால், உங்களை விட்டுவிட்டு எப்படிப் போவேன் ஆ அந்த மகாகபால பைரவன் உங்களைப் பலிக்குக் கொண்டு வரும்படி சொன்னதின் அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது.\" \"என்னைப் பற்றிக் கவலை வேண்டாம், பொன்னா என் வாழ்நாளில் இதைப்போல எத்தனையோ அபாயங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். அந்தக் கபால பைரவனை நேருக்கு நேர் நான் தனியாகப் பார்க்கத்தான் விரும்புகிறேன். அவனைப் பற்றி நான் கொண்ட சந்தேகத்தை ருசுப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என் வாழ்நாளில் இதைப்போல எத்தனையோ அபாயங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். அந்தக் கபால பைரவனை நேருக்கு நேர் நான் தனியாகப் பார்க்கத்தான் விரும்புகிறேன். அவனைப் பற்றி நான் கொண்ட சந்தேகத்தை ருசுப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்\" \"என்ன சந்தேகம், சுவாமி\" \"என்ன சந்தேகம், சுவாமி\n\"சமயம் வரும்போது உனக்குச் சொல்வேன், பொன்னா இப்போது நீ உடனே வந்த வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். நேரே உறையூருக்குப் போக வேண்டும். இளவரசரைப் பற்றிச் சந்தேகம் தோன்றாமலிருந்தால், அவர் அங்கேயே இருக்கட்டும். ��தாவது அபாயம் ஏற்படும் என்று தோன்றினால், அவரை ஜாக்கிரதையாக நீ அழைத்துக் கொண்டு மாமல்லப்புரத்துக்கருகில் என்னை நீ சந்தித்த சிற்ப மண்டபத்துக்கு வந்து சேர வேண்டும். அங்கே வந்து உங்களை நான் சந்திக்கிறேன் இப்போது நீ உடனே வந்த வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். நேரே உறையூருக்குப் போக வேண்டும். இளவரசரைப் பற்றிச் சந்தேகம் தோன்றாமலிருந்தால், அவர் அங்கேயே இருக்கட்டும். ஏதாவது அபாயம் ஏற்படும் என்று தோன்றினால், அவரை ஜாக்கிரதையாக நீ அழைத்துக் கொண்டு மாமல்லப்புரத்துக்கருகில் என்னை நீ சந்தித்த சிற்ப மண்டபத்துக்கு வந்து சேர வேண்டும். அங்கே வந்து உங்களை நான் சந்திக்கிறேன்\n\" \"அடுத்த பௌர்ணமி வரையில் பார். அதற்குள் நான் உறையூரிலாவது மாமல்லபுரத்துச் சிற்ப மண்டபத்திலாவது வந்து உங்களைச் சந்திக்காவிட்டால், நீ என்னைத் தேடிக் கொண்டு வரலாம்.\" \"அப்படியே சுவாமி\" என்று சொல்லிப் பொன்னன் சிவனடியாரிடம் பிரியாவிடை பெற்று அந்தத் துவாரத்துக்குள் இறங்கிச் சென்றான். கீழே வந்து அருவிக் குளத்தைத் தாண்டிக் கரையேறியதும் மேலே ஏறிட்டுப் பார்த்தான். அருவிப் பாறையின் விளிம்பில் சிவனடியார் நின்று பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பொன்னன் அவரை நோக்கிக் கைகூப்பி நமஸ்கரிக்க, அவரும் கையை நீட்டி ஆசீர்வதித்தார். பிறகு பொன்னன் விரைவாக அருவி வழியில் கீழே இறங்கிச் செல்லலுற்றான்\nவழியில் எவ்வித அபாயமும் இன்றிப் பொன்னன் உறையூர் போய்ச் சேர்ந்தான். முதலில் தன் அத்தை வீட்டில் விட்டு வந்த வள்ளியைப் பார்க்கச் சென்றான். வள்ளி இப்பொழுது பழைய குதூகல இயல்புள்ள வள்ளியாயில்லை. ரொம்பவும் துக்கத்தில் அடிபட்டு உள்ளமும் உடலும் குன்றிப் போயிருந்தாள். அவள் பக்தியும் மரியாதையும் வைத்திருந்த சோழ ராஜ குடும்பத்துக்கு ஒன்றன்பின் ஒன்றாய் நேர்ந்த விபத்துக்களெல்லாம் ஒருபுறமிருக்க, இப்போது கொஞ்ச நாளாய்ப் பொன்னனையும் பிரிந்திருக்க நேர்ந்தபடியினால் அவள் அடியோடு உற்சாகம் இழந்திருந்தாள். எனவே, பல தினங்களுக்குப் பிறகு பொன்னனைப் பார்த்ததும் அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது.\n\" என்று சொல்லி அவனுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, \"இளவரசர் போனது போல் நீயும் எங்கே கப்பல் ஏறிப் போய்விட்டாயோ, அல்லது ஒருவேளை உன்னை யாராவது காளிக��குத்தான் பலிகொடுத்து விட்டார்களோ என்று பயந்து போனேன். தினம் காளியம்மன் கோயிலுக்குப் போய், 'என் உயிரை எடுத்துக் கொண்டு என் புருஷனைக் காப்பாற்று' என்று வேண்டிக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாய் வந்தாயே என்ன சேதி கொண்டு வந்திருக்கிறாய் என்ன சேதி கொண்டு வந்திருக்கிறாய் நல்ல சேதிதானே\" என்று மூச்சு விடாமல் பேசினாள். \"நல்ல சேதி, கெட்ட சேதி, கலப்படமான சேதி எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் இப்போது சொல்ல முடியாது. பசி பிராணன் போகிறது, வள்ளி உன் கையால் கம்பு அடை தின்று எவ்வளவு காலம் ஆகிவிட்டது உன் கையால் கம்பு அடை தின்று எவ்வளவு காலம் ஆகிவிட்டது\n\"அப்படியெல்லாம் பட்டினி கிடந்ததினால்தான் இன்னும் ஒரு சுற்று அதிகமாய்ப் பெருத்துவிட்டாயாக்கும். பாவம் கவலை ஒரு பக்கம்; நீ என்ன செய்வாய் கவலை ஒரு பக்கம்; நீ என்ன செய்வாய்\" என்று பொன்னனை ஏற இறங்கப் பார்த்தாள். \"அப்படியா சமாசாரம்\" என்று பொன்னனை ஏற இறங்கப் பார்த்தாள். \"அப்படியா சமாசாரம் நான் பெருத்திருக்கிறேனா, என்ன ஆனாலும் நீ ரொம்பவும் இளைத்திருக்கிறாய் வள்ளி ரொம்பக் கவலைப்பட்டாயா, எனக்காக\n\"ஆமாம்; ஆனால் என்னத்துக்காகக் கவலைப்பட்டோம் என்று இப்போது தோன்றுகிறது. அதெல்லாம் அப்புறம் ஆகட்டும். நீ போய்விட்டு வந்த சேதியை முதலில் சொல்லு. சொன்னால் நானும் ஒரு முக்கியமான சேதி வைத்திருக்கிறேன்\" என்றாள். \"சுருக்கமாகச் சொல்லுகிறேன். நமது விக்கிரம மகாராஜா தாய்நாட்டுக்குத் திரும்பி, வந்திருக்கிறார்....\"\n\" என்று சொல்லி ஆவலுடன் கேட்டாள். \"ஆமாம்; நானே இந்தக் கண்களால் அவரைப் பார்த்துப் பேசினேன்...\" \"இப்போது எங்கேயிருக்கிறார்...\" \"அதுதான் சொல்ல மாட்டேன், இரகசியம்.\" \"சரி, அப்புறம் சொல்லு.\"\n\"ராணி உள்ள இடத்தைக் கிட்டதட்டக் கண்டு பிடித்தாகிவிட்டது. இப்போது சிவனடியார் ராணியைத் தேடிக் கொண்டிருக்கிறார். இதற்குள் அவசியம் கண்டுபிடித்திருப்பார்.\" \"ஆகா சிவனடியாரா சிவனடியார் யார் என்று என்னிடம் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றினாயல்லவா அவருடைய பொய் ஜடையைப் பிய்த்து எறிந்து அவர் யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன் அவருடைய பொய் ஜடையைப் பிய்த்து எறிந்து அவர் யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்\" \"நிஜமாகவா\" என்றாள் வள்ளி. \"யாரா வேறு யார் செத்துப் போனானே உன் பாட்டன் வீரபத்த���ர ஆச்சாரி, அவன்தான்\nவள்ளி புன்னகையுடன், \"இப்படியெல்லாம் சொன்னால் போதாது, நீ இங்கேயிருந்து கிளம்பினாயே, அதிலிருந்து ஒவ்வொன்றாய்ச் சொல்லு, ஒன்றுவிடாமல் சொல்ல வேண்டும்\" என்றாள். \"நீ அடுப்பை மூட்டு\" என்றான் பொன்னன். வள்ளி அடுப்பை மூட்டிச் சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பொன்னன் தான் போய் வந்த வரலாற்றையெல்லாம் விவரமாகக் கூறினான். கடைசியில், \"நீ என்னமோ சேதி சொல்லப் போகிறேன் என்றாயே, அதைச் சொல்லு\nவள்ளி சொன்னாள்; - \"நாலு நாளைக்குள் மாரப்பன் இங்கே ஐந்து தடவை வந்து விட்டான். அவன்தான் இப்போது சோழ நாட்டின் சேனாதிபதியாம். அவனுடைய ஜம்பம் பொறுக்க முடியவில்லை. `வஸந்த மாளிகையில் யாரோ ஒரு இரத்தின வியாபாரி வந்திருக்கிறானாமே அவன் செண்பகத் தீவிலிருந்து வந்தவனாமே அவன் செண்பகத் தீவிலிருந்து வந்தவனாமே' என்று என்னவெல்லாமோ கேட்டு என் வாயைப் பிடுங்கிப் பார்த்தான். எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதித்து விட்டேன். அப்புறம் இங்கே அடிக்கடி வந்து, நீ திரும்பி வந்து விட்டாயா என்று விசாரித்து விட்டு போனான். இன்றைக்கும் கூட ஒருவேளை வந்தாலும் வருவான்.\"\nஇதைக் கேட்ட பொன்னன் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு, \"வள்ளி தாமதிப்பதற்கு நேரமில்லை. இன்று சாயங்காலமே நான் வஸந்தத் தீவுக்குப் போக வேண்டும். நம்முடைய குடிசையைப் பூட்டி வைத்திருக்கிறாயல்லவா தாமதிப்பதற்கு நேரமில்லை. இன்று சாயங்காலமே நான் வஸந்தத் தீவுக்குப் போக வேண்டும். நம்முடைய குடிசையைப் பூட்டி வைத்திருக்கிறாயல்லவா குடிசையில் படகு - ஜாக்கிரதையாயிருக்கிறதல்லவா குடிசையில் படகு - ஜாக்கிரதையாயிருக்கிறதல்லவா\" என்று கேட்டான். \"இருக்கிறது. ஆனால் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு தீவுக்குப் போவாய்\" என்று கேட்டான். \"இருக்கிறது. ஆனால் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு தீவுக்குப் போவாய்\" என்றாள். \"குந்தவி தேவி இங்கே வந்தால் நான் படகு செலுத்த வேண்டும் என்று முன்னமே சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார். அதற்காகக் கேட்டுப் போக வந்தேனென்று சொல்கிறேன்.\" \"ஆனால், சாமியார் இன்னும் எதற்காக இம்மாதிரி சங்கடங்களை எல்லாம் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. அவருடைய வேஷம் எப்போது நீங்குமோ\" என்றாள். \"குந்தவி தேவி இங்கே வந்தால் நான் படகு செல��த்த வேண்டும் என்று முன்னமே சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார். அதற்காகக் கேட்டுப் போக வந்தேனென்று சொல்கிறேன்.\" \"ஆனால், சாமியார் இன்னும் எதற்காக இம்மாதிரி சங்கடங்களை எல்லாம் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. அவருடைய வேஷம் எப்போது நீங்குமோ\n\"நானும் இதையேதான் கேட்டேன். பார்த்திப மகாராஜாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத்தான் இன்னமும் வேஷம் போடுவதாகச் சொல்கிறார்.\" பிறகு பொன்னனும், வள்ளியும் சீக்கிரத்திலேயே சாப்பாட்டை முடித்துக் கொண்டு, உறையூரிலிருந்து புறப்பட்டுக் காவேரி நதிப்பாதையில் சென்றார்கள். அவர்களுடைய குடிசையை அடைந்ததும், கதவைத் திறந்து, உள்ளே இருந்த படகை இரண்டு பேருமாகத் தூக்கிக் கொண்டுபோய் நதியில் போட்டார்கள். பொன்னன், \"பொழுது சாய்வதற்குள் திரும்பி வந்துவிடுவேன் வள்ளி, கவலைப்படாதே\" என்று சொல்லிவிட்டுப் படகைச் செலுத்தினான்.\nபல தினங்களுக்குப் பிறகு மறுபடியும் காவேரியில் படகு விட்டது பொன்னனுக்கு மிகுந்த உற்சாகத்தையளித்தது. ஆனாலும் பார்த்திப மகாராஜாவின் காலத்தில் இராஜ குடும்பத்துக்குப் படகு செலுத்தியது நினைவுக்கு வந்து அவனுடைய கண்களைப் பனிக்கச் செய்தது. தீவிலே இளவரசரைப் பார்ப்போமா அவருக்கு உடம்பு சௌகரியமாகி இருக்குமா அவருக்கு உடம்பு சௌகரியமாகி இருக்குமா அவரைத் தனியாகப் பார்த்துப் பேச முடியுமா அவரைத் தனியாகப் பார்த்துப் பேச முடியுமா - இவ்விதச் சிந்தனைகளில் ஆழ்ந்தவனாய்ப் படகு விட்டுக் கொண்டே போனவன் திடீரென்று கரைக்கு அருகே வந்து விட்டதைக் கவனித்தான். படகு வந்த இடம் தீவில் ஒரு மூலை. ஜனசஞ்சாரம் இல்லாத இடம். அந்த இடத்தில் படகை கட்டிவிட்டுத் தீவுக்குள் ஜாக்கிரதையாகப் போய் புலன் விசாரிப்பதென்று அவன் தீர்மானித்திருந்தான்.\nமறுதடவை அவன் தீவின் கரைப்பக்கம் பார்த்தபோது அவனுடைய கண்களை நம்ப முடியவில்லை. அங்கே விக்கிரம மகாராஜாவே நின்று கொண்டிருந்தார். ஒரு கால் தண்ணீரிலும் ஒரு கால் கரையிலுமாக நின்று படகையும் பொன்னனையும் ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தார். பொன்னன் கோலை வாங்கிப் போட்டு இரண்டே எட்டில் படகை அவர் நின்ற இடத்துக்குச் சமீபமாகக் கொண்டு வந்தான்.\nபடகு கரையோரமாக வந்து நின்றதும் பொன்னன் கரையில் குதித்தான். விக்���ிரமன் தாவி ஆர்வத்துடன் பொன்னனைக் கட்டிக் கொண்டான். \"மகாராஜா மறுபடியும் தங்களை இவ்விதம் பார்ப்பதற்கு எனக்குக் கொடுத்து வைத்திருந்ததே மறுபடியும் தங்களை இவ்விதம் பார்ப்பதற்கு எனக்குக் கொடுத்து வைத்திருந்ததே\" என்று சொல்லிப் பொன்னன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான். விக்கிரமன், \"பொன்னா\" என்று சொல்லிப் பொன்னன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான். விக்கிரமன், \"பொன்னா சமய சஞ்சீவி என்றால் நீதான். இங்கு நின்றபடியே உன்னுடைய குடிசையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாளாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு உன் படகைப் பார்த்திராவிட்டால், நீந்தி அக்கரைக்கு வருவதற்கு முயன்றிருப்பேன்.... அதோ பார், பொன்னா சமய சஞ்சீவி என்றால் நீதான். இங்கு நின்றபடியே உன்னுடைய குடிசையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாளாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு உன் படகைப் பார்த்திராவிட்டால், நீந்தி அக்கரைக்கு வருவதற்கு முயன்றிருப்பேன்.... அதோ பார், பொன்னா படகு நகர்கிறது முதலில் அதைக் கட்டு\" என்றான்.\nபொன்னன் ஓடிப்போய்ப் படகைப் பிடித்து இழுத்துக் கரையோரமிருந்த ஒரு மரத்தின் வேரில் அதைக் கயிற்றினால் கட்டிவிட்டு வந்தான். இருவரும் ஜலக்கரையில் மரத்தடியில் உட்கார்ந்தார்கள். \"பொன்னா அப்புறம் என்ன செய்தி சொல்லு அப்புறம் என்ன செய்தி சொல்லு அந்தக் காட்டாற்றங்கரையில் நடந்ததெல்லாம் எனக்குச் சொப்பனம்போல் தோன்றுகிறது. இன்னுங்கூட நான் கனவு காண்கிறேனா அல்லது உண்மையாகவே நமது அருமைக் காவேரி நதிக்கரையில் இருக்கிறேனா என்று சந்தேகமாயிருக்கிறது. நீ எப்போது என்னைப் பிரிந்து சென்றாய் அந்தக் காட்டாற்றங்கரையில் நடந்ததெல்லாம் எனக்குச் சொப்பனம்போல் தோன்றுகிறது. இன்னுங்கூட நான் கனவு காண்கிறேனா அல்லது உண்மையாகவே நமது அருமைக் காவேரி நதிக்கரையில் இருக்கிறேனா என்று சந்தேகமாயிருக்கிறது. நீ எப்போது என்னைப் பிரிந்து சென்றாய் ஏன் பிரிந்து போனாய்\" என்று விக்கிரமன் கேட்டான்.\n\"ஐயோ, மகாராஜா; நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்து வைத்தியனை அழைத்துக் கொண்டு வந்து பார்க்கும்போது, உங்களைக் காணவில்லை, அப்போது எனக்கு எப்படியிருந்தது தெரியுமா\" \"வைத்தியனை அழைத்துவரப் போனாயா\" \"வைத்தியனை அழைத்துவரப் போன���யா எப்போது எல்லாம் விவரமாய்ச் சொல்லு, பொன்னா\" \"அன்று ராத்திரி மகேந்திர மண்டபத்தில் நாம் படுத்துக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா, மகாராஜா\" \"அன்று ராத்திரி மகேந்திர மண்டபத்தில் நாம் படுத்துக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா, மகாராஜா\" \"ஆமாம், ஞாபகம் இருக்கிறது, ஐயோ\" \"ஆமாம், ஞாபகம் இருக்கிறது, ஐயோ அன்றிரவை நினைத்தாலே என்னவோ செய்கிறது, பொன்னா அன்றிரவை நினைத்தாலே என்னவோ செய்கிறது, பொன்னா\n\"மறுநாள் காலையில், நாம் உறையூருக்குக் கிளம்புவதென்று தீர்மானித்துக் கொண்டல்லவா படுத்தோம் அவ்விதமே மறுநாள் அதிகாலையில் நான் எழுந்திருந்தேன்; உங்களையும் எழுப்பினேன். ஆனால் உங்களுக்குக் கடும் ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. உங்களால் நடக்க முடியவில்லை; சற்று நடந்து பார்த்துவிட்டுத் திரும்பி வந்து மண்டபத்தில் படுத்துக் கொண்டீர்கள். நேரமாக ஆக, உங்களுக்கு ஜுரம் அதிகமாகிக் கொண்டிருந்தது. நான் என்ன தவியாய்த் தவித்தேன் தெரியுமா அவ்விதமே மறுநாள் அதிகாலையில் நான் எழுந்திருந்தேன்; உங்களையும் எழுப்பினேன். ஆனால் உங்களுக்குக் கடும் ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. உங்களால் நடக்க முடியவில்லை; சற்று நடந்து பார்த்துவிட்டுத் திரும்பி வந்து மண்டபத்தில் படுத்துக் கொண்டீர்கள். நேரமாக ஆக, உங்களுக்கு ஜுரம் அதிகமாகிக் கொண்டிருந்தது. நான் என்ன தவியாய்த் தவித்தேன் தெரியுமா தங்களைத் தனியாய் விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. பக்கத்தில் சும்மா இருப்பதிலும் உபயோகமில்லை. கடைசியில், பல்லைக் கடித்துக் கொண்டு வைத்தியனைக் கூட்டிவரக் கிளம்பினேன். வைத்தியன் லேசில் கிடைத்தானா தங்களைத் தனியாய் விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. பக்கத்தில் சும்மா இருப்பதிலும் உபயோகமில்லை. கடைசியில், பல்லைக் கடித்துக் கொண்டு வைத்தியனைக் கூட்டிவரக் கிளம்பினேன். வைத்தியன் லேசில் கிடைத்தானா எப்படியோ தேடிப் பிடித்து ஒருவனை அழைத்துக் கொண்டு வந்து பார்த்தால், மண்டபத்தில் உங்களைக் காணோம் எப்படியோ தேடிப் பிடித்து ஒருவனை அழைத்துக் கொண்டு வந்து பார்த்தால், மண்டபத்தில் உங்களைக் காணோம் எனக்குப் பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டது...\"\n\" என்று விக்கிரமன் கேட்டான். பொன்னன் பிறகு தான் அங்குமிங்கும் ஓடி அலைந்தது, குள்ளனைக் கண்டது, குந்தவித��வி தன் பல்லக்கில் அவரை ஏற்றிக் கொண்டு போனதைத் தெரிந்து கொண்டது. பராந்தகபுரம் வரையில் தொடர்ந்து வந்து கண்ணால் பார்த்துத் திருப்தியடைந்து, பிறகு மாமல்லபுரம் போய்ச் சிவனடியாரை சந்தித்தது. அவரும் தானுமாகக் கொல்லி மலைச்சாரலுக்கு போனது. இரகசிய வழியைக் கண்டுபிடித்தது, சிவனடியாரை மலைமேல் விட்டுவிட்டுத் தான் மட்டும் உறையூர் வந்தது ஆகிய விவரங்களை விவரமாகக் கூறினான். பொன்னன் சிவனடியாரைச் சிற்ப மண்டபத்தில் சந்தித்த செய்தி விக்கிரமனுக்கு வியப்பை அளித்தது. \"பொன்னா அந்தச் சிற்ப மண்டபத்தில்தானே ஒற்றர் தலைவன் வீரசேனனுடன் நான் தங்கியிருந்தேன் அந்தச் சிற்ப மண்டபத்தில்தானே ஒற்றர் தலைவன் வீரசேனனுடன் நான் தங்கியிருந்தேன் அதே இடத்தில் நீ சிவனடியாரைச் சந்தித்தது வியப்பாயிருக்கிறது பொன்னா அதே இடத்தில் நீ சிவனடியாரைச் சந்தித்தது வியப்பாயிருக்கிறது பொன்னா எனக்கு ஒரு சந்தேகங்கூட உண்டாகிறது\" என்றான் விக்கிரமன். \"என்ன மகாராஜா, சந்தேகம் எனக்கு ஒரு சந்தேகங்கூட உண்டாகிறது\" என்றான் விக்கிரமன். \"என்ன மகாராஜா, சந்தேகம்\" \"அந்த ஒற்றர் தலைவன் ஒரு வேளை நமது சிவனடியார் தானோ என்று.\"\n ஒற்றர் தலைவன் வீரசேனர்தான் சிவனடியார். நான் மாமல்லபுரத்துச் சாலையிலிருந்து குறுக்குவழி திரும்பியபோது எனக்கு முன்னால் ஒரு குதிரை வீரன் போவதைப் பார்த்தேன். தாங்கள் சொன்ன அடையாளங்களிலிருந்து அவர்தான் வீரசேனர் என்று ஊகித்துக் கொண்டேன். அவரே சிற்ப வீட்டுக்குள் நுழைந்துவிட்டுச் சற்று நேரத்துக்கெல்லாம் வெளியே வந்தபோது ஜடாமகுடத்துடன் சிவனடியாராக வந்தார்\n அப்படியானால் நான் உண்மையில் யார் என்று பல்லவச் சக்கரவர்த்தியின் ஒற்றர் தலைவனுக்குத் தெரியும்.... ஆனால் ஆதி முதல் நமக்கு உதவி செய்து வந்திருப்பவர் அவர்தான் அல்லவா இப்போது என்னைக் காட்டிக்கொடுத்து விடுவாரா இப்போது என்னைக் காட்டிக்கொடுத்து விடுவாரா\" \"ஒரு நாளும் மாட்டார், சுவாமி\" \"ஒரு நாளும் மாட்டார், சுவாமி அவர் பல்லவ சக்கரவர்த்தியின் ஒற்றர் படைத்தலைவரான போதிலும், போர்க்களத்தில் தங்கள் தந்தைக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவரால் ஒரு அபாயமும் இல்லை ஆனால்....\" \"ஆனால் என்ன, பொன்னா அவர் பல்லவ சக்கரவர்த்தியின் ஒற்றர் படைத்தலைவரான போதிலும், போர்க்களத்தில் தங்���ள் தந்தைக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவரால் ஒரு அபாயமும் இல்லை ஆனால்....\" \"ஆனால் என்ன, பொன்னா\n\"வேறொரு பெரும் அபாயம் இவ்விடத்தில் இருக்கிறது. மாரப்ப பூபதிதான் இப்போது சோழ நாட்டின் சேனாதிபதி, தெரியுமல்லவா அவருக்குத் தாங்கள் இங்கு வந்திருப்பது பற்றி எவ்விதமோ சந்தேகம் உதித்திருக்கிறது மகாராஜா அவருக்குத் தாங்கள் இங்கு வந்திருப்பது பற்றி எவ்விதமோ சந்தேகம் உதித்திருக்கிறது மகாராஜா நாம் உடனே கிளம்பிப் போக வேண்டும்.\" \"இங்கே இருப்பதில் அதைவிடப் பெரிய அபாயம் வேறொன்று இருக்கிறது. பொன்னா நாம் உடனே கிளம்பிப் போக வேண்டும்.\" \"இங்கே இருப்பதில் அதைவிடப் பெரிய அபாயம் வேறொன்று இருக்கிறது. பொன்னா நாம் உடனே கிளம்ப வேண்டியதுதான்\" என்று விக்கிரமன் கூறிய போது அவனுடைய முகத்தில் ஒரு விதமான கிளர்ச்சியைப் பொன்னன் கண்டான். \"அது என்ன அபாயம், மகாராஜா நாம் உடனே கிளம்ப வேண்டியதுதான்\" என்று விக்கிரமன் கூறிய போது அவனுடைய முகத்தில் ஒரு விதமான கிளர்ச்சியைப் பொன்னன் கண்டான். \"அது என்ன அபாயம், மகாராஜா\n\"ஒரு இளம் பெண்ணின் கருவிழிகளில் உள்ள அபாயந்தான்\" என்று கூறி விக்கிரமன் காவேரி நதியைப் பார்த்தான். சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு விக்கிரமன் சொன்னான்:- \"உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன் பொன்னா மூன்று வருஷத்துக்கு முன்னால் என்னை இங்கிருந்து சிறைப்படுத்திக் கொண்டு போன போது காஞ்சி நகரின் வீதியில் பல்லக்கில் சென்ற ஒரு பெண் என்னைப் பார்த்தாள். அவளே மறுபடியும் மாமல்லபுரத்தில் நான் கப்பல் ஏறியபோதும் கடற்கரையிலே நின்று என்னைக் கனிவுடன் பார்த்தாள். செண்பகத்தீவுக்குப் போய் மூன்று வருஷ காலமான பிறகும், அவளை என்னால் மறக்க முடியவில்லை. அதிசயத்தைக் கேள், பொன்னா அதே பெண்தான் மகேந்திர மண்டபத்தில் நான் ஜுரமடித்துக் கிடந்தபோது என்னைப் பார்த்து இங்கே எடுத்து வந்து காப்பாற்றினாள்.\"\n அந்தத் தேவியைப் பார்க்க எனக்கு ஆவலாயிருக்கிறது பார்த்து எங்கள் மகாராஜாவைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காக நன்றி செலுத்த வேண்டும்.\" \"பொன்னா பார்த்து எங்கள் மகாராஜாவைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காக நன்றி செலுத்த வேண்டும்.\" \"பொன்னா விஷயத்தை அறிந்தால் நன்றி என்கிற பேச்சையே எடுக்கமாட்டாய்.\" \"ஐயோ, அது என்ன வி��யத்தை அறிந்தால் நன்றி என்கிற பேச்சையே எடுக்கமாட்டாய்.\" \"ஐயோ, அது என்ன\" \"மூன்று நாளாக என் மனதில் ஒரு பெரிய போராட்டம் நடந்து வருகிறது, பொன்னா\" \"மூன்று நாளாக என் மனதில் ஒரு பெரிய போராட்டம் நடந்து வருகிறது, பொன்னா கதைகளிலே நான் கேட்டிருக்கிறேன், காவியங்களிலே படித்திருக்கிறேன், பெண் மோகத்தினால் அழிந்தவர்களைப்பற்றி கதைகளிலே நான் கேட்டிருக்கிறேன், காவியங்களிலே படித்திருக்கிறேன், பெண் மோகத்தினால் அழிந்தவர்களைப்பற்றி அந்தக் கதி எனக்கும் நேர்ந்துவிடும் போலிருக்கிறது. மேனகையின் மோகத்தினால் விசுவாமித்திரர் தபஸை இழந்தாரல்லவா அந்தக் கதி எனக்கும் நேர்ந்துவிடும் போலிருக்கிறது. மேனகையின் மோகத்தினால் விசுவாமித்திரர் தபஸை இழந்தாரல்லவா அம்மாதிரி நானும் ஆகிவிடுவேனோ என்று பயமாயிருக்கிறது. அந்தப் பெண் பொன்னா, அவ்வாறு என்னை அவளுடைய மோக வலைக்கு உள்ளாக்கி விட்டாள்... அம்மாதிரி நானும் ஆகிவிடுவேனோ என்று பயமாயிருக்கிறது. அந்தப் பெண் பொன்னா, அவ்வாறு என்னை அவளுடைய மோக வலைக்கு உள்ளாக்கி விட்டாள்...\" பொன்னன் குறுக்கிட்டு, \"மகாராஜா\" பொன்னன் குறுக்கிட்டு, \"மகாராஜா நான் படிக்காதவன்; அறியாதவன் இருந்தாலும் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன், அனுமதி தரவேண்டும்\" என்றான். \"சொல்லு பொன்னா நான் படிக்காதவன்; அறியாதவன் இருந்தாலும் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன், அனுமதி தரவேண்டும்\" என்றான். \"சொல்லு பொன்னா உனக்கு அனுமதி வேண்டுமா\" \"விசுவாமித்திர ரிஷி மேனகையினால் கெட்டதை மட்டும் சொல்கிறீர்கள். ஆனால், பெண்களால் மேன்மையடைந்தவர்கள் இல்லையா, மகாராஜா சீதையால் ராமர் மேன்மையடையவில்லையா கிருஷ்ணன் போய் ருக்மணியை எதற்காகக் கவர்ந்து கொண்டு வந்தார் அர்ச்சுன மகாராஜா சுபத்திரையையடைந்ததினால் கெட்டுப் போய் விட்டாரா அர்ச்சுன மகாராஜா சுபத்திரையையடைந்ததினால் கெட்டுப் போய் விட்டாரா முருக்கடவுள் வள்ளியைத் தேடித் தினைப்புனத்துக்கு வந்தது ஏன் முருக்கடவுள் வள்ளியைத் தேடித் தினைப்புனத்துக்கு வந்தது ஏன் அதனால் அவர் கெடுதலை அடைந்தாரா அதனால் அவர் கெடுதலை அடைந்தாரா\n சரியான கேள்விதான் கேட்கிறாய். சீதையினால் ராமரும், ருக்மணியால் கிருஷ்ணனும், சுபத்திரையினால் அர்ச்சுனனும், வள்ளியினால் முருகனும் மேன்மையடைந்தது மட்டுமல���ல. அருள்மொழி ராணியினால் பார்த்திப மகாராஜாவும், வள்ளியினால் பொன்னனும் மேன்மையடைகிறார்கள்.\" \"அப்படிச் சொல்லுங்கள் பின்னே, பெண் மோகம் பொல்லாதது என்றெல்லாம் ஏன் பேசுகிறீர்கள் பின்னே, பெண் மோகம் பொல்லாதது என்றெல்லாம் ஏன் பேசுகிறீர்கள்\n பெண் காதலினால் மனிதர்கள் சிலர் தேவர்களாகியிருக்கிறார்கள், அவர்கள் பாக்கியசாலிகள். ஆனால், தேவர்கள் சிலர் பெண் காதலினால் தேவத்தன்மையை இழந்து மனுஷ்யர்களிலும் கேடு கெட்டவர்களாகியிருக்கிறார்கள். நான் அத்தகைய துர்ப்பாக்கியன். என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட பெண் அத்தகையவளாயிருக்கிறாள். நான் என்னுடைய தர்மத்தையும், என்னுடைய பிரதிக்ஞையையும் கைவிடுவதற்கு அவளுடைய காதல் தூண்டுகோலாயிருக்கிறது. ஜுரம் குணமானதிலிருந்து எனக்கு அந்தப் பெண்ணின் நினைவைத் தவிர வேறு நினைவேயில்லை. அவளைப் பிரிந்து ஒரு நிமிஷமாவது உயிர் வாழ முடியாதென்று தோன்றுகிறது. அவளுக்காக சுவர்க்கத்தைக்கூடத் தியாகம் செய்யலாமென்று தோன்றும் போது, சோழ நாடாவது சுதந்திரமாவது அவளுடன் சேர்ந்து வாழ்வதற்காகக் காஞ்சி நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டினால்தான் என்ன அவளுடன் சேர்ந்து வாழ்வதற்காகக் காஞ்சி நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டினால்தான் என்ன\nபொன்னனுக்கு தூக்கி வாரிப் போட்டது. \"விக்கிரமனுக்கு இது கடைசித் சோதனை\" என்று சிவனடியார் கூறியது அவனுக்கு நினைவு வந்தது. \"ஐயோ என்ன இப்படிச் சொல்கிறீர்கள் உறையூர்ச் சித்திர மண்டபத்தில் பார்த்திப மகாராஜாவிடம் தாங்கள் செய்த சபதம் ஞாபகம் இருக்கிறதா\n இன்னும் மறந்து போகவில்லை. ஆனால், எத்தனை நாளைக்கு ஞாபகம் இருக்குமோ, தெரியாது. தினம் தினம் என்னுடைய உறுதிகுலைந்து வருகிறது. ஆகையினால்தான் உடனே கிளம்பி விடவேண்டுமென்று சொல்கிறேன். இப்போதே உன்னுடன் வரச் சித்தமாயிருக்கிறேன்; கிளம்பலாமா\n ஆனால் இந்தத் தீவில் நமக்கு ஒரு காரியம் இருக்கிறதே மகாராணி கொடுத்த பெட்டியை இங்கே புதைத்து வைத்திருக்கிறேன்....\" \"பார்த்தாயா மகாராணி கொடுத்த பெட்டியை இங்கே புதைத்து வைத்திருக்கிறேன்....\" \"பார்த்தாயா அதைக்கூட மறந்துவிட்டேன். இன்னும் இரண்டு நாள் போனால் வந்த காரியத்தையே மறந்து விடுவேன், என்னையேகூட மறந்துவிடுவேன் அதைக்கூட மறந்துவிட்டேன். ��ன்னும் இரண்டு நாள் போனால் வந்த காரியத்தையே மறந்து விடுவேன், என்னையேகூட மறந்துவிடுவேன் இன்றைக்கு அந்தப் பெண் வருவதற்குள் நாம் போய்விட வேண்டும். பெட்டியை எங்கே புதைத்திருக்கிறாய் இன்றைக்கு அந்தப் பெண் வருவதற்குள் நாம் போய்விட வேண்டும். பெட்டியை எங்கே புதைத்திருக்கிறாய்\" என்று விக்கிரமன் பரபரப்புடன் கேட்டான். \"சமீபத்தில் தான் இருக்கிறது, சுவாமி\" என்று விக்கிரமன் பரபரப்புடன் கேட்டான். \"சமீபத்தில் தான் இருக்கிறது, சுவாமி\" \"தோண்டி எடுக்க வேண்டுமல்லவா\" \"தோண்டி எடுக்க வேண்டுமல்லவா\" \"முன் ஜாக்கிரதையாக மண் வெட்டியும் கடப்பாறையும் கொண்டு வந்திருக்கிறேன்\" என்று சொல்லிப் பொன்னன் படகின் அடியிலிருந்து அவற்றை எடுத்துக் கொண்டு வந்தான். இரண்டு பேரும் விரைவாக நடந்து அந்த அடர்ந்த மாந்தோப்புக்குள்ளே போனார்கள்.\nஅவர்கள் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் சமீபத்திலிருந்த ஒரு மரத்தின் மறைவிலிருந்து குந்தவிதேவி வெளியில் வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நதிக் கரையில் படகு கட்டியிருந்த இடத்துக்குச் சென்றாள். இன்னும் ஒரு கள்ளப் பார்வை அங்கும் இங்கும் பார்த்துவிட்டு, படகை மரத்தின் வேருடன் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டாள். படகு மெதுவாக நகர்ந்தது. பிறகு வேகமாய் நகர்ந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் வெள்ளப் பிரவாகத்தில் அகப்பட்டுக் கொண்டு அதிவேகமாய்ச் சுழன்று செல்லத் தொடங்கியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த குந்தவியின் முகத்தில் குறுநகை பூத்தது.\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்\nகுழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்ஸ இதையெல்லாம் பண்ணுங்கஸ\nதீய பலன்கள் தரும் கனவுகள் எவை தெரியுமா\nகொடூரமான தமிழ் பெண் ஒருவர் குறித்த செய்தி; அடுத்தடுத்து பலியெடுத்த கோரம்\nபாகிஸ்தானில் வாய் பேச இயலாத டீன் ஏஜ் சிறுமியை 4 மாதங்களாக பாலியல்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Patna/cardealers", "date_download": "2020-12-03T04:57:38Z", "digest": "sha1:ZD5UKK26YJHFDTTT4HDRZF4ZN6OMFFRG", "length": 6505, "nlines": 139, "source_domain": "tamil.cardekho.com", "title": "பாட்னா உள்ள 3 போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு பாட்னா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை பாட்னா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பாட்னா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் பாட்னா இங்கே கிளிக் செய்\nஅட்விக் ஃபோர்டு airport ஷிய்க்புரா road, ஷிய்க்புரா, opp kendriya vidyalya, பாட்னா, 800014\nஅட்விக் ஃபோர்டு airport ஷிய்க்புரா road, ஷிய்க்புரா, opp kendriya vidyalya, பாட்னா, 800014\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Land_Rover/Land_Rover_Range_Rover", "date_download": "2020-12-03T04:02:29Z", "digest": "sha1:P3ITETSBCHQCLLHA653354CX3UKPWMEW", "length": 20153, "nlines": 356, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\n55 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர் கார்கள்லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 13.33 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2995 cc\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n3.0 டீசல் எஸ்டபிள்யூபி வோக்2995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.33 கேஎம்பிஎல் Rs.1.96 சிஆர்*\n3.0 பெட்ரோல் எஸ்டபிள்யூபி வோக்2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.33 கேஎம்பிஎல் Rs.1.96 சிஆர்*\n3.0 டீசல் எல்டபிள்யூடி வோக்2995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.33 கேஎம்பிஎல் Rs.2.11 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக்2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.33 கேஎம்பிஎல் Rs.2.11 சிஆர்*\n3.0 டீசல் westminster2995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.33 கேஎம்பிஎல் Rs.2.18 சிஆர்*\n3.0 பெட்ரோல் lwd westminster2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.33 கேஎம்பிஎல் Rs.2.18 சிஆர்*\n3.0 டீசல் westminster பிளாக்2995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.33 கேஎம்பிஎல் Rs.2.24 சிஆர்*\n3.0 பெட்ரோல் westminster பிளாக்2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.33 கேஎம்பிஎல் Rs.2.24 சிஆர்*\n3.0 டீசல் vogue எஸ்இ2995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.33 கேஎம்பிஎல் Rs.2.31 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக் எஸ்இ2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.33 கேஎம்பிஎல் Rs.2.31 சிஆர்*\n3.0 டீசல் ஆடோபயோகிராபி2995 cc, ஆட்டோமெட்டிக், டீசல் Rs.2.58 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபி2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.8 கேஎம்பிஎல் Rs.2.58 சிஆர்*\n3.0 டீசல் fifty2995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.33 கேஎம்பிஎல் Rs.2.76 சிஆர்*\n3.0 பெட்ரோல் fifty2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.33 கேஎம்பிஎல் Rs.2.76 சிஆர்*\n3.0 டீசல் svautobiography2995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 7.8 கேஎம்பிஎல் Rs.4.08 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.8 கேஎம்பிஎல் Rs.4.08 சிஆர்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஒப்பீடு\nக்ரிட்டா போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nஎக்ஸ7் போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nSeltos போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nஹெக்டர் போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nஹெரியர் போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் நிறங்கள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் நிறங்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் படங்கள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் படங்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் செய்திகள்\nரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்.வி.ஆர் & எஸ்.ஏ.வி.\nவிளையாட்டு எஸ்.வி.ஆர் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் எஸ்.வி.ஏ.யூயூவிடிபிகோரிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள்\nரேஞ்ச் ரோவர் SVAutobiography டைனமிக் ரூ. 2.79 கோடி\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் ரேஞ்ச் ரோவரின் பதினைந்தாவது மாறுபாடு இது\nபரிணாமம் வீடியோ: தடையற்ற ரேஞ்ச் ரோவர் 48 ஆல் மாறுகிறது\nஉட்புற கட்டமைப்பிலிருந்து அனைத்து அலுமினிய மோனோகோக் சேஸ் வரை, மிகச்சிறந்த ரேஞ்ச் ரோவர் 1969 ஆம் ஆண்டில் முதல் முன்மாதிரிக்குப் பின் நீண்ட தூரத்திற்கு வந்துள்ளது.\nஇந்தியாவில் ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் 2018 அறிமுகப்படுத்துகிறது\nநடுப்பகுதியில் வாழ்க்கை புதுப்பிப்பு ஒரு மறுவடிவமைப்பு முன் சுயவிவரத்தை கொண்டு வசதியான அம்சங்கள் ஒரு புரவலன் சேர்த்து கொண்டு\nரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் தொடங்கப்பட்டது; முன்பதிவு திறந்தது\n2018 மாதிரி ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் விளையாட்டு நுட்பமான அழகியல் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் கிடைக்கும்\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nWrite your Comment on லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஇந்தியா இல் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இன் விலை\nபெங்களூர் Rs. 1.96 - 4.08 சிஆர்\nஐதராபாத் Rs. 1.96 - 4.08 சிஆர்\nகொல்கத்தா Rs. 1.96 - 4.08 சிஆர்\nகொச்சி Rs. 1.96 - 4.08 சிஆர்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/madurai/rowdy-varichiyur-selvam-brothers-were-arrested-in-madurai/articleshow/78861584.cms", "date_download": "2020-12-03T05:42:11Z", "digest": "sha1:DIXDHRNKFAXOSNCJSWNAZHD4OMV3PCWU", "length": 10987, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமதுரை: ஊராட்சித் தலைவர் படுகொலை... வரிச்சியூர் செல்வம் சகோதரர் கைது\nதேர்தல் முன்விரோதம் மற்றும் தகாத உறவு உள்ளிட்ட காரணங்களுக்காக ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ண ராஜன் மற்றும் ஊராட்சி பணியாளர் முனியசாமி ஆகிய இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது. ​​\nமதுரை அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தின் ஊராட்சித் தலைவராக இருந்தவர் கிருஷ்ணராஜ. இவரும் ஊராட்சி பணியாளர் முனியசாமியும் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக கருப்பாயூரணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nமுதல் கட்டமாக சந்தேகத்தின்பேரில் முன்னாள் ஊராட்சித் தலைவர் திருப்பதி மற்றும் ஊராட்சி செயலர் வீரன் என்ற பால்பாண்டி உள்ளிட்ட 9 பேரிடம் விசாரணை நடத்���ினர்.\nஇதற்கிடையே காவல்துறையின் விசாரணையில் பிரபல ரௌடி வரிச்சூர் செல்வத்தின் சகோதரர் செந்தில் மற்றும் பாலகுரு ஆகிய இருவரும், தேர்தல் முன்விரோதம் மற்றும் தகாத உறவு உள்ளிட்ட காரணங்களுக்காக ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ண ராஜன் மற்றும் ஊராட்சி பணியாளர் முனியசாமி ஆகிய இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது.\nமதுரை: ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை... காரணம் என்ன\nஇதையடுத்து கருப்பாயூரணி காவல்துறையினர் செந்தில், பாலகுரு இருவரையும் கைது செய்தனர். இந்த விசாரணை முடிவடையும்போதுதான் இது தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவரும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபட்டாசு ஆலை வெடிவிபத்து... பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிருநெல்வேலிநெல்லையில் 87 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு... உங்க ஏரியாவுமா\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nசினிமா செய்திகள்சைக்கிளில் சென்ற கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: பாலாஜியை தாக்கி பேசிய ஜித்தன் ரமேஷ்\nகிரிக்கெட் செய்திகள்சேலம் டூ ஆஸ்திரேலியா: நடராஜனின் சாதனைப் பயணம்\nசேலம்சேலம்: 30 ஆயிரத்தை தொட்டது கொரோனா பாதிப்பு\nவர்த்தகம்UPI: ஜனவரி முதல் பணம் அனுப்ப கட்டணம்\nசினிமா செய்திகள்மாப்பிள்ளை பார்த்தாச்சு: விஷாலின் முன்னாள் காதலிக்கு விரைவில் திருமணம்\nதிருநெல்வேலிமீட்புப் பணிக்கு படகுகள் வேண்டுமா\nடெக் நியூஸ்BSNL பயனர்களே.. என்ன இவ்வளவு டேட்டாவா\nடிரெண்டிங்Money Heist ஆங்கிலப்பட பாணியில் கொள்ளை, பணத்தைத் திருடி, சாலையில் வீசிய கும்பல், வைரல் வீடியோ\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nமுக்கிய செய்��ிகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/tamilnadu-teachers-protesting-against-cancellation-of-advance-increment/articleshow/78918066.cms", "date_download": "2020-12-03T05:16:56Z", "digest": "sha1:H7RBRYHZ5XC4CKGGDHZFGJLPVRSEXSSU", "length": 12931, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nAdvance Increment: நெல்லையில் ஆசிரியர்கள் போராட்டம்\nஅறிஞர் அண்னா ஆட்சிக்காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது இந்த திட்டம். இதன் ரத்து, ஆரம்பத்தில் தங்களைப் பாதிக்காது என்பதால், ஆசிரியர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை.\nAdvance Increment: நெல்லையில் ஆசிரியர்கள் போராட்டம்\n50 ஆண்டுகாலமாக நடைமுறையில் உள்ள உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நெல்லையில் முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழகத்தில் நெடுங்காலமாக அமலில் இருந்து வந்த ஊக்க ஊதிய உயர்வு என்னும் அட்வான்ஸ் இன்க்ரீமெண்ட் நடைமுறையை ரத்து செய்து தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. ஆரம்பத்தில் இது தங்களை பாதிக்காது என்பதால், ஆசிரியர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இது அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதற்குள் ஆசிரியர்களும் அடங்குவர் என்பது தெளிவுபடுத்தப்பட்ட பிறகு, தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர்.\nபாலியல் வன்கொடுமை செய்து பெண்கள் கொலை: மகளிர் நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு\n1. பேரறிஞர் அண்ணா ஆட்சி காலம் முதல் கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் ,\n2. ஐந்தாண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள உயர்கல்வி பயின்றதற்கான பின்னேற்பு ஆணைகள் உடனடியாக வழங்க வேண்டும் ,\n3. ஆசிரியர் பணி நியமணத்திற்கான வயது வரம்பை 40 ஆகக் குறைத்து சமீபத்தில் தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள அரசு ஆணையை திரும்ப பெற வேண்டும்\nஎன்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .\nபோராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர் .\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமண்ணை குளிர்வித்த மழை...நெல்லை மக்கள் செம ஹேப்பி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகிரிக்கெட் செய்திகள்‘நடராஜன் கதை இன்ஸ்பிரேஷன்’: ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுபுரேவி புயல் எச்சரிக்கை; அனைவருக்கும் விடுமுறை அறிவிப்பு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: ரியோவை வறுத்தெடுத்த அனிதா, சனம் - ஜித்தன் ரமேஷ் இடையே வெடித்த சண்டை\nசினிமா செய்திகள்விஜய் சேதுபதிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே தொடர்பு: பயில்வான் ரங்கநாதன்\nகிரிக்கெட் செய்திகள்‘நடராஜன் கதை இன்ஸ்பிரேஷன்’: ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி\nதிருநெல்வேலிமீட்புப் பணிக்கு படகுகள் வேண்டுமா\nகிரிக்கெட் செய்திகள்சேலம் டூ ஆஸ்திரேலியா: நடராஜனின் சாதனைப் பயணம்\nடிரெண்டிங்7 அடி உயர ஜெர்மன் ஆணுறுப்பு சிலை மாயம், போலீஸ் வலைவீசி தேடல்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nஆரோக்கியம்வீட்ல வயசானவங்க இருந்தா இதை மட்டும் ஃபாலோ செய்ய சொல்லுங்க, ஆரோக்கியமா இருப்பாங்க\nடெக் நியூஸ்BSNL பயனர்களே.. என்ன இவ்வளவு டேட்டாவா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmemes.com/vignesh-shivan-nayanthara-mothers-day/", "date_download": "2020-12-03T04:36:11Z", "digest": "sha1:6U4H627UXGIO4HA2VX7IBYRXJSQAFEBB", "length": 8731, "nlines": 94, "source_domain": "tamilmemes.com", "title": "விக்னேஷ் சிவனின் அம்மா தங்கை இவங்க தானா. அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே.. வைரலாகும் புகைப்படம்!! - Tamil Memes", "raw_content": "\nHome CINEMA விக்னேஷ் சிவனின் அம்மா தங்கை இவங்க தானா. அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே.. வைரலாகும்...\nவிக்னேஷ் சிவனின் அம்மா தங்கை இவங்க தானா. அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே.. வைரலாகும் புகைப்படம்\n2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரௌடி தான் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் – படத்தின் கதாநாயகி நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகிறார்கள். அவ்வப்போது, இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி மட்டுமே வெளியாகி வருகிறது.\nபிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு, நயன்தாராவுடன் எடுத்த புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிந்து விக்னேஷ் சிவன், “என் அழகான ஸ்டோரிக்கு இப்போது ஐந்து வயது. உன்னோடு காதலால் நிரம்பிய அழகான தருணங்களைக் கொண்ட 5 ஆண்டுகள். உன்னுடைய அளப்பரிய காதலோடும் அன்போடும் ஒவ்வொரு தினமும் காதலர் தினமே” என்று தெரிவித்திருந்தார் விக்னேஷ் சிவன்.\nஇந்த ஆண்டில் இவர்கள் இருவரும் மேலும் ஒரு படத்தில் இணையவுள்ளனர், இந்த படத்தை விக்னேஷ் சிவனே தனது ரவுடி பிக்சரஸ் தயாரிப்பில் வெளியிட உள்ளார். இது அவரே தயாரிக்கும் முதல் படம்.\nஇது ஒரு பக்கம் இருக்க அன்னையர் தினமான நேற்று விக்னேஷ் சிவன் தனது தாய் மற்றும் சகோதரியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாராவின் மாமியாரா இவங்க என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளனர்.\nPrevious articleஅமெரிக்காவில் உட்கார்ந்த நிலையில் சேர், டேபிள்களில் சடலங்கள்.. மிகவும் சோகநிலை\nNext articleஇது தான் ம கா பாவின் அழகான குடும்பம். மனைவி மற்றும் அன்பான மகள்\nசிம்ரனையும் மிஞ்சிய அவரின் மகன் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் நடிச்சவங்க, நம்ம விஜயலட்சுமி தங்கச்சியா\nதன் 6-ம் வகுப்பில் ஜெயம் ரவி படத்தில் நடித்த சாய் பல்லவி…. வைரலாகும் புகைப்படங்கள்\nசிம்ரனையும் மிஞ்சிய அவரின் மகன் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா வாயடைத்து போன ரசிகர்கள் June 11, 2020\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் நடிச்சவங்க, நம்ம விஜயலட்சுமி தங்கச்சியா\nதன் 6-ம் வகுப்பில் ஜெயம் ரவி படத்தில் நடித்த சாய் பல்லவி…. வைரலாகும் புகைப்படங்கள் June 10, 2020\nஇது தான் ம கா பாவின் அழகான குடும்பம். மனைவி மற்றும் அன்பான மகள் June 9, 2020\nவிக்னேஷ் சிவனின் அம்மா தங்கை இவங்க தானா. அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே.. வைரலாகும் புகைப்படம்\nசிம்ரனையும் மிஞ்சிய அவரின் மகன் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் நடிச்சவங்க, நம்ம விஜயலட்சுமி தங்கச்சியா\nதன் 6-ம் வகுப்பில் ஜெயம் ரவி படத்தில் நடித்த சாய் பல்லவி…. வைரலாகும் புகைப்படங்கள்\nவீடியோ: யூசுப் பதான் ஆஹ் இது: சயீத் முஷ்டாக் போட்டியில் தலை குப்புற பறந்து...\nகொரோனா வைரஸ் குறித்து பிக் பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம், இதோ\nஏசி மூலமும் பரவும் கொரோனா.. ஒரே நேரத்தில் 3 குடும்பத்தினருக்கு நோய் தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/technology/wai-packs-at-affordable-prices-can-quickly-be-purchased-at-the-grocery-store", "date_download": "2020-12-03T04:37:16Z", "digest": "sha1:BIEX7NV7547BI4YA56GPHEYW5TTJNBXV", "length": 9076, "nlines": 172, "source_domain": "onetune.in", "title": "மலிவு விலையில் வை-பை பேக், விரைவில் மளிகை கடையிலும் வாங்கலாம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » மலிவு விலையில் வை-பை பேக், விரைவில் மளிகை கடையிலும் வாங்கலாம்\nமலிவு விலையில் வை-பை பேக், விரைவில் மளிகை கடையிலும் வாங்கலாம்\nவை-பை மூலம் சக்தியூட்டப்படும் டேட்டா பேக் திட்டங்களை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும் என டெலிமாடிக்ஸ் வளர்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nமத்திய டெலிமாட்டிக்ஸ் வளர்ச்சி அமைப்பு உருவாக்கியுள்ள புதிய திட்டத்தின் கீழ் சில்லறை வணிகர்கள் மூலம் பொது மக்கள் வை-பை டேட்டா பேக்களை மலிவு விலையில் பெற முடியும��� என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தரவு அலுவலகம் (public data office) மூலம் குறைந்தபட்சம் ரூ.10 என்ற விலையில் வை-பை டேட்டா பெற முடியும்.\nஇந்த சேவையை மளிகை கடை உட்பட அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் வழங்க முடியும்.வை-பை சேவைகளை அனைவருக்கும் வழங்கும் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ரூபாய்க்கு வழங்க முடியும். மேலும் இந்த சேவையை வழங்க எவ்வித உரிமமும் பெற வேண்டிய அவசியம் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுதிய திட்டம் மூலம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இணைய வசதி மலிவு விலையில் வழங்க முடியும். விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த திட்டத்தில் வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனங்கள் மூலம் e-KYC கொண்ட வை-பை இயக்க முடியும்.\nஇத்துடன் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இதன் கட்டண வழிமுறைகள் மின்சாதனம் மூலம் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபூமி அளவுள்ள உயிரினங்கள் வாழும் சூழல் கொண்ட புதிய கிரகம் மிக அருகில் கண்டுபிடிப்பு\nஉங்கள் வேலையைச் சுலபமாக்க ஜீமெயிலில் புதிய வசதி\nதொடரும் சைபர் வில்லன்கள் அட்டகாசம்\nஇப்படியும் வினோதம்: கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த ஓவியர்\nஐந்து நிறங்களில் தயாராகும் எச்டிசி யு 11: புது தகவல்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/11/blog-post_5.html", "date_download": "2020-12-03T03:39:55Z", "digest": "sha1:MGNF6D3UWYZXQZJHLIKBVC53I5YC6VPI", "length": 8347, "nlines": 67, "source_domain": "www.eluvannews.com", "title": "ஏறாவூரில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் உறுதி மொத்த மீன் வியாபாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். - Eluvannews", "raw_content": "\nஏறாவூரில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் உறுதி மொத்த மீன் வியாபாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஏறாவூரில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் உறுதி மொத்த மீன் வியாபாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nமட்டக்களப்பு - ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள மிச்நகர் கிராமத்தில் வியாழக்கிழமை 05.11.2020 ஒருவருக்குகொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக கிழக்கு மாகாண ச��காதார சேவைகள் பணிப்பாளர் ஏ. லதாகரன் தெரிவித்துள்ளார்.\n53 வயதான இவர் மீன்களை வாங்கி விற்கும் மொத்த மீன் வியாபாரி என்று தெரியவந்துள்ளது.\nஇதேவேளை மட்டக்களப்பு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதரிகாரிப் பிரிவில் கோறளைப்பற்று மத்திலுள்ள மீனவர் கொத்தணியைச் சேர்ந்த இருவருக்கு புதன்கிழமை இரவு 04.11.2020 கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்துள்ளது.\nகிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் 44 பேரும்இ திருகோணமலையில் 13 பேரும் கல்முனையில் 18 பேரும் அம்பாறையில் 6 பேரும் கொரோனா வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nமக்கள் அவதானமாக செயற்படுமாறும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும்இ சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்துள்ளார்.\nஅத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உரிய பிரதேசங்களின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே ���தையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - ...\nகிழக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று.\nகிழக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/47508/", "date_download": "2020-12-03T05:25:24Z", "digest": "sha1:GLU5OOFSFE5W7JJARKAXCA4KHIU6GNIF", "length": 6432, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநாட்டில் உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய பல பிரேரணைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென்று அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைவாக, வேலைத்தளங்களில் உயிரிழக்கும் ஊழியர்களுக்காக செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகை 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவில் இருந்து 10 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படும். இந்த இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதற்கு வேலைகொள்வோரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\n15 பேருக்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட சேவை நிலையங்களில் அதன் உரிமையாளர் அவர்களுக்காக காப்புறுதித் தொகையை அவசியம் செலுத்த வேண்டுமென்பதை புதிய சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\n16 வயதிற்கு குறைந்த சிறுவர்களை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பில் குற்றவாளியாக காணப்படும் நபரிடம் இருந்து அறவிடப்படும் தண்டப் பணம் 25 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. மகப்பேற்று விடுமுறை தொடர்பில் தற்போது நிலவும் முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nPrevious articleஅதிகூடிய வட்டி வீதத்தில் கடனைப்பெற்று கடனாளிகளாக மக்கள் மாறுகின்றனர்.\nNext articleயாழ்.பல்கலைகழக புதிய துணை வேந்தராக இரட்ணம் விக்னேஷ்வரன்\nஅக்கரைப்பற்றில் அதிகரிக்கும் கொரனா தொற்று நேற்றும் 15பேர் மொத்தம் 129.கிழக்கில் 279ஆக உயர்வு.\nஇலங்கைக்குள் நுழைந்துள்ள புராவி சூறாவளி.\nமட்டக்களப்பில் 12 வர்த்தகர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/50775/", "date_download": "2020-12-03T04:08:16Z", "digest": "sha1:KQSETAFLMKS6B2J6O3HTHQHYSR2TACPA", "length": 10182, "nlines": 111, "source_domain": "www.supeedsam.com", "title": "காணாமல் போன 11 தமிழ் இளைஞர்கள்; கைதான கொமாண்டருக்கு விளக்கமறியல் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகாணாமல் போன 11 தமிழ் இளைஞர்கள்; கைதான கொமாண்டருக்கு விளக்கமறியல்\nமுன்னாள் கடற்படை ஊடக பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, ஜூலை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2008 காலப்பகுதியில், தமிழ் பேசும் இளைஞர்கள் 11 பேரை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பில் நேற்று முன்தினம் (12) கைது செய்யப்பட்டார்.\nசந்தேகநபர் இன்று (14) கொழும்பு கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் அவருக்கு விளக்கமறியல் விதித்தார்.\nசந்தேகநபர், சுகவீனமுற்ற நிலையில், வெலிசறையிலுள்ள கடற்படை வைத்தயசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று முன்தினம் (12) இரவு கைது செய்யப்பட்டு, இன்று (13) வைத்தியசாலை அம்பியுலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டிருந்தார்.\nஇதன் காரணமாக, அவரது உடல் நிலையை கருத்திற்கொண்டு, அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.\nகுறித்த நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து, பொலிசார் நீதிமன்றில் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க, வெலிசறை வைத்தியசாலைக்குச் சென்று, அவர் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தகுந்த உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு வத்தளை நீதவானுக்கு கோட்டை நீதவான் அறிவித்திருந்தார்.\nஇதனை அடுத்து, வத்தளை நீதவான் நேற்றைய தினம் வெலிசறை கடற்படை மருத்துவமனைக்கு சென்றதோடு, இன்றைய தினம் அவரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார்.\nகடந்த 2008 காலப்பகுதியில், தமிழ் பேசும் இளைஞர்கள் 11 பேரை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த கொமாண்டர் சுமித் ரணசிங்க, கடற்படை உத்தியோகத்தர்களான லக்‌ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக இஹலகெதர தர்மதாஸ, ராஜபக்‌ஷ கித்திசிறி ஆகிய ஐவருக்கு ஏற்கனவே விளக்கமறியலில் விதிக்கப்பட்டுள்ளதோடு, முதலாவது சந்தேகநபரான சுமித் ரணசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2008 ஓகஸ்ட் 08 – 2008 செப்டெம்பர் 17 வரையான காலப்பகுதியில், 11 தமிழ் பேச��ம் இளைஞர்கள் காணாமல் ஆக்கபட்டுள்ளதோடு, குறித்த காலப்பகுதியில் வெள்ளவத்தை, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில்,\n1. கஸ்தூரிஆரச்சிகே ஜோன் ரீட்\n11. மொஹமட் அலி அன்வர்\nஆகிய 11 பேர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபேச்சுவார்த்தை நடத்தத் தயாராகுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் கடிதம்\nNext articleகொக்கட்டிச்சோலைப் பகுதியில் இருவர் கைது, உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டது\nஅக்கரைப்பற்றில் அதிகரிக்கும் கொரனா தொற்று நேற்றும் 15பேர் மொத்தம் 129.கிழக்கில் 279ஆக உயர்வு.\nஇலங்கைக்குள் நுழைந்துள்ள புராவி சூறாவளி.\nகிழக்கு மாகாண விவசாயிகள் பிரச்சினை வெளிப்பாட்டு நிகழ்வு அறிக்கை. மட்டக்களப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எந்தவொரு அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை – இராணுவத் தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/2011-04-07-09-29-45/75-19386", "date_download": "2020-12-03T03:55:52Z", "digest": "sha1:R3CMD3OF2442CABP6I25DNKNGI2W7TFY", "length": 7477, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பிரதேச சபையின் முதலாவது அமர்வு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை பிரதேச சபையின் முதலாவது அமர்வு\nபிரதேச சபையின் முதலாவது அமர்வு\nதிருகோணமலை மொறவௌ பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.\nபிரதேச சபைத் தலைவர் டபிள்யூ.ஆர்.றம்பண்டா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி சேர்ந்த 3 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுரெவியால் பாரிய சேதங்கள் பதிவாகவில்லை\nயாழில் கடும் மழை - மூவர் மாயம்\nமேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-1.pdf/4", "date_download": "2020-12-03T03:40:33Z", "digest": "sha1:IBNN6VFN6SDVZR2BCV3JZMDFDFYVDQXB", "length": 4722, "nlines": 66, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம் பேச்சு:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/4 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம் பேச்சு:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/4\nஒரே பக்கம் இரண்டு பக்கமாக பதிவேற்றல்[தொகு]\nவிக்கிமூலத்தில் சிறுநூல் பெருக்கும் திட்டத்தில் நூறு பக்கங்களுக்கும் குறைவாக உள்ள மின்னூல்களுள் தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை - 1 என்ற நூல் உள்ளது. இந்நூலின் 2-ம் பக்கம், மின்னூலாக பதிவேற்றும் போது (4 - https://ta.wikisource.org/s/5rcd மற்றும் 5 - https://ta.wikisource.org/s/5rcg) 2 முறை பதிவேற்றப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு இப்பக்கத்தினை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். .நன்றி-- திவ்யாகுணசேகரன் (பேச்சு) 06.05, 30 அக்டோபர் 2019\nஇப்பக்கம் கடைசியாக 30 அக்டோபர் 2019, 12:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுத��ான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/24491-actress-samatha-comducted-big-boss.html", "date_download": "2020-12-03T04:20:31Z", "digest": "sha1:FAY2WZQ2S2WR653W62ILDMSLQVP33NAP", "length": 13891, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிக்பாஸ் நடத்த பிரபல நடிகருக்கு பதில் பிரபல நடிகை.. ஷாக்கா இருக்கா? நிஜம்தான்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபிக்பாஸ் நடத்த பிரபல நடிகருக்கு பதில் பிரபல நடிகை.. ஷாக்கா இருக்கா\nபிக்பாஸ் நடத்த பிரபல நடிகருக்கு பதில் பிரபல நடிகை.. ஷாக்கா இருக்கா\nவிஜய் டிவியில் கடந்த 4 வருடமாக பிக்பாஸ்4 சீசன் நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இந்த ஆண்டும் நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரம் தாண்டுகிறது. பிக்பாஸ் வீட்டில் நடப்பது சிறு அசைவு என்றாலும் கண்காணிக்க 100 கேமராக்கள் உள்ளன. அது அசைவும் குரலையும் 24 மணி நேரமும் பதிவு செய்துக் கொண்டே இருக்கும்.பிக்பாஸ் ஷோவில் திடீரென்று அதை நடத்தும் நடிகர் மாறி ஒரு நடிகை வந்து நடத்தினால் எப்படி இருக்கும். அது நடந்திருக்கிறது ஆனால் தமிழில் அல்ல தெலுங்கில்.\nதெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா நடத்தி வருகிறார். ஆனால் இம்முறை நாகார்ஜூனா தனது மருகமள் நடிகை சமந்தாவை பிக்பாஸ் நடத்தச் சொல்லிக் கூறினார், உடனே வெள வெளத்துபோனார் சமந்தா.சமந்தாவுக்குத் தமிழ், ஆங்கிலம் அத்துப்படி. தெலுங்கில் இன்னும் சரளமாகப் பேச வராது. அதுமட்டுமல்லாமல் சினிமா கேமரா முன் நடித்து விடலாம் பல டேக் வாங்கினாலும் தெரியாது.\nஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்கள் பிரபலங்கள் அவர்கள் முன்னாள் நின்று பேசத் தடுமாறினால் தர்ம சங்கடமாகி விடும் என்று மறுத்தார். அவருக்கு நாகார்ஜூனா தைரியம் சொல்லி மேடை ஏற்றிவிட்டு விட்டார். ஆற்றில் குதித்தபின் நீந்தித் தானே ஆக வேண்டும் சமந்தா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.பிக்பாஸ் நடத்திய அனுபவம் குறித்து சமந்தா கூறியதாவது:இந்த அனுபவம் என்றென்றும் நினைவில் நிற்கும். ஒருபோதும் பிக்பாஸ் நடத்துவேன் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை. இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தற்கு ஒரே காரணம் எனது மாமா நாகார்ஜூனா தான். என்னுடைய பயத்திலிருந்து நான் பலம் எடு���்துக்கொண்டேன். எனக்கு என்ன பயமென்றால் இதுவரை இப்படி நிகிழ்ச்சியை நான் நடத்தியதில்லை.\nமேலும் தெலுங்கு சரளமாகப் பேசுவதில் உள்ள பயம். இதுவரை நான் இந்த எபிசோடை ஒருமுறை கூட பார்த்ததும் இல்லை. என்னுடைய பயத்திலிருந்து என்னை வெளியில் வரவழைத்தற்கு என் மாமாவுக்கு நன்றி. இந்த நிகழ்ச்சியை நடத்திய பிறகு என்னிடம் பலரும் காட்டிய அன்புக்கு நன்றி. நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். இவ்வாறு சமந்தா கூறினார் சமந்தா நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவரது ரசிகர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்தது சிலரிடமிருந்து விமர்சனமும் வந்தது.\nவிஜய் நடிக்கும் படம் 5 மொழிகளில் வெளியாகிறது.. இந்திக்கு டிமான்ட் அதிகம்..\nகாதலிப்பதாக கூறி நடிகையை ஏமாற்றி கர்ப்பமாகிய இயக்குனர்.. பரபரப்பு பேட்டி..\nஅரசியல் என்ட்ரி: ரஜினியை சந்தித்து தமிழருவி மணியன் வற்புறுத்தல்.. சூப்பர் ஸ்டார் சொன்ன பதிலால் சைலன்ட்..\nசெம்பருத்தி சீரியலில் இருந்து ஆதி விலகுவது உண்மையா\nசைக்கிளில் சென்ற பிரபல நடிகரின் செல்போன் கொள்ளை..\nஜனவரியில் ஷூட்டிங்கை முடிக்க தல நடிகர் திட்டம்..\nஆரியை டார்கெட் செய்யும் பாலா , பாலாவின் ஸ்டேட்டர்ஜி - பிக் பாஸில் என்ன நடந்தது \nமதுரை வாழ்வியல் கதையில் 4 ஹீரோ, ஒரு ஹீரோயின்..\nஹீரோ ஆன காமெடி நடிகருக்கு குவியும் படங்கள்..\nமஹத்துடன் இணையும் யோகிபாபு.. பிளாக் ஸ்பாரோவாக நடிக்கிறார்..\nதயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் உடைகிறது டி.ராஜேந்தர் தலைமையில் புதிய அமைப்பு..\nஹீரோவுடன் காதல் முறிந்த நடிகைக்கு வேறு நடிகருடன் காதல்..\nநடிகை நெஞ்சில் குத்திய சூலாயுதம்..\nமீண்டும் கவர்ச்சி சேட்டையில் இலியானா.. என்னைப்பார் என் அழகைப்பார்..\nஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் புகழ் அபிராமி..\nகேரளாவில் அடுத்த பரபரப்பு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிபிஎம் மாநில செயலாளரின் மகன் கைது\nஒரே விமானத்தில் எடப்பாடி ஸ்டாலின்...\nஅதுக்குள்ள அடுத்து ஒன்னா.. நிவர், புரெவி புயலுக்கு மத்தியில் புதிய `காற்றழுத்த தாழ்வு மையம்\nவிஜய் நடிக்கும் படம் 5 மொழிகளில் வெளியாகிறது.. இந்திக்கு டிமான்ட் அதிகம்..\nபைசர் கொரோனா மருந்து... இன்டர்போல் தந்த திடீர் எச்சரிக்கை\nபுரெவி புயல் இன்றிரவு குமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரை கடக்கும்.. 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்..\n`ஒற்றுமை சிலையையும் விட்டுவைக்காத மோசடி... 5 கோடியை அபேஸ் செய்த தனியார் ஏஜென்சி\nவெற்றிகரமான நான்காம் ஆண்டில் தி சப்எடிட்டர் இணையதளம்..\nசென்னை, கோவை சேலம் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடிப்பு..\nகிருஷ்ணர் பெயரை கூறி ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது: உச்ச நீதிமன்றம்\nபாண்ட்யா, ஜடேஜா பறத்தல் ஆட்டம்: மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றது இந்தியா\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஅடுக்கடுக்கடுக்காக 2ம்பாகம் படங்கள் உருவாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/usa/2020/10/88609/", "date_download": "2020-12-03T04:06:08Z", "digest": "sha1:G4FGVSLLF4BZQBIX2NOPFM3XILUBULOT", "length": 57149, "nlines": 406, "source_domain": "vanakkamlondon.com", "title": "நான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - Vanakkam London", "raw_content": "\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்���ை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததை��்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nகொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரிப்பு- மொத்த பாதிப்பு 25,000ஐ கடந்தது\nநாட்டில் இன்று மட்டும் 878 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே...\nயாழில் மினி சூறாவளி- 40இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு\nயாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆதிகோயிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று இரவு இடம்பெயர்ந்துள்ளன. திடீரென வீசிய கடும் காற்றினால்...\nசர்வதேச அரங்கில் முதல் விக்கெட்டை வென்று பாராட்டை அள்ளும் தமிழன் நடராஜன்\nதமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் நடந்து வரும்...\nகிளிநொச்சியில் தொடரும் இளவயது தற்கொலைகள்\nஅண்மைய காலத்தில் கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இளையவர்களின் தற்கொலைகள் சமூகத்தை பெரிதும் உலுக்கி வருகின்றது.\nLPL T20 | வெல்லப் போகும் தலைவன் யார்\nஇலங்கையில் ஆரம்பிக்கப்ப��்டுள்ள எல்பிஎல் போட்டி சூடு பிடித்துள்ள நிலையில் எந்த அணியின் தலைவர் வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்புக்களும் மிகுந்து வருகின்றன. LPL...\nLPL | Jaffna Stallions அணியில் வடக்கு இளைஞர்கள் புறக்கணிப்பா\nசமூக வலைத்தளங்களில் தற்போது Jaffna Stallions அணிக்கு ஏன் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை பற்றி பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதைப்பற்றி ஒரு சில விடயங்களை இங்கு பதிவு...\nநான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nஉலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாத நிலையில், பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. முன்னணி நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மருந்துகள் இன்னும் சோதனைக் கட்டத்தில் தான் இருக்கின்றன.\nகொரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும், எப்போது பயன்பாட்டிற்கு வரும், எப்போது பயன்பாட்டிற்கு வரும், அதன் விலை எவ்வளவாக இருக்கும், அதன் விலை எவ்வளவாக இருக்கும் என்று இதுவரை யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை.\nஇந்நிலையில் கொரோனா தடுப்பூசியானது அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் தலைவர்கள் அறிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தனது பிரச்சாரத்தின்போது பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனால், அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய பிடன், ‘குடியரசுக் கட்சி ஆட்சியில் அதிபராக இருப்பவர் வைரசை எதிர்த்துப் போராடுவதை கைவிட்டுவிட்டார். மேலும் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன்.\nகொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். மக்கள் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி இலவசமாக தடுப்பூசி போடப்படும். செலவினங்களுடன் போராடும் மக்களுக்கு உதவி செய்வோம்’ என்றார்.\nஇதேபோல் கொரோனா தடுப்பூசி வரும�� வாரங்களில் தயாராக இருக்கும் என்றும், அதை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் அதிபர் டிரம்பும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநடிகை வேதிகாவின் புகைப்படத் தொகுப்பு\nNext articleமக்களின் தூக்கம், மனநலத்தை பாதித்த கொரோனா ஊரடங்கு\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n106 தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவுகூரலுக்கும் தடை விதிப்பு\nகடந்த 1984ஆம் ஆண்டு சேமமடு, செட்டிக்குளம், ஒதியமலைப் பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் 106 பேரின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில், செட்டிகுளம்...\nஇலங்கைக்குள் புகுந்தது புரவி சூறாவளி.\nபுரவி சூறாவளி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தச் சூறாவளி முல்லைத்தீவு ஊடாக மன்னார் சென்று, அங்கிருந்து நாளை...\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ம���த்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nகன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டுமா\nஆன்மிகம் கனிமொழி - December 3, 2020 0\nஅஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதி பொதுப்பொருள்:\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nஇலங்கைக்குள் புகுந்தது புரவி சூறாவளி.\nபுரவி சூறாவளி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தச் சூறாவளி முல்லைத்தீவு ஊடாக மன்னார் சென்று, அங்கிருந்து நாளை...\nகொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரிப்பு- மொத்த பாதிப்பு 25,000ஐ கடந்தது\nநாட்டில் இன்று மட்டும் 878 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே...\nயாழில் மினி சூறாவளி- 40இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு\nயாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆதிகோயிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று இரவு இடம்பெயர்ந்துள்ளன. திடீரென வீசிய கடும் காற்றினால்...\nமஹர சிறை குழப்பநிலை: விசாரணைக்காக விசேட குழு நியமனம்\nநீர்கொழும்பு மஹர சிறையில் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பான விசாரணைக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மஹர சிறையில் இடம்பெற்ற...\nசமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 660 பேர் கைது\nமுகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 30 முதல் இன்று...\nஇரும்புச்சத்து நிறைந்த முளைக்கீரை கூட்டு\nதேவையான பொருட்கள்:முளைக்கீரை - 1 கட்டுவெங்காயம் - 1தக்காளி - 1பச்சை மிளகாய் (கீறியது) - 2 பாசிப்பருப்பு - அரை கப்மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுஅரைக்க:\nசங்கானையில் வாள் வெட்டுத் தாக்குதல்: வயோதிபர்கள் இருவர் படுகாயம்\nசங்கானை தேவாலய வீதியில், வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர்கள் இருவர் இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை)...\nஇன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி\nசிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். திங்கட்கிழமையை ‘சோமவாரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சோம’ என்பதற்கு ‘பார்வதி உடனாய சிவபெருமான்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் பொருள். சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே...\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியவர்கள் கைது\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி, முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nகன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டுமா\nஅஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதி பொதுப்பொருள்:\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு...\nதலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nபிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஉலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும்...\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/k-balachandar-rasigar-mandram-report/", "date_download": "2020-12-03T04:52:33Z", "digest": "sha1:LVQUGIIGAGOTHGEV4ZCCPUVZ6VA7PMZN", "length": 30984, "nlines": 190, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சினிமா இருக்கும்வரை கே.பாலச்சந்தர் புகழ் மறையாது! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசினிமா இருக்கும்வரை கே.பாலச்சந்தர் புகழ் மறையாது\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\nபிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\n‘கே.ஜி.எஃப்’ புரொடக்‌ஷன் காட்டப் போகும் அதிரடிப் பாய்ச்சல்\nதமிழ்நாட்டில் மேலும் கூடுதல் தளர்வுகள்- முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nவேளாண் மற்றும் அது தொடர்பான பணிகளில் இந்தியாவில் புதிய பரிமாணம்\nசினிமா இருக்கும்வரை கே.பாலச்சந்தர் புகழ் மறையாது\nin Running News2, சினிமா செய்திகள்\nதமிழ் திரையுலகில் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒரு தனி பாணி இருக்கும். ஸ்ரீதர் என்றால் லவ், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்றால் ஃபேமிலி, ஏ.பி.நாகராஜன் என்றால் பக்தி என்று இப்போ உள்ள இயக்குனர்களுக்கும் தனி தனி முத்திரை இருக்கு(ம்). ஆனால் கே.பாலச்சந்தர் எல்லா முத்திரைகளுக்கும் சொந்தக்காரர் என்றும்தான் சொல்ல வேண்டும்.அவர் படங்கள் மட்டுமே ஒவ்வொன்றும் வேறு வேறு தளங்களில் இருக்கும்.அதே போல் எந்த கதை எடுத்தாலும் மிக ஆழமாக உள்ளே சென்று ஆராய்ந்து படம் செய்வார்.மிக ரிஸ்க்கான கதைகளை கூட மிக எளிதாக கையாள்வார். அவரால் அறிமுகம் செய்யப்பட்ட நட்சத்திரங்கள் அநேகம். கமல் ரஜினி இருவரும் குறிப்பிடத்தக்க அறிமுகம்.\nஅப்பேர்பட்ட இயக்குனர் சிகரம் (மறைந்த) கே.பாலச்சந்தர் பெயரில் அவரது 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம்’ துவங்கப்பட்டது. இச்சங்கம் உருவாக முக்கிய காரணம் ‘கவிதாலயா’ பாபு மற்றும் ‘கவிதாலயா’ பழனிசாமி இருவரும் தான். அதை ஒட்டி நடந்த தொடக்க விழாவில் கே.பாலச்சந்தரைப் பற்றி சினிமா பிரபலங்கள் பேசியதன் சாராம்சம்-\nநடிகர் சிவகுமார் பேசியது இதுதான்,\nஇயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல். ‘மூன்று முடிச்சு’ படத்திற்காக விருந்தினர் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், மூன்று முடிச்சு படத்தில் ரஜினி நடிக்கும்போது நீ கறுப்பாக இருக்கிறாய் என்று வருந்தாதே நீ கருப்பு வைரம் தமிழ்நாட்டையே கலக்கப் போகிறாய் என்று அன்றைக்கே கூறியவர். அதேபோல், இயக்குநர் பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியர் நடிகர் ரஜினிகாந்த்.\n‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் என் கதாபாத்திரத்தை அனைவரும் பேசும்படியாக அமைத்தவர் கே.பாலசந்தர். கே.பாலசந்தரின் இயக்கத்தில் முக்கிய இடம்பெற்ற 5 படங்களில் ‘அக்னிசாட்சி’யும் ஒன்று. ‘சிந்து பைரவி’ மூலம் எனக்கு அனைவரின் கைதட்டல்களையும் வாங்கிக் கொடுத்தவர் கே.பாலசந்தர். சினிமா இருக்கும்வரை அவர் புகழ் மறையாது.\nஇயக்குநர் பாலசந்தர் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட சிற்பி. பலர் வாழ்க்கையை ஜொலிக்க வைத்தவர். நாங்கள் அனைவரும் அவருடைய பக்தர்கள். பக்தர்கள் ஒன்றுகூடி ரசிகர்கள் சங்கம் துவங்கி இருக்கிறோம் என்றார்.\n1974ம் ஆண்டு ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் எடுக்கும்போது தான் சந்தித்தேன். நேரம் தவறாமை யை அவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். நேர்மையான மனிதர். நான் சினிமாத்துறைக்கு வரும்போது யாசின் என்னிடம் கூறினார், பாலாஜி, கே.பாலசந்தர் ஆகிய மூவரை மட்டும் நம்பு என்றார். ஸ்ரீதர், சேதுமாதவன் மற்றும் கே.பாலசந்தர் ஆகிய மூன்று இயக்குநர்களிடம் தான் தைரியமாகப் பேசுவேன். நீ சினிமாவை நேசிப்பவன், சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என்று வந்தி���ுக்கிறாய். நீ வெற்றி பெறுவாய் என்றார். குற்றாலத்தில் நானும், சரிதாவும் நடித்துக் கொண்டு இருக்கும்போது குற்றாலத்தில் வெள்ளம் வந்துவிட்டது. உடனே, கிளைமாக்ஸை மாற்றி வெள்ளத்தைப் படமெடுத்தார். அவர் அனைவரின் நடிப்பையும் ரசித்து மனமுவந்து பாராட்டுவார். இவரைப் போன்ற ஒரு ஒப்பற்ற மனிதரைப் பார்க்க முடியாது.\nமறந்து போன சினிமாத்துறையில் ஒப்பற்ற இயக்குநர் கே.பாலசந்தருக்கு ரசிகர்கள் மன்றம் அமைத்ததில் மகிழ்ச்சி. நான் அதற்கு தலைவனாக இல்லாமல் தொண்டனாக பணியாற்றுவேன். அவருக்கு சிலை வைப்பதற்கு முயற்சி எடுப்பேன். 1984-1985, 1985-1986, 1986-1987 ஆகிய மூன்று வருடங்களுக்கான விருது இன்னும் மீதம் இருக்கிறது. அதில் ‘சிறை’ படத்திற்காக எனக்கு விருது இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவிடம் நான் கூறினேன். அவர்கள் ஏன் விழாவை நடத்தவில்லை என்று தெரியவில்லை என்றார்.\nஎத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் மரணம் மரணம் தான். ஆனால், சில மனிதர்கள் தான் தங்கள் வாழ்ந்துகாட்டிய விதத்தில் மரணமில்லாமல் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய முதல் படம் ‘கல்யாண அகதிகள்’ அவருடைய இயக்கத்தில் தான் உருவானது. அப் படத்தில் எனக்கு ஏற்பட்ட முக்கிய நிகழ்வால் இன்னும் அந்த பழக்கத்தை பின்பற்றிக் கொண்டு இருக்கிறேன். இதுவரை ஒருநாள் கூட நான் காலதாமதமாக படப்பிடிப்பிற்கு சென்றதில்லை. என்னால், ஒரு படப்பிடிப்பு கூட தடைபட்டதுமில்லை. இதற்கு காரணம் இயக்குநர் கே.பாலசந்தர் தான். நேரத்தை தன்னைவிட அதிகமாக மதிக்கக்கூடியவர். என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இயக்குநர் கே.பாலசந்தர்.\nகே.பாலசந்தருக்கு சிலை வைப்பதைவிட அவருடைய பழக்க வழக்கங்களையும், படமெடுக்கும் பாணியையும் நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான் இன்றைய காலகட்டத்திற்கு தேவை. ஏனென்றால், அவர் சைலன்ஸ் என்று கூறிவிட்டால் யாரும் பேசமாட்டார்கள். ஒரே இடத்தில் செட்டை மாற்றிவிட்டு பொருளாதாரத்தையும் குறைப்பார். நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார். இவையெல்லாம் இன்றைய சினிமாவில் இல்லை என்பதை நான் எங்கு வேண்டுமானாலும் கூறுவேன்.\nகே.பாலசந்தர் என்று கூறியவுடன் நினைவிற்கு வருவது அறிவு சார்ந்த சினிமா என்பது தான். அவர் பெயரில் ஒரு நூலகம் அமைய வேண்டும். மேலும், இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், கவிதாலயா புரொடக்ஷன்ஸ்-ன் கட்டமைப்பு போல வேறு எந்த நிறுவனத்தையும் பார்த்ததில்லை.\nஇயக்குநர் ரமேஷ் கண்ணா பேசியது:\nசினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் பாரதிராஜா மற்றும் கே.பாலசந்தர் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். அதற்காக நான் தினமும் அவர்கள் வீட்டிற்கு செல்வேன். ஒருநாள் என்னை வீட்டிற்கு அழைத்தார். எனக்கு கதையைப் பற்றி கலந்துரையாடுவதற்கு நீ தான் சரியான ஆள் என்றார். கார்த்தியை வைத்து ஒரு படம் எடுத்தோம். ஆனால், அப்படம் வெளியாகவில்லை. பிறகு தான் ‘முத்து’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினேன். அந்த மகானுடன் இருந்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.\n‘தண்ணீர் தண்ணீர்’ படத்தின் படப்பிடிப்பில் கேசட்டை தண்ணீருக்குள் போட்டுவிட்டேன். அதற்காக அவர் என்னை அடிப்பார் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால், அவர் என்னை அடிக்கவில்லை. அவருடன் வாழ்ந்த நாட்கள் புண்ணியமான நாட்கள் என்றார்.\n‘அவர்கள்’ படத்தில் நடிப்பதற்கு எனக்கு அழைப்பு வருகிறது. கண்மணி சுப்பு, ரெட்டி இருவரும் உதவி இயக்குநராக பணிபுரிந்து கொண்டிருந்தனர். கே.பாலசந்தர் நிறுவனத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தவுடன், அவர் திட்டுவார், அடிப்பார் என்று அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால், எப்படியாவது அப்படத்தில் நடிக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால், எனது அப்பா நேரில் சென்று பார்த்துவிட்டு வா என்று அனுப்பிவைத்தார். நான் கே.பாலசந்தரிடம் கேரளாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன், தேதி பிரச்னை வரும் என்றேன். அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார். அவரால் தான் எனக்கு ரஜினி மற்றும் கமலுடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன்பிறகு ‘மரபு கவிதைகள்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கக் கூடிய பாக்கியம் கிடைத்தது.ஒவ்வொரு காட்சியும் நடித்து முடித்ததும் பார்த்தால் நாம் நடித்தோமா என்று ஆச்சரியப்பட வைக்கும். அவர் தான் நடிக்க வைத்தார் என்றார்.\nநடித்தால் கே.பாலசந்தரின் இயக்கத்தில் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருந்தேன். நான் ஒரு சிற்பி, நான் இயக்குநர் கே.பாலசந்தரின் சிலையை செதுக்குவேன் என்று தொலைபேசியில் கூறினேன். உடனே வர சொல்லி அழைத்தார்கள். நாளை முதல் ஆரம்பித்துவிடலாம் என்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத நான் அரசு ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் பேராசியராக இருந்த தனபால் காலில் விழுந்து, நான் சிலை செதுக்க வேண்டும் என்று கூறினேன். 5 வருடங்கள் பயிற்சி எடு என்று கூறினார். அவ்வளவு நாட்கள் எனக்கு அவகாசமில்லை. நாளைக்கே சிலை வடிக்க வேண்டும் என்றும், கற்றுக் கொள்ள வேண்டும் என்று என் நிலைமையை விளக்கியதும், இரவு நேரத்தில் அவரிடம் கற்றுக் கொண்டு 20 நாட்களில் கே.பாலசந்தரின் சிலையை வடித்து முடித்தேன். அந்த சிலை முன்னணி பத்திரிகைகளில் அட்டைப் படத்தில் வந்தன. அதன்பின் கே.பாலசந்தரிடம் நான் நடிக்க வாய்ப்புக் கேட்டுத்தான் வந்தேன். நான் சிற்பி அல்ல என்றேன். ‘புன்னகை மன்னன்’ படத்தில் எனக்கு முக்கிய வேடம் கொடுத்து என்னையும் நடிகனாக்கினார். அதன் விளைவால் என்னை இலங்கை அகதி என்று 19 நாட்கள் சிறையில் அடைத்தார்கள்.\nபிறகு, நீ என்னை தத்ரூபமாக சிலை வடிக்கிறாய், ஆகையால் சிற்ப கலை கற்றுக் கொள் என்று என்னை அனுப்பி வைத்தார். இன்று சிற்ப கலையில் நான் பல தங்க பதக்கங்களோடு பி.எச்.டி. படித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய சிலையை செதுக்குவதற்கு எனக்கு மட்டும் தான் முழு தகுதி இருக்கிறது என்று கூறுவேன். அதற்கான அனுமதி கிடைத்தவுடன் என் பணியைத் துவங்குவேன். உலகத்திலேயே யாரும் செய்யாத அளவுக்கு தத்ரூபமாகவும், உயிரோட்டமாகவும் சிலை வடிப்பேன் என்று சத்தியம் செய்கிறேன் என்றார்.\nஇயக்குநர் கண்மணி சுப்பு பேசியது:\nபாட்டு எழுத வந்தவனை இயக்குநராக ஆக வேண்டும். அதிலும் கே.பாலசந்தர் மாதிரி இயக்குநராக வேண்டும் என்று என் தந்தையிடம் கூறினேன். அவருடன் உதவி இயக்குநராகவே இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆனால், எனக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைத்ததும் அவரிடம் கூறினேன். முதலில் நீ போகணுமா என்றவர், போ நன்றாக இயக்கு என்றார். ஆனால் அப்படம் சரியாக ஓடவில்லை. இருப்பினும் படப்பிடிப்பில் நீங்கள் கே.பாலச்சந்தர் போலவே கற்றுக் கொடுக்குறீர்கள் என்று கூறினார்கள். அதையே எனது வெற்றியாக கருதுகிறேன் என்றார்.\nநடிகர் பூவிலங்கு மோகன் பேசியது:\nகே.பாலசந்தரின் ரசிகன் நான். இன்றும் அவருடைய ரசிகனாகத்தான் இருக்கிறேன். அவருடைய திரைப்படங்களில் திருவள்ளுவர் இல்லாமல் இருக்க மாட்டார். அவரிடம் நான் நிறை��� கற்றுக் கொண்டேன். எங்களுடைய ஆசான் கே.பாலசந்தர் என்றார்.\nஏ.எல்.எஸ். ஜெயந்தி கண்ணப்பன் பேசியது:\nஎங்களது ஏ.எல்.எஸ். தயாரிப்பு நிறுவனம் பழமையான நிறுவனத்தில் ஒன்று. நான்கு முதல் அமைச்சர்களுக்கு ஊதியம் கொடுத்த பெருமை எங்களுக்கு உண்டு. பாபு மற்றும் பழனி இருவரும் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தை அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் இதை அமைத்து இருக்கிறார். எங்கள் குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமானவர்.\nமேலும், மறைந்த கே.பாலசந்தருக்கு சிலை வைக்க பலரும் பல மேடைகளிலும் பேசினாலும், பாபுவும் பழனியும் முறையாக அரசாங்கத்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர். அதன்படி அடுத்த ஆண்டு கே.பாலச்சந்தரின் சிலை சென்னையில் நிறுவப்படும். மேலும், கராத்தே ஹூசைனி அவரின் சிலையை வெண்கலத்தில் தன் சொந்த செலவில் தானே வடிப்பதாகவும் சத்தியம் செய்துள்ளார்.\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/blog-post_296.html", "date_download": "2020-12-03T05:01:01Z", "digest": "sha1:LE7QIFBYUQEUO6RTT743NKUNF2CSKENA", "length": 10768, "nlines": 126, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளையும், ரேஷன் கடைகளையும் அந்தந்த ஊராட்சிகளின் பொறுப்பிலேயே விட்டுவிட வேண்டும். : கிருஸ்துதாஸ் காந்தி ஐஏஎஸ் அவர்களின் கருத்திற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome News தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளையும், ரேஷன் கடைகளையும் அந்தந்த ஊராட்சிகளின் பொறுப்பிலேயே விட்டுவிட வேண்டும். : கிருஸ்துதாஸ் காந்தி ஐஏஎஸ் அவர்களின் கருத்திற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளையும், ரேஷன் கடைகளையும் அந்தந்த ஊராட்சிகளின் பொறுப்பிலேயே விட்டுவிட வேண்டும். : கிருஸ்துதாஸ் காந்தி ஐஏஎஸ் அவர்களின் கருத்த��ற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\n, “கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். ஊராட்சிகளுக்குக் கூடுதல் உரிமையும், அதிகாரமும் தர வேண்டும். குறிப்பாக, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளையும், ரேஷன் கடைகளையும் அந்தந்த ஊராட்சிகளின் பொறுப்பிலேயே விட்டுவிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும்.\nஅப்போதுதான் அந்தந்த ஊர் மக்களே பள்ளிகளை நிர்வகிக்க முடியும். ஆசிரியர்களைக் கண்காணிக்க முடியும். ஜி.எஸ்.டி. வரியைக் கொடுத்துவிட்டு மத்திய அரசிடம் மாநிலங்கள் கையேந்தும் நிலையை மாற்ற, வரி வசூலை மாநில அரசே செய்து மத்திய அரசுக்குரிய பங்கைக் கொடுக்க வேண்டும்.” என்பன உள்பட 17 கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு கிருஸ்துதாஸ் காந்தி தனது பேட்டியில் கூறினார்.\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nபணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் : அரசுக்கு நோட்டீஸ்\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nபணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் : அரசுக்கு நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2020/08/qitc-33-07-2020.html", "date_download": "2020-12-03T04:36:08Z", "digest": "sha1:LR3EHHBTVQQQL6BBO736PUPA2YHKPDZW", "length": 14080, "nlines": 274, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC- யின் 33-வது மாபெரும் இரத்த தான முகாம் 07-ஆகஸ்ட்-2020", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபுதன், 5 ஆகஸ்ட், 2020\nQITC- யின் 33-வது மாபெரும் இரத்த தான முகாம் 07-ஆகஸ்ட்-2020\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/05/2020 | பிரிவு: அழ��ப்பிதழ், இரத்ததானம்\nQITC- யின் 33-வது மாபெரும் இரத்த தான முகாம்\n(இது ஓர் மனிதநேய முகாம்......)\n🎒 நாள்: வெள்ளிக்கிழமை 07/08/2020\n🎒 நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை மட்டும் Registration நடைபெறும்.\n எதிர்வரும் 07/08/2020 வெள்ளிக்கிழமை அன்று ஹமத் மருத்துவமனை, QITC இணைந்து நடத்தும் \"QITC-யின் 33-வது மாபெரும் இரத்த தான முகாம்\" ஹமத் இரத்த தான பிரவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n✍ அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த செய்தியை தங்களின் குடும்பத்தினர்களுக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்து கூறி அவர்களை உயிர்காக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்து நன்மைகளை அள்ளிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\nஇதை அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய்யவும்\nஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், \"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' திருக்குர்ஆன் 5:32\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nQITC நடத்திய 33வது இரத்ததான முகாம் 07-08-2020\nQITC- யின் 33-வது மாபெரும் இரத்த தான முகாம் 07-ஆக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/9108/", "date_download": "2020-12-03T03:22:13Z", "digest": "sha1:P5SW5BT7FYN7TQ2RVLVBSBYN743GS3SK", "length": 20642, "nlines": 265, "source_domain": "www.tnpolice.news", "title": "கடலூரில் தொடரும் வழிப்பறி தலைவன் உள்பட மூன்று பேர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nகடலூரில் தொடரும் வழிப்பறி தலைவன் உள்பட மூன்று பேர் கைது\nகடலூர்: திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, நெய்வேலி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது. இந்த கும்பலை பிடிக்க, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின்படி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் டெல்டா பிரிவு காவல் உதவி- ஆய்வாளர் திரு.நடராஜன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினரும் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் (21) மற்றும் (17) வயதுடைய சிறுவர்கள் 6 பேரை கடந்த 11–ந் தேதி இரவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10¾ பவுன் நகைகள் மீட்கப்பட்டன.\nஅவர்களிடம் நடத்திய விசாரணையில், திட்டக்குடி, ராமநத்தம், பெண்ணாடம் பகுதியில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டதும், இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவனாக வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த சங்கர்(28) என்பவர் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சங்கரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமநத்தம் காவல் ஆய்வாளர் திரு.சுதாகர் மற்றும் தனிப்படை காவல்துறையினர் வாகையூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் முன்னுப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திட்டக்குடி பகுதியில் நடந்த தொடர் வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சங்கர் என்பதும், ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறையில் இர���ந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்ததும், இவருடைய கூட்டாளிகளான புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த ரவிக்குமார் (19) பூர்ணாங்குப்பத்தை சேர்ந்த கவுதமன்(19) என்பதும் தெரியவந்தது.\nஇதையடுத்து சங்கர் உள்பட 3 பேரையும் ராமநத்தம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10½ லட்சம் மதிப்புள்ள 50 பவுன் நகைகள், 4 மோட்டார் சைக்கிள்கள், 2 செல்போன்கள், கத்தி ஆகியவை மீட்கப்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் நேரில் சென்று, கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் நகைகளை பறிகொடுத்த பெண்களிடமும் விசாரித்தார். பின்னர் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் பாராட்டினார்.\n7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு\n55 சென்னை : தமிழகம் முழுதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். சென்னை, கோவை, திருச்சி காவல்துறை […]\nமுதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற இளம் IPS அதிகாரிகள்\nசிவகங்கையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் வாகனங்களை கண்டறிய “டோல் ஸ்கோப்” செயலி அறிமுகம்\nபணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர்\nதிண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு\nவேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்தவர் கைது\n40 குடும்பங்களுக்கு உதவிய சத்துவாச்சாரி காவல்துறையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,998)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,367)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,132)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,879)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,787)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,778)\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் ��ெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/134787-interview-with-actor-prabhas", "date_download": "2020-12-03T04:01:27Z", "digest": "sha1:G54EQ44MCJCEQ7HHYQHXBH3HUGPMXPZ6", "length": 6649, "nlines": 196, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 October 2017 - ராஜமெளலியும் சொல்லலை... நானும் கேட்கலை! | Interview With Actor Prabhas - Ananda Vikatan", "raw_content": "\nவிகடன் தீபாவளி மலர் 2017\nஅடுத்த இதழ் விகடன் 4500 ஸ்பெஷல் - 360 பக்கங்கள்\n - எடப்பாடி ஆட்சியின் கேவலங்கள்\nகபாலிக்கு முன்... கபாலிக்குப் பின்\nராஜமெளலியும் சொல்லலை... நானும் கேட்கலை\n“என் கதைக்கு ஓகே சொன்ன ஒரே ஹீரோ அஜித்\nசொல் அல்ல செயல் - 25\nவீரயுக நாயகன் வேள்பாரி - 50\nசெல்லக் கிறுக்கி - சிறுகதை\nராஜமெளலியும் சொல்லலை... நானும் கேட்கலை\nராஜமெளலியும் சொல்லலை... நானும் கேட்கலை\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/214709?ref=archive-feed", "date_download": "2020-12-03T03:36:48Z", "digest": "sha1:YNZN64EMRTTOYCL66KFBN46662QDP3FD", "length": 10682, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "நள்ளிரவில் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை... வியக்க வைத்த ஓட்டுனர்-நடத்துனர்! குவியும் பாராட்டுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநள்ளிரவில் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை... வியக்க வைத்த ஓட்டுனர்-நடத்துனர்\nஇந்தியாவில் நள்ளிரவில் பயத்தில் ஒதுங்கி நின்ற பெண்ணுக்கு நடத்துனர், ஓட்டுனர் செய்த உதவி சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.\nகேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் எல்சினா. இளம் பெண்ணான இவர் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் எம்.பில் படித்து வருகிறார்.\nஇதனால் தனது படிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து கல்லூரியிலிருந்து தனது மாநிலத்துக்கு வந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவந்தார்.\nஇந்நிலையில், கோட்டயம் அருகே தனது உறவினரின் ஊரான பொடிமட்டம் என்கிற பகுதிக்குச் செல்ல நினைத்து அதற்காக எர்ணாகுளத்திலிருந்து மதுரைக்குச் செல்லும் பேருந்தில் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.\nஎல்சினா இறங்க வேண்டிய காஞ்சிரப்பள்ளி அருகே உள்ள கல்லூரி நிறுத்தத்துக்கு பேருந்து வரும்போது இரவு 11.30 மணி, அன்று ஸ்டிரைக் நடந்ததால் கடைகள் அனைத்தும் வெகு சீக்கிரமாக அடைக்கப்பட்டுள்ளது,\nஅதுமட்டுமின்றி அன்றைய தினம் நல்ல மழை பெய்ததால், மின்சாரம் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பேருந்தை விட்டு இறங்கிய எல்சினா, தனது உறவினருக்கு போன் செய்து பேசிய போது, அங்கு அவரால்\nகனமழை காரணமாக வீட்டில் இருந்து நகர முடியவில்லை எனவும், கொஞ்சம் நேரமாகும் என்று கூறியுள்ளார்.\nஇதனால் பதறிய படி பயத்தில் நின்று கொண்டிருந்த எல்சினாவை அங்கிருந்த பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் அவரிடம் நடந்த விவரத்தைக் கேட்டுள்ளனர்.\nஅதன் பின் நிலைமையை உணர்ந்த நடத்துநரும் ஓட்டுநரும் எல்சினாவை தனியாக விட்டுச் செல்லக் கூடாது என்பதற்காக, பேருந்தில் இருந்த பயணிகளிடம் எல்சினாவின் நிலையை எடுத்து கூறி, கொஞ்ச நேரம் பேருந்தில் காத்திருந்த அந்த பெண்ணின் உறவினர் வந்த பின்பு, அவரை அனுப்பி வைத்து விட்டு பேருந்தை எடுத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர்.\nபயணிகளும் ஒத்துக் கொள்ள, அரைமணி நேரம் கழித்து உறவினர் வர அவரிடம் எல்சினாவை பத்திரமாக அனுப்பிவைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தை அங்கிருந்த பயணி மூலம் அந்தப் பகுதி எம்.எல்.ஏ-வுக்கு தெரியவர அவர் இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட, குறித்த டிரைவர் மற்றும் ஓட்டுனருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதி���ம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t170-topic", "date_download": "2020-12-03T03:35:02Z", "digest": "sha1:AFI32NG2C466TTJSM2NR2BC2BGDQZVT7", "length": 29841, "nlines": 213, "source_domain": "porkutram.forumta.net", "title": "”ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள்” “சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே” .....கட்டுரை", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\n”ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள்” “சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே” .....கட்டுரை\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\n”ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள்” “சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே” .....கட்டுரை\n“சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்\nஇதை கனியன் எழுதி ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்திருக்கும்.\nசாவது எங்களுக்கு ஒன்றும் புதிது இல்லை. என்ன செய்தேனும் வாழ்வை\nநீட்டிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை. சாதல் என்ற ஒன்று இருப்பதை\nஉணர்ந்தே வாழ்க்கையைத் துவக்கினோம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட\nகாலத்தை வாழ்க்கை என ஏற்பதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பிறப்பிற்கும்\nசாவிற்கும் இடைப்பட்ட காலத்தில் உருப்படியாய் நம் சமூகத்திற்கு என்ன\nசெய்திருக்கிறோம் என்பதையே நம் வாழ்க்கையின் அளவாக கொள்கிறோம்.\nவாழ்க்கையை, சாவைப் பற்றி வேறெந்தச் சமூகம் இந்த அளவிற்கு யோசித்திருக்கிறது என்று தெரியவில்லை.\n“சாதலும் புதுவது இலமே, வாழ்தல்\nஎன்கிற வரிகளுக்கு இப்போது ஒரு தமிழ் இளைஞன் பொழிப்புரையை உண்ணாதிருந்து எழுதிக் கொண்டிருக்கிறான்.\nஇனவெறி பிடித்ததும், அதன் விளைவாக ஒரு இனத்தை வேரோடு அழித்தொழிக்கும்\nமுயற்சியில் பெருமளவு வெற்றி பெற்றும், அப்படியும் பசி அடங்காமல்\nமிச்சமிருக்கிற தமிழர்களைக் கொன்றழிக்க தொடர்ந்து முயன்றும் வருகிற இலங்கை\nஅரசு அனுப்பியுள்ள இலங்கை விளையாட்டு வீரர்களை இந்த ஒலிம்பிக் போட்டிகளில்\nபங்கெடுக்க அனுமதிக்கக் கூடாது என்பது அவனது முத��் கோரிக்கை.\nஅது இந்த நேரத்திற்கெல்லாம் நிறைவேறாது போனது வேறு விசயம்.\nஆனால் அதில் உள்ள நியாங்களை அரைக்காலே வீசம் அளவிற்கு சுய நினைவு இருப்பவனாலும் தள்ளிவிட முடியாது.\nஇதை அவன் சொல்லும்போதும் அதில் உள்ள நியாயங்களை நாம் சொல்லும்போதும் சொல்கிறார்கள்,\n“விளையட்டை விளையாட்டாப் பாருங்க தோழர், விளையாட்டு இணைப்பதற்காக,\nபிரிக்கிற வேலைக்கான உங்கள் அரசியலை இதில் திணிக்காதீர்கள்,ஆமாம்.”\nநிற வெறியோடு ஆட்டம்போட்டமைக்காக தென் ஆப்பிரிக்காவிற்கு விதிக்கப்\nபட்டிருந்த தடை நியாயம் என்றால் இனவெறியோடு அதிராடும் இலங்கைக்கு எதிராக\nசிவந்தன் கேட்கும் தடை ஆயிரம் மடங்கு நியாயம் கொண்டது.\nஇறுதியில் ஒரு நாள் நள்ளிரவில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிப்\nபுகுந்து அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த இருபத்தி மூன்று தமிழ்\nமீனவர்களை இலங்கை கடற்படை வன்மத்தோடு பிடித்துச் சென்று இம்சித்து சிறை\nஇதை எதிர்த்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nகட்சி ஆர்ப்பாட்டம் செய்தது. சமீப காலத்தில் எனக்கு மிக அதிகமாக ஆறுதல்\nஅளித்த ஒரு விசயம் இது. அப்போது இடது சாரிகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும்\nஅதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியை உச்ச நிலையில் நின்று பல\nநேரங்களில் தவறாகவும் கொஞ்சம் விசமத்தோடும்கூட எழுதுகிற வழக்கம் கொண்ட\n“தினமலர்” “இவரும் ஒரு அரசியல்வாதிதான்” என்று எழுதி அந்தப்\nபோரட்டத்திற்கு ஒரே ஒரு தோழரோடு எந்த வித பந்தாவும் இன்றி மிக எளிமையாக\nநடந்து வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர்\nஜி.ராமக்கிருஷ்ணன் அவர்களது படத்திப் போட்டிருந்தது\nபத்தியை நான் எழுதியது எனது சொந்த விருப்பத்தின் பொருட்டே ஆகும்.உலகில்\nநடக்கும் அநீதிகளுக்கெல்லாம் எதிராக எந்த வித தியாகத்தின்\nவிளிம்புவரைக்கும் சென்று போராடுகிற, மிக எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக்\nகாரர்களாகத் திகழக் கூடிய தலைவர்களை உள்ளடக்கிய இந்த இயக்கம்\nஈழப்பிரச்சினையை ஒரு இன அழிப்புப் பிரச்சினையாக கையில் எடுக்கவில்லையே\nஎன்கிற ஆதங்கம் எனக்கும் உண்டு. மட்டுமல்ல அவர்கள் இதை கையெடுக்கும்\nபட்சத்தில் இன அழிப்பிற்கெதிரான இயக்கம் வலுப்பெறும் என்றும் நான்\nஅந்த இருபத்திமூன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை\nஅத்து மீறி ந���ழைந்து பிடித்துச் சென்றதற்கு அதற்கு இரண்டு நாட்கள்\nமுன்னதாக நடந்த இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்\nஇலங்கைக்கு எதிராக இந்தியா அடைந்த பெரு வெற்றியைப் பொறுத்துக் கொள்ள\nமுடியாததன் விளைவுதான் என்றும் சொல்லப்படுகிறது. மட்டுமல்ல இந்தியா தொடரை\nவென்ற நாளில் இருந்து கடலுக்குள் போகும் மீனவர்கள் மிகுந்த அச்சத்தோடே\nபோவதாகவும் கடலுக்குள் போகும் மீனவர்களின் எண்ணிக்கை கணிசமாகக்\nகுறைந்திருக்கக் கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.\nஇருபத்தி நான்காம் தேதி தினகரனில் ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகி சேகர் ‘\nஇந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியை உடனடியாக\nரத்து செய்ய வேண்டும்” என்று கோருகிறார்.\nஇறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதுவது உறுதியானபின் ஒருக்கால்\nஅந்தக் கோப்பையை இலங்கையை வென்றிருக்குமானால் அதை தமிழ் மக்களைக் கொன்று\nகுவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்க இருந்தார்களாம்.\nநல்ல வேளை தோற்றார்கள். அதன் விளைவு நான்கு தமிழ் மீனவர்களைக் கொன்று குவித்தார்கள்.\nஇவ்வளவிற்குப் பிறகும் “ விளையாட்டை விளையாட்டாய்ப் பாருங்கள் தோழர்”\nஎன்று நம் முன்னே வைக்கப் படும் கருத்துக்களை நம்மால் ஏற்பதற்கு இயலவில்லை.\nஇதே லண்டனில் இருந்துதான் பேச வரவழைத்திருந்த கூட்டத்தில் பேச வேண்டாம்\nஎன்று சொல்லி ராஜபக்‌ஷேவைத் திருப்பி அனுப்பியது இங்கிலாந்து அரசு. மைனஸ்\nஅளவில் இருந்த குளிரையும் தாண்டி தெறித்த தமிழ்த் திரளின் கோவக் கொதி\nஆனால் ஒலிம்பிக் என்பது இங்கிலாந்து\nமட்டும் சம்பந்தப் பட்ட ஒரு விஷயமல்ல. அனைத்து தேசங்களும் உள்ளடங்கிய\nஅமைப்பு சம்பத்தப்பட்ட விசயம் என்பதால்தான் அனைத்து தேசங்களின் கவனத்தையும்\nஇது விசயத்தில் ஈர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த இளைஞன் ஏறத்தாழ்\nசாதித்துவிடுவோம் என்ற எந்தவிதமான மிகை நம்பிக்கையும் சிவந்தனிடம்\nஇருப்பதாகத் தெரியவில்லை. அவன் மிகச் சரியாய் சொல்கிறான்,\n“ ஈழமக்களின் பிரச்சினை மீது சர்வ தேசத்தின் கவனத்தைத் திருப்பவே எனது இந்தப் போராட்டம்.”\nஉலகில் எங்குமே காண இயலாத ஒரு விசயம் இந்தத் தமிழ் இனப் படுகொலைதான்.\nவரலாற்றில் எத்தனையோ இன அழிப்புகளும் இனப் படுகொலைகளும் பதிவாகி\nஇருக்கின்றனதான���. ஆனால் இது அவை எதனோடும் சன்னமாகவேனும் பொருந்திபோகாது\nதனித்திருக்கும் தன்மை கொண்டது. வரலாற்ரில் பதிவாகி உள்ள எந்த இனப் படு\nகொலாஇயும் இன அழிப்பும் அதன் அரசாங்கத்தாலேயே நிகழ்த்தப் பட்டதல்ல. அப்படி\nதன் சொந்த மக்களையே கொன்றழித்த ராஜபக்‌ஷேமீது சர்வதேச நீதிமன்றத்தில்\nவிசாரனை நடத்த வேண்டும் என்பது அவனது இரண்டாவது கோரிக்கை.\n09.01.2011 அன்று சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்\n‘பாகுபாடுகள் மற்றும் இனவெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின்’ தலைவர்\nநிமல்கா ஃபெர்னாண்டோ பேசியதைஅதே மாதம் பதினாறாம் தேதி வெளியான ஜூனியர்\nவிகடன் வெளியிட்டிருந்தது. அதை நினைவு கூர்வது இந்த நேரத்தில்\n“கிழக்கு மாகனத்தில்னல்ல வளங்கள் இருந்த போதும்\nமக்கள் வேலையின்றி வறுமையில்தான் வாழ்கிறார்கள். இதனால் தமிழ் மக்கள்சொந்த\nகிராமங்களை விட்டு வெளியேறுகிறார்கள். உடனடியாக, அந்தப் பகுதிகளில்\nமற்றவர்களைக் குடியமர்த்தி அங்கே இனப் பரப்பல் விகிதத்தை மாற்றி\nவருகிறார்கள்.இஸ்ரேல் - பாலஸ்தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை இலங்கையில்\nஉருவாகிறது.அதுவும் சீனா போன்ற நாடுகளின் உதவியோடு நடக்கிறது.”\nஇவர் ஒன்றும் தமிழ்ப் பெண்ணுமல்ல. இன்னும் சொல்லப் போனால் தமிழ் பேசவேத்\nதெரியாத சிங்களப் பெண். இவர் இப்படிப் பேசி இருபது மாதங்களாகின்றன. இந்தக்\nகாலத்தில் நிலைமை இன்னமும் மோசம் அடையவே செய்திருக்கிறது.\nதமிழர் பகுதிகளில் சிங்களவர்களை குடியமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்பதே சிவந்தனின் மூன்றாவது கோரிக்கை.\nமட்டுமல்ல தமிழ் யுவதிகளை சிங்கள ஆண்களை விட்டு வன்புணரச் செய்து ,\nஅவர்களைக் கர்ப்பக்குவதன் மூலமும் இன அழிப்பு வேலையை செய்கிறது சிங்கள\nமுள்ளி வாய்க்கால் பொன்ற வதை முகாம்களிலும் சிறைகளிலும்\nவாடும் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது இவனது நான்காவது\nஅகதிகளாக வருவோரை கருணையோடும், மனிதாபிமானத்தோடும் உலக நாடுகள் ஏற்க வேண்டும் என்பது அவந்து இறுதி கோரிக்கை.\nநியாயமில்லாத எந்தக் கோரிக்கையையும் அவன் முன் வைக்கவில்லை.\nஉலகச் சமூகமே சாவின் விளிம்பின் விளிம்பு வரைக்கும் உண்ணாது சென்று\nகொண்டிருக்கும் அந்த இளைய மகனது கோரிக்கையைக் காது கொடுத்து கேள். சரி எனப்\nஇன்னும் நீண்டு போகவே செய்யும் இந்தப் போராட்டம். போராட உன்னைப் போன்ற இளைஞர்கள் வேண்டும். விரதத்தை முடி.\nமீண்டும், தமிழர்களைப் பார்த்து நிமல்கா சொன்னதை நினைவு கூர்வது அவசியம்,\n“ நடந்ததை மறந்து விடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச்\nசொல்கிறது.போரில் அழிக்கப் பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2020/10/24152441/2006817/MercedesAMG-GLC-43-Coupe-India-launch-on-3-November.vpf", "date_download": "2020-12-03T04:51:14Z", "digest": "sha1:QMGA52OW5VTHZDH3OMZEJYQQWZX4RD53", "length": 6526, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mercedes-AMG GLC 43 Coupe India launch on 3 November", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப் இந்திய வெளியீட்டு விவரம்\nபதிவு: அக்டோபர் 24, 2020 15:24\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏஎம்ஜி ரக கார்களை உற்பத்தி செய்ய போவதாக சமீபத்தில் அறிவித்தது. அந்த வகையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஏஎம்ஜி ஜிஎல்சி 43 4மேடிக் கூப் மாடல் நவம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து உள்ளது.\nபுதிய ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப் மாடல் விலை ரூ. 80 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப் மாடலில் 3.0 லிட்டர் வி6 பை-டர்போ என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 385 பிஹெச்பி பவர், 520 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஇந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 250 கிலோமீட்டர் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்க��றது.\nபயணிகள் வாகன விற்பனையில் அதிரடி வளர்ச்சியை பதிவு செய்த டாடா மோட்டார்ஸ்\nபசுமை வாகனங்களில் அசத்திய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்\nஇந்தியாவில் நிசான் மேக்னைட் அறிமுகம் - விலை இவ்வளவா\nமுன்பதிவில் அசத்தும் ஹூண்டாய் ஐ20\nயமஹா எப்இசட்எஸ் எப்ஐ ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\n2021 மெர்சிடிஸ் மேபக் எஸ் கிளாஸ் அறிமுகம்\nரூ. 76 லட்சம் பட்ஜெட்டில் புதிய பென்ஸ் கார் அறிமுகம்\nபுதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சோதனை ஓட்டம் துவக்கம்\nநவராத்திரி காலக்கட்டத்தில் 550 கார்களை விநியோகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sonia-gandhi-karunanidhi-today-campaigning-on-the-same-stage/", "date_download": "2020-12-03T04:48:00Z", "digest": "sha1:L2QAW2LXEDWEU5YYZY3VM6PE6SJNS576", "length": 12775, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "​சோனியா காந்தி – கருணாநிதி இன்று ஒரே மேடையில் பிரச்சாரம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n​சோனியா காந்தி – கருணாநிதி இன்று ஒரே மேடையில் பிரச்சாரம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசோனியா காந்தி – கருணாநிதி (கோப்பு படம்)\nவரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி காங்கிரஸ் – திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவா இன்று சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிரச்சாரம் செய்கிறார். சென்னை தீவுத்திடலில் நடைபெறும் இந்த பிரசார பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதியும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றார்.\nடில்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் சோனியா காந்தி, அங்கிருந்து புதுச்சேரி செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, ஹெலிகாப்டர் மூலம் சென்னை வருகிறார். பிறகு குண்டு துளைக்காத கார் மூலம் தீவுத்திடலில் நடைபெறும் பிரசார மேடைக்கு செல்கிறார்.\nஇங்கு நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதியுடன், ஒரே மேடையில் சோனியாகாந்தி ப��சுகிறார். சோனியாகாந்தி வருகையையொட்டி, டெல்லியிருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி, ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nதிருவாரூரில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கலைஞர் திமுக ஆட்சி மலரும் திருச்சியில் கலைஞர் பிரச்சாரம் திருவாரூர் தொகுதியில் கலைஞர் உள்பட 15 பேர் போட்டி\nPrevious ​வாக்காளர்களுக்கு இன்று முதல் பூத்-சிலிப்\nNext ஆர்.கே. நகரில் நாளை ஜெயலலிதா பிரச்சாரம்\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nவிவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை… போராட்டம் முடிவுக்கு வருமா\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்���னர். கேரளா மாநிலத்தில்…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n5 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nவிவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை… போராட்டம் முடிவுக்கு வருமா\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/will-mobile-service-charge-increase-10-times/", "date_download": "2020-12-03T05:33:24Z", "digest": "sha1:VQGVAF3GVZMDRDBHL7AR7OYQJTKBECBJ", "length": 12822, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "10 மடங்குவரை உயருமா மொபைல் சேவைக் கட்டணங்கள்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n10 மடங்குவரை உயருமா மொபைல் சேவைக் கட்டணங்கள்\nபுதுடெல்லி: தற்போது நடைமுறையில் இருப்பதைவிட, மொபைல் ஃபோன் சேவைகளுக்கான கட்டணம் 10 மடங்கு வரை அதிகரிக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து கூறப்படுவதாவது; மொபைல் ஃபோன் வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து அந்தந்த சேவை வழங்கும் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.\nதொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் போட்டி காரணமாக, கட்டணங்களை நிர்ணயிக்கும் விஷயத்தில் அரசு தலையிட வேண்டும் என்று தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.\nஇதுகுறித்து பரிசீலித்த நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், “தொலைபேசி அழைப்புகள் மற்றும் மொபைல் டேட்டாக்களுக்கு தொலைபேசி நிறுவனங்கள், குறைந்தபட்ச அடிப்படை விலை நிர்ணயம் செய்துகொள்ள அனுமதி அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.\nஇதனையடுத்து, மொபைல் சேவை கட்டணங்கள் தற்போதைய விலையைவிட, சுமார் 5 முதல் 10 மடங்கு வரை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.\nஇந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்… சாதி மோதல்களில் ‘நீட்’ போராட்டத்துக்கு தடை வருமா ‘நீட்’ போராட்டத்துக்கு தடை வருமா உச்சநீதி மன்றத்தில் வழக்கு செயல்படாத சொத்துக்களை ஆய்வு செய்ய வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nPrevious என்ன நடக்கிறது மத்தியப் பிரதேசத்தில் – அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா\nNext ஆயுதங்கள் இறக்குமதி – உலகளவில் 2ம் இடத்தில் உள்ள இந்தியா\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் ம���ாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n51 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/23-jul-2017", "date_download": "2020-12-03T04:53:28Z", "digest": "sha1:BRIUGNYQOTMNSIXXFKOBEAZXBVXOM4NG", "length": 10988, "nlines": 245, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 23-July-2017", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ‘கர்ஜனை’ கமல்\n“அ.தி.மு.க-வுக்கு அடிமை சாசனம் எழுதித் தரவில்லை\n‘‘தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள்’’ - துரைமுருகன் கடிதம்\n“சர்வாதிகாரி... ஓ.பி.எஸ்-ஸின் நிழல்... ஊழல் பேர்வழி\n‘மசூர்’ என்னும் அரக்கன் - ரேஷன் பருப்பு ஆபத்து\nநீங்குமா நீட்... கிடைக்குமா சீட்\nபிக்பாஸ் Vs ஹாட் மினிஸ்டர்ஸ்\nஆபத்தான மருந்தைப் பரிந்துரைக்க லஞ்சம்... மிரட்டல்\n‘டேக் இட் ஈஸி’ ஓவியா... - வெள்ளந்தி மனசு அன்புமணி\n” - வருகிறது புத்தக திருவிழா\nபிரான்ஸில் மூளை... வேளச்சேரியில் லீலை\n - நிஜமும் நிழலும் - 30 - டாக்டர்களைத் தாக்குவதுதான் தீர்வா\nகடல் தொடாத நதி - 30 - கமல்ஹாசனின் ‘பவர் கட்\nஒரு வரி... ஒரு நெறி - 30 - ‘இயற்கை தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் - 30 - ‘இயற்கை தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும்\nசசிகலா ஜாதகம் - 59 - கழுத்தைச் சுற்றும் பாம்பு\nஜூ.வி நூலகம்: சாதி ஒழிப்புக்கு உண்மையான மருந்து எது\nமிஸ்டர் கழுகு: ‘கர்ஜனை’ கமல்\n“அ.தி.மு.க-வுக்கு அடிமை சாசனம் எழுதித் தரவில்லை\n‘‘தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள்’’ - துரைமுருகன் கடிதம்\n“சர்வாதிகாரி... ஓ.பி.எஸ்-ஸின் நிழல்... ஊழல் பேர்வழி\n‘மசூர்’ என்னும் அரக்கன் - ரேஷன் பருப்பு ஆபத்து\nநீங்குமா நீட்... கிடைக்குமா சீட்\nமிஸ்டர் கழுகு: ‘கர்ஜனை’ கமல்\n“அ.தி.மு.க-வுக்கு அடிமை சாசனம் எழுதித் தரவில்லை\n‘‘தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள்’’ - துரைமுருகன் கடிதம்\n“சர்வாதிகாரி... ஓ.பி.எஸ்-ஸின் நிழல்... ஊழல் பேர்வழி\n‘மசூர்’ என்னும் அரக்கன் - ரேஷ��் பருப்பு ஆபத்து\nநீங்குமா நீட்... கிடைக்குமா சீட்\nபிக்பாஸ் Vs ஹாட் மினிஸ்டர்ஸ்\nஆபத்தான மருந்தைப் பரிந்துரைக்க லஞ்சம்... மிரட்டல்\n‘டேக் இட் ஈஸி’ ஓவியா... - வெள்ளந்தி மனசு அன்புமணி\n” - வருகிறது புத்தக திருவிழா\nபிரான்ஸில் மூளை... வேளச்சேரியில் லீலை\n - நிஜமும் நிழலும் - 30 - டாக்டர்களைத் தாக்குவதுதான் தீர்வா\nகடல் தொடாத நதி - 30 - கமல்ஹாசனின் ‘பவர் கட்\nஒரு வரி... ஒரு நெறி - 30 - ‘இயற்கை தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் - 30 - ‘இயற்கை தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும்\nசசிகலா ஜாதகம் - 59 - கழுத்தைச் சுற்றும் பாம்பு\nஜூ.வி நூலகம்: சாதி ஒழிப்புக்கு உண்மையான மருந்து எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=1", "date_download": "2020-12-03T04:13:42Z", "digest": "sha1:6BBRVMCSOMPN7G336FG5C7JWPTDEOVCM", "length": 4514, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அதிர்ச்சி", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅரியர் தேர்வு வழக்கு விசாரணை யூட...\nபார்சல் வாங்கிய பருப்பு வடைக்குள...\nபோலீசாரின் செல்போன் சிக்னலை வைத்...\nவிவசாயிகளிடம் போலி உரம் விற்று ம...\nஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ந...\nமாந்திரீகத்தால் 6 வயது சிறுமிக்க...\nஃபேஸ்புக் நேரலையில் ஹசனுக்கு கொல...\nசென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப...\nஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ம...\n’’பீகார் தேர்தல் முறைகேட்டுப் பு...\nஆஸ். டி20 தொடரில் இருந்து வருண் ...\nபாலியல் வழக்கில் ஜாமீனில் வந்து ...\n“400 பேருக்கு 400 கிராம் தங்கம்”...\nஎடை குறைந்து வெறும் பலகை மட்டுமே...\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/49085/", "date_download": "2020-12-03T03:11:54Z", "digest": "sha1:ISSXSNZ62BMIPMOQOS4GDAZZK3EKAIPH", "length": 8724, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "பாதிக்கப்பட்ட மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபாதிக்கப்பட்ட மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.\nஇன்றைய தினம் காலையில் காலி மாவட்டத்தின் பத்தேகம பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மற்றும் சிவன் அறக்கட்டளையும் பங்கேற்றது. இதில் வடக்கில் இருந்து வந்தோரும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர்களுமாக 85 க்கு மேற்பட்டவர்கள் இணைந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டிருந்தனர். நிவாரணப்பணிகளில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் கணேஸ் வேலாயுதம், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தென் மாகாணசபை உறுப்பினருமான வணக்கத்துக்குரிய பத்தேகம சுமித்திர தேரர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்..\nபிரதேசத்தில் பல வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்த போதிலும் இரு வீடுகளுக்கு மாத்திரமே தற்காலிக கூடாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் உரியவர்களை தொடர்புகொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக செல்வம் அடைக்கலநாதன் பா.உ உறுதியளித்திருந்தார்..பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வணக்கத்துக்குரிய பத்தேகம சுமித்திர தேரர் அவர்களிடம் சிவன் அறக்கட்டளையின் சார்பில் மூன்று இலட்சம் பெறும்தியான காசோலையும் வழங்கப்பட்டது. வடக்கில் இருந்து வந்த குழுவினர் நாளையும் தங்கியிருந்து நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.\nமாலையில் களுத்துறை மாவட்டத்தில் உள்ள புலத்சிங்கள பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு சிவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டன.\nPrevious articleகிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் சுரவணையடியூற்று விநாயகர் பாலர் பாடசாலைக்கு போஷாக்கு உணவு வழங்கும் திட்டம்\nNext articleதலைவன்மீது பற்றும் நம்பிக்கையும் கொண்ட அனைவரும் எம்முடன் இணையுங்கள்.மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரம்.\nகொரனாவுக்கு முன்பும் கொரனாவுக்கு பின்பும்.\nவாழைச்சேனை பிரதேச சபையில் இன்று நடைபெற்ற சூறாவளி அனர்த்தம் சம்பந்தமான விசேட கூட்டம்\n‘புரவி’ வருவதற்கு முன்பு, கிழக்குஆளுநர் கடலோர மக்களின் கிராமங்களை பார்வையிட்டார் ….\nஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சமையல் அறைக்கு பொது சுகாதார பிரிவினரால் சீல் வைப்பு.\nமோடியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்த கோரிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/153043-bobby-simha-filed-a-case-against-his-film-agni-devi", "date_download": "2020-12-03T03:56:45Z", "digest": "sha1:CPPXEKGT3HPP3BXRAEPY2RMHU7GPT5OY", "length": 7946, "nlines": 172, "source_domain": "cinema.vikatan.com", "title": "தடை வாங்கிய பாபி சிம்ஹா!- வெளியாகுமா அக்னி தேவி? | bobby simha filed a case against his film agni devi", "raw_content": "\nதடை வாங்கிய பாபி சிம்ஹா- வெளியாகுமா அக்னி தேவி\nதடை வாங்கிய பாபி சிம்ஹா- வெளியாகுமா அக்னி தேவி\nதடை வாங்கிய பாபி சிம்ஹா- வெளியாகுமா அக்னி தேவி\n`சென்னையில் ஒரு நாள் 2' படத்துக்குப் பிறகு, இயக்குநர் ஜான் பால்ராஜ், சாம் சூர்யா என்பவருடன் இணைந்து இயக்கியிருக்கும் படம், `அக்னி தேவி'. இதில் பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜேஷ் குமார் நாவலை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தை சியாண்டோ ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இயக்குநரே தயாரித்துள்ளார்.\nஇன்று (மார்ச் 22) வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் , ``பல இடங்களில் என் முகத்தை மார்ஃபிங் செய்துள்ளனர், டிரெய்லரில் வந்த குரலும் தன்னுடையதில்லை\" என்று ஜான் பால்ராஜ் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் உண்மைத் தன்மையை கண்டறியும் வரைபடத்தை வெளியிடக்கூடாது என படத்துக்குத் தடைவாங்கியுள்ளதாகவும் அதற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பாபி சிம்ஹா கூறுகிற நிலையில், இன்று படம் வெளியாகவுள்ளது. இதுகுறித்து திரையரங்குகளுக்கு படங்களை அனுப்பும் கியூப் நிறுவனத்திடம் பேசும்போது, `படம் தடை செய்யப்பட்டது குறித்து எந்த ஒரு நீதிமன்ற ஆணையும் வரவில்லை' எனத் தெரிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டில் எந்தப் பிரச்னையும் இருக்காது எனத் தெரிகிறது.\nஇதுகுறித்து பாபி சிம்ஹா கூறுகையில், ``நீதிமன்ற உத்தரவை தாண்டியும் படத்தை ரிலீஸ் செய்றாங்கனா, இது நீதிமன்ற அவமதிப்பு. படக்குழு பின்னாடி ஏதோ அரசியல் இருக்குனு தெளிவா தெரியுது. இதை சட்டப்படி பார்த்துக்குறேன்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542287", "date_download": "2020-12-03T04:41:07Z", "digest": "sha1:J3X5VGN2LKZYYPX7XFHV6XJLGLF34I67", "length": 25447, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்திரிகைகளின் கோரிக்கையை நிறைவேற்ற தி.மு.க., துணை நிற்கும்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 89.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ...\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 4\n: தமிழருவி மணியன் தகவல் 12\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nபத்திரிகைகளின் கோரிக்கையை நிறைவேற்ற தி.மு.க., துணை நிற்கும்\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி 72\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக ... 89\nகோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா வெளியிட்ட வீடியோ; ... 14\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் ... 57\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் ... 97\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி 147\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nசென்னை : 'மக்கள் பக்கம் நிற்கும், அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக, பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற, தி.மு.க., துணை நிற்கும்' என, அக்கட்சியின் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை:கொரோனா ஊரடங்கால், அச்சு ஊடகங்களான நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள், கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.இதுகுறித்து,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : 'மக்கள் பக்கம் நிற்கும், அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக, பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற, தி.மு.க., துணை நிற்கும்' என, அக்கட்சியின் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஅவரது அறிக்கை:கொரோனா ஊரடங்கால், அச்சு ஊடகங்களான நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள், கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.இதுகுறித்து, பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை, என் கவனத்திற்கு கொண்டு வந்து, அச்சு ஊடகங���கள் வழக்கம் போல, மக்களின் மக்களின் குரலாக செயல்படுவதற்கு, தி.மு.க., துணை நிற்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஇந்த வேண்டுகோளை நேரில் தெரிவிப்பதற்காக, மூத்த பத்திரிகையாளர்களான, 'தினமலர்' இல.ஆதிமூலம், 'இந்து' என்.ராம், 'தினகரன்' ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் என்னை சந்தித்து, கோரிக்கை கடிதம் அளித்தனர். அதில், அவர்கள் மூவருடன், 'தினத்தந்தி' பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்', மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர்.மக்களுக்கு, உண்மை செய்திகளை, நடுநிலையோடு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள, அச்சு ஊடகங்களான பத்திரிகைகளின் தேவை மிகவும் அவசியம். அவை நெருக்கடிக்கு உள்ளாவதில் இருந்து மீளும் வகையில், மத்திய அரசு, பத்திரிகை அச்சுக்காகிதம் மீதான வரியை குறைக்க வேண்டும்.\nஅரசு விளம்பரங்கள் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவை தொகையை உடனே, பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும். காலத்தின் தேவை கருதி, அரசு விளம்பர கட்டணத்தை, 100 சதவீதம் அளவிற்கு, உயர்த்தி வழங்க வேண்டும். இவைதான் பத்திரிகை துறையின் முக்கியமான கோரிக்கைகள்.பிரதமர் மோடியின் முன் வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கைகள் நிறைவேற்றிட, தி.மு.க., துணை நிற்கும் என்ற உறுதியை, அவர்களிடம் வழங்கினேன்.கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 'ஒன்றிணைவோம் வா' திட்டம் வாயிலாக, தி.மு.க., செய்துள்ள, செய்து வரும் பணிகளையும் எடுத்துரைத்தேன்.'\nமக்கள் பக்கம் நிற்கும், அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, தி.மு.க., - எம்.பி.,க் கள் நிச்சயம் துணை நிற்பர்; பிரதமரிடம் இதை வலியுறுத்துவர்' என்ற உறுதியையும் வழங்கினேன். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.\nபிரதமருக்கு வைகோ கோரிக்கை கடிதம் 'பத்திரிகை துறையை பாதுகாக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பத்திரிகை உரிமையாளர்கள், 'இந்து' என்.ராம், 'தினமலர்' எல்.ஆதிமூலம், 'தினகரன்' ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் என்னை சந்தித்து, தற்போது, பத்திரிகை துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை விவரித்தனர��.\n'தினத்தந்தி' உரிமையாளர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் சார்பில், மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோர் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தையும் வழங்கினர். அந்த கடிதத்தில், 'அச்சு காகிதங்கள் மீதான சுங்க வரியை நீக்க வேண்டும்; நாளிதழ்களுக்கு அரசுகளிடமிருந்து, வர வேண்டிய விளம்பர கட்டண பாக்கிகளை உடனுக்குடன் கொடுக்க உத்தரவிட வேண்டும்; அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை, 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்' என, கோரி இருந்தனர்.\nஇந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, பரிந்துரை செய்ய வேண்டும் என்றனர். பத்திரிகை உரிமையாளர்களின் கோரிக்கைகள், முழுக்க முழுக்க நியாயமானவை. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரதமருக்கு ஒரு கடிதத்தை, மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்தேன். இவ்வாறு, வைகோ கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமே 22ல் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம்; சோனியா அழைப்பு(11)\nஅ.தி.மு.க., - ஐ.டி., அணி நான்கு மண்டலமாக பிரிப்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமே 22ல் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம்; சோனியா அழைப்பு\nஅ.தி.மு.க., - ஐ.டி., அணி நான்கு மண்டலமாக பிரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/12/10005441/1275473/Delighted-that-Lok-Sabha-passed-Citizenship-Bill-PM.vpf", "date_download": "2020-12-03T04:02:06Z", "digest": "sha1:UWH7UCKTNVM3X5MZWS4EKW6KX3435PU6", "length": 19855, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் - பிரதமர் மோடி நன்றி || Delighted that Lok Sabha passed Citizenship Bill: PM Modi", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் - பிரதமர் மோடி நன்றி\nமாற்றம்: டிசம்பர் 10, 2019 00:57 IST\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் ���கிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத பாகுபாட்டால் வெளியேறி வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜனதா தனது பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.\nமக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா எந்த மதத்திற்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது அல்ல. மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை. பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட 6 மத அகதிகள் குடியுரிமை பெற இந்த மசோதா அனுமதி அளிக்கும்.\nஇந்த அகதிகள், குடியுரிமை பெறுவதற்கு அவர்களின் பெற்றோர் பிறந்த இடம் தொடர்பான ஆதாரம் தர வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து 6 ஆண்டுகள் தங்கியிருந்தால் குடியுரிமை பெற முடியும். மசோதா தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.\nதொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து அதனைக்குறித்து விளக்கம் அளித்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து மக்களவையில் நடைபெற்ற குடியுரிமை சட்டதிருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 311 பேரும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனையடுத்து மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றம் செய்யப்பட்டது.\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்ட பின் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில்,\nஇந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில், “விரிவான விவாதத்திற்குப் பிறகு, குடியுரிமை (திருத்த) மசோதா, 2019-ஐ மக்களவையில் நி���ைவேற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. மசோதாவை ஆதரித்த பல்வேறு எம்.பி.க்கள் மற்றும் கட்சிகளுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த மசோதா இந்தியாவின் பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. மேலும் மனிதாபிமானங்களுக்கு மதிப்பளிக்கிறது.\nகுடியுரிமை (திருத்த) மசோதா, 2019 இன் அனைத்து அம்சங்களையும் தெளிவாக விளக்கியதற்காக உள்துறை மந்திரிஅமித்ஷாவை நான் சிறப்பாகப் பாராட்ட விரும்புகிறேன். மக்களவையில் நடந்த விவாதத்தின் போது அந்தந்த எம்.பி.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் விரிவான பதில்களை அளித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.\nCitizenship Amendment Bill | Lok Sabha | Amit Shah | PM Modi | பாராளுமன்றம் | குடியுரிமை திருத்த மசோதா | அமித் ஷா | பிரதமர் மோடி\nபாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா அச்சுறுத்தல் - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nசெப்டம்பர் 23, 2020 20:09\n10 நாளில் முடிவுக்கு வந்தது மாநிலங்களவை கூட்டத்தொடர்\nசெப்டம்பர் 23, 2020 15:09\nகொரோனா அச்சுறுத்தல்- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பு\nசெப்டம்பர் 23, 2020 08:09\nசஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ்\nசெப்டம்பர் 22, 2020 12:09\nஎம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nசெப்டம்பர் 22, 2020 10:09\nமேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\n289 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்அவுட்: இந்தியா 13 ரன்னில் ஆறுதல் வெற்றி\n- தமிழருவி மணியன் பதில்\nமகா விகாஸ் அகாடி அரசு நீண்ட காலம் நீடிக்காது: சி.டி. ரவி\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nகர்நாடகத்தில் இதுவரை 1.13 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை\nகர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை\nஎன் விரோதிகளிடம் எடியூரப்பா நட்பு பாராட்டுகிறார்: எச்.விஸ்���நாத் வேதனை\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/11/21/nellai-latest-incident/?amp=1", "date_download": "2020-12-03T05:19:36Z", "digest": "sha1:SHXGLQEW6MYK6FWLYA4PTL5NL7CJIPID", "length": 16427, "nlines": 121, "source_domain": "www.newstig.net", "title": "தன் தங்கை எந்நேரமும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தால் அண்ணன் செய்த வெறிச்செயல்...விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி - NewsTiG", "raw_content": "\nலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ; முதல்வரின் அதிரடி நடவடிக்கை : பொதுமக்கள் பாராட்டு\nரஜினி கூறிய அந்த ஒரு வார்த்தை வார்த்தையைக் கேட்டு கண்கலங்கிய நிர்வாகிகள்\nபுயலால் நீர் தேங்கிய பகுதிகள் ; களம் இறங்கிய முதல்வர்: விரைவில் நடவடிக்கை என…\nஇப்ப மட்டும் எங்க போச்சு உங்க கொள்கை பகுத்தறிவு – திமுகவை விளாசும் நெட்டிசன்கள்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nஇலுப்பை எண்ணெயில் இத்தனை அபூர்வ சக்திகள் உண்டா யாரும் அறிந்திராத சூப்பர் தகவல் இதோ\nகொரோனா வைரஸ் முதலில் இந்த உறுப்பைதான் தாக்குமா.. ஆய்வில் வெளியான பகீர் தகவல்\nபானை வயிறு தொப்பையை குறைக்க வேண்டுமா இந்த உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள்\nதீக்காயம் பட்டால் தப்பி தவறி கூட இந்த தவறுகளை மட்டும் செய்திடாதீர்கள்…உயிருக்கே பேராபத்து\nநீரழிவு நோயாளிகள் இந்த ஒரு பொருளை டீயாக பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்\nகண்திருஷ்டியால் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டால் வீட்டில் ���ள்ள எலுமிச்சையே…\nபுதன் பகவானால் இந்த 5 ராசிக்கும் கோடி நன்மைகள் இனி அள்ளி கிடைக்கும்\nஉங்கள் மனைவி இந்த 4 ராசியில் ஒன்றா…ஆண்களே நீங்க தான் ராஜயோக அதிபதி\nவரும் 2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n2021 புத்தாண்டில் உச்சத்திற்கு செல்லப்போகும் மேஷம் ராசிக்கு குருவால் …\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nசூப்பர் மார்க்கெட்டில் பெண் செய்த கேவலமான செயல் கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி\nலண்டனில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…6 ஆண்டுகளுக்கு…\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nமீன் உண்பதால் கொரோனா தொற்றா தடை விதித்த சீனா\nபிக்பாஸ் வருவதற்கு முன்பே யாஷிகாவுடன் கும்மாளம் போட்ட பாலாஜி நீங்களே பாருங்க வீடியோ…\nபிக்பாஸ் வீட்டில் பச்சோந்தியாக நடிக்கிறது இவர் தான் \nசெய்யாத தப்பிற்கு தண்டனை அனுபவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மகளும் கணவரும் செய்தது என்ன தெரியுமா…\nவலிமை படப்பிடிப்பு – யாரும் எதிர்பாராத அதிரடி முடிவை எடுத்த அஜித் \nஓஹோ இது தான் விஷயமா பிக்பாஸில் அஸீம் கலந்துகொள்ளமுடியாததற்கு முக்கிய காரணமே இது தான்…\nசெம்பருத்தி பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதா…யாரும் அறிந்திராத சூப்பர் தகவல் இதோ\nஉங்கள் முகம் வயதான தோற்றம் போல் உள்ளதா..அதை மாற்ற இவற்றை பின்பற்றினாலே போதும்\nபுதன் பகவானால் இந்த 5 ராசிக்கும் கோடி நன்மைகள் இனி அள்ளி கிடைக்கும்\nகொதிக்க வைத்த நீரை ஆறிய பின் மீண்டும் சூடுபடுத்தி குடித்தால் இவ்வளவு பேராபத்தா\n48 நாட்கள் தொடர்ந்து இதை மட்டும் செய்து வாருங்கள்…நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே-அணியில் விளையாடவே வாய்ப்பில்லாத 5 வீரர்கள் இவர்கள் தானாம்\nஅதிரடியாக அடுத்த ஐபிஎல் தொடரில் CSK தக்க வைத்து கொள்ளும் 5 வீரர்கள் இவர்கள்…\n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nநயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான வெற்றிக்கண் பட டீஸர் இதோ \nதன் தங்கை எந்நேரமும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தால் அண்ணன் செய்த வெறிச்செயல்…விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி\nநெல்லை பாளையங்கோட்டை இலந்தைகுளம் சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்.\nஇவருடைய, மகன் நல்லையா என்ற குட்டி (30), மகள் சரஸ்வதி (25). இவருடைய மகள் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.\nஇதனால், அண்ணன்-தங்கைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தின் அன்று, இரவில் சரஸ்வதி அங்குள்ள ஒரு நல்லியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குட்டி, சரஸ்வதியை அழைத்து பேசிக்கொண்டிருந்தார்.\nஇதில், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த குட்டி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரஸ்வதியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.\nஇதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, குட்டிதாஸ் அரிவாளுடன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.\nஇதன்பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த பெருமாள்புரம் போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து, போலீசாரிடம் குட்டிதாஸ் அளித்த வாக்குமூலத்தில் எனது தங்கை சரஸ்வதி நர்சிங் விட்டு வேலைக்கு செல்கிறேன் என கூறி கொண்டு கவரிங் நகை விற்பனையில் ஈடுபட்டார்.\nமேலும், டெய்லரிங் எம்பிராய்டரி பொருட்களை பல இடங்களுக்கு சென்று விற்பனை செய்து வந்தார்.\nஎனது பேச்சை கேளாமல் அடிக்கடி விற்பனை எனக்கூறி கொண்டு சிலரிடம் செல்போனில் பேசி கொண்டிருந்தார்.\nஇதை நான் கண்டித்தேன் பொருட்கள் விற்பனை வேண்டாம் என கூறினேன். அதை அவள் கேட்காததால் வெட்டி கொன்றேன் என தெரிவித்துள்ளார்.\nPrevious articleவாசனை பொருளான ஜவ்வாதுவில் இத்தனை ரகசியம் ஒளிந்திருக்கிறதா\nNext articleஉங்க தோலில் இப்படி இருக்கா அப்ப அது புற்றுநோயின் அறிகுறி : உஷாரா இருங்க\nசெம்பருத்தி பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதா…யாரும் அறிந்திராத சூப்பர் தகவல் இதோ\nஉங்கள் முகம் வயதான தோற்றம் போல் உள்ளதா..அதை மாற்ற இவற்றை பின்பற்றினாலே போதும்\nபுதன் பகவானால் இந்த 5 ராசிக்கும் கோடி நன்மைகள் இனி அள்ளி கிடைக்கும்\nபிக்பாஸ் வருவதற்கு முன்பே யாஷிகாவுடன் கும்மாளம் போட்ட பாலாஜி நீங்களே பாருங்க வீடியோ...\nதற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் சுவாரசியம் நிறைந்த போட்டியாளரா�� கருதப்படுபவர் பாலாஜி. ஏனென்றால் இவர் அவ்வபோது சகப் போட்டியாளர்களுடன் போட்டுக்கொள்ளும் சண்டைகளும், காதல் காட்சிகளும் பிக் பாஸ்...\nபிக்பாஸ் வீட்டில் பச்சோந்தியாக நடிக்கிறது இவர் தான் \nசெய்யாத தப்பிற்கு தண்டனை அனுபவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மகளும் கணவரும் செய்தது என்ன தெரியுமா...\nலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ; முதல்வரின் அதிரடி நடவடிக்கை : பொதுமக்கள் பாராட்டு\nவலிமை படப்பிடிப்பு – யாரும் எதிர்பாராத அதிரடி முடிவை எடுத்த அஜித் \nஉள்ளாடை வெளியில் தெரியும்படியான மோசமான கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட நடிகை ஓவியா\nநடிகர் பிரசாந்த் இந்த படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் அஜித் மற்றும் விஜயை விட டாப்\nசிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட அஜித் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/football/130123-england-entered-into-semi-final", "date_download": "2020-12-03T04:57:40Z", "digest": "sha1:5GHQY7HY5NIP7IXIDZPO2CR74FI6PSBY", "length": 8248, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "உலகக்கோப்பை கால்பந்து : அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து! | England entered into semi final", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து : அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக்கோப்பை கால்பந்து : அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக்கோப்பை கால்பந்து : அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் 2 - 0 என்ற கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது. மூன்றாவது முறையாக இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில் ஸ்வீடனும், இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி ஆட்டம் தொடங்கிய 30 - வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அரங்கத்தை அதிரச் செய்தது. இங்கிலாந்து அணியின் ஹாரி முகுரே முதல் கோலை அடித்தார். முதல் பாதியில் ஸ்வீடன் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் கோலடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் 58 - வது நிமிடத்தில் டேலே அல்லி இரண்டாவது கோலடிக்க இங்கிலாந்து 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்ப���றகு ஸ்வீடன் வீரர்களால் கோலடிக்க முடியவில்லை. ஆட்ட இறுதியில் இங்கிலாந்து அணி 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது.\nஇதற்கு முன்பு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ், பெல்ஜியம் ஆகியவை வெற்றி பெற்றிருந்தன. இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் ரஷ்யாவும் குரேஷியாவும் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyasnehidhi.blogspot.com/2010/09/", "date_download": "2020-12-03T03:55:38Z", "digest": "sha1:IVDN3YYXRCF4L66SYHNXLOU6CZH6E6HY", "length": 16743, "nlines": 329, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: September 2010", "raw_content": "\nஆறு மாதம் முன் பார்க்கையில்\nசில கணங்கள் பார்த்திருந்து திரும்பினேன்\nமுன் பெய்த மழையில் தான்\nஇனி நான் பார்க்க போவதுமில்லை\nLabels: என் மொழியில், ஒரு கவிதை\nஆங்கே முதல் மாணவியாய் நான்\nஅளந்து அளந்து பேசியது போதும்\nவெட்கத்தை அவிழ்த்து விட்டே கேட்கிறேன்\nஓர் வழி புலப்படுமா என\nLabels: என் மொழியில், ஒரு கவிதை\nஎனக்கு நேற்று பார்த்த சினிமா\nமிக பிரசித்தம் என் பள்ளியில்\nஅவர் வாக்கு அப்படியே பலிக்குமென\nஇன்னிக்கு அந்த சனியம் புடுச்ச\nசமூக அறிவியல் பரீட்சை வேறயா\nதாத்தா வாக்கு என்னவோ எனக்கு\nஅட சீக்கிரம் இங்க பாருய்யா\nஇந்த வாக்கெல்லாம் நான் நம்பறதில்லப்பா\nஉமாக்காவை மிக பிடிக்கும் எனக்கு\nஉமாக்கவை பார்த்த உடனேயே பிடித்தது\nஉமாக்கா என் அறைத் தோழி\nஉமாக்காவுக்கு மிக பெரிய கண்கள்\nஉமாக்கா பெரிய பொட்டு வைப்பாள்\nஉமாக்காவுக்கு அழகானதொரு தெத்துப் பல்\nஉமாக்காவுக்கு நைட் ஷிப்ட், எனக்கு பகலில் வேலை\nஉமாக்காவை நான் அரிதாய்ப் பார்ப்பேன்\nஉமாக்காவுக்கு குட் மார்னிங் நோட் எழுதி அவள் கட்டிலில் ஒட்டி வைப்பேன் தினமும்\nஉமாக்கா எனக்கு வேலை கிடைத்தபோது ஒரு வாழ்த்து அட்டை கொடுத்தாள்\nஉமாக்கா எல்லாரிடமும் ஜஸ்ட் கால் மீ உமா, டோன் கால் மீ அக்கா என்றாள்\nஉமாக்கா என்னை மட்டுமே அக்கா என அழைக்க அனுமதித்தாள்\nஉமாக்காவோடு ஒரு பத்து முறை பத்து நிமிடங்கள் பேசியிருப்பேன்\nஉமாக்கா தன் கராத்தே மாஸ்டரை காதல் கல்யாணம் செய்து கொண்டாள்\nஉமாக்காவுக்கு அப்போது பாய்ஸ் படம் பிடித்திருந்தது\nஉமாக்கா எப்போதும் ஆங்கிலப் புத்தகம் படிப்பாள்\nஉமாக்கா என்னிடம் ஹாரி பாட்டர் வாங்கிப் படித்து பிடித்திருந்தது என்று சொன்னாள்\nஉமாக்காவிடம் நான் செய்த தவறொன்றை சொன்னேன்\nஉமாக்கா நீ அதை செய்திருக்க கூடாது என்றாள்\nஉமாக்கா நானும் உன்னோடு வருகிறேன் நாம் இதை சரி செய்யலாம் என்றாள்\nஉமாக்கா என்னோடு வந்து எனக்காக பேசினாள்\nஉமாக்கா என் தவறை சரி செய்தாள்\nஉமாக்கா சென்னைக்கு மாற்றலாகி போய்விட்டாள்\nஉமாக்காவை மிக பிடிக்கும் எனக்கு\nLabels: அந்த நாள் ஞாபகம், மனசுக்கு பிடிச்சது\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகணம் 1 – சுழி போட்டு\nமனசெனும் மாய(யா) விசை - 2\nமாபெருங் காவியம் - மௌனி\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/071217-inraiyaracipalan07122017", "date_download": "2020-12-03T04:09:47Z", "digest": "sha1:3QSKFTUFRQM4PY44QCJXR52Z76K4UTY3", "length": 9961, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "07.12.17- இன்றைய ராசி பலன்..(07.12.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்:தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கே சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் க��டைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்:ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். பூசம் நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். போராட்டமான நாள்.\nசிம்மம்: திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகன்னி:சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும். சிறப்பான நாள்.\nதுலாம்:குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nதனுசு:சந்திராஷ்டமம் தொடர்வதால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துபோட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nமகரம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சக���தர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nகும்பம்:எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/120419-inraiyaracipalan12042019", "date_download": "2020-12-03T04:01:53Z", "digest": "sha1:43HXGDVGMCJQ3VG4M2GKFL2SF2X5UP4H", "length": 10425, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "12.04.19- இன்றைய ராசி பலன்..(12.04.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nரிஷபம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விரும்பிய பொருட்களைவாங்கி மகிழ்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nமிதுனம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nகடகம்: குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அலைக்கழிக்கப்படுவீர்கள். போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்:எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ், கௌர\nகன்னி: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nதுலாம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். புதிய பாதை தெரியும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சந்தேகப்புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் நாள்.\nதனுசு:உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமகரம்:சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். பழைய பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புதிய வர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். கனவு நனவாகும் நாள்.\nமீனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க புது வழிப் பிறக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8437.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-03T04:24:18Z", "digest": "sha1:YCP2LVCQS3E6BLU4CCKMCR3N5X7TM4CS", "length": 23419, "nlines": 341, "source_domain": "www.tamilmantram.com", "title": "நம் மன்ற கவிகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > நம் மன்ற கவிகள்\nஅன்பு மக்களே மீதி வேளையை இரவு முடித்து தருகிறேன். பின் இதை மதிப்புமிகு அட்மின் டீம் எற்றுக் கொண்டால் ஒட்டி வைத்து :music-smiley-009: ஜமாய்ப்போம். :sport-smiley-018:\nஇப்ப படிக்க போகணும் வாறேன்.:icon_dance:\n நல்ல வேலைதான்... (படிக்கறத வுட்டுட்டு...) எல்லா கவிகளின் பெயர் அறிந்ததில் சந்தோசம்... கூடவே வந்தனம் ஓவி அவர்களே\nஅதோடு புதிதாக வருபவர்களுக்கு இது மிகவும் உபயோகப்படும் என்பதால் நானும் வழிமொழிகிறேன் ஒட்டியாக்க.........:ernaehrung004:\nபடிப்புதான் முக்கியம் பலமா படிக்கறேன்.\nஇது என் 3000 பதிவா மாமல்லி மன்றத்திற்கு சமர்ப்பணம்.\nபின் வரும் கவிஞர்கள் கவிதைகளைப் படிக்க வசதியாக இருக்குமே. அதான்.\nஓவி நல்ல ஆராய்ச்சிதான் ..\nஇதில் நானும் இணைந்ததில் மகிழ்ச்சி..\nஇது என்னது.. எல்லார் பெயரும் இருக்கிறது...\nநான் கவி லிஸ்ட்டில் எப்படி\nஐ....என்னாதிது என் பெயரும் இருக்குது...\nஏஏஏஏஏஏஏஎய்... நிஜமாவே என்னை வச்சுக் காமெடி கீமெடி பண்ணலையே...\nஒரு உண்மை ஏன் பெய���் இல்லீங்க..\nதாளாத ஆர்வத்தால் மட்டுமே செய்யக்கூடிய பணி..\n(ஆனால் படிப்பு நேரம் தவிர சிறு இளைப்பாறலுக்கு மட்டுமே மன்றப்பணிகள்..சரிதானே\n1) அகர வரிசையில் தரலாம்..\n(நான் கொஞ்சம் வரிசையை மாற்றியிருக்கிறேன்..)\n2) இசாக், ஆசிப் மீரான், வந்தியத்தேவன் போன்ற முக்கியமான சில கவிஞர்கள் பெயர் விடுபட்டிருக்கிறது.\nநேரம் இருக்கும்போது நானும் கைகொடுக்கிறேன்.\n3) இதுதவிர மோகன், பிச்சி போல ஒவ்வொரு கவிஞரும் - தனித்திரியில் கவிதைகள் படைத்து பின்னூட்டம் பெற்ற பிறகு\nஒரு சிறப்புத்திரியில் அவரவர்கள் கவிதைகளை தொகுத்துவைக்கலாம்.\nரொம்ப நேரம் எடுத்திருக்குமே... குட் ஒர்க் ஓவியா..:aktion033:\nபிரதீப், கவிதை எழுதியதை நீயே மறந்திட்டியாபா..:icon_hmm:\nநேரத்தை மட்டுமல்ல கவனத்தையும் சிரத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும் வேலை...\nஓவியா மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக சிறப்பாக செய்திருக்கிறார்.\nஅதில் எனது பெயர் கண்டதும் மிக உற்சாகமாக இருந்தது...\nஓவியாவுக்கு மிக சிறந்த பாராட்டுக்கள்...\nரொம்ப நேரம் எடுத்திருக்குமே... குட் ஒர்க் ஓவியா..:aktion033:\nபிரதீப், கவிதை எழுதியதை நீயே மறந்திட்டியாபா..:icon_hmm:\nஇல்ல, நம்ம எழுதியதையும் கவிதைன்னு ஒத்துக்கிறாங்களே... அதுனால ஏதும் உள்நாட்டு சதி இருக்குமோன்னு சந்தேகம்... ஹி ஹி:4_1_8:\nகவிஞர் பட்டாளாத்தை வட்டம் போட்டுக்காட்டிவிட்டீர்கள். அருமையான முயற்சிதான்\nதாளாத ஆர்வத்தால் மட்டுமே செய்யக்கூடிய பணி..\n(ஆனால் படிப்பு நேரம் தவிர சிறு இளைப்பாறலுக்கு மட்டுமே மன்றப்பணிகள்..சரிதானே\n1) அகர வரிசையில் தரலாம்..\n(நான் கொஞ்சம் வரிசையை மாற்றியிருக்கிறேன்..)\n2) இசாக், ஆசிப் மீரான், வந்தியத்தேவன் போன்ற முக்கியமான சில கவிஞர்கள் பெயர் விடுபட்டிருக்கிறது.\nநேரம் இருக்கும்போது நானும் கைகொடுக்கிறேன்.\n3) இதுதவிர மோகன், பிச்சி போல ஒவ்வொரு கவிஞரும் - தனித்திரியில் கவிதைகள் படைத்து பின்னூட்டம் பெற்ற பிறகு\nஒரு சிறப்புத்திரியில் அவரவர்கள் கவிதைகளை தொகுத்துவைக்கலாம்.\nஆலோசனைக்கு நன்றி இளசு. நான் கவிதை எழுதுவதில் ஆரம்ப பள்ளி தான் ஆதவா அற்புதராஜ் போன்றவர்கள் கலக்குகிறார்கள்.\nசிறப்பான முயற்சி ஓவியா.. வாழ்த்துக்கள்.\nஅட.. பட்டியலில் வந்திருக்கும் கவிதா நானா\nசிறப்பான முயற்சி ஓவியா.. வாழ்த்துக்கள்.\nஅட.. பட்டியலில் வந்திருக்கும் கவிதா நானா\nமன்ற���்திற்க்கு அடிக்கடி வந்து போனா இந்த சந்தேகம் வராதே கவி...\nமன்றத்திற்கு அடிக்கடி வந்து போனா இந்த சந்தேகம் வராதே கவி...\nவந்துகொண்டுதான் இருக்கிறேன் பென்ஸ். கவிதைகள்தான் வரவில்லை. பழையமன்றத்தில் கவிதா என்ற பெயரில் வேறு ஒருவரும் இருந்ததாக ஞாபகம். அதனால்தான் கேட்டேன்.\nஎன்ன இது எந்த தொடுப்பை(URL) சொடுக்கினாலும் (click)\nஆமாம் கவி அது தாங்கள் தான். நீங்க ஒரு சிறந்த கவிஞர் என்பதில் ஐயமில்லையே\nகொஞ்சம் காத்திருங்கள். பரிட்சை முடிந்ததும் முடித்து கொடுக்கிறேன்\nபுரியும் - இது ஒரு\nஇந்த பதிவை பதிக்க எவ்வளவு நேரம்\nசெலவானதோ, படிப்புக்கூடே நேரம் எடுத்து\nஇந்த பதிவை பதித்தமைக்கு எனதருமை சகோதரிக்கு\nவாழ்த்துக்கள் அதோடு நன்றியும் கூட.\nகவிதைகள் எப்போது வரும் என யாருக்கும் தெரியாது,\nஎனக்கு எப்போதும் கார் ஓட்டும் போது திடீரென\nவார்த்தைகள் வந்து விழும். காரை நிருத்தி எழுதி கொள்ளலாம்\nஎன்றால் அனைத்தும் மறந்து போகும், அப்படி தப்பி வந்த\nவரிகளை நீங்களும் கவிதைகள் என ஏற்றுகொண்டதற்கு\nநன்றி, உங்கள் பினூட்டங்கள் மேலும் எழுத தூண்டுகிரது.\nஇந்த பதிது இன்னும் முடிக்கப்பட வில்லை, படிப்பு முடிந்ததும் தொடர்கிறேன். அதுவரை மன்னிக்க மக்காஸ்.\nஃபிரன்க் உங்க கவிஞர் அறிமுகத்தை விரைவில் பதியுங்கள், அப்பொழுதான் நான் என் மீதி வேலையை முடிக்க முடியும்.\nபரிட்ச்சையெல்லாம் முடிந்து நல்லபடி பாஸ்ஸாகி விட்டேன், இப்போ ஆராச்சிதான் இதோ அதோனு போகுது. இது கொஞ்சம் பெரிய பரிட்ச்சை முடித்து பதில் வர இன்னும் நாளாகும்.\nகவிஞர் வரிசையில் அறிமுகமாகிவிட்டேன் ஒரு நம்பிக்கையுடன்...\nஓவியாவின் பட்டியலில் நானும் ஒரு புள்ளியாவேன் என் முயற்சியாலும், மன்றக்கவிகளின் ஊக்குவிப்பாலும்.\nமன்றக்கவிகளை ஒன்றாக்கிய ஓவியா அவர்களுக்கு நன்றிகள்...\nஇந்த பதிவு முழுமையடைய அதிக நேரமெடுக்கும். தயவு கூர்ந்து கொஞ்சம் காத்திருங்கள். நன்றி நன்றி நன்றி.\nஇந்த பதிவு முழுமையடைய அதிக நேரமெடுக்கும். தயவு கூர்ந்து கொஞ்சம் காத்திருங்கள். நன்றி நன்றி நன்றி.\nஎன் பயரை இன்னும் சேத்தல\nஓவியா தப்பி தவறி என் பேரை போடாத\nகவிஞர்களை இன்சல்ட் பன்னின மாதிரி ஆகும்\nமொக்கசாமி(ஆஆஆஆ மொக்கை ...இதென்ன கலாட்டா\nநன்றி ஓவியா. ஆனால் உங்கள் படைப்புகளைத் தேடிப்பிடிப்பதில் சிக்கலாக இருக்கின்றதே. உங்கள் கவிதைகளின் சுட்டிகளைத் தந்தால் படித்துப் பயன்பெற இலகுவாக இருக்கும் அல்லவா. ஒருவேளை அமிர்தங்களைத் தேடித்தான் புடிக்கவேண்டும் என்று நினைக்கின்றீர்களோ.\nஇந்த ஆதியன் நானா அக்கா இல்ல வேறு யாருமா\nகவிஞர்களின் பெயர்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நானும் கவி எழுதுவேன். என் கவி உங்களால் கவிதை என்று தீர்மானிக்கப்பட்டப் பின் என்னையும் அந்த பட்டியலில் இணைத்துவிடுங்கள்.\nகவிஞர்களின் பெயர்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நானும் கவி எழுதுவேன். என் கவி உங்களால் கவிதை என்று தீர்மானிக்கப்பட்டப் பின் என்னையும் அந்த பட்டியலில் இணைத்துவிடுங்கள்.\nஎழுதுங்கள் கஜினி, படிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.\nஓவி உங்கள் சேவை இம்மன்றத்திற்க்கு தேவை. தொடருங்கள் தோழி.\nஅனு, இதயம், கமலகண்ணன், கலைவேந்தன்,சாம்பவி, சாலைஜெயராமன், சிவா.ஜி, சுகந்தப்ரீதன், ஜெயாஸ்தா, நாகரா, பிச்சி, பூமகள், யவனிகா, யாழ்_அகத்தியன், வசீகரன் மற்றூம் உங்கள் நம்பி..\nஅனு, இதயம், கமலகண்ணன், கலைவேந்தன்,சாம்பவி, சாலைஜெயராமன், சிவா.ஜி, சுகந்தப்ரீதன், ஜெயாஸ்தா, நாகரா, பிச்சி, பூமகள், யவனிகா, யாழ்_அகத்தியன், வசீகரன் மற்றூம் உங்கள் நம்பி..\nநம்ம நிதியரசரையும் சேர்த்துக்கோங்க.. இலக்கியச் சோலையில் இவர் புலமையை அறியலாம்..\nஅருமையான பணி...எத்தனை மாத உழைப்பிது என்று தெரிந்து கொள்ளலாமா...\nஇப்பட்டியலில் நானும் இடம்பெற இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும்..\nஅருமையான பட்டியல். தொகுத்தோருக்கு நன்றி..\nபின்னொருநாள் இப்பட்டியலில் என்னையும் இணைப்பார்கள் என்ற நம்பிக்கையில் உழைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-12-03T04:50:10Z", "digest": "sha1:IW23S2TZQAEJ2NFEOBUF6XSBLGBBVE4K", "length": 3094, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜேம்ஸ் பர்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜேம்ஸ் பர்ட் (James Burt , பிறப்பு: அக்டோபர் 28 1792, இறப்பு: செப்டம்பர் 4 1858), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1825-1832 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜேம்ஸ் பர்ட் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 16 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/76", "date_download": "2020-12-03T04:35:47Z", "digest": "sha1:4N3JMNCU3QDSDD3PFSEXUS4VWYRT3ZZC", "length": 4869, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/76\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/76\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/76\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/76 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/honda-cr-v/what-is-the-acceleration-of-honda-crv.html", "date_download": "2020-12-03T04:36:56Z", "digest": "sha1:CN323E742MUTG76KNW45Q5EOZCQJPNRR", "length": 4474, "nlines": 130, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the acceleration of Honda CR-V? சிஆர்-வி | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா சிஆர்-வி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்க���்ஹோண்டா சிஆர்-விஹோண்டா சிஆர்-வி faqs What ஐஎஸ் the ஆக்ஸிலரேஷன் அதன் ஹோண்டா CR-V\nசிஆர்-வி மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2008/11/", "date_download": "2020-12-03T04:27:16Z", "digest": "sha1:6LQGGMO4WYFBICD2EWN26YPL44SAO36N", "length": 20892, "nlines": 312, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "November | 2008 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\n1. வாசகசாலையும் போதனா சுதந்திரத்தின் எல்லைகளும்\n2. இராக்கிற்கு சுதந்திரம் கொணர்ந்த அமெரிக்காவும் இந்தியாவிற்கு விடுதலை தந்த பிரிட்டிஷாரும்\n3. பாரிஸ் என்றாலே புகைபிடித்தலுடன் மதுவருந்தல் அல்லவா\n4. தாய்நாட்டின் குரல் கேட்கிறதா முதல் தலைமுறையினர் இந்தியாவிற்கு திரும்பினால்\n5. கத்தாரில் பெரும் பொருட்செலவில் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அருங்காட்சியகம்\nபொதுவாக ஒரு நாகரிகம் தன் பழமையை இழந்து நவீன யுகத்துக்கு இழுத்து வரப்படும்போது நேரும் ஏராளமான சிதைவுகள், மறு உயிர்ப்புகள், புதுக் கனவுகள், காலியாகும் கூடுகள் என்று ஏதேதோ நடக்கும். இந்தக் காலத்தில் எழுந்ததுதான் மேலை உரைநடை இலக்கியம்.\nஏன் உரைநடை இலக்கியம் 16ஆம் நூற்றாண்டுக்குப்பிறகுதான் எழுந்தது என்பதே ஒரு வசீகரமான வரலாற்றுப் புதிர். அச்செழுத்து கிட்டிய பிறகுதான் அதைப் பொது ஜன இலக்கியமாகக முடிந்தது,\nவிலை குறைய ஆரம்பித்தது ஒரு புத்தகத்துக்கு என்பது ஓரளவு வசதி இருந்தவர் கூட அவற்றை வாங்க இடம் கிடைத்தது என்றெல்லாம் ஒரு புறமும், பொதுக் கல்வி மேற்கில் பரவ ஆரம்பித்ததும் பலதர மக்களிடம் எழுத்து பரவியதும் பொதுஜன இலக்கியம் எழுந்தது என்றும் ஒரு புறமும் என்று பல விதமான விளக்கங்களுண்டு.\nஇவை அனேகமாக பொதுப் புத்தி விளக்கங்கள்.\nஆழமான விளக்கங்களுக்கு ��ால்டர் ஓங் உடைய நூல்களைத் தேடிப் படிக்க வேண்டி வரும்.\nஇன்னொரு புறம் மக்கள் திரள் வரலாற்றை எழுதிய மார்க்சிய வரலாற்றாசிரியர்களான, எட்வர்ட் P. தாம்ஸன், ரேமண்ட் வில்லியம்ஸ் போன்றாரின் புத்தகங்களையும் படிக்கலாம்.\nஇந்த குழுவில் இன்னொருவரான பண்பாட்டு விமர்சகர் என்றறியப்படும் ரேமண்ட் விலியம்ஸ், வாழ்நாளில் ஒரு கணிசமான பகுதியை, முன்னைய தலைமுறை எஃப்.ஆர். லீவிஸ் உடைய சில கருத்துகளைத் தம் இலக்காக வைத்துக் கொண்டு அவற்றை அடைவதில் முனைப்பு காட்டினார் என்று எனக்கு இப்போது தெரிய வந்து வியப்படைந்தேன்.\nஇந்த புத்தகத்தில் பக்கம் 162 இல் இருந்து செல்லும் அத்தியாயத்தில் இதை நீங்கள் காணலாம் . Raymond Williams/ By Fred Inglis *chapter 8 pg 162 to 196 இல் விலியம்ஸ் எப்படி தன் நாவல்களை எழுதத் துன்பப்பட்டார் என்று காணலாம்.\n*விலியம்ஸ் தன் நண்பர் எட்வர்ட் பா. தாம்ஸனைப் போலவே 19ஆம் நூற்றாண்டில் மாறிய பண்பாட்டின் கூறுகளை ஆய்ந்தவர். குறிப்பாக கிராமம் எதிர் நகரம் என்ற பண்பாட்டு முரண்களை ஆராய்ந்தவர். இணைப்புகளையும் தொட்டுக் காட்டத் தயங்காதவர். ஃபார்முலா மார்க்சிய அபத்தங்களை இந்த இரண்டு பேரும் தாண்டி யோசிக்கத் தெரிந்த மனிதர்கள். அதனால் ஃபார்முலா கட்சிகள் இவர் இருவரையும் ஒதுக்கியே வைத்திருந்தன.\nஇவர்களைப் போன்ற இலக்கியப் படைப்புகளில் ஊறி சமூக மாறுதல்களை வெறும் அரசியல் பொருளாதாரச் சட்டகங்களில் மாத்திரம் அடைத்துப் பார்க்காமல், பண்பாடு என்பதை ஒரு மனித வாழ்வின் அத்தியாவசியம் என்று எடுத்துக் கொண்டு ஆய்ந்த வரலாற்றாசிரிய / விமர்ச்கர் குறைவு. இந்தியாவில் எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கும் ஒரு அற்பப்பார்வைதான் எங்கும் காணக்கிட்டுகிறது.\nயூமா வாசுகி – கவிதை\nஇன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து\nசந்தேகமில்லாமல் உறுதிப்படுத்தியது விளக்கு வெளிச்சம்.\nசிறு மாற்றமுமில்லை – எப்படி விட்டுச்சென்றேனோ அப்படியே\nசற்றும் பிசகாமல் இருந்தன எல்லாம்.\nதரைத்தூசுப் படலத்தில் தடம் பதிக்காமல்\nஉன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்கள் இல்லை\nஉன் மணம் இல்லை – உடனே படும்படி\nஉன் கடிதமெதுவும் காணவில்லை ஆயினும்\nஉன் வருகையை நான் உணர்கிறேன்\nஅயர்ச்சியினூடாக உன் வேடிக்கையை ரசித்து\nதலையணை உறைக்குள், பாயின் அடியில்,\nகுப்பைக் கூடையைக் கொட்டிக் கவிழ்த்து\nகசங்கிக் க���டந்த தாள்களைப் பிரிக்கிறேன்\nஒரு எழுத்தும் உன்னுடையதாயில்லை – ரகசிய\nஉன் விளையாட்டை விளங்கிக்கொள்ள வேண்டி\nபுதிர் அவிழ்க்கும் பிரயத்தனம் சோர்ந்தது பயனற்று.\nகடைசியாக கண்ணாடியின் பின்புறம் பார்த்து\nஇந்த அறையின் இருட்டு நிசப்தம்\nபுரளும்போது கைபட்டுத் தண்ணீர் சாடி விழுகிறது.\nபாயில் பரவுகிறது நீரின் குளிர்மை.\nகுலேபகாவலி :: டி எம் சவுந்தர் ராஜன் – வித்தாழக் கள்ளியெல்லாம் விறகு வெட்டப் போகையிலே கத்தாழக் காட்டுக்குள்ள கரடி வந்து துள்ளுதடி\nபலே பாண்டியா :: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – டி எம் சவுந்தர்ராசன்: யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல\nஎந்தன் பொன்வண்ணமே :: டி எம் சவுந்தரராசன் – சிவாஜி கணேசன் & ரஜினிகாந்த் :: நான் வாழ வைப்பேன்\nதரை மேல் பிறக்க வைத்தாய் – எம்ஜியார் :: டியெம் சவுந்தரராஜன்\nடி எம் சவுந்தர்ராஜன் :: இரவினில் ஆட்டம்; பகலிலே தூக்கம்\n – ம.கோ. ராமச்சந்திரன் :: என் அண்ணன்: டி எம் சௌந்தரராஜன்\nஉலகம் இதிலே அடங்குது :: குலமகள் ராதை – எம்.ஜி.ஆர். :: டி எம் சௌந்தர்ராஜன்\nயாவரும் பப்ளிஷர்ஸ் வழங்கும் “க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020” - வெற்றியாளர்கள் - யாவரும்.காம்\nHindu Tamil – அருண் பிரசாத்\nஎழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2011/08/", "date_download": "2020-12-03T05:08:06Z", "digest": "sha1:EDA5TBTLWKCQOYKOKED6SPSSXE7IVSIY", "length": 90784, "nlines": 596, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "August | 2011 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nயக்ஷ பிரஷணம் (யுதிஷ்டிரன், இறந்த தன் தம்பிகளை மீட்க யக்ஷனின் பரிக்ஷைக்கு ஆளாகும் படலம்) தர்ம பாடம்\nயஷ பிரஷணத்தைக் குறித்து நான் அறிந்த கதை கொக்கு யுதிஷ்டிரனைக் கேள்வி கேட்பது (அல்லது) அசிரீரி (யஷனின் குரல்) கேட்பதாக. மஹாபாரதத்தி��் இதை யக்ஷ பிரச்ணம் என்ற படலமாக விவரிப்பார்கள்\n‘ப்ரஸ்னம்’ என்பது சரியான சொல். தமிழில் ‘பிரச்னை ஆரூடம்’ என்பார்கள். ‘ப்ரஸ்னம்’ என்பது கேள்வியைக் குறிக்கும்.\nமகாபாரத்தில் எட்சன் ஒருவன் அருவமாக இருந்துகொண்டு யுதிஷ்டிரரிடம் கேள்விகள் கேட்டான். தர்மரும் அதற்கெல்லாம் ஏற்ற பதில்களைச் சொன்னார். அந்தக் கேள்வி பதில் சம்பவத்தை ‘யக்ஷ ப்ரஸ்ஸன்னம்’ என்று அழைப்பார்கள்.\nஜோதிட சாஸ்திரத்தில் ‘ப்ரஸ்ன தந்த்ரம்’ என்பது ஒரு பிரிவு. இதிலே பலவகைகள் இருக்கின்றன. சோவிகளைக் குலுக்கிப்போட்டு அந்த எண்ணிக்கைகளை வைத்துக் கட்டம்கட்டி பதில் சொல்வதும்\nஉண்டு. ‘தேவதா ப்ரஸ்னம்’ என்னும் முறையில் கன்னிப்பெண் அல்லது அதற்கும் குறைந்த வயதுள்ள பெண்ணின்மீதுகுறிப்பிட்ட தேவதையை உச்சாட்ணத்தின்மூலம் வரவழைத்து அதனைவைத்துக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வார்கள்.\nஒரு முறை ஜயத்ரதன் பாஞ்சாலியை அபகரிக்க, பாண்டவர்கள் அவனை கொன்று அவளை மீட்டனர். களைப்பினால் நீர் குடிக்க ஒரு ஏரி அருகில் செல்ல,அது ஒரு யக்ஷனுக்கு சொந்தமானதால், அதன் நீரை குடிக்க சென்ற, நகுலன், சஹதேவன் ,பீமன், அர்ச்சுனன், என பலரும் மயக்கமுற, கடைசியில் தருமர் செல்ல, அவரிடம் யக்ஷன் பல கேள்விகள் கேட்க அவர் அவைகளுக்கு பதில் சொல்ல, எல்லோரும் உயிர் பெற்றனர். தருமருக்கும் ய்க்ஷனுக்கும் நடந்த விவாதமே” யக்ஷ ப்ரஸ்னம்”என புகழ் பெற்றது. யக்ஷன் யமனின் அவதாரமே.\nயட்சனின் கேள்விகளும் தருமரின் பதில்களும்.\nசூதாட்டத்தில் தோற்று வனவாசம் மேற்கொண்டிருந்த பஞ்ச பாண்டவர்கள் துவைத வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு பிராமணன் தருமரிடம் வந்து ஒரு வேண்டுகோள் விடுத்தான்.\nஅந்தப் பிராமணன் தன்னுடைய யாகத்துக்காக வைத்திருந்த அரணிக் கட்டை ஒரு மானின் கொம்பில் மாட்டிக் கொண்டதால் மான் ஓடிய போது அதுவும் மானுடனேயே சென்றுவிட்டதாகவும், எப்படியாவது அந்த மானிடமிருந்து மீட்டுதருமாறும் வேண்டினான்.\nஉடனே ஐவரும் வில்லம்புகளோடு மானைத் துரத்திக்கொண்டு சென்றனர். மான் இழுத்தடித்து அவர்களை மிகவும் களைப்புறச் செய்யவே தாகம் மேலிட்டவர்களாய் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்தனர்.\nதண்ணீர் கொண்டுவரச் சென்ற தம்பிகள் நால்வரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்று திரும்பியே வரவில்லை. தர���மர் சென்று பார்க்கையில் ஒரு மடுவின் அருகில் நால்வரும் இறந்துகிடந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டார். இவர்கள் இறந்த காரணம் என்னவென்று தெரியவில்லையே என்று எண்னியவாறே, குளத்தில் இறங்கித் தண்ணீரைக் கையில் அள்ளவும் ஒரு அசரீரி ஒலித்தது.\n எனது கேள்விகளுகுப் பதில் கூறாது அலட்சியப்படுத்திய உன்தம்பியர் இறந்துபட்டனர். நீயாவது என் கேள்விகளுக்குப் பதில் கூறிய பின்னர் தண்ணீர் குடிப்பாயாக”\nஉடனே தருமர், ” நீ யார் மலைகளுக்கு நிகரான என் இளவல்களைக் கொன்றது யார் என்று கேட்டார். உடனே அசரீரியாய் தோன்றிய யமன் முன்வந்து நின்று தன் கேள்விகளுக்கு சரியான பதில்இறுக்காமல் நீர் அருந்தவேண்டாம் என்றான்..\n“சரி உன் கேள்விகளைக் கேள். பதில் கூறிய பிறகே அருந்துகிறேன்” என்றார் தருமர்.\nயஷன் கேள்வி கேட்கிறான். தருமன் பதிலளிக்கிறார். இவை ஆத்ம ஞானத்தைத் தருபவை.\n(1) சூரியனை உதிக்கச் செய்பவர்யார்\nசூரியனை உதிக்கச் செய்வது பிரும்மம். இங்கு சூரியன் என்பது ஞான ஒளியுடன் கூடிய ஆத்ம சூரியன். அதாவது ஜீவன். அதை அறிய உதவுவது வேதம். ஆகவே வேதமே பிரும்மம் என்று கூறப்பட்டது.\n(2)சூரியனுக்கு இரண்டு பக்கங்களிலும் சஞ்சரிப்பவர் எவர்\nதேவர்களே அவனுக்கு இரு புறங்களிலும் சஞ்சரிக்கின்றனர். சமம், தமம் என்ற ஒழுக்கங்கள் ஆன்ம அறிவு பெற உதவுகின்றன. எனவே அவை தேவர்களாகக் குறிப்பிடப்பட்டன.\n(3) சூரியனை அஸ்தமிக்கச் செய்பவர் யார்\nதருமம். இங்கே தருமம் என்பது முக்தி, செய்வினை, வழிபாடு எனும் உருவில் இருக்கும் தருமமே ஆன்ம விடுதலைக்கு உதவுகிறது.\n(4) சூரியன் நிலை பெறுவது எதில்\nசத்தியதில் சூரியன் நிலை பெறுகின்றான். அதுவே பரமாத்மா.. வருவதும், இருப்பதும்,போவதும் பரமாத்மாவிலேயே என்பதால் அதில் ஆன்மனாகிய ஜீவன் நிலை பெறுகிறான்.\n(5) மனிதன் சுரோத்திரியனாவது எதனால்\nவேதம் ஓதுவதனால். அதாவது வேதப்பொருளான பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை, ஆசிரியனிடம் கேட்டு அறிபவனே சுரோத்திரியன் எனப்படுகிறான்.\nசுரோத்தரியன் – என்பது ச்ருதி எனப்படும் அந்த வேதத்தை அறிந்தவன் என்று\nயுதிஷ்டிரன்: ச்ருதேன ச்ரொத்தரியோ பவதி.\n17, 18, 19, 20 ஆகியவற்றில் வடமொழி எழுத்துக்கள் சரியாக வராததால் புரியவில்லை.\nகிமேகம் யக்ஞாயாம் சாம கிமேகம் யக்ஞாயாம் யஜு:\nகா சைசாம் வ்ருணுதே யக்ஞம் காம் யக்ஞோ நாதிவர்ததே\nச���மவேதத்திற்கு சமமான ஆத்ம த்யாகம் (அர்ப்பணிப்பு – spiritual sacrifice) எது யஜுர் வேதத்திற்கு சமமானது எது யஜுர் வேதத்திற்கு சமமானது எது ருக்வேதத்திற்கு சமமானது எது ஆத்ம அர்பணிப்பிற்கு மிகவும் அவசியமானது எது அது இல்லாமல் முடியாது என்பது எது\nப்ராணோ வை யக்ஞாயாம் சாமா\nஆத்ம அர்ப்பணிப்பில் சாம வேதத்தைப் போன்றது உயிர். மனமே யஜுர் வேதத்துக்கு சமமானது. பக்தியே (prayerfulness) ருக் வேதத்திற்கு சமம். அந்த வகையான பக்தியே ஆத்ம அர்ப்பணிப்பிற்கு மிகவும் தேவையான ஒன்று.\nஇந்த யக்ஷ ப்ரஸ்னத்தில் ஒரு வரியில் இரண்டு மூன்று கேள்விகளை யக்ஷன் கேட்டுக்கொண்டே போக அதற்கிணையாக யுதிஷ்டிரர் பதில் சொல்லிக்கொண்டே போகிறார். இதை விரித்து எழுதினால் ஒவ்வொரு வார்த்தையும் பலபக்கங்களுக்கு எழுதக்கூடும்.\n(7) மனிதனுக்கு எது துணை\n(8) புத்திசாலி ஆவது எப்படி\nஅறிவில் சிறந்த பெரியவர்களைச் சேர்ந்து இருப்பதால் மனிதன் புத்திசாலி ஆகிறான்.\n(9) பிராமணரின் தேவத்தன்மை எது\n அதுவே தேவத்தன்மையான சொர்க்கலோக வாசத்தைத் தருகின்றது.\n(10) துறவிகளுக்கு இருப்பது போன்று இவர்களின் தர்மம் எதூ\nதவமே. அதாவது சமமும், தமமுமாகும். அதாவது, உடல்,மன, உள், வெளி அடக்கமே தவமாகவும், வேதம் ஓதுதலுடன் தர்மமாகவும் இருக்கிறது.\n(11) மனிதத் தன்மை அவர்களுக்கு எது\nமரணம். அதாவது, ஜனன- மரணத்தைத் தரும் கருமங்கள். அவற்றின் அடிப்படையான ‘நான்’, ‘எனது’ என்ற அகங்காரம். இதுவே f£வ பாவம் ஆகும்.\n(12) அவர்களை அ.த்து என்றாக்கும் ‘அதர்மம்’ எது\nபிறரை நிந்திப்பது, அதாவது, தெய்வங்களை, பெரியவர்களை, சாதுக்களைப் பழித்துரைப்பது.\n(13) ஷத்திரியர்களின் தேவத்தன்மை எது\nஅம்பு, வில் போன்ற ஆயுதங்களே1 அரசர்கள் ஆயுதங்களின் சிறப்பாலே, தருமத்தையும் நாட்டையும், தங்களையும் காத்துக் கொள்கின்றனர்.\n(14) துறவிகளைப் போல இவர்களின் தர்மம் எது\nயாகங்கள். அசுவமேதம், ராஜசூயம் போன்றவை. களவேள்வி எனப்படும், நியாய வழியில் நேரும் போரும் இவர்களின் தருமம்.\n(15) சத்திரியர்களின் மனிதத்தன்மை எது\nஅச்சம். அரச குலத்தினர் அஞ்சுவதே இழுக்கு.\n(16) அவர்களின் அதருமம் எது\nஅஞ்சி அடைக்கலம் புகுந்தவனைக் காப்பாற்றாதது அதருமம்.\n(17) அவர்களின் யாகத்திற்கான ஹோமம் எது\nஉயிர், அதுதான் முக்கிய ஹோமம்(கீதம்).\n(18) யாக யஜு எது\nமனம் தான் முக்கிய யஜு.(ஹோமம்)\nயாகத்தில் ஓமத்தால்(பாட���டால்) தேவதைகளை அழைப்பர். யஜுர் வேதத்தால் ஹோமம் செய்வர். ருக்வேதத்தால் துதிப்பர். இதில் பிராணனும், மனமும் அடக்கப் படுவதே யாகமாகிறது.\n(19) யாகத்தை வரிப்பது எது\nரிக்கு, அதாவது வாக்கு, ஆக வாக்கு, மனம், பிராணன் என்ற மூன்றும் ஆன்ம ஞானம் அல்லது, ஆன்ம வித்தை என்னும் யாகத்தில் உதவவே உண்டாகி உள்ளன.\n(20) எதை யக்ஞம் மீறாமல் உள்ளது\n யாகம் செய்பவருக்கும் அதுவே சிறந்தது. மழையால் பொருள்கள் விளைந்து யாகம் செய்வர். மழை இல்லாவிட்டாலும் அதைவேண்டி யாகம் செய்வர்.\n(22) விதைப்பவருக்கு எது சிறந்தது\nவிதை, (நிலம், தோட்டம்) விதையிருந்தாலேயே விதைக்க முடியும்.. நிலம் இல்லாவிட்டால் விதைக்க முடியாது.\n(23) இன்ப வாழ்வு நிலைக்கத் தேவையானது எது\nபசுக்கள், நிம்மதியான மன நிலைக்கு ஏற்ற சாத்வீக ஆகாரத்தை, பால், வெண்ணெய்,தயிர், என்று தருவன.\n(24) வமிசா வழிக்கு எது சிறந்தது\nபிள்ளை, அதாவது ஆன்சந்ததியே சிறந்த பரம்பரையாகும் எனப்பட்டது. மகள் வழி ஒருவனது பரம்பரையாகாது.\n(25) கண், காது, மூக்கு, நாக்கு,தோல் ஆகிய ஐம்பொறிகள் மூலம் , ஒளி, ஒலி, மணம், சுவை, தொடுகை எனும் ஐந்து புலனுணர்வு உடையனவாகவும், நல்ல நிலையிலுள்ள புத்திமானாகவும், உலகில் எல்லாராலும் பணக்காரன் என்று பாராட்டப் படுபவனாகவும், எல்லா ஜீவன்களும் மனிதன் என்று ஒப்புக்கொள்ளும்படியுமுள்ளவனாகவும், மூச்சு விட்டுக்கொண்டு உயிருடன் இருப்பவனாகவும், ஒருவன் இருந்தும் எந்த மனிதன் உயிரில்லாதவன் ஆவான் (அதாவது நடைப் பிணமாவான்\nதேவதைகள். அதிதிகள், வேலைக்காரர்கள், முன்னோர்கள் (பித்ருக்கள்)அல்லது நீத்தார், தான் ஆகிய ஐந்து பேருக்கும் எவன் விS முதலியவை தரவில்லைய அவனே நடைப் பிணமாவான்..\n(26) பூமியை விடக் கனமானது எது\n பிறந்த பின்பே பூமி தாங்குகிறது. பிறக்கும் முன் சிசு கருவாக பூமியில் விடப்பட்டால் இறந்துவிடும். ஆனால், அந்நிலையிலுள்ள தாய் சிசுவை அருமையாகப் பேணுகிறாள். அனைத்துயிரும் தாயின் கர்ப்பத்திலிருந்தே பூமிக்கு வருகின்றன. ஆகவே தாய் பூமியை விட மதிப்பிலுயர்ந்த கனமானவள்.\n‘பிரிதிவி மாதா’ என்கிறது வேதம்\n(27) ஆகாயத்தை விட உயர்ந்தது எது\n வானத்தைவிடப் புகழ் உயர்ந்தது. அந்தப் புகழ் தந்தையாலேயே உண்டாகிறது. நேரடியாகவோ, அவரளிக்கும் கல்வி மூலமாகவோ புகழ் உண்டாகிஅது. ‘தந்தையோடு கல்வி போம்’ என்பது பழமொழி. குலப் பெரு���ை என்பதும் தந்தையால் வருவதே\n(28) காற்றறைவிட வேகமானது எது\n மனோவேகம் அதிகமானது. ஏற்கனவே மனம் எல்லாவற்றிலும் பரவியுள்ளது; மனத்திலேயே அனைத்தும் உள்ளது.\n(29) புல்லைவிட அற்பமானது எது\n எவரும் பொருட்படுத்தாததே ‘அற்பம்’ என்பது. புல்லை எவரும் பிரமாதமாக நினைக்க மாட்டார். அதே போலக் கவலையை எவரும் பொருட்படுத்திப் பெரிதாக நினைக்கக் கூடாது என்பது பொருள்.\n(30) தூங்கும் போதும் கண்ணை மூடாதிருப்பது எது\nஅதாவது ஜீவன் எப்போதும் விழிப்பு நிலையிலிருக்கிறான். எப்போது எனில் கவலைகள் முற்றும் ஒழிந்தபின்னர். கவலைகளைப் பெரிதாக நினைத்தால் அவற்றிற்கு இசைந்து ஆசைகளை நிறைவேற்ற அலையவேண்டிவரும்.\n(31) எது பிறந்தாலும் அசைவின்றி உள்ளது \nஅது பிறந்தும் அப்படியே இடப்பட்டபடி இருக்கிறது. அண்டம் ஆகிய பிரபஞ்சமே முட்டை எனச் சொல்லப்பட்டது. அண்டம் பிரக்ருதி fடமானது. அதைப் புரு”னைச் சேர்த்து பரமாத்மாவே இயங்கச் செய்கிறார்.\n(32) எதற்கு இருதயம் இல்லை\n அப்படி இயங்கினாலும் பிரக்ருதி கல்போன்றே சுக துக்க அனுபவம் இல்லாதது என்பதால் இதயமற்றது என்று கூறப்பட்டது..\n(33) எது வேகத்தால் வளருகிறது\nநதி வேகத்தால் வளர்ந்து போகிறது. புலனுகர்ச்சியை விரும்பும் ஆசை வேகத்தால் f£வனுக்கு நதி வளர்வது போல உலக வாழ்க்கை (சம்சாரம்) பற்பல பிறவிகளாக நீண்டு வளர்கின்றது.\n(34) ஊர் ஊராகச் சுற்றப் போகிறவனுக்கு தோழன் யார்\n போகிற இடங்களில் பிழைப்புத் தேடிக்கொள்ளவும், ஆபத்தின்றிக் காத்துக்கொள்ளவும், வழிப்போக்கர்களின் கூட்டத்தில் அனைவரும் விரும்பும்படித் துணையாகக் கொண்டு பேசிச் செல்லவும் கல்வியும், வித்தையும் கை கொடுத்து தோழனாகின்றன.\n(35) வீட்டிலிருப்பவனுக்குத் துணை யார்\n வீட்டில் சுக வாழ்வு நிகழ்வதால் அதற்குத் துணையாவது மனைவியே.\n(36) நோயாளிக்குத் துணைவன் யார்\n அவனாலேயே நோய்க்குச் சிகிச்சையளிக்கமுடியும் என்பதால்.\n(37) இறக்கிறவனுக்குத் தோழன் யார்\n புண்ணிய பலனை உண்டாக்கி மறுமைக்கும் நலம் சேர்ப்பதாலும், இம்மையில் அவனப் பலர் புகழ்ந்து பேச ஏது ஆவதாலும், அவன் விட்டுச் செல்லும் பணிகள், சந்ததி உறவினர், பொருள்களைக் கவனித்துப் பார்க்க அவன் செய்து சென்ற தானங்கள் உதவும்.\n(38) அனைத்துயுரின் விருந்தாளி யார்\n அனைத்துயிரின் உடலிலும் அக்னியே இருந்து உண்ணும் உணவுகளைச் சீரணிக்���ிறது.\n(39) எது நிலையான தருமம்\nமுக்திக்கான வழிகளே நிலையான தருமம். மற்ற தருமங்கள் பிறவிகளைத் தருவனவாகும்.\nபசுவின் பால் ஆகிய ‘§.¡மம்’ எனப்படுவதே. மோட்சத்தில் இச்சையை உண்டாக்கும் சாத்வீக குணத்தைத் தருவதால் பசும்பால் அமுதம் எனப்பட்டது.\n(41) இவ்வுலகம் முழுவதும் எப்படி உள்ளது\n(42) எவன் தனியாக சஞ்சரிக்கிறான்\n யாருதவியின்றி சுய ஒளியுடன் சூரியன் பிரகாசிக்கிறான். உலகப் பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் பிரகாசித்துக் கொண்டிருப்பான்.\n(43) எவன் பிறந்தும் மீண்டும் பிறக்கிறான்\n சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று ‘சந்திரன்’ எனப் பிறக்கிறான். அவ்வொளியைப் பூமியில் வீசி பூமியிலுள்ளோருக்கு மீண்டும் ‘சந்திரன்’ பிரகாசிக்கிறான். சந்திரனே மனS தத்துவமாகி அந்த மனத்தாலேயே ‘சந்திரன்’ என்று அறியப்படுகிறான்.\n(44) பனிக்கு மருந்து எது\n சூரியன் சந்திரன் இரண்டும் அப்படி இருப்பது அக்னியாலேயே. அக்னி வித்தை எனப்படுவது பிறவிப் பிணியையே பனிபோலப் போக்க வல்லது.\n(45) எல்லாவறையும் அடக்கக் கூடிய பெரிய பாத்திரம் எது\n பூவுலக வாழ்க்கையை வைத்தே கடவுள், தேவர், மனிதர், வேதம்பற்பல வித்தைகளும் இருக்கின்றன. இதனால் பூமியில் எல்லாம் அடக்கம்.\n(46) தர்மம் முக்கியமாக எதில் நிலைபெறுகிறது\nசெயல் திறனில் உள்ளது. ஏனெனில் சூட்சுமமான தருமத்தைச் செய்தல், காப்பாற்றுதல், அதருமத்தைத் தவிர்த்தல் எல்லாம் சாமர்த்தியமாகச் செயப்படுவதிலேயே இருக்கிறது.\n(47) முக்கியமாகப் புகழ் எதில் நிலைபெறுகிறது\nதானம் செய்வதில் தான். கொடுப்பவனையே உலகம் புகழ்கிறது.\n(48) சொர்க்கம் எதில் உள்ளது\nஉண்மையில்தான் சொர்க்கம் உள்ளது. கனவில் எதை அனுபவித்தாலும் விரைவில் போய் விடுவதால் உண்மை நல்வாழ்வே சொர்க்கமாக உள்ளது. தற்காலிக சுகமும், பயமும் இருப்பதால் உண்மையில்தவிர சொர்க்கம் இராது.\n(49) சுகம் எதில்,நிலைத்து நிற்கிறது\nநல்லொழுக்கத்தில்தான். ஒழுக்கமில்லாத வழியில் வரும் சுகம் நிலைக்காதது. அந்த சுகமே துக்கமாகி விடும்.\n(50) மனிதனுக்கு ஆத்மா எது\nபுத்திரனே மனிதனின் ஆன்மா. வேதம் ஆத்மாவை,’புத்ர நாமா.¢’ என்கிறது.\n(51) மனிதனுக்கு தெய்வம் உண்டாக்கித் தந்த துணையார்\nமனைவி. மனைவி என்பவள் தெய்வத்தால்படைக்கப் பட்டவள்.\n(52) மனிதனுக்குப் பிழைக்க வழி எது\nமழையே எல்லாவற்றின் அடிப்படை சாதனமா��ும்.\n(53) மனிதனின் சிரேய.¤க்குச் சாதனம் எது\nமனிதனின் மேலான நிலைக்குத் தானம் தான் சிறந்த சாதனம். கொடுப்பது தியாக புத்தியைத் தரும். தியாகம் அகங்காரத்தை விடும் வழி. அதுவே துறவாகி முக்திக்கு வழிவிடுகிறது.\n(54) செல்வதைக் கொடுப்பதில் எது சிறந்தது\n(55) பொருள்களுள் சிறந்தது எது\nசாத்திர ஞானம். சாத்திர ஞானம் இன்றி எதையும் செய்து அனுபவிக்க முடியாது.போகமோ, யோகமோ, பந்தமோ, மோட்சமோ சாத்திர ஞானமின்றிக் கிட்டாது.\nசெய்தி மூலம் ஸ்வாமி(அம்மன் தரிசனம்)\nஅன்புடன், வெ. சுப்பிரமணியன், ஓம்.\nமகாபாரதத்தில் “யக்ஷப்ரச்னம்’ என்பது மிக மிக முக்கியமான பகுதி. தத்துவங்களின் வித்துப் பெட்டகம். அதில் யமதர்மராஜா ஒரு யக்ஷ உருவில் தருமபுத்திரரிடம் கேள்வி கேட்டு, லௌகீக உலகில் காணப்படும் விபரீதங்களை- ஆச்சரியங்களை- தார்மீக நெறிமுறைகளை யெல்லாம் வெளிப்படுத்துகிறார். உலகில் நடக்கும் அவலங்களை- தார்மீக அத்துமீறல் களை- நெறி மீறிய நடப்புகளையெல்லாம் நிதர்சனப்படுத்தும் விவாதமே யக்ஷப்ரச்னம்.\nஅதில் யமதர்மன் தர்மனிடம் ஒரு கேள்வி கேட்கிறார்- “”தருமபுத்திரரே இந்த உலகில் வியப்பான- ஆச்சரியமான விஷயம் எது இந்த உலகில் வியப்பான- ஆச்சரியமான விஷயம் எது\nஅதற்கு யுதிஷ்டிரர், “”மனிதன் அன்றாடம் தன்னைச் சுற்றி இறப்பைப் பார்க்கிறான். ஆனாலும் தான் நிலையாக இருக்கப் போகிறவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானே- இதைவிட ஆச்சரியமான விஷயம் ஏது” என்று பதில் சொல்கிறார். அது கேட்டு யமதர்மன் திருப்திப்படுகிறார்.\nஆல்பத்தில் இருக்கும். ஆனால் படத்தில் இருக்காது – என்ற வகையில் எத்தனையோ நல்ல பாடல்கள் ஒளி வடிவத்தில் வெளி வராமல் எங்கோ தூங்கிக் கொண்டிருக்கின்றன. சில சமயத்தில் நல்ல ஹிட் பாடல்களை இசையமைப்பாளரோ அல்லது நடிகரோ அவர் திருப்திக்காகவும் பாடி (இசைஞானி…கமல்…ஹிஹி) ஆல்பத்தில் சேர்த்திருப்பார்கள் – ஆனால் படத்தில் பாடகர் பாடியது மட்டும் இருக்கும். எவ்வளவோ உதாரணங்கள்\nஎனக்குள் ஒருவனின் மேகம் கொட்டட்டும் பாடலை கமலும் பாடியிருப்பார் – அது கேஸட்டில் இருந்தது. படத்தில் பாலு பாடியது\nஇதய கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில் பாடலை இசைஞானி பாலு என்று பாடியிருப்பார்கள். படத்தில் மாறி மாறி வரும் அது.\nமைக்கேல் மதன காம ராஜன் படத்தின் பாடல் தொகுப்பில�� மனோ \"ஆடிப் பட்டம் தேடிச் செந்நெல் விதை போட்டு\" என்ற அற்புதமான பாடலைப் பாடியிருக்கிறார். கேட்டிருக்கிறீர்களா\nசலங்கை ஒலி படத்தின் பாடல் தொகுப்பில் பாலுவும் ஷைலஜாவும் பாடியிருக்கும் இன்னொரு குதூகலப் பாடல் \"காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கை வீசி\" என்ற பாடல். நாத விநோதங்கள் பாடலின் முடிவில் தொடங்கும் பாடல் அது. அது (தமிழிலும் தெலுங்கிலும்) படத்தில் வரவில்லை. ஆனால் அதே பாடல் பானுப்ரியா நடித்த தெலுங்குப் படம் \"சிதாரா\"வில் இடம் பெற்றது.\nஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின\nஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன\nகாவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி\nஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின\nஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன\nகாவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி\nமேனி எங்கும் மினுக்கி அட\nகாவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி\nகாவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி\nவந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி\nவந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி\nகாவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி\nகாவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி\nகமலின் ‘சலங்கை ஒலி’ – திரை விமர்சனம்\nபொதுவாகவே ஒரு படத்திற்கு நான் விமர்சனம் எழுதுவதென்றால் உடனடியாக எழுத ஆரம்பித்துவிடுவேன். இதில் பெரிய பிரச்சனை என்னவென்றால், முன்னுரை சற்று நன்றாக இருக்கவேண்டும். அப்போது தான் பதிவை படிப்பவர்கள் தொடர்ந்து உற்சாகமாக முழு பதிவையும் படித்து முடிப்பார்கள். அதனால் இந்த முன்னுரைக்கு மட்டும் கொஞ்சம் சிரத்தை எடுத்து எழுதிவிடுவேன். ஆனால் என்னவோ தெரியவில்லை, இந்த படத்திற்கு மட்டும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ரொம்ப நாளாக யோசித்துக்கொண்டிருந்தேன். சரி, இப்படியே யோசித்து கொண்டிருந்தால் எப்போது பதிவு போடுவது அதனால் தான் ஒரு வழியாக இந்த படத்திற்கு விமர்சனம் எழுதுகிறேன். இனி இந்த ‘சலங்கை ஒலியின்’ கதையை கேட்க ஆரம்பிப்போமா\nபரதநாட்டியத்தை உயிராய் மதிக்கும் பாலு, சிறந்த நாட்டியக்காரனாக வரவேண்டும் என்று முயற்சிக்கிறான். விதி வசத்தால் அது நடக்காமல் போக, ஒரு குடிகாரனாக ஆகிறான். அதே சமயம் ஒரு பத்திரிக்கையாளனாகவும் பணிபுரிகிறான். ஒரு முறை ஷைலஜா என்ற பெண் நடனமாடும்போது செய்யும் தவறுகளை தன் பத்திரிகை வாயிலாக சுட்டிக்காட்டுகிறான். அதை படிக்கும் ஷைலஜாவின் அம்மா மாதவி பாலு ‘யார்’ என்பதை தெரிந்துகொண்டு, அந்த பாலுவிடமே தன் மகளை பரதம் கற்க அனுப்புகிறாள். அந்த பாலுவிற்கும், இந்த மாதவிக்கும் என்ன சம்மந்தம் பாலுவின் கலைசேவைக்கான அங்கீகாரம் கிடைத்ததா பாலுவின் கலைசேவைக்கான அங்கீகாரம் கிடைத்ததா இது போன்ற பல கேள்விகளுக்கு மிக அழகான காட்சிகளோடும், அருமையான இசையோடும் விவரித்திருக்கும் படம் தான் இந்த ‘சலங்கை ஒலி’.\nபாலுவாக கமல்ஹாசன். கமலின் அறிமுக காட்சி உண்மையிலேயே யாரும் எதிர்பாராரது. தான் பிரயாணம் செய்த ரிக்க்ஷாவை இவர் தள்ளிக்கொண்டு வரவார். அப்போதே இவரின் கதாபாத்திரத்தின் மீது ஒரு அழுத்தமான கவனம் பதிந்து விடுகிறது. இளமையில் அவ்வளவு துடிப்பாக இருந்த ஒருவன், முதுமையில் ஒரு குடிகாரனாக காட்டப்படும்போது அதற்கான காரணம் சற்று அழுத்தம் தான். அதுமட்டுமல்ல, இந்த படத்தில் கமல் நடிக்கும்போது அவரின் வயது 29. ஆனால் ஒரு குடிகார கிழவனாக அவரின் மேனரிசங்கள் வாழ்க்கையில் உண்மையிலேயே தோற்ற ஒரு வயது முதிர்ந்தவரின் இயல்பை திரையில் அழகாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். தன் பத்திரிக்கை ஆபிசில் ஷைலஜாவிடம் வெவ்வேறு வகையான நடனங்களை ஆடி காண்பித்து ‘இது தான் சரியான அபிநயங்கள்’ என்று செய்து காட்டும் இடம், ஆஹா. அதே போல ‘தகிட ததிமி’ பாடல் காட்சியில் கிணற்றின் மீது நடனம் ஆடும் காட்சியை பார்க்கும்போது நமக்கே ‘கமல் கிணற்றில் விழுந்து விடபோகிறாரோ’ என்ற பயமாக இருக்கும். அது சினிமா ஷூட்டிங்காக இருந்தாலும், கொட்டும் மழையில் கிணற்றின் மேல் லாவகமாக நாட்டியமாடி அவர் ஒரு ‘விழா நாயகன்’ என்று நிருபித்திருப்பார். இந்த படத்தில் கதாநாயகனின் பங்கு சற்று பெரியது தான். ஆனால் அதை கமல் போன்ற சிறந்த நடிகனால் தான் தாங்கி பிடிக்க முடியும். அதை அவர் சரியாக செய்துள்ளார்.\nமாதவியாக ஜெயப்ரதா. ‘நினைத்தாலே இனிக்கும்’ ஜெயப்ரதாவுக்கும், ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதாவுக்கும் எவ்வளவு வித்யாசங்கள் இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் என்ன தெரியுமா இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் என்ன தெரியுமா ‘தேவதை’ கதாபாத்திரம். ஆம். பாலு என்ற ஒரு இளைஞனின் திறமையை எப்படியாவது இந்த உலகிற்கு கொண்டு போகவேண்டும் என்று அவனுக்கு உதவுகிறாள் மாதவி. அந்த பாலுவின் கண்களுக்கு அவள் ஒரு தேவதையை போலவே தென்படுகிறாள். ஜெயப்ரதாவின் நடிப்பிற்கு இந்த படத்தில் வரும் ஒரு காட்சியை சாம்பிளாக சொல்கிறேன். ‘நாத வினோதங்கள்’ பாடல் இறுதிகாட்சியில் கமல், ஜெயப்ரதா இருவரும் Audience மத்தியில் மாட்டிக்கொண்டு அல்லல்படும்படியான ஒரு காட்சியை இயக்குனர் எடுத்திருப்பார். ஆனால் அங்கு கமல், ஜெயப்ரதா இருவரை தவிர ஒருவரும் இருக்க மாட்டார்கள். இந்த இருவரும் ரசிகர்கள் மத்தியில் மாட்டிக்கொண்டு தவிப்பது போல் ‘Mono Acting’ செய்திருப்பார்கள். அதில் கமல்ஹாசனுக்கு சரிசமமாக ஜெயப்ரதாவும் நடித்திருப்பார். அந்த காட்சியை பார்த்தால் உங்களுக்கே புரியும். இந்த படத்தில் இவர் ஒரு இளம்வயது பெண்ணாகவும், பின்னர் ஷைலஜாவின் அம்மாவாகவும் நடித்திருப்பார். எனக்கு ஜெயப்ரதாவிடம் மிகவும் பிடித்தது அவரின் கண்கள் தான். இவர் நடித்த பல காட்சிகளில் அழகாகவும், மிக ஆழமாகவும் நடித்திருக்கிறார்.\nஇந்த படத்தில் கதை கமல், ஜெயப்ரதா பற்றியே சுழலுவதால் மற்ற நடிகர், நடிகைகளின் பங்கு கொஞ்சமே என்றாலும் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கமலுக்கு நண்பனாக வரும் சரத்பாபு அருமையாக நடித்துள்ளார். அதேபோல ஜெயப்ரதாவின் மகளாக நடித்துள்ள ஷைலஜாவின் கதாபாத்திரமும் அருமை. படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் அருமை. எந்த ஒரு இடத்திலும் கொச்சையான வார்த்தைகள் இல்லாமல் எடுத்தவிதம் சூப்பர்.\nகமல், தான் கதக் நடனத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மொழி தெரியாத நாட்டிய பெண்ணிடம் அபிநயத்தில் சொல்லி புரியவைப்பது.\nசினிமா நடன இயக்குனர் நாட்டியத்தை கேவலப்படுத்துவதை கண்டு மனம் பொறுக்காமல் கோபத்தில் நடுரோட்டில் ஆக்ரோஷமாக நடனமாடுவது.\nஒரு பெண்ணின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தின் சமையற்கட்டில் நடனமாடி காட்டுவது.\nஅகில இந்தியா நடன போட்டியின் அழைப்பிதழில் தன் பெயர் இருப்பதை பார்த்து ஜெயப்ரதாவின் கரங்களை பற்றி ஆனந்த கண்ணீர் வடிப்பது.\nசாகும் தருவாயில் இருக்கும் தன் அம்மாவிற்காக நாட்டிய விழாவில் ஆடப்போகும் நாட்டியத்தை தன் அம்மாவிடம் அழுதுகொண்டே ஆடிக்காட்டுவது.\nகமல் ஜெயப்ரதாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சி, அதற்கு ஜெயப்ரதா React ஆகும் காட்சிகள்.\nஜெயப்ரதாவிற்கு ஏற்கனவே வேறொருவருடன் திருமணமானதை பற்றி தெரிந்தவுடன் தன் காதலை தியாகம் செய்து, பிரிந்து போன கணவன் மனைவியை சேர்த்து வைப்பது.\nபடத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் தனக்கு கிடைத்த கைதட்டல்களை பார்த்து ஆனந்த கண்ணிர் வடிப்பது, தனக்கு அங்கீகாரம் கிடைத்த சந்தோஷத்திலேயே உயிரை விடுவது.\nபடத்தின் கேமராமேன் நிவாஸ் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். கலை இயக்குனர் தோட்டா தரணியின் கலை இயக்கம் அருமை. இந்த படத்தின் இசைக்கு இளையராஜாவை விட்டால் வேறு ஆள் இல்லை என்று நிருபித்திருக்கிறார் இசை ஞானி. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் சங்கீதம் தெரியாதவர்களையும் கவர்கிறது. எனக்கு ராஜாவிடம் ரொம்ப பிடித்த விஷயம் அவரின் பின்னணி இசை. மனிதர் கலக்குவார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியது திரு K. விஸ்வநாத் அவர்கள். முக்கியமாக ஒருவரை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். அவரை பற்றி எழுதாமல் விட்டால் இந்த திரை விமர்சனமே முழுமை பெறாது. அந்த நபர் S.P. பாலசுப்ரமணியம். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் (ஆண் குரல்) இவரே பாடியுள்ளார். மனிதருக்கு என்ன ஒரு குரல் வளம்.\nஇந்த படம் 3 ஜூன் 1983 அன்று தெலுங்கில் ‘சாகர் சங்கமம்’ என்ற பெயரில் வெளிவந்து, பின்பு 31 டிசம்பர் 1983 அன்று ‘சலங்கை ஒலி’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் பல தரப்பிடமிருந்து பாராட்டுதல்களையும் பெற்று தந்தது. இந்த படம், சிறந்த இசை – இளையராஜா, சிறந்த பின்னணி பாடகர் – S.P. பாலசுப்ரமணியம், சிறந்த திரைப்படம் என்று மூன்று தேசிய விருதுகளை இந்த படம் தட்டி சென்றது.\nசலங்கை ஒலி – நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்\nசலங்கை ஒலி படம் இருபது வருடங்களாகியும் இன்னும் விடாத ஒரு மாபெரும் பிரமிப்பு. எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. பாலகிருஷ்ணன் என்ற அந்த பாத்திரத்தின் யதார்த்த பிரதிபலிப்பை கமலைத் தவிர யாரும் செய்திருக்க முடியாது என்று துண்டு போட்டுத் தாண்டிச் சொல்லக் கூடிய அளவிற்கு ஒரு ஆக்ரோஷமான நடிப்பை அவர் கொடுத்திருக்கிறார்.\nஎன்ன முயன்றாலும் பாடகரையும் நடிகரையும் பிரித்துப் பார்க்கவே முடியாத திண்டாட்டம் பாலு கமலுக்குப் பாடுகையில் அடிக்கடி நிகழும் ஒன்றுதான் என்றாலும் அப்படிப் பார்க்கக்கூடிய ஒரு சதவீத வாய்ப்பையும் இந்தப் படத்தில் இருவரும் சேர்ந்து நமக்���ுக் கிட்டாமல் செய்திருக்கிறார்கள். யார் யாரை விஞ்சியது என்று பந்தயமோ பட்டிமன்றமோ நடத்தும் அளவிற்கு ஒருவருக்கொருவர் சளைக்காத பங்களிப்பு பாலுவிடமிருந்தும் பாலுவாக நடித்த கமல்ஹாஸனிடமிருந்தும்.\nகுறிப்பிட்டுச் சொல்லக்கூடிய துடுக்கு நடிப்பைத் தந்து பாடி நன்றாக நடனமும் ஆடிய ஷைலஜாவை சென்றமாதம் சந்திக்க நேர்ந்தபோது அவரது அபாரமான அமைதியைக் கண்டு திகைத்துப் போனேன். ஆனால் பாடல் என்று வந்துவிட்டால் தங்கை அண்ணனைப் போலவே சளைக்காது பாடுகிறார். இன்னும் அதே உச்ச ஸ்தாயிக் குரலில் பாடுகிறார். அதையெல்லாம் விரிவான பதிவுகளில் பின்பு சொல்கிறேன்.\nபடத்தில் மாதவியாக வரும் ஜெயப்பிரதா மாதிரி ஒரு உந்துகோல் கிடைக்காமல் பாலகிருஷ்ணன் மாதிரியான எத்தனையோ கலைஞர்கள் சந்தர்ப்பங்கள் கிட்டாது வீணாய் போகிறார்கள் அம்மாதிரி கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்றும் அவர்களுக்கெல்லாம் தோல்விகண்டு துவளாத பாலு.. பாலகிருஷ்ணனின் விடாமுயற்சியும் மனோதிடமும் கிட்டட்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.\nடெல்லியில் நடைபெறும் அகில இந்திய கலை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைப் புன்முறுவலுடன் கமலிடம் நீட்டும் ஜெயப்ரதா, அதை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி பெரிய பெரிய கலைஞர்களின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்து ஆஹாகாரம் செய்து வருபவர் ஒரு பக்கத்தில் தன்னுடைய படத்தையே ‘பாலகிருஷ்ணனின் பரதநாட்டியம்’ என்ற குறிப்போடு பார்த்து படித்து வாயடைத்துப் போய் எதிர்பாராத அந்த மாபெரும் இன்ப அதிர்ச்சியில் திண்டாடித் திகைத்து – வார்த்தைகள் தோற்கும் தருணங்களில் ஒன்றான அந்தத் தருணத்தில் வெட்டியாக வசனங்களைக் கொட்டாது – உணர்வுப் பூர்வமாக கண்ணீர் பெருக ஜெயப்ரதாவின் கையைச் சட்டென்று பற்றி அழுந்த முத்தமிட்டு – நெஞ்சம் தாங்காது வெடிக்கச் செய்துவிடுமோ என்ற சந்தோஷத்தை தலை உயர்த்தி அண்ணாந்து வெடித்துச் சிரித்து வெளியேற்றுவாரே – கமலின் ஒவ்வொரு அணுவும் இயைந்து நடித்திருக்கும் அந்தக் காட்சியில் – நிகரே இல்லாத அபூர்வ நடிகர் அவர் என்பதை நிரூபிக்க என்ன வேண்டும் இது மாதிரியான அற்புதக் காட்சிகள் படம் முழுதும் ஏராளமாக விரவியிருக்கின்றன. எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் திணறுகிறேன்.\nஅதைத் தொட���்ந்து வரும் இந்தப் பாடல் காட்சியும் பாடல் முடிந்ததும் ரசிகர் கூட்டத்தில் சிக்கித் திணறுவது போல கமலும் ஜெயப்ரதாவும் நடிப்பதும் – அருமையான காட்சிகள்.\nஇசைஞானிக்கு தேசிய விருதை வாங்கித் தந்த படம்\nபிரமிப்பில் வார்த்தைகள் கிடைக்காது திணறுவோமே. சலங்கை ஒலி படத்தைப் பற்றி நிறைய எழுதவேண்டும் என்பதற்காகவே இத்தனை நாட்களாக பதியாமல் இருந்து இனியும் தாமதிக்க முடியாது என்ற கட்டத்தில் அதைப் பற்றிய பிரமிப்பு விலகாதவரை விரிவாக எழுதுவது சாத்தியம் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டு ஆனந்தமாகத் தோற்றுப் போவதில் எனக்குச் சந்தோஷமே\nசலங்கையின் ஒலி என் காதுகளில் இன்னும் பல வருடங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்\nவாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள வாஹர்த்தப் ப்ரதிபத்தயே\nஜகதப்பிதரம் வந்தே பார்வதீ பரமேச்வரம்\nநாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்\nஅபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்\nஉடலோடு உயிர்வந்து இணைகின்ற நயமிது\nநாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்\nகைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்\nபெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்\nகைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்\nபெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்\nஅவன் விழியசைவில் ஏழு புவியசையும்\nவிடி ஒளி பொழியும் அதில் பகை அழியும்\nவிடி ஒளி பொழியும் அதில் பகை அழியும்\nநாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்\nஅபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்\nஇதெல்லாம் படமில்லை இயல்பான நடிப்பு எப்படி இருக்கும் என்ற பாடம்.\nஷைலஜாவின் முன்னே ரகம் ரகமா பிரித்து ஆடுவதென்ன\nஅதிலே கடைசியிலே காப்பி டம்ளர் பறப்தென்ன\nஅம்மாவின் முன்னால் ஆடியபின் கோபக்கார மாமா லட்டு தருவதென்ன\nஅந்த நாட்டியத்தில் மஞ்சு பார்கவியையும் இணையாகக் காட்டி அசத்துவதென்ன\nகுடிகார டான்ஸ் மாஸ்டர் பீஸ்\nநடனம் கற்றுக்கொள்ள மொழி தெரியாமல் நடன கேள்வியும் பதிலும்,\nசரத்பாபு மாமனாரை காலில் மிதித்து நாட்டியம்,\nதாயை தவறாக நினைக்கும் ஷைலஜாவின் கோபம்,\nதிவசம் பார்த்து கமல் திடுக்கிடுவது,\nராமையா… நான் சிவய்யாய்யா என்பவரின் தீர்த்தம் கிடைக்குமிடம் சொல்லும் இயல்பு,\nதக தக தா… தக தா… தக தக தக தா… என அழைத்து வரச் சொல்லுதல்,\nஅதையெல்லாம் விட கிணற்றில் ஒற்றைக்கால் நடனமும் அந்தப்பாட்டும்,\nஷைலுவின் கிளைமேக்ஸ் நடனத்தில் ஜெயப்பிரதாவிடம் கண்க்கு சரியா என்று கண்ணால் கேட்பதும்.\nபடமாய்யா அது. நடிப்புக்கு பாடம்.\nநான் ஒரு நாற்பது தடவையாவது பார்த்திருப்பேன் இது வரை.\nசலங்கை ஒலி – காவிரி மங்கை வந்தாளம்மா\nஆல்பத்தில் இருக்கும். ஆனால் படத்தில் இருக்காது – என்ற வகையில் எத்தனையோ நல்ல பாடல்கள் ஒளி வடிவத்தில் வெளி வராமல் எங்கோ தூங்கிக் கொண்டிருக்கின்றன. சில சமயத்தில் நல்ல ஹிட் பாடல்களை இசையமைப்பாளரோ அல்லது நடிகரோ அவர் திருப்திக்காகவும் பாடி (இசைஞானி…கமல்…ஹிஹி) ஆல்பத்தில் சேர்த்திருப்பார்கள் – ஆனால் படத்தில் பாடகர் பாடியது மட்டும் இருக்கும். எவ்வளவோ உதாரணங்கள்\nஎனக்குள் ஒருவனின் மேகம் கொட்டட்டும் பாடலை கமலும் பாடியிருப்பார் – அது கேஸட்டில் இருந்தது. படத்தில் பாலு பாடியது\nஇதய கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில் பாடலை இசைஞானி பாலு என்று பாடியிருப்பார்கள். படத்தில் மாறி மாறி வரும் அது.\nமைக்கேல் மதன காம ராஜன் படத்தின் பாடல் தொகுப்பில் மனோ “ஆடிப் பட்டம் தேடிச் செந்நெல் விதை போட்டு” என்ற அற்புதமான பாடலைப் பாடியிருக்கிறார். கேட்டிருக்கிறீர்களா\nசலங்கை ஒலி படத்தின் பாடல் தொகுப்பில் பாலுவும் ஷைலஜாவும் பாடியிருக்கும் இன்னொரு குதூகலப் பாடல் “காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கை வீசி” என்ற பாடல். நாத விநோதங்கள் பாடலின் முடிவில் தொடங்கும் பாடல் அது. அது (தமிழிலும் தெலுங்கிலும்) படத்தில் வரவில்லை. ஆனால் அதே பாடல் பானுப்ரியா நடித்த தெலுங்குப் படம் “சிதாரா”வில் இடம் பெற்றது.\nஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின\nஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன\nகாவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி\nஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின\nஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன\nகாவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி\nமேனி எங்கும் மினுக்கி அட\nகாவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி\nகாவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி\nவந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி\nவந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி\nகாவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி\nகாவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி\nசலங்கை ஒலி படத்தில் வரும் “ஓம் நமச்சிவாய” பாடலை சிவப்பெருமான் கேட்டிருப்பின் தனக்கு பிடித்த ராகம் இனி ஹிந்தோளமே எனக்கூறியிருப்பார். “nothing but wind” என்ற album-இல் “Composer’s breath” என்ற பகுதியில் ஹரிப்ரசாத் சௌராசியாவின் ���ுழலில் ஹிந்தோள ராகத்தை மிக திறமையாக கையாண்டிருக்கிறார் ராஜா . அந்த பகுதி இறுதியில் ராகமாலிகையாக மாறிவிடுவது குறிப்பிடத்தக்கது)\nThai veedu: Prof. Kaa Sivathampi Special Issue: இம்மாதத் தாய்வீட்டில்… பேராசிரியர் கா.சிவத்தம்பி சிறப்பிதழ்…\nSubject: Fwd: இம்மாதத் தாய்வீட்டில்… பேராசிரியர் கா.சிவத்தம்பி சிறப்பிதழ்…\nஇம்மாதத் தாய்வீட்டில்… பேராசிரியர் கா.சிவத்தம்பி சிறப்பிதழ்\nயாவரும் பப்ளிஷர்ஸ் வழங்கும் “க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020” - வெற்றியாளர்கள் - யாவரும்.காம்\nHindu Tamil – அருண் பிரசாத்\nஎழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/money-for-vasthu/", "date_download": "2020-12-03T05:27:02Z", "digest": "sha1:YMBHC3MVMDAV3E4EXWYBFIYF45DQX4YU", "length": 5639, "nlines": 122, "source_domain": "www.chennaivasthu.com", "title": "money chennaivasthu.com Lord Kuber the lord of wealth", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nபணம் பெறுக.வாஸ்து மூலம் வாழ்வியல் நிலையில் மாற்றம் பெற வேண்டுமா\nHome » Videos » பணம் பெறுக.வாஸ்து மூலம் வாழ்வியல் நிலையில் மாற்றம் பெற வேண்டுமா\nபணம் பெருக. செல்வ வளர்ச்சி பெருக .\nதிருவிளக்கு வழிபாடு மூலம் பணத்தில் செல்வத்தில் உயர்வு நிலை\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nபடிகளில் 9 வாஸ்து விஷயங்கள்,படிகள் வாஸ்து,வீட்டில் படிக்கட்டு எப்படி அமைய வேண்டும்,chennaivasthu\nவாஸ்து படி படிக்கட்டு அமைப்பது எப்படி/ மாடிப்படி வாஸ்து /staircase vastu in tamil\nகிழக்குபா��்த்த வீடுகள் வாஸ்து/கிழக்கு பார்த்த வீடு வரைபடம் அமைப்பு /வாஸ்து East facing House drawing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2545258", "date_download": "2020-12-03T05:04:38Z", "digest": "sha1:W3LQDJR4ANB34ZUP4USYX5LDZGKKTBPN", "length": 18059, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "புள்ளிமான் தலையை லவட்டிய 6 பேர் கைது; அபராதம் விதிப்பு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 89.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ... 1\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 4\n: தமிழருவி மணியன் தகவல் 13\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nபுள்ளிமான் தலையை 'லவட்டிய' 6 பேர் கைது; அபராதம் விதிப்பு\nபுன்செய்புளியம்பட்டி: வன விலங்குகள் வேட்டையாடி மிஞ்சிய, புள்ளி மான் தலையை தூக்கி சென்ற, ஆறு பேரை கைது செய்து, வனத்துறையினர் அபராதம் விதித்தனர். தாளவாடி வனச்சரகம், திகினாரை பிரிவு, கோடம்பள்ளி வனப்பகுதியில், தாளவாடி ரேஞ்சர் சிவக்குமார் தலைமையில், ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், நேற்று ரோந்தில் ஈடுபட்டனர். கோடம்பள்ளி வனத்தில் திரிந்த, ஆறு பேரை சுற்றி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுன்செய்புளியம்பட்டி: வன விலங்குகள் வேட்டையாடி மிஞ்சிய, புள்ளி மான் தலையை தூக்கி சென்ற, ஆறு பேரை கைது செய்து, வனத்துறையினர் அபராதம் விதித்தனர். தாளவாடி வனச்சரகம், திகினாரை பிரிவு, கோடம்பள்ளி வனப்பகுதியில், தாளவாடி ரேஞ்சர் சிவக்குமார் தலைமையில், ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், நேற்று ரோந்தில் ஈடுபட்டனர். கோடம்பள்ளி வனத்தில் திரிந்த, ஆறு பேரை சுற்றி வளைத்தனர். அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில், புள்ளிமான் தலை இருந்தது. விசாரணையில் கோடம்பள்ளி பழங்குடி கிராமத்தை சேர்ந்த பசுவண்ணா, குன்னீரான், நஞ்சப்பன், சுப்பிரமணி, மாரன், வேலுசாமி என்பது தெரிந்தது. விலங்குகள் வேட்டையாடியதில் மீதமிருந்த, புள்ளி மான் தலையை சாக்குப்பையில் போட்டு, தூக்கி சென்றதும் தெரிந்தது. ஆறு பேரையும் கைது செய்த வனத்துறையினர், தலா, 25 ஆயிரம் என, 1.50 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமீன்களில் பிளீச்சிங் பவுடர் கொட்டியதால் அதிகாரியை முற்றுகையிட்ட மீனவர்கள்\nமொடக்குறிச்சியில் அடாவடி: திருநங்கை உள்பட 2 பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகை��்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமீன்களில் பிளீச்சிங் பவுடர் கொட்டியதால் அதிகாரியை முற்றுகையிட்ட மீனவர்கள்\nமொடக்குறிச்சியில் அடாவடி: திருநங்கை உள்பட 2 பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/homepage-tech/", "date_download": "2020-12-03T03:26:02Z", "digest": "sha1:XTUPUL2XX4OFEDZHKMR32EWVEPMCVQGL", "length": 30898, "nlines": 265, "source_domain": "www.tamilmediacity.com", "title": "Homepage – Tech | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nவிரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nவிரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nவிரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nஅமெரிக்காவில் 908 பில்லியன் டொலர் கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் தாக்கல்\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற பாஃப்டா அமைப்பு திரைப்பட விருதுகளை வருடந்தோறும் வழங்கி திரைப்படக் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில்...\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nவிரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற பாஃப்டா அமைப்பு திரைப்பட விருதுகளை வருடந்தோறும் வழங்கி திரைப்படக் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில்...\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு இருப்பது தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர்...\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nவிரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nஅமெரிக்காவில் 908 பில்லியன் டொலர் கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் தாக்கல்\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற பாஃப்டா அமைப்பு திரைப்பட விருதுகளை வருடந்தோறும் வழங்கி திரைப்படக் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில்...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு இருப்பது தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர்...\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nதென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஓய்ன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் குயிண்டன் டி கொக் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் கேப் டவுண்...\nவிரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்\nஇந்திய அணித்தலைவர் தலைவர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது....\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.��ர். ரஹ்மான் நியமனம்\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nவிரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nபாண் வழங்கலின் போது கோரோனா வைரஸ் பரவும் அபாயம் – பொதி செய்து விநியோகிக்கக் கோரிக்கை\nஅமெரிக்காவில் 908 பில்லியன் டொலர் கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் தாக்கல்\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற பாஃப்டா அமைப்பு திரைப்பட விருதுகளை வருடந்தோறும் வழங்கி திரைப்படக் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில்...\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு இருப்பது தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர்...\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nதென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஓய்ன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் குயிண்டன் டி கொக் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் கேப் டவுண்...\nவிரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்\nஇந்திய அணித்தலைவர் தலைவர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் வ���ளையாடுகிறது....\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் டடர்ஸ்தானில் ஒருவரை கைது செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “வோல்கா வெறி” என அழைக்கப்படும் குறித்த சம்பவத்தில் 2011 மற்றும் 2012 க்கு இடையில்...\nஅமெரிக்காவில் 908 பில்லியன் டொலர் கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் தாக்கல்\nஅமெரிக்காவின் இருதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் 908 பில்லியன் டொலர் மதிப்புகொண்ட கொரோனா நிவாரண நிதி குறித்த சட்டமூலத்தை தாக்கல் செய்துள்ளனர். சிறிய வர்த்தகங்களுக்கும் வேலைகளை இழந்தவர்களுக்கும் வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விமான நிறுவனங்கள்...\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை சந்தித்து பல்வேறு விடயங்கள்...\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nநாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அவசர தேவைகள் காணப்படுமாயின் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி 117 என்ற தொலைபேசி...\nவெடிபொருட்களுடன் கிளிநொச்சியில் பெண்ணெருவர் கைது\nகிளிநொச்சி பளை பொலில் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருட்களுடன் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீடு தற்போது பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் கைது தொடர்பான முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை....\nமட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு\nகிழக்கு மாகாணத்திற்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. கடந்த இரண்டு தினங்களாக கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்ல முடியாத...\n123...66பக���கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nவடக்கில் பெண்களின் ஆடைகளை விற்பதற்கு ஆண்களுக்கு அனுமதியில்லை…. வவுனியாவில் முதன் முதலாக அமுலுக்கு வரும்...\nவவுனியாவில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் உடைகளை விற்பனை செய்யும் பகுதிகளுக்கு பெண் ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று வவுனியா நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.வவுனியாவில் உள்ள ஆடை விற்பனை...\nஒரு கோடியே 53 இலட்சம் பெறுமதியான தங்கத்துடன் நால்வர் கைது\nமஹியங்கனை – மாபாகடவெவ பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகொலை\nகல்லிருப்புக் கண்ணகை அம்மன் வைரவ சுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் உற்சவம்\nஇலங்கையில் கொரோனா தொற்று தொடர்பான முழுமையான விபரங்கள்…\n இன்று மட்டும் 409 பேருக்கு தொற்று உறுதி\nஇலங்கையில் புதிதாக ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் பெறவுள்ளீர்களா\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/medicine/156192-what-to-do-to-protect-your-eyes-in-the-summer-tips-from-the-doctor", "date_download": "2020-12-03T05:01:18Z", "digest": "sha1:EQMH3PILHY3GQ73YRDGX5STD6JPEXDP2", "length": 21990, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "கோடைக்காலத்தில் கண்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்... மருத்துவர் தரும் டிப்ஸ்! | What to do to protect your eyes in the summer ... Tips from the doctor", "raw_content": "\nகோடைக்காலத்தில் கண்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்... மருத்துவர் தரும் டிப்ஸ்\nகோடைக்காலத்தில் கண்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்... மருத்துவர் தரும் டிப்ஸ்\nகண்ணில் ஒவ்வாமை உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் ஒத்தடம் தருவது நல்லது. இதே ஒவ்வாமை, குளிர்காலத்தில் வந்தால் பிரச்னை இருக்காது. ஆனால், கோடைக்காலத்தில் ஒவ்வாமை உள்ளவர்கள் கண்களைத் திறக்க முடியாத அளவுக்குப் பாதிப்பு இருக்கும்.\nகோடைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும். குறிப்பாக, அக்னி நட்சத்திரத்தின்போது வெப்பத்தின் தாக்கம் கூடுதலாக இருக்கும். அப்போது உடல் சார்ந்த பிரச்னைகள் பலவற்றைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக, அதிக வெயில் காரணமாக, கண்கள் பல வகைகளில் பாதிக்கப்படும். எனவே, மற்ற காலங்களைவிட கோடைக்காலத்தில்தான் கண்மீதான பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை.\nகோடைக்காலத்தில் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன... அவற்றைச் சரிசெய்வது எப்படி என்று விளக்குகிறார் கண் மருத்துவர் நவீன்.\n``கோடைக்காலத்தில் கண்களில் ஏற்படும் நோய்களில் முக்கியமானது கண்கள் உலர்ந்துபோதல் (Dry Eyes). இதனால் கருவிழி பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. கண்களின் கருவிழிக்கு மேலே ஒரு மெல்லிய அடுக்கு உண்டு. இது `லிப்பிட் லேயர்' (Lipid layer) என்பார்கள். இதை `கொழுப்பு லேயர்' என்றும் அழைப்பார்கள். நடுவில் திரவ அடுக்கு எனும் `லிக்யூட் லேயர்' (Liquid layer), அதன் அடியில் உள்ளது `மியூக்கஸ் லேயர்' (Mucus layer). இந்த மூன்றும் சரியான விகிதத்தில் இருந்தால்தான் கண்ணீர் சரியாக இயங்கும். அதேபோல கண் ஈரப்பதத்துடன் இருந்தால்தான் பார்வைத் திறன் நன்றாக இருக்கும்.\nகோடைக்காலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால் கருவிழியின் நடுவிலுள்ள லிக்யூட் லேயர் ஆவியாகி கண் உலர்ந்துபோய்விடும். கண்கள் உலர்ந்துபோனால் கருவிழி பாதிப்படையும். இதுபோன்ற நேரங்களில் சிகிச்சை அவசியமாகும். கண்கள் உலர்ந்து போவதைச் சரிசெய்ய வெவ்வேறுவகையான சொட்டு மருந்துகள் இருக்கின்றன. தீவிர பாதிப்புள்ள நோயாளிகளுக்கு ஜெல் வகை மருந்துகள் தரப்படும். இது நீண்ட நேரம் ஒட்டிக்கொண்டு, கண்களைப் பாதுகாக்கும். மிக மோசமான சூழலில் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். கண்கள் உலர்ந்துபோவதைத் தடுக்க போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமானது.\nகண் ஒவ்வாமை உள்ளவர்களுக்குக் கண்களில் அரிப்பு அதிகமாக இருக்கும். மேலும் இரு கண்களும் சிவந்து காணப்படுவதுடன் நீர் அதிகமாக வடியும்; இமைகளில் வீக்கமும் காணப்படும். அதனால் கண்கள் சிறுத்துப்போவது போன்ற உணர்வு தோன்றும். கோடையில் சில தாவரங்கள், மரங்கள் பூத்துக் குலுங்கும். அவற்றின் பூக்களிலுள்ள மகரந்தங்கள் (Pollen Grains) காற்றில் மிதக்கும். அவை கண்ணில்படும்போது ஒவ்வாமையை ஏற்படுத்தும். அடுத்ததாக, கோடையில் வெப்பநிலை அதிகரிக்கும்போது ஒவ்வாமையும் அதிகரிக்கும்.\nகண்ணில் ஒவ்வாமை உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் ஒத்தடம் தருவது நல்லது. இதே ஒவ்வாமை, குளிர்காலத்தில் வந்தால் பிரச்னை இருக்காது. ஆனால், கோடைக்காலத்தில் ஒவ்வாமை உள்ளவர்கள் கண்களைத் திறக்க முடியாத அளவுக்குப் பாதிப்பு இருக��கும்.\nஇந்நிலையில் சொட்டு மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையிலிருந்து விடுபடலாம். கண்களில் ஒவ்வாமை பாதிப்பு உள்ளவர்கள் அடிக்கடி கண்களைக் கசக்காமல் இருக்க வேண்டும். அதேபோல `ஐஸ் ஜெல் மாஸ்க்'கை (Ice jel mask) குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக் குளிரூட்டி, கண்களின் மீது வைக்கலாம். இது, கண் ஒவ்வாமைக்குத் தீர்வாக அமையும்.\nகண் வலி (மெட்ராஸ் ஐ)\nபாக்டீரியாவால் வரும் பிரச்னையே கண் வலி. இதைச் சரிசெய்ய, கண்களில் ஆன்டிபயாடிக் டிராப்ஸ் விடலாம். பொதுவாகக் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டாலே கண்களில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முடியும். ஆல்கஹால் சொல்யூஷனை பயன்படுத்திக் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nகண் வலி காற்று மூலமாகப் பரவும் நோய் அல்ல. ஒருவருக்குக் கண் வலி வரும்போது, அவர் தன்னுடைய கண்ணைத் தொட்டுவிட்டு, வேறு ஏதேனும் ஒரு பொருளைத் தொடும்போது அந்தப் பொருளில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்ளும். அந்தப் பொருளை இன்னொருவர் தொட்டு, தன்னுடைய கண்களில் கையை வைப்பதன் மூலம் பரவும். இப்படித்தான், கண் வலி ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.\nகண்வலி உள்ளவர்கள் பயன்படுத்தும் படுக்கை விரிப்புகள், தலையணை உறை, துண்டு, கைக்குட்டை என அனைத்தையும் தனியாகத் துவைத்துப் பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கண் வலி உள்ளவர்கள், தலைக்குக் குளிக்கலாம். அடிக்கடி கண்களைச் சுத்தமான நீரால் கழுவுவது அவசியமானது. அதேபோல, போதுமான அளவு நீர் அருந்துவதும் முக்கியமானது. ஏனென்றால், கண்ணிலுள்ள நீர்ப் படலம் (டியர் ஃபிலிம் -Tear film) நன்றாக இயங்க இது அவசியம். மேலும், ஆழ்ந்த உறக்கம் தேவை. கணினி, செல்போன் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதை கண் வலி உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.\nகண்களில் வரும் சூட்டு கட்டி\nகோடைக்காலத்தில் கண்களில் நீர் வறட்சி ஏற்படும்போது, சிலர் அடிக்கடிக் கண்களைக் கசக்குவார்கள். கண்களை, இப்படி அடிக்கடி கசக்குவதால், கண் இமைகளில் உள்ள சிறு துவாரங்களில் அடைப்பு உண்டாகும். இதனால்,தொற்று ஏற்பட்டு வீக்கம் ஏற்படும். இதைத்தான் `சூட்டுக் கட்டி' என்கிறார்கள். இதைத் தவிர்க்கத் தேவையில்லாமல் கண்களில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோன்று, போதும���ன அளவு உறங்குவதும் அவசியம். இவையெல்லாம் வரும்முன் கடைப்பிடிக்க வேண்டியவை.\nசூட்டுக் கட்டி வந்துவிட்டால், ஆன்டிபயாடிக் ஐ டிராப்ஸ் மற்றும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். சூட்டுக் கட்டிக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, விரைவாகக் கட்டி பழுத்து, சீழ் வெளியேறும். பிறகு, கட்டி சுருங்கி, ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும்.\nகண்களைப் பாதுகாக்க அவசியம் செய்ய வேண்டியவை:\n* கோடைக்காலத்தில் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் தரமான கூலிங்கிளாஸ் அணிய வேண்டும்.\n* ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.\n* கண்களைச் சுகாதாரமான நீரில் கழுவ வேண்டும். மினரல் அல்லது ஆரோ வாட்டர் பயன்படுத்தலாம்” என்கிறார்.\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் `நந்தலாலா', `முகமூடி' உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கிராபியென் ப்ளாக். மாற்று சினிமா', `திரைப்படக்கல்லூரி ஆளுமைகள்', யதார்த்த சினிமாவின் முகம்', `தமிழ் சினிமா கலையாத கனவுகள்', `உலக சினிமா கதை பழகும் கலை' (பதிப்பில்) உள்ளிட்ட கட்டுரைத் தொகுதிகளை எழுதியுள்ளவர். இவரது மாற்று சினிமா' நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆனதோடு, சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பூமியின் மரணம் இன்னும் சில நிமிடங்களில்' (சிறுகதை), மாயப்பெருங்கூதன்' (நாவல்) உள்ளிட்ட படைப்புகளையும் அண்மையில் எழுதியுள்ளார். சென்னை மய்ய தொழில்நுட்பக் கல்லூரியில் `டிப்ளமோ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்' பயின்றார். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் `பி.எஸ்.விஷுவல் கம்யூனிகேஷன்' பட்டப் படிப்பை முடித்தவர். பிரசாத் ஃபிலிம் அகாடமியில் `டிப்ளமோ இன் வீடியோகிராபி' பயின்றுள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாகச் சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என தொடர்ந்து பணியாற்றியும் வருபவர். `தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் உதவி ஆசிரியராகடவும், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்- சன் நியூஸில்' உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். `அஜாக்ஸ் மீடியா டெக்னாலஜி' நிறுவனத்திலிருந்து வெளியான `மனம்' இணைய இதழின் தலைமை நிருபராகவ���ம் பணிபுரிந்தவர். தற்போது `ஆனந்த விகடன்' குழுமத்தில் `லைப்ஸ்டைல்' தீமில் உதவி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyasnehidhi.blogspot.com/2009/02/", "date_download": "2020-12-03T04:52:19Z", "digest": "sha1:NMDY5WHEZM5MIWGNNMRLYIJ5T5NOF5IH", "length": 10402, "nlines": 233, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: February 2009", "raw_content": "\nமுதன் முதலில் உன்னை பார்த்தேன்\nநீ கை கொடுத்து விடை பெரும் வரை\nகனவுகள் அப்படியே பலிக்குமா என்ன\nமனதுக்குள் மிக இனிமையான ராகம் வழிந்தோடியது\nயாரிடமாவது இதை சொல்ல துடித்தேன்\nபின் என்னென்னவோ பேசினேன் உன்னைத்தவிர\nநீ என் வாழ்வில் வந்தாய்\nநீ பேசுவதை கேட்பது எப்பொழுதுமே\nஅதற்காகவே உன்னிடம் நான் ஊமையாகிவிடுகிறேன்\nதள்ளி நின்று மனது ரசித்தது\nநானோ உன்னை ஆழமாய் சுவாசித்தேன்\nஉன் பதவிசு பிடித்தது எனக்கு\nஎனக்கான உன் கோபங்கள் பிடித்தது\nநாம் கோபத்தில் பேசாதிருந்த பொழுதுகள்\nபின் உன் அன்பையெல்லாம் திரட்டி\nமகிழ்ச்சி தொட்ட உயரம் அறியேன்\nவார்த்தைகளில்லை என் அபிமானங்கள் முழுதும் சொல்ல\nஉனக்கும் எனக்கும் என்ன ஒரே இதயமா\nநினைவுகளின் சுமையில் இங்கு நான்\nமறுபடியும் துவங்கலாம் வா நீ\nLabels: என் மொழியில், ஒரு கவிதை, மனசுக்கு பிடிச்சது\nLabels: on my way, மனசுக்கு பிடிச்சது\nOyaayiye Yaayiye lyrics ...முக்கியமாக இந்த வரிகள்... ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும் மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும் சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே ...\nஇதழ் பூவென்றால் அதில் தேனெங்கே இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தேன்....\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகணம் 1 – சுழி போட்டு\nமனசெனும் மாய(யா) விசை - 2\nமாபெருங் காவியம் - மௌனி\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2017/01/", "date_download": "2020-12-03T04:57:29Z", "digest": "sha1:BANBSWXK2VCBYAPQYWBVKGGYRU4GL35P", "length": 10530, "nlines": 172, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: January 2017", "raw_content": "\nகோவை மெஸ் - தேங்காய்ப்பால்- நெல்லை விநாயகா பலகாரக்கடை, ஒண���டிப்புதூர், கோவை\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ***********************************************\nசமீபத்தில் ஒரு வேலை விசயமாக ஒண்டிப்புதூர் சென்றிருந்த போது நேரமோ மதியத்தை தொட இருக்க, லேசாய் பசிக்க ஆரம்பித்தது.கூட வந்த நண்பரிடம் ஏதாவது சினேக்ஸ் மாதிரி சாப்பிடலாமான்னு கேட்க, அவரோ இங்க ஒரு கடையில் தேங்காய்ப்பால், வடை, போண்டா நல்லா இருக்கும் சாப்பிடலாமா என கேட்க, சரி என்று சொல்ல அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கடைக்கு முன்னாடி வண்டியை பார்க் பண்ணியிருந்தோம்.\nஒண்டிப்புதூர் மெயின் ரோட்டிலேயே இருக்கிறது இந்த நெல்லை விநாயகா பலகார ஸ்டால்.ஆஸ்பெஸ்டால் கூரை வேயப்பட்டு, பழைய கால கட்டிடம் போல் இருக்கிறது.கடையினுள் பிளாஸ்டிக் டேபிள்கள் சேர்கள் போடப்பட்டு இருக்கின்றன.வாடிக்கையாளர்கள் பலகாரங்களை ருசித்துக் கொண்டிருக்க,உள்ளே தேங்காய்ப்பால் ஒரு பெரிய போவணியில் சுடுதண்ணீர் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.கடையின் உட்புறமே வாணலியில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்க கடைக்காரர் பலகாரங்களை சுட்டுக் கொண்டிருந்தார்.\nகடையின் ஷோகேசில் இருந்த பலகாரங்கள் வடை, போண்டா பஜ்ஜி என பல வெரைட்டிகள் பல வாடிக்கையாளர்களின் பசியை தீர்த்துக்கொண்டிருக்க, அவ்வப்போது காலியாகிக் கொண்டிருக்கும் ஷோகேசில் சுடச்சுட சுட்டுப் போட்டுக் கொண்டிருந்தார் கடைக்காரர்.\nநண்பருக்கு கடைக்காரர் தெரிந்தபடியால் நலம் விசாரித்து விட்டு சூடாக வடை, பஜ்ஜியை பேப்பரில் மடித்து கொடுக்க, டேபிளில் அமர்ந்து சுவைக்க ஆரம்பித்தோம்.சிறிது நேரத்தில் சூடாய் ஆவி பறக்க தேங்காய்ப்பால் டேபிளுக்கு வர, எடுத்து சுவைத்ததில் தேங்காய்ப்பாலின் டேஸ்ட், நாவின் நரம்புகளை சுடச்சுட மீட்டி எடுத்தது.\nஇன்னொரு மிடக்கு குடித்ததில் சின்னம்மாவுக்கு அடிமையாகிப்போன தொண்டர்களைப்போல் நாக்கு வளைந்து கொடுத்தது.பாலின் இடையிடையிடையே வரும் தேங்காய்த்துருவலும், உளுந்தம்பருப்பும் இன்னும் சுவையை அதிகப்படுத்தியது.\nஒரு கடி வடை மற்றும் கொஞ்சம் தேங்காய்ப்பால் என இரண்டும் கலந்து சாப்பிட டேஸ்ட் இன்னும் அதிகமானது.சுடச்சுட தேங்காய்ப்பாலும் வடையும் சாப்பிட்டு முடிக்க வயிறும் மனதும் நிறைந்தது.\nபலகாரங்களை செய்தி பேப்பரில் தான் கொடுக்கிறார்கள்.பலகாரங்களில் உள்ள எண்ண��ய் பில்டர் செய்ய பயன்பட்டாலும் இது கெடுதல் என்றும், பேப்பருக்கு பதில் சில்வர் தட்டுகளை தரும்படியும் சொல்லிவிட்டு பலகாரங்களுக்கு உண்டான தொகையை கொடுத்து விட்டு வெளியேறினோம்.\nஅந்தப்பக்கம் போனா தேங்காய்ப்பாலை ருசிக்க மறந்து விடாதீர்கள்.\nLabels: ஒண்டிப்புதூர், கோவை மெஸ், தேங்காய்ப்பால், நெல்லை விநாயகா, பலகாரக்கடை\nகோவை மெஸ் - தேங்காய்ப்பால்- நெல்லை விநாயகா பலகாரக...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/40", "date_download": "2020-12-03T04:58:35Z", "digest": "sha1:LSAPMSL7KRJ5MY4BVC4ZM5NFG4JTOXGA", "length": 7988, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/40 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nநாமும் மாமல்லபுரம், காஞ்சிபுரம், பல்லவபுரம், மகேந்திரவாடி, தாளவானூர், சீயமங்கலம், திருச்சிராப்பள்ளி, சிங்கவரம், கீழ்மாவிலங்கை, திருக்கழுக்குன்றம், மாமண்டூர், வல்லம், மண்டப்பட்டு, மேலைச்சேரி, சித்தனவாசல் முதலிய இடங்களில் உள்ள குகைக் கோவில்களையும் கற்கோவில்களையும் காண்கின்றோம்; ‘பெரியபுராணம் முதலிய நூல்களில் காணப்படும் பல்லவர் அமைத்தவை இவை,’ என்பதை ஒருவாறு உணர்கின்றோம்.\nஎனவே, இதுகாறும் கூறியவற்றால், (1) சங்காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் பல்லவர் என்னும் மரபினர் பேரரசர்களாக இருந்தனர் என்பதும், (2)அவர்கள் பல குகைக்கோவில்களையும் கற்கோவில்களையும் அமைத்தனர் என்பதும், (3) சில ஊர்கட்குத் தங்கள் பெயர்களை இட்டு வழங்கினர் என்பதும், (4)அவருள் பலர் சைவாக இருந்தனர் என்பதும் ஒருவாறு உணர்தல் கூடுமே அன்றி, அப்பல்லவர் வரலாறுகளை அறிதல் கூடவில்லை.\nபழைய அரசர்கள் கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் தானங்கள் தந்த விவரங்களைச் செப்புப்பட்டயங்களில் எழுதி வந்தனர். அவற்றில் ‘���ன்ன அரசன் பட்டமேற்ற இன்ன ஆண்டில்’ என்பது சிறப்பாகக்குறிக்கப்பெற்றது. அத்துடன், சில பட்டயங்களில் அவ்வேந்தன் முன்னோர் பெயர்களும் அவர்தம் விருதுப்பெயர்களும் அவர்கள் செய்த போர்களும் அறச்செயல்களும் குறிக்கப்படலும் உண்டு. இத்தகைய பட்டயங்கள் அரசர் மரபுக்கேற்றபடியும் நாட்டு முறைமைக்கு ஏற்றபடியும் பலமொழிகளில் எழுதப்பெறும். பல்லவர் தமிழகத்திற்கே புதியவர் ஆதலின், அவர் பட்டயங்களும் கல்வெட்டுகளும் முதலில் பிராக்ருத மொழியிலும், வடமொழியிலுமே வரையப் பெற்றன. பிற்காலப் பல்லவரே தமிழ் மொழியில் வரையத்தலைப்பட்டனர். இங்ஙனம் மூன்று மொழிகளில் அமைந்த பட்டயங்கள் சில கிடைத்துள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஆண்ட பல்லவர் கற்களில் பல செய்திகளைப் பொறித்துள்ளனர்.\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/moody-s-changes-outlook-on-indian-banks-to-negative-from-st-018420.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-03T03:59:15Z", "digest": "sha1:BQLKLSOJ4XCIMP5FDLCXGWB45QVL52LS", "length": 25910, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்.. எச்சரிக்கும் மூடிஸ்..! | Moody’s changes outlook on Indian banks to negative from stable - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்.. எச்சரிக்கும் மூடிஸ்..\nஇந்திய வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்.. எச்சரிக்கும் மூடிஸ்..\n13 hrs ago ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\n13 hrs ago வெறும் 5 லட்சத்திற்கு காம்பேக்ட் எஸ்யூவி கார்.. மக்களை கவர்ந்த நிசான் மேக்னைட்..\n13 hrs ago பாரத் பெட்ரோலியம் தனியார்மயம்.. ஏலத்திற்கு மூன்று பேர் விண்ணப்பம்..\n13 hrs ago உலகின் முதல் நாடாக அனுமதி வழங்கிய இங்கிலாந்து.. உற்சாகத்தில் பிப்சரின் பங்கு விலை 5% ஏற்றம்..\nMovies வரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\nNews டிசம்பர் மாத ராசி பலன் 2020 - இந்த ராசிக்காரர்களுக்கும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்\nLifestyle உங்க தொப்பையை வேகமாக குறைக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nAutomobiles பேட்டரிக்கு மின்சாரம் செல்வதி��் பிரச்சனை- அதிரடியாக கோனா எலக்ட்ரிக் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவுக்கு இது போதாத காலமே. தொடர்ந்து அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் பொருளாதார ரீதியாக மட்டும் பெரும் அடி வாங்கிக் கொண்டிருந்த நிலையில், கொரோனா வைரஸால் மக்களும் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.\nஎங்கே வெளியே சென்றால் தமக்கும் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தினை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.\nஅப்படியே அதனையும் மீறி வெளியில் அத்தியாவசிய பொருட்களுக்காக செல்லும் போது ஆங்காங்கே எங்கேனும் ஒருவர், அதிலும் முகத்தில் மாஸ்க், கையில் கையுறை என ஒருசில மக்களே வருகிறார்கள். ஒரு நிமிடம் இது இந்தியா தானா தமிழகம் தானா என்ற எண்ணம் வருகிறது. ஏனெனில் நாம் வாழ் நாளில் காண முடியாத அமைதி நம் நாட்டில் நிலவி வருகிறது.\nபுயலுக்கு பின் அமைதி என்பார்கள். ஆனால் இங்கு அமைதியே ஒரு புயலை போல் தான் இருந்து வருகிறது. ஏனெனில் புயலுக்கு பின்னால் வரும் பெருத்த சேதங்களை எவ்வாறு கணக்கிடுவது கஷ்டமோ அதே போல் தான் கொரோனாவில் என்னென்ன பிரச்சனைகளை இன்னும் இந்தியா சந்திக்க வேண்டியுள்ளதோ தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இதனால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு உள்ளது என்பதை மட்டும் உணர முடிகிறது.\nபொதுவாக எந்தவொரு இயற்கை பேரிடராக இருந்தாலும் சரி, பிரச்சனையினாலும் சரி அதனால் முதலில் பாதிக்கப்படுவது நிதித்துறை தான். இந்த நிதித் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கித்துறை பற்றித் தான் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்க போகிறோம். ஏனெனில் கொரோனாவின் தாக்கத்தினால் பாதிக்கப்படும் முக்கிய துறைகளில் ஒன்று இந்திய வங்கித் துறையும் ஒன்று.\nகொரோனாவின் தாக்கத்தினால் வங்கிகளின் தரத்தினை stable என்ற நிலையிலிருந்து negative என்ற நிலைக்கு மாற்றியுள்ளது தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ். ஏனெனில் கொரோனாவினால் இந்திய வங்கிகளின் சொத்து மதிப்பு சரியக் கூடும். வாராக்கடன் அதிகரிக்கக் கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் மூலதனம் குறைய வாய்ப்புள்ளது.\nகொரோனாவினால் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் குடிசை தொழில் முதல் கொண்டு பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் நிறுவனங்கள் வருவாயினை இழந்துள்ளதோடு, தங்களது மூலதனத்தினையும் இழக்க நேரிட்டுள்ளது. இதனால் அவை வங்கிகளில் வாங்கியிருந்த கடனை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் பிரச்சனைக்கு உள்ளாக நேரிடும்.\nஇதனால் இந்தியா வங்கிகளின் நேர்மறையான கண்ணோட்டத்தினை நாங்கள் எதிர்மறையாக மாற்றியுள்ளோம் என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் இந்தியா பொருளாதாரத்தில் மந்த நிலையினை மேலும் அதிகரிக்கும் என்றும் மூடிஸ் கூறியுள்ளது.\nபொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சியினால் வேலையின்மை அதிகரிக்கும். இது வீட்டு நிதி மற்றும் கார்ப்பரேட் நிதி மோசமாக காரணமாக வழிவகுக்கும். இதன் விளைவாக வாரக்கடன் அதிகரிக்கும். இது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடையே வளர்ந்து வரும் கடன் மன அழுத்தம், வங்கிகளின் சொத்து தரத்திற்கு அபாயங்களை அதிகரிக்கும். மோசமடைந்து வரும் இதன் நிதி அழுத்தம், வங்கிகளின் மூலதனத்தினை பாதிக்கும் என்றும் மூடிஸ் கூறியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிசம்பரில் வங்கிகளுக்கு இவ்வளவு நாள் விடுமுறையா.. முன்னாடியே பணம் எடுத்து வச்சுக்கங்க..\nகொரோனா காலத்தில் மக்களுக்கு கடன் கொடுத்து உதவிய பலசரக்கு கடைகள்..\nவாவ் இனி வங்கிகள் தொடங்குவது எளிதாகலாம்.. ரிசர்வ் வங்கி குழு சூப்பர் பரிந்துரை\nடிசம்பர் மாதம் முதல் பண பரிவர்த்தனையில் சூப்பர் மாற்றம்.. ரிசர்வ் வங்கியின் செம அறிவிப்பு..\nஇந்திய வங்கி மீதான நம்பிக்கையை இழக்கும் மக்கள்.. அடுத்தடுத்து வங்கிகளுக்குப் பிரச்சனை..\nகடனை கட்ட முடியல சாமி.. மக்களின் மோசமான நிதிநிலையால் வங்கிகளுக்கு 'புதிய' பிரச்சனை..\nநவம்பர் 26ல் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிடும் பொதுத்துறை வங்கிகள்.. என்ன காரணம்..\nஅலிபாபா-வை காப்பி அடிக்கும் பேடிஎம்.. ரூ.1000 கோடிக்கு மைக்ரோ லோன் சேவை..\nகுறைந்த வட்டியில் கார் கடன் வேண்டுமா.. 10 வங்கிகளின் லிஸ்ட் இத��..\nநெருக்கடியிலும் சாதனை படைத்த வங்கிகள்.. கடன் வளர்ச்சி 5.06%.. டெபாசிட் விகிதம் 10.12% அதிகரிப்பு..\nவீடு வாங்கலையோ வீடு.. கூவிக் கூவி குறைந்த வட்டியில் வீட்டு கடன் கொடுக்கும் வங்கிகள்..\nஇனி பணம் போட்டாலும், எடுத்தாலும் கட்டணம்.. மக்கள் கவலை..\nகிராமங்களில் ஏடிஎம் பயன்பாடு உயர்வு.. என்ன காரணம்..\nரிஸ்க் இல்லா எஃப்டி.. எஸ்பிஐயில் எவ்வளவு வட்டி விகிதம்..\nஐபிஓ-வில் முதலீடு செய்ய ஆசையா.. பேடிஎம்-ல் புதிய சேவை அறிமுகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/stories/2020/10/88350/", "date_download": "2020-12-03T04:24:29Z", "digest": "sha1:YTYQZMACWBDVNWW6GGR6CE7EAQCC6USI", "length": 69689, "nlines": 415, "source_domain": "vanakkamlondon.com", "title": "வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம் - Vanakkam London", "raw_content": "\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃப���்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nதமிழ்த் தேசியப் பேரவை உருவாகிறதா\nகடந்த வாரம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருந்து வரும் தமிழ் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கூட்டமைப்பு பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுக்களை உருவாக்க வேண்டும் என்று...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 12 | பத்மநாபன் மகாலிங்கம்\nஅன்று காலை ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் வீட்டிற்கு வெளியே வந்து நின்று பார்த்தனர். முன்பு எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று காட்சியளித்த பெரிய பரந்தன் இப்போது மஞ்சல் போர்வை விரித்தாற் போல...\nவான் புலிகளின் சூரரைப் போற்று | ஜூட் பிரகாஷ்\nஎண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.\nஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம் | கானா பிரபா\nஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய...\nகொண்டாடப்படுவது போல் Funny Boy ஒன்றும் முற்போக���கான திரைப்படம் அல்ல\n1994ஆம் ஆண்டில் ஷியாம் செல்வதுரை எழுதிய நாவலின் தலைப்பிலேயே, அந்த...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது முடிந்து ஏழாவது வயது ஆரம்பம்.\nதம்பையர் இறந்த பின்னர், விசாலாட்சியின் வாழ்க்கை எப்படி போகப் போகின்றது என்றும், மிக இளம் வயதில் கணவனை இழந்த அவள், சிறு பிள்ளையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகின்றாள் என்றும், மிக இளம் வயதில் கணவனை இழந்த அவள், சிறு பிள்ளையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகின்றாள் என்றும் விசாலாட்சியின் உறவினர்களும், சினேகிதிகளும் கவலை கொண்டனர். தம்பையரின் ஆண்டுத் திவசம் முடியும் மட்டும் ஒருவரும் ஒன்றும் கதைக்கவில்லை.\nஓராண்டின் பின் சினேகிதிகள் மறுமணம் செய்வதைப் பற்றி, விசாலாட்சியுடன் கதைக்க ஆரம்பித்தனர். உறவினர்கள் சிலரும் அதைப் பற்றி கதைத்தனர். விசாலாட்சிக்கு தம்பையருடன் வாழ்ந்த போது அவரின் அன்பான செயல்கள், பெண்களை மதிக்கும் பண்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை, தானும் வாழ வேண்டும் மற்றவர்களையும் வாழ வழிகாட்டல்கள் வேண்டும் என்ற எண்ணம், எண்ணத்திலும் செயலிலும் காணப்பட்ட தூய்மை என்பவற்றை நினைக்கும் தோறும், வேறு ஒருவருடன் வாழும் நினைப்பு அறவே வரவில்லை.\nகாலம் ஓடியது. தம்பிமாரால் வயலை விதைத்து லாபம் பெற முடியவில்லை. முத்தரும் ஆறுமுகமும் தம்மால் ஆன சிறு சிறு உதவிகளைச் செய்து கொண்டிருந்தனர். முத்தர், பூனகரியில் மொட்டைக் கறுப்பன் நெல் வாங்கி ஊருக்கு கொண்டு வருவார். அவர் மனைவி அதனை அவித்துக் குத்தி, கைக்குத்தரிசியென்று விசாலாட்சிக்கு அனுப்பி வைப்பாள்.\nமுத்தர் வரும் போதெல்லாம் உப்பு, புளி போன்ற பொருட்களையும் கொண்டு வந்து கொடுப்பார். ஆறுமுகம், தம்பையரின் பசுக்களின் பாலைக் காய்ச்சி, உறைய வைத்து தயிராக்கி, கடைந்து எடுத்த நெய்யை கொண்டு வருவார். தேன் கொண்டு வந்து கொடுப்பார்.\nவரும் போதெல்லாம் கணபதிப்பிள்ளைக்கு ஏதாவது தின்பண்டங்கள் கொண்டு வருவார். கணபதிக்கும் ஆறுமுகத்துடன் கதைப்பது மிகவும் பிடிக்கும். தந்தையாருக்கு அடுத்த படி அவனுக்கு ஆறுமுகத்தைப் பிட��க்கும். ஆறுமுகமும், கணபதி காட்டைப்பற்றி, மிருகங்களைப் பற்றி, பெரிய பரந்தனைப் பற்றி, தோணியில் பிரயாணம் செய்வது பற்றி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சலிப்பில்லாமல் பதில் சொல்வார்.\nவிசாலாட்சியின் தம்பிமார் வயலைச் சீரழிப்பதைக் கேள்விப்பட்ட உறவினர்கள் இப்போது “விசாலாட்சி, ஆறுமுகத்தை ஏன் மறுமணம் செய்யக்கூடாது” என்று அவளைக் கேட்டனர். முத்தரும் இதைப் பற்றி விசாலாட்சியிடம் கதைத்தார். “ஆறுமுகம் உண்மையிலேயே நல்லவன். தம்பையரை சொந்த அண்ணனாகவே நினைப்பவன். கணபதியின் மேல் பாசம் உள்ளவன். அவனுக்கு கெட்ட பழக்கம் ஒன்றும் இல்லை. கலியாணம் செய்தால் உன்னையும் கணபதியையும் நல்லாய்ப் பார்ப்பான்.” என்று முத்தர் எடுத்துக் கூறினார்.\nஆறுமுகத்தின் மனைவி இறந்து மூன்று வருடங்கள் முடிந்து, நான்காவது வருடம் தொடங்கி விட்டது. 24 வயதில் மனைவியை இழந்தவர், இப்போது 28 வயதை நெருங்குகின்றார். நல்ல மனிதன், உழைப்பாளி, கடவுள் பற்று உள்ளவன். எப்போவாவது களைத்த நேரத்தில் பனையிலிருந்து உடன் இறக்கிய பனங்கள் கிடைத்தால் குடிப்பார். தென்னங்கள் குடித்தால் வாதம் வரும் என்று அதனைத் தொடுவதில்லை. சாராயத்தை நினைத்துப் பார்ப்பதே இல்லை.\nஉறவினர்களொடும் ஊர் மக்களோடும் மிகவும் அன்பாகவும் பணிவாகவும் பழகுவார். மற்றவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்வார். கணபதிக்கும் அவரைப் பிடிக்கும். அவரையே மறுமணம் செய்தால் என்ன என்று உறவினர்கள் ஒருவர் மாறி ஒருவர் கேட்கலாயினர்.\n“அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” அல்லவா விசாலாட்சி தம்பையர் இறந்து மூன்று வருடங்களில் பின் தான் மறுமணத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாள்.\nதனக்கும் 26 வயது நெருங்குகின்றது. நெடுக தனியே உழைக்க முடியாது. தம்பையரின் கனவு அழிந்து போவதை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கணபதிக்காக, தம்பையர் தனது கடுமையான உழைப்பினால் தேடிய சொத்து பாதுகாக்கப்பட வேண்டும். தம்பிமாரை காணியை விட்டு எந்த மனவருத்தமும் இல்லாமல் வெளியேற்ற வேண்டும். ஆறுமுகத்தாரை மறுமணம் செய்தால், தம்பையரின் கனவையும் நிறைவேற்றலாம். கணபதியையும் ஒரு ஒழுக்கமான, மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துபவனான, பண்பான இளைஞனாக வளர்த்து விடலாம்.\nஆண் தலைமை அற்ற குடும்பங்களில் பிள்ளைகள், தாயாரின் செல்லத்தினால் கெட்டுப் போவதையும் விசாலாட்சி கண்டிருக்கிறாள். உறவினர்களிடம் “நான் ஆறுமுகத்துடன் நேரில் சில விடயங்கள் கதைக்க வேண்டும். அதன் பிறகு தான் அவனுடன் மறுமணம் செய்வது பற்றி நான் தீர்மானிப்பேன்” என்று உறுதியாக கூறி விட்டாள்.\nமுத்தர் ஆறுமுகத்திடம் “ஆறுமுகம் விசாலாட்சி தனிய இருந்து கணபதியை வளர்க்க கஷ்டப்படுகிறாள். கணபதியிலும் உனக்கு பாசம் தானே. நீ அவளை கலியாணம் செய்தால் என்ன” என்று கேட்டார். ஆறுமுகம் பலர், முன்னர் கேட்ட போது “யோசிப்பம்” என்றவன் முத்தர் கேட்டவுடன் “விசாலாட்சிக்கும் சம்மதம் என்றால் நான் செய்கிறேன்” என்றான். ஆறுமுகம் விசாலாட்சியின் வீட்டிற்கு வந்து, குந்தில் அமர்ந்து கொண்டார்.\nதம்பையர் உயிருடன் இருந்த போது, அடிக்கடி அந்தக் குந்தில் வந்திருந்து அவருடன் உரையாடியிருக்கிறார். விசாலாட்சியின் கையால் பலமுறை சாப்பிட்டிருக்கிறார். அப்போது அவளது நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, எதனையும் யோசித்து நிதானமாகப் பேசும் முறை எல்லாவற்றையும் கண்டு அவளின் மேல் மட்டற்ற மரியாதை வைத்திருந்தார். இப்போது ஒரு வித பயத்துடனும் பதட்டத்துடனும் விசாலாட்சி என்ன சொல்லப் போகின்றாவோ என்று காத்திருந்தார். விளையாடிக் கொண்டிருந்த கணபதியைக் கூப்பிட்டு அருகில் இருத்தி அணைத்துக் கொண்டார்.\nவீட்டிற்கு வெளியே வந்த விசாலாட்சி ஆறுமுகம் கணபதியை அணைத்தபடி இருந்ததை அவதானித்துக் கொண்டாள். நேரடியாக விடயத்திற்கு வந்தாள். “ஆறுமுகம்” என்றே வழமை போல பெயர் சொல்லி அழைத்தாள். “இஞ்சை பார் ஆறுமுகம், எனக்கு இப்ப கலியாணம் முக்கியமில்லை. கணபதியை நன்றாய் வளர்க்க வேண்டும். தம்பையர் தமது உயிரையும் மதிக்காது, அந்த யானைக் காட்டில் வெட்டி உருவாக்கிய காணியையும் அழிய விடமுடியாது. அதற்கு நீ உதவி செய்வாய் என்று நம்பித்தான் உன்னை கலியாணம் செய்ய யோசித்தேன். நீ, நான் கேட்கும் இரண்டு விடயத்திற்கு சம்மதிக்க வேண்டும். உனக்கென்று பிள்ளைகள் பிறந்தாலும், எனது மகன் கணபதியை வேறுபாடு காட்டாது உன்னுடைய மூத்த மகனாக வளர்க்க வேண்டும். மற்றது உன்னை கலியாணம் செய்த மறு நாளே நான் பெரிய பரந்தன் சென்று, தியாகர் வயலில் தம்பையர் கட்டிய வீட்டில் தான் குடியிருப்பேன். நீயும் இங்கேயும் அங்கேயும் அலையாமல் பெரிய பரந்தனிலேயே இருந்து விடல��ம். இதற்கு என்ன சொல்கிறாய்\nஆறுமுகத்திற்கு கணபதி மேல் அளவு கடந்த பிரியம். தியாகர் வயலை தான், தனது தாய் மனை என்று எண்ணியிருக்கிறான். கரும்பு தின்ன கூலி வேண்டுமா ஆறுமுகம் உடனேயே தனது சம்மதத்தை தெரிவித்தான்.\nஆறுமுகத்தாருக்கும் விசாலாட்சிக்கும் நாட்சோறு கொடுப்பதாக உறவினர்கள் தீர்மானித்தார்கள். அப்போது திருமணம் என்பது நாட்சோறு கொடுத்து, பின் தம்பதிகளைத் தனியே விடுவதாகும்.\nஉறவினர் உடனேயே எல்லா ஒழுங்குகளையும் செய்தனர். நல்ல நாள் பார்க்கப்பட்டது. விசாலாட்சியையும் ஆறுமுகத்தையும் குளித்து வரச் செய்தனர். ஆறுமுகம் வேட்டியைக் கட்டி தோளில் ஒரு துண்டைப் போட்டிருந்தார். விசாலாட்சி புதிதாக வாங்கிய சேலையை கட்டியிருந்தாள். விசாலாட்சியை சோறும் இரண்டு கறிகளும் காய்ச்ச செய்தனர்.\nமுன் விறந்தை மெழுகப்பட்டது. அதில் நிறைகுடம் வைக்கப்பட்டது. சாணகத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் ஒரு அறுகம்புல் செருகி விட்டனர். சிட்டிகளில் விபூதி, சந்தனம் வைத்தனர். ஒரு சிட்டியில் தேங்காய் எண்ணை ஊற்றி விளக்கு தயாராக இருந்தது. நிறைகுடத்தின் மேல் மஞ்சள் பூசி, நடுவே ஒரு மஞ்சள் கட்டிய கயிறு வைக்கப்பட்டது.\nஒரு பனை ஓலைப் பாய் விரித்து ஆறுமுகத்தையும் விசாலாட்சியையும் இருத்தினர். குடும்பத்தில் வயதில் மூத்த ஒருவர் தீபம் ஏற்றினார். மணமக்களுக்கு வீபூதியைப் பூசி, சந்தனத்தை வைத்து விட்டார். தேவாரம், திருவாசகங்கள் பாடினார். மஞ்சள் கயிற்றை எடுத்து ஆறுமுகத்தின் கையில் கொடுத்தார். கணபதி ஓடி வந்து ஆறுமுகத்திற்கும் விசாலாட்சிக்கும் பின்னால் இருவரினதும் தோள்களைப் பற்றியபடி நின்றான். ஆறுமுகம் விசாலாட்சியின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு கட்டி விட்டான். கணபதிக்கு, ஆறுமுகம் தான் புது தகப்பன் என்று உறவினர்கள் முதலே கூறிவிட்டனர். அவனுக்கு அதில் முழுச் சம்மதம்.\nவிசாலாட்சியை தலை வாழை இலையில் சாப்பாடு பரிமாறச் செய்து, ஆறுமுகத்தை சாப்பிட வைத்தனர். ஆறுமுகம் கணபதியைக் கூப்பிட்டு அருகில் இருத்தினார். அவனுக்கும் தீத்தி தானும் சாப்பிட்டார். பின் அதே இலையில் உணவு பரிமாறி விசாலாட்சியையும் சாப்பிட வைத்தனர்.\nதிருமணம் இனிதே நிறைவேறியது. உறவினர்களை பந்தியில் இருத்தி உணவு பரிமாறினர். எல்லோரும் சென்ற பின்னர் ஆறுமுகம் விறாந��தையின் ஒரு பக்கத்தில் பனை ஓலைப் பாயில் படுக்க, கணபதி அவனைக் கட்டிப் பிடித்த படி உறங்கிக் போனான். விசாலாட்சி பொருட்களை ஒதுக்கி வைத்து, மறு நாள் பெரிய பரந்தன் செல்வதற்காக சாமான்களை மூட்டையாக கட்டினாள்.\nஅந்த நாட்களில் திருமணம் என்பது, செலவில்லாமல் ‘நாட்சோறு’ கொடுத்தலுடன் நிறைவேற்றப்பட்டது. மேடை இல்லை. அலங்காரம் இல்லை. ஐயர் இல்லை. மந்திரம் இல்லை. தங்கம் இல்லை. சீதனம் இல்லை. இரு மனம் கலந்தால் போதும். அந்த பொற்காலம் மீண்டும் வருமா\nமகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்\nPrevious articleசூரரைப் போற்று படத்தின் டிரைலர் அப்டேட்\nNext articleஅலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிள்ளையானுக்கு பிணை | எழும் கடும் விமர்சனங்கள்\nஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குற்றத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்டு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள்...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 12 | பத்மநாபன் மகாலிங்கம்\nஅன்று காலை ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் வீட்டிற்கு வெளியே வந்து நின்று பார்த்தனர். முன்பு எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று காட்சியளித்த பெரிய பரந்தன் இப்போது மஞ்சல் போர்வை விரித்தாற் போல...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 11 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரியபரந்தனில் தனிப் பெண்ணாக தான் இருக்கிறேன் என்று எந்த சந்தர்ப்பத்திலும் விசாலாட்சி நினைக்கவுமில்லை, கவலை கொள்ளவும் இல்லை. வந்து குடியேறியவர்கள் அவரது உறவினர்களும், தம்பையரின் உறவினர்களும் தான். ஆனால் கணபதி...\nஇந்திய சினிமா என்றால், அது இந்தி சினிமா என்றே உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆங்கிலத்தில் இந்திப் படங்களைப் பற்றித்தான் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவந்துள்ளன என்பது அதற்கான முக்கியக் காரணங்களில்...\nரகுல் ப்ரீத் சிங்கின் புகைப் படத்தொகுப்பு\nபுகைப்படத் தொகுப்பு சுகி - November 26, 2020 0\nபாசிப்பருப்பு பாயாசம் | செய்முறை\nஉங்கள் சுவையை தூண்டும் பாசிப்பருப்பு பாயாசம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nகன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டுமா\nஅஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதி பொதுப்பொருள்:\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்���ும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு...\nதலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nபிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஉலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் ���ருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும்...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477246", "date_download": "2020-12-03T04:38:37Z", "digest": "sha1:QWMBP7GRCUYDGM3EYCGGAWZAWJPWEP73", "length": 21850, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியா என்ன தர்ம சத்திரமா? : ராஜ்தாக்கரே கொந்தளிப்பு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 89.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ...\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 3\n: தமிழருவி மணியன் தகவல் 12\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nஇந்தியா என்ன தர்ம சத்திரமா\nமும்பை : சிஏஏ.,வுக்கு எதிராக போராடுபவர்களுக்கு கத்திக்கு கத்தி, கல்லுக்கு கல் என்ற ரீதியில் பதிலளிக்கப்படும். சட்ட விரோதமாக வருபவர்கள் எல்லாம் குடியேற இந்தியா என்ன தர்ம சத்திரமா என மகாராஷ்டிர நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.மும்பையில் நவநிர்மான் சேனா சார்பில் சிஏஏ.,வுக்கு ஆதரவாக பேரணி நடத்தப்பட்டது. அப்போது பேசிய ராஜ் தாக்கரே,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமும்பை : சிஏஏ.,வுக்கு எதிராக போராடுபவ��்களுக்கு கத்திக்கு கத்தி, கல்லுக்கு கல் என்ற ரீதியில் பதிலளிக்கப்படும். சட்ட விரோதமாக வருபவர்கள் எல்லாம் குடியேற இந்தியா என்ன தர்ம சத்திரமா என மகாராஷ்டிர நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.\nமும்பையில் நவநிர்மான் சேனா சார்பில் சிஏஏ.,வுக்கு ஆதரவாக பேரணி நடத்தப்பட்டது. அப்போது பேசிய ராஜ் தாக்கரே, கல்வீச்சுக்கு பதில் கல்வீச்சும் வாள்வீச்சுக்கு பதில் வாள் வீச்சும் தரப்படும். அந்த வழியில் நாடு முழுவதும் சிஏஏ மற்றும் என்ஆர்சி.,க்கு எதிராக பேரணி நடத்துபவர்களுக்கு பேரணி நடத்தி பதில் தரப்படும். சிஏஏ இந்தியாவில்பிறந்த முஸ்லீம்களுக்கு எதிரானதல்ல என்பதை மத்திய அரசு தெளிவுற விளக்கியுள்ள பின்னரும் எதற்காக அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் சிஏஏ.,வுக்கு எதிராக முஸ்லீம்கள் எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என எனக்கு புரியவில்லை.\nகாஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டது, ராமர் கோயில் கட்டுவது, சிஏஏ அமல்படுத்தியது போன்ற நடவடிக்கைகளுக்காக மத்திய அரசை நான் பாராட்டுகிறேன். பாக்., மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் இந்தியாவை விட்டு தூக்கி எறியப்படுவார்கள். எங்கள் நாடு என்ன தர்ம சத்திரமா சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான விதிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மிக கடுமையாக உள்ளன. பாஸ்போர்ட் இல்லாமல் எவராவது வந்தால் அவர்களை வெளியேற்றுங்கள் அல்லது சிறையில் அடையுங்கள். ஒவ்வொருவருக்கும் நாங்கள் பொறுப்பாக முடியாது.\nபாக்., வங்கதேசம் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். இந்துக்கள் மற்றும் தலித்களிடம் ஆவணங்கள் கேட்கப்படவில்லை. இந்தியாவை போல் வேறு எந்த நாடும் மக்களுக்கு சுதந்திரம் அளிக்கவில்லை. இந்திய முஸ்லீம்கள், மராத்தி முஸ்லீம்கள், தேசத்தை நேசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அனைத்து சமூக விரோத சக்திகளிடம் இருந்து கவனமாக இருங்கள். மகாராஷ்டிராவை குற்றங்கள் இல்லாத மாநிலமாக போலீசார் மாற்ற வேண்டும் என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags india caa raj thakarey muslims இந்தியா சிஏஏ ராஜ் தாக்கரே முஸ்லிம்கள்\nகொரோனா வைரஸ் பலி 904 ஆனது : சீனாவுக்கு இந்தியா உதவிக்கரம்(21)\nபாக்.,ல் அச்சடிக்கப���படும் ரூ.2000 கள்ளநோட்டுகள்(66)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசெம செம, கிளம்புங்கள் அடிச்சி கிளம்புங்கள், ஒருகை பாப்போம்,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டும�� பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா வைரஸ் பலி 904 ஆனது : சீனாவுக்கு இந்தியா உதவிக்கரம்\nபாக்.,ல் அச்சடிக்கப்படும் ரூ.2000 கள்ளநோட்டுகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/11/blog-post_79.html", "date_download": "2020-12-03T05:02:45Z", "digest": "sha1:54FSNYGTUKDKU2I344EDAB7Y75ZBRLKX", "length": 9758, "nlines": 55, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "ஊரக துறையில் காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஊரக துறையில் காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு\nஊரக துறையில் காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு\nஊரக வளர்ச்சி துறையில், பொறியியல் பிரிவில், பணி பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை, நேரடி நியமனம் வாயிலாக நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பழனிசாமி அனுப்பியுள்ள கடிதம்:மாவட்டத்தில் உள்ள, பணி பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் காலியிடங்களை, நேரடி நியமனம் வாயிலாக நிரப்ப, நடவடிக்கை எடுக்கவும்.\nஇப்பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படுபவர், நியமன ஆண்டில், ஜூலை, 1ல், 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும். முழு நேரம்; பகுதி நேரமாக, சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்; தொலை துார கல்வி முறை ஏற்கப்படாது.வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இன சுழற்சி அடிப்படையில், 1:5 விகிதாச்சாரப்படி, தகுதியான நபர்களின் பெயர் பட்டியல் பெறப்பட வேண்டும்.\nமேலும், பத்திரிகைகளில் விளம்பரம் செய்து, தகுதியான நபர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் பெற வேண்டும்.\nதகுதியானவர்களை தேர்வு செய்ய, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தலைமையில், கலெக்டரின் நேர்முக உதவியாளர், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இடம் பெற்ற குழு அமைக்க வேண்டும்.\nஇக்குழு, விண்ணப்பதாரர்களின் தொழில்நுட்ப அறிவை பரிசோதிக்கும் வகையில், 100 மதிப்பெண்களுக்கு, கொள்குறி வகை போட்டித் தே���்வை நடத்தி, இனச்சுழற்சி மற்றும் மதிப் பெண் அடிப்படையில் தேர்வு செய்து, கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும்.தேர்வு செய்யப் பட்ட நபர்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள், பணி நியமன ஆணை வழங்க வேண்டும்\n.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.இதன்படி, சென்னை தவிர்த்து, 36 மாவட்டங்களில், 777 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ��ிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/232799?ref=home-feed", "date_download": "2020-12-03T04:15:31Z", "digest": "sha1:3IZZF3FTJDRTYXE5IPT7NS4LLLI2AMV6", "length": 9768, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "இந்திய அரசாங்கத்தினால் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇந்திய அரசாங்கத்தினால் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nஇலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை இந்திய அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.\nஇலங்கை தோட்டத்தொழிலாளர் கல்வி நிதியத்தின் ஊடாக இந்த புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nகல்விப்பொதுத்தராதர உயர்தர, பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்ப கல்விப்பயிலும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.\nசாதாரணத்தரத்தில் 6 சிறப்பு சித்திகளைக் கொண்டவர்கள் மற்றும் உயர்தர தகமையைக்கொண்ட 25 வயதுக்கு குறைந்தவர்கள் இந்த புலமைப்பரிசிலுக்கு தகுதியுடையவர்களாவர்.\nவிண்ணப்பத்தாரிகள் படிவங்களை நிரப்பி பிறப்புச்சான்றிதழின் பிரதி, கல்வி சான்றிதழ்கள், தமது பெற்றோரின் இறுதி சம்பள சீட்டு மற்றும் விண்ணப்பதாரியின் பெற்றோருக்கான தோட்ட முகாமையாளரின் தொழில் உறுதிப்படுத்தல் என்பனவற்றுடன் அனுப்பிவைக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களை www.hcicolombo.gov.in என்ற இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்துக்கொள்ளமுடியும்.\nவிண்ணப்ப படிவங்களை 36-38 காலி வீதி கொழும்பு 3 என்ற இலக்கத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் கண்டி இலக்கம் 31 ரஜபில்ல மாவத்தையில் அமைந்துள்ள உதவி உயர்ஸ்தானிகரம் என்பவற்றில் இருந்து பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கௌரவ செயலாளர், தோட்ட தொழிலாளர் கல்வி நிதியம், அஞ்சல் பெட்டி இலக்கம் 882, கொழும்பு 3 என்ற முகவரிக்கு 2019 டிசம்பர் 27ம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/miscellaneous/119218-hello-readers", "date_download": "2020-12-03T03:46:59Z", "digest": "sha1:WST3JK3ESOLW2EUUO62U3NCLOUY4QQKD", "length": 6864, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 22 May 2016 - ஹலோ வாசகர்களே... | Hello readers - Nanayam Vikatan", "raw_content": "\nஇழப்பு நம் இந்திய நாட்டுக்குத்தான்\nபுதிய திவால் சட்டம்: வாராக் கடனுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா\nகாசு மேல காசா... கடனுக்கு மேல கடனா..\nபெர்க்‌ஷயர் பங்குதாரர் கூட்டம்: தன்னையே திரும்பி பார்த்த பஃபெட்\nதிருச்சியில் டெக்னிக்கல் அனாலிசிஸ் வகுப்பு\n3 - ம் ஆண்டில் மோடி... சாதனையா, சரிவா\nகம்பெனி ஸ்கேன்: கேஸ்ட்ரால் இந்தியா லிமிடெட்\nஅள்ளித் தரும் ஆர்கானிக் பிசினஸ்\nமொரீஷியஸ் முதலீட்டுக்கு வரி... சந்தை இனி சரியுமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: நெகட்டிவ் செய்திகள் தொடர்ந்தால் வேகமான இறக்கம் வந்துவிடக்கூடும்.\nஷேர்லக்: நிஃப்டி சார்ட்டில் தொங்கும் மனிதன்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nடிரேடர்களே உஷார் - 6\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 42\nகுறையும் இன்ஷூரன்ஸ்... ஏஜென்ட்டுகள் காரணமா\nவீடு கட்ட நண்பரிடம் வாங்கிய கடனுக்கு வரிச் சலுகை கிடைக்குமா\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/1.html", "date_download": "2020-12-03T04:13:45Z", "digest": "sha1:JJ5PZDZ7NECU63KOA3O5TGSHIMLWOYV2", "length": 24103, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை - பாகம் 1 - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nகடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை - பாகம் 1\nவை எல் எஸ் ஹமீட்\nமஹிந்தவின் ஆட்சியில் அனுபவித்த இனவன்கொடுமை வரலாற்றில் முஸ்லிம்களை 95% மேல் ஒன்றுபடவைத்து நல்லாட்சி மலரக்காரணமாயிற்று. நாம் ஆட்சியைக் கொண்டுவந்ததற்கு மேலதிகமாக வல்ல இறைவனின் கருணை, இந்த ஆட்சியை நமது முட்டில் தங்கியிருக்கவும் செய்தான்.\nநமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு புறம் நாம் கொண்டுவந்த ஆட்சி. மறுபுறம் நமது முட்டில் தங்கியிருக்கும் ஆட்சி. முஸ்லிம்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு இப்படியொரு ஆட்சிக்கான சந்தர்ப்பம் இன்னுமொரு முறை வருமா\nநமது பிரதிநிதித்துவங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும். நாம் இந்த நாட்டில் இன்று ஓர் மகிழ்ச்சியான சமூகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன\nஇனவாதத்தை கக்கிய ஞானசாரரும் கூட்டமும் கைதுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எடுக்கப்படவில்லை. தொடர்ந்தும் இனவாதத்தைக்கக்க அனுமதிக்கப்பட்டார்கள். நாம் என்ன செய்தோம். பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துவிட்டு முகநூல்களில் விளம்பரம் தேடினோம். பங்காளியாக இருந்துகொண்டும் அரசை நடவடிக்கை எடுக்கவைக்க முடியாமல் பொலிசில் முறைப்பாடு பதிவதற்கு அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவுசெய்கின்ற சமூகம் நாம்தான்.\nஅரசை நடவடிக்கை எடுக்க வைக்கச்செய்யமுடியாமல் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யும் அமைச்சர்களை யார்தான் கணக்கெடுப்பார் சிங்கள இளைஞர்களுக்கு மத்தியில் முஸ்லிம் இனவெறுப்பு தொடர்ந்து வளர்க்கப்பட்டது.\nஎமது கையாலாகத்தனத்தைக் கண்டுகொண்ட அரசு ஞானசாரருக்கெதிராக வழக்குத்தொடுக்கப்பட்ட சட்டத்தையே மாற்றி பிணைவழங்கியது. என்ன செய்துவிட்டோம். இத்தனைக்கும் ‘ நாம் கொண்டுவந்த ஆட்சி, நம்மில் தங்கியிருக்கும் ஆட்சி.\nகடந்தகாலங்களில் இழந்த எதையும் பெறவில்லை. 10 வீதம் இருந்தும் ஓர் அரசாங்க அதிபரைப்பெற முடியவில்லை. மாறாக, கல்முனைப் பிரதேசத்தில் இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்போ���்ற பிராந்தியக் காரியாலயங்களை இழந்தோம். முசலியில் மஹிந்தவிடம் 12000 ஏக்கர் காணிகளைத்தான் இழந்தோம். மைத்திரியிடம் ஒரு இலட்சம் ஏக்கரையே இழந்தோம். பெற்றவை எதுவுமில்லை. பதவிகளை பலதடவை ஊடகங்களில் தூக்கியெறிந்தோம். ஆனால் அதே பதவிகளைக் காப்பாற்றுவதற்காக பின்கதவால் போய்க் கெஞ்சினோம். முன்கதவால்போய் கொடுத்த முட்டின் தைரியத்தில் சண்டை பிடித்தோம்.\nமுஸ்லிம் சமூகம் கிள்ளுக்கீரையாகப் பார்க்கப்பட்டது. தைரியமாக, கிந்தோட்டை எரிக்கப்பட்டது. அதிரடிப்படை துணைபோனது, வெளிப்படுத்தப்பட்டது. அவர்களுக்கெதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது; என்பது உறுதிப்படுத்தப்பட்டது. நமது பிரதிநிதித்துவங்களின் கையாலாகத்தனம் மீண்டும் நீரூபிக்கப்பட்டது. இருப்பினும் நமது தலைமைகளின் வீரவசனங்கள் கடந்த தேர்தலிலும் ஓங்கி ஒலிக்கப்பட்டது.\nபாதிப்பான தேர்தல் சட்டத்திற்கு கைஉயர்த்தியமை\n‘ அச்சமும் மடைமையும் உச்சத்தில் கொண்ட ஊமைச் சமூகமாய் வாழாமல், அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை’, என்று அரசியல் செய்வதற்காகவே இந்தக் தனித்துவ கட்சி, என்று மேடைமேடையாக பேசித்தான் இந்தக் கட்சியை மறைந்த தலைவர் வளர்த்தார்.\nஇப்பொழுது தனித்துவக்கட்சியென்றால், அடிமைகளின் கட்சிகள், என்றநிலை வந்துவிட்டது. அதனால்தான் முஸ்லிம்களுக்கு பாதகம்தான், ஆனால் ராஜித அடிக்க வந்தார், அவர் இடிக்க வந்தார்; எனவே கையுயர்த்தினோம்; என்கின்ற கேவலமான நிலைக்கு வந்தோம். பட்டியல் 50% நமக்கில்லை. தொகுதியாவது 50% வீதம் கிடைக்காதா என ஏங்குகிறோம். ஆனால் அதுவும் கிடைக்கப் போவதில்லை. மாகாணங்களில் நிரந்தர அடிமை முத்திரை, நமது தனித்துவக் கட்சிகளின் உதவியால் நம்மீது குத்துவதற்கு ஆவணங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.\nகடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சுமார் 40% தாண்டியது. அடுத்த இலக்கு சிறுபான்மை வாக்கு. தமிழ் சமூகம் ஒருபோதும் மஹிந்த தரப்பிற்கு ஆதரவளிக்காது. முஸ்லிம்கள் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட சமூகம் என்பது அவர்களுக்குத் தெரியும். இனவாத நடவடிக்கைகளை முடுக்கிவிட்டால் உணர்ச்சிவசப்பட்டு அரசுக்கெதிராக தம்பக்கம் முஸ்லிம்கள் திரும்பலாம்; என்று அவர்கள் கணக்குப்போட்டிரு��்கலாம். எனவே, கூட்டு எதிர்க்கட்சிதான் கலவரத்தைத் தூண்டியது; என்பது உண்மையென உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் அது உண்மையாக இருக்கமாட்டாது; என நிராகரிக்கவும் முடியாது.\nமறுபுறம், ஐ தே கட்சி கடந்த தேர்தலில் 30% வீதத்திற்குள் சிரமப்பட்டது. இலங்கையில் அண்ணளவாக முஸ்லிம்கள் 10%. இவர்களுள் 8% ஆவது ஐ தே கட்சிக்கு வாக்களித்திருப்பார்கள். வட கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம் வாக்குகள் அடித்தாலும் உதைத்தாலும் ஐ தே கட்சிக்கென்று எழுதிவைத்த வாக்குகள். வடகிழக்கு வாக்குகளைத் தரகர் கட்சிகள் கடந்த தேர்தலிலும் பெற்றுக்கொடுத்தார்கள். எதிர்காலத்திலும் பெற்றுக்கொடுப்பார்கள். எனவே, ஐ தே கட்சி அதிகரிக்கவேண்டியது பெரும்பான்மையின வாக்கு.\nஇனவாதிகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, பெரும்பான்மையைப் பகைக்கக் கூடாது; என்பதனால் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பாக இருந்த பிரதமர் மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்திருக்கலாம்.\nசுருங்கக்கூறின் கலவரத்தைத் தூண்டியது யார் என்பது வாதப்பிரதிவாதத்திற்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கலாம். பிரதமர் தன்மெத்தனப்போக்கால் இனவாதிகளுக்கு ஒத்தடம் கொடுத்தார்; என்பது மாத்திரம் மறுக்கப்பட முடியாத உண்மையாகும். எனவே, இக்கலவரத்தில் பிரதமருக்கு பங்கு இருக்கின்றது; என்பது நிறுவப்பட்ட ஒன்று.\nகலவரத்தைத் தூண்டினால் மாத்திரம் பங்கு இருக்கின்றது; என்பதல்ல. சட்ட ஒழுங்கு அதிகாரத்தை தன்கையில் வைத்துக்கொண்டு கலவரத்தை அனுமதிப்பதும் பங்களிப்புத்தான்.\nஎன்னைப்பொறுத்தவரை அடிப்படையில் பிரதமர் ஒரு இனவாதியல்ல; என்றே இன்னும் நினைக்கின்றேன். அதற்காக பிரதமர் தரப்பு கலவரத்தை தூண்டவில்லை; என்று நிராகரித்துவிடவும் முடியாது. இந்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காக யாரும் எதையும் செய்வார்கள். கலவரத்தூண்டலில் பிரதமர் தரப்பிற்கு பங்கிருக்கின்றதா இல்லையா என்பது தெரியாது. ஆனால் அனுமதித்தார் என்பது மாத்திரம் சந்தேகத்திற்கப்பாற்பட்டது.\nபிரதமரின்கீழ் செயற்பட்ட பொலிசாரும் அதிரடிப்படையினரும் வெளிப்படையாகவே பங்களிப்புச் செய்தார்கள்; என்பது நாடறிந்த உண்மையாகும். ஆனால் அவர்களுக்கெதிராக இதுவரை எதுவித நடவடிக்கையும் இல்லை. கலவரம் தொடங்கிய மறுநாள் பாராளுமன்றத்தில் பொலிசார் சரியாகத்தான் நடந்தார்கள்; என்று பொலிசாரைப் பாதுகாத்துப் பேசுகின்றார்.\n பொலிஸ்மாஅதிபரிடம் அறிக்கை கோரியதால்தான் பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் நிறுத்தப்பட்டிருக்கின்றார்; என்று கபே குற்றஞ்சாட்டியிருக்கின்றது. இந்நிலையில் நம்மவர்கள் பாராளுமன்றில் சுத்தத்தமிழில் வீரப்பேச்சுக்களைப் பேசி ஊடகங்களில் எல்லாவிளம்பரங்களையும் செய்துவிட்டு ஒய்வெடுக்கிறார்கள்.\nஜனாதிபதி ஆணைக்குழு நியமிப்பதாகக் கூறினார். ஆனால் இன்னும் ஆணை வழங்கவில்லை குழுவை நியமிப்பதற்கு. ஏன் தாமதம்\nவிக்டர் ஐவன் கூறியிருக்கின்றார், அம்பாறை- கண்டி கலவரங்கள் பெரகராவுக்கு முன்வரும் விளையாட்டுக்காரர்கள் மட்டும்தான். பெரகரா இன்னும் வரவில்லை. ஆனால் வரும் என்று. இனவாதமில்லாத ஒரு மனிதர் அவர். முஸ்லிம்களை எச்சரித்திருக்கின்றார், தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளட்டும் என்று.\nஇந்நிலையில்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்திருக்கின்றது.\nகடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை - பாகம் 1 Reviewed by NEWS on March 23, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇலங்கையின் சட்டத்தை லொஸ்லியாவுக்காக திருத்தியமைக்க முடியாது - நாமல் அதிரடி\nதனியார் ஊடக நிகழ்ச்சியொன்றின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரத்திற்கு முன்னர் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழ...\nஜனாஸா வழக்கு; நீதிமன்றம் தலையிடக்கூடாது: சட்டமா அதிபர்\nஜனாஸா எரிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் சுகாதாரம் சம���பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றம் த...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக முஸ்லிம்கள் இன்றும் பதிலடி; தடுமாறும் சுகாதாரத் துறை\nஇன்றைய தினம்(29) கொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 3 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்...\nரவூப் ஹக்கீமின் மருமகன் இனி ஜனாஸாக்கள் தகனம் செய்வதற்கு ஆதரவாக ஆஜராகமாட்டார் - ரவூப் ஹக்கீம்.\nகொவிட் - 19 வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடி...\nஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, நீதிமன்றில் நடந்த சூடான வாதம் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம...\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nசமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். முன்னாள் கிழக்குமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_533.html", "date_download": "2020-12-03T04:16:32Z", "digest": "sha1:Y2MIBHB572YK24ZBQQVLZ6HRTFHX7GQH", "length": 9837, "nlines": 56, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜெனிவா பயணமாகிறார் பஹாத் ஏ மஜீத்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஜெனிவா பயணமாகிறார் பஹாத் ஏ மஜீத்\nநாம் குருதி வியர்வை சிந்தலாம்\nநாம் மரண மூச்சில் கழிக்கலாம்\nநமது சுதந்திரம் எழுதப்படும் வரை\nநமது இரத்தம் உறைந்து விடாது.\nமுஸ்லிம் தேசியத்தின் சார்பாக எமது அருமைக்குரிய நண்பர் பஹத் ஏ மஜீத் Fahath A Majeed அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.\nஅவர் நாளை (18) ஜெனீவா புறப்படுகின்றார். இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கிய மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஒரு காணொளி ஒன்றினையும் அவர் அங்கு எடுத்துக் கொண்டு செல்கின்றார்.\nமுஸ்லிம் தலைமைகள் வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்கும் இத்தருணத்தில் அவர் தன்னந்தனியாக மனித உரிமை மாநாட்டில் பங்கு கொள்வதற்காக எடுத்த முயற்சிகளுக்கு அவரை நாம் கட்சி பேதம் மறந்து மனம் விட்டு வாழ்த்தத்தான் வேண்டும்.\nகல்வியிலும் ஊடகத்துறையிலும் மனித உரிமைகளிலும் பதவி பட்டங்கள் பல பெற்றுள்ள பஹாத், அ���ைகளைக் கொண்டு பணம் தேடாமல் முஸ்லிம் சமுகத்தின் எழுச்சிக்காகவும் விடிவுக்காகவும் முன்னின்று செயற்பட்டு வருகின்றமை முஸ்லிம் சமுகத்தில் ஒரு முன்மாதிரிக்கு எடுத்துக் காட்டாகும்.\nமுஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்த ஜெனீவா செல்லும் உன்னை இந்த முஸ்லிம் தேசியம் ஒருநாளும் மறந்து விடாது. உன்னுடைய அரசியல் கனவுகளுக்கு முஸ்லிம் தேசியம் எப்போதும் ஊன்று கோலாகவே இருக்கும்.\nபஹாத், அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) யின் பழைய மாணவராவார்.\nஜெனிவா பயணமாகிறார் பஹாத் ஏ மஜீத்\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇலங்கையின் சட்டத்தை லொஸ்லியாவுக்காக திருத்தியமைக்க முடியாது - நாமல் அதிரடி\nதனியார் ஊடக நிகழ்ச்சியொன்றின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரத்திற்கு முன்னர் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழ...\nஜனாஸா வழக்கு; நீதிமன்றம் தலையிடக்கூடாது: சட்டமா அதிபர்\nஜனாஸா எரிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றம் த...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக முஸ்லிம்கள் இன்றும் பதிலடி; தடுமாறும் சுகாதாரத் துறை\nஇன்றைய தினம்(29) கொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 3 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்...\nரவூப் ஹக்கீமின் மருமகன் இனி ஜனாஸாக்கள் தகனம் செய்வதற்கு ஆதரவாக ஆஜராகமாட்டார் - ரவூப் ஹக்கீம்.\nகொவிட் - 19 வைரஸ் தொற்றால் மரணிக்கும் மு��்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடி...\nஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, நீதிமன்றில் நடந்த சூடான வாதம் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம...\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nசமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். முன்னாள் கிழக்குமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/214693?ref=archive-feed", "date_download": "2020-12-03T04:11:35Z", "digest": "sha1:NSRNAU7LX4DTXJZVNF7QD2GSIYYWY5TN", "length": 8744, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நான்கு நோயாளிகள் மரணம்: விசாரணையில் வெளியான அதிர வைக்கும் உண்மை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமயக்க மருந்து கொடுக்கப்பட்ட நான்கு நோயாளிகள் மரணம்: விசாரணையில் வெளியான அதிர வைக்கும் உண்மை\nஜேர்மன் மருத்துவமனை ஒன்றில், பெண் மருத்துவர் ஒருவரால் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நான்கு நோயாளிகள் மரணமடைந்ததையடுத்து பொலிசார் விசாரணையில் இறங்கியதில், அவர் மருத்துவரே இல்லை என்ற அதிர வைக்கும் உண்மை தெரியவந்தது.\nஜேர்மனியின் Fritzlar நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2015க்கும் 2018க்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட மருத்துவர் மயக்க மருந்து கொடுத்த நான்கு நோயாளிகள் உயிரிழந்ததோடு, எட்டு பேருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது.\nபொலிஸ் விசாரணையில் அவர்கள் அத்தனை பேருக்கும் மயக்க மருந்து கொடுத்தவர் ஒரு பெண் மருத்துவர் என்பது தெரியவந்தது.\nஅந்த 48 வயது மயக்கமருந்து நிபுணரை விசாரித்தபோது, அவர் மருத்துவரே அல்ல என்பது தெரியவர, அதிர்ச்சியடைந்துள்ள பொலிசார், மூன்று ஆண்டுகளாக அந்த மருத்துவமனையில் அவர் பணியாற்றிவந்துள்ள நிலையில், தொடர்ந்து இத்தனை உயிரிழப்புகளுக்குப் பின்னரும் அவர் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் அவரது மேற்பார்வையாளர்களாக இருந்தவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டுள்ள அந்த பெண் மீது, கொலை, காயம் ஏற்படுத்துதல், போலி ஆவணங்களை கொடுத்தது, மோசடி மற்றும் மருத்துவர் என்ற பெயரை தவறாக பயன்படுத்தியது, ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/140", "date_download": "2020-12-03T04:57:49Z", "digest": "sha1:OJNN3VUUSM2QES7BAOX5OQVDUKVTDB7C", "length": 6908, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/140 - விக்கிமூலம்", "raw_content": "\nஒரு விவசாயி சிறந்த வேளாண்மை செய்கிறான் என்றால், அதற்காக, அவன் சிறந்த விதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.நிலத்தை நேரத்தில் பண்படுத்துகிறான் காலம் பார்த்து விதைக்கிறான். வேண்டிய உரங்களைப் போடுகிறான். பயிருக்குப் போதிய நீரைப் பாய்ச்சுகிறான். பூச்சிகள், நோய்களிலிருந்து மருந்திட்டுப் பயிர்களைக் காப்பாற்றுகிறான். அதனால் தானே அவன் எதிர்பார்த்தப் பலன்களை அறுவடை செய்கிறான்.\nவேளாண்மையும் விளையாட்டு வீரர்கள் விளைச்சலும் ஒன்றாகத் தானே தோன்றுகிறது.\nமாணவர்கள் அல்லது குழந்தைகளில் இயற்கையான திறமைகளை முதலில் அறிந்து கொள்வது, அவர்களில் சுற்றுப்புறச் சூழலை நன்கு புரிந்து கொள்வது. அவர்களது விருப்பம், வேட்கை, இலட்சியம், திறமை, செயல்படும் யூகம், முன்னேறும் வேகம் இவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது. இப்படித் திட்டமிட்ட ஆய்வுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்படும்பொழுது தான், நல்ல விளையாட்டு வீரர்களை உருவாக்கிட முடியும்.\nகுழந்தைகள் என்பவர்கள் ஆட்டு மந்தைகள் போலல்ல. ஒரே சத்தத்தில், ஒரே குச்சியை வைத்துக் கொண்டு மேய்த்து விடுவது அல்ல.\nகுழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள் ஆவார்கள். பற்பல பாரம்பரிய குணங்களைக் கொண்டு ஒன்று சேர்ந்திருப்பவர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள தனித்தன்மை போலவே, விருப்பும்\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 06:56 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/41", "date_download": "2020-12-03T04:03:01Z", "digest": "sha1:U7CO3W2AMHDFRCFQDUXNWO34A47XVQEL", "length": 7621, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/41 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஅவற்றை அவர்கள் அமைத்துள்ள குகைக் கோயில்களிலும் கற்கோவில்களிலும் கண்டு மகிழலாம். பல்லவர்கள் அமைத்த பட்டயங்களையும் கல்வெட்டுகளையும் போல அவர்கள் காலத்துப் பிறநாட்டு மன்னர்தம் பட்டயங்களைக் கொண்டும், ஓரளவு பல்லவர் வரலாற்றை அறியலாம். அம்முறையில் கதம்பர், இரட்டர், சாளுக்கியர், நாகர், கங்கர், பாண்டியர், முத்தரையர் முதலிய அரச மரபினர் பட்டயங்களும் கல்வெட்டுகளும் உதவி புரிகின்றன. இவை அமையம் வாய்ப்புழி ஆங்காங்குக் குறிக்கப்பெறும்.\n(1) இயூன் - சங் என்னும் சீன வழிப்போக்கினர் (யாத்திகர்) ஹர்ஷனையும் இரண்டாம் புலிகேசியையும் பார்த்துவிட்டு இறுதியில் காஞ்சிபுரத்தை அடைந்தார். அங்குச் சில மாதங்கள் தங்கியிருந்தார்; காஞ்சியைப் பற்றியும் தமிழ் மக்களைப் பற்றியும் காஞ்சியில் இருந்த சமயங்கள், கோவில்கள் இவற்றைப் பற்றியும் தமது வழிப்போக்கு (பிராயணம்) நூலில் குறித்துள்ளார். அவர் காஞ்சியில் இருந்தகாலம் ஏறக்குறைய கி.பி.640 ஆகும்.\n(2) ஏறக்குறைய அதேகாலத்தில் இலங்கையை நோக்கிப் பல்லவர் படையெடுப்பு நடந்தது என்பதை இலங்கை வரலாற்று நூலாகிய மகாவம்சம் கூறுகின்றது. ஆதலின், இக் குறிப்பிட்ட இரண்டு நூல்களும் பல்லவர் வரலாற்றை அறிய உதவி புரிவனவே ஆகும்.\nகி.பி. 19ஆம் நூற்றாண்டில் நமது நாட்டில் மேனாட்டு ஆராய்ச்சியாளர் பலர் இருந்தனர். அவருள் சிறந்தவரான சர் வால்டர் எலியட் என்பவரே முதல் முதல் பல்லவரைப் பற்றி எழுதினர். அவர் ‘மகாபலிபுரத்தில் உள்ள குகைக் கோவில்களை அமைத்தவர் பல்லவரே’, என்பதைக் கண்டுபிடித்தார். அதே நேரத்தில் டாக்டர் பர்னெல் என்பவர் அங்கு இருந்த கல்வெட்டுகளை முயன்று\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/arokiyamtopnews/2019/08/07075947/1255003/want-to-buy-a-bank-loan.vpf", "date_download": "2020-12-03T05:16:28Z", "digest": "sha1:RF46IHQZEWGNXECRKNP4V4QLDLKJSBRL", "length": 11488, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: want to buy a bank loan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவங்கிக்கடன் வாங்க விரும்புவோர் கவனிக்க வேண்டியவை...\nநீங்கள் ஒன்றிரண்டு வருடங்களில் வீட்டுக்கடன் அல்லது வேறு கடன் பெறத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை உங்கள் சி.ஐ.ஆர். நிலையை பரிசோதித்துக் கொள்வது நல்லது.\nவங்கிக்கடன் வாங்க விரும்புவோர் கவனிக்க வேண்டியவை...\nஎந்த வங்கியும் எனக்கு கடன் கொடுக்க மாட்டேங்கிறாங்க‘ என்று சிலர் புலம்புவார்கள். அவர்கள், கடன் நிலை தகவல் அறிக்கை‘யின் (கிரெடிட் இன்பர்மேஷன் ரிப்போர்ட்‘ சுருக்கமாக சி.ஐ.ஆர்.‘) அடிப்படையில்தான் ஒருவருக்குக் கடன் கொடுப்பதா, இல்லையா என்று வங்கிகள் தீர்மானிக்கின்றன என்பதை அறியாதவர்கள். கடன் கொடுப்பது குறித்து முடிவெடுப்பதில் சி.ஐ.ஆர்.‘ தான் வங்கிகளுக்கு வேதம்.\nஆனால் இதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் மிகச் சமீபமாகத்தான் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கேற்பத் தங்கள் வங்கி நிலை, நிதித் தொடர்புகளை பராமரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கடன் நிலை தகவல் அறிக்கையை புரிந்துகொள்வதன் மூலம், எந்த நேரத்தில் கடனுக்கு விண்ணப்பிப்பது, கடன் ஒப்புதலுக்கான வாய்ப்பை எப்படி அதிகரித்துக்கொள்வது எனத் தெரிந்துகொள்ளலாம். எனவே, கடன் கொடுப்பவர்கள் இந்த அறிக்கையில் முக்கியமாக எவற்றைக் கவனிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.\nதவணை செலுத்திய பட்டியல், உங்களுக்கான சி.ஐ.ஆரில் கணக்குப் பிரிவில் இது இடம்பெறும். இதுவரை செலுத்தியிருக்கும் தவணைத் தொகைகள், மாத, வருட விவரங்கள் இங்கு இடம்பெற்றிருக்கும். கடைசி மாதத்தில் தவணைத் தொகை எத்தனை நாள் தாமதத்தில் செலுத்தப்பட்டிருக்கிறது என்ற விவரமும் இருக்கும். அதுகுறித்து, 000‘ தவிர வேறு ஏதாவது குறிப்பிட்டிருந்தால் கடன் கொடுக்கும் நிறுவனம் நெகட்டிவாக‘ கருதும். 3 மாதங்கள் வரை இந்தப் பட்டியல் இருக்கும். சமீபகால மாதங்கள் முதலிலும், பழைய மாதங்கள் அதைத் தொடர்ந்து வரிசையாகவும் இடம்பெற்றிருக்கும்.\nசி.ஐ.ஆர். கணக்குப்பிரிவில் காணப்படும் இன்னொரு விவரம், நீங்கள் பெற்றுள்ள பல்வேறு கடன்களில் செலுத்த வேண்டிய தொகைகளை சுட்டிக்காட்டும். அதன் மூலம் உங்கள் கடன் சுமையை உணர முடியும். ஒவ்வொரு கடனிலும் செலுத்த வேண்டிய தொகையைக் கூட்டுவதன் மூலம், தற்போது உங்களால் எவ்வளவு தவணை செலுத்த முடியும் என்று புதிதாகக் கடன் கொடுப்பவர்கள் கணக்கிடுவார்கள். அப்போது அவர்கள் உங்களின் நடப்பு வருமானத்தையும் கணக்கில்கொள்வார்கள். இயல்பாகவே, நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையின் அளவு குறையும்போது, புதிய கடனுக்கான ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nஉங்களுக்கு சமீபமாக புதிய கிளைக் கடன் வசதிகள் அளிக்கப்பட்டிருந்தால் மாதாந்திர தவணைத்தொகையும் அதிகரித்திருக்கும். அப்படி ஏதாவது கிளைக் கடன் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று புதிதாகக் கடன் கொடுப்பவர்கள் கவனிப்பார்கள். எனவே நீங்கள் பெற்ற ஒரு புதிய கடன் வசதி, மேலும் ஒரு கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பாதிப்பை ஏற்படுத்தும்.\nநீங்கள் சமீபமாக பல விதமான கடன்களுக்கு விண்ணப்பித்திருந்தால், புதிதாகக் கடன் பெறும் வாய்ப்புக் குறையும். உங்களின் அந்தப் பழக்கம், நீங்கள் கடன் பசி‘யில் இருக்கிறீர்கள் என்பதையும், கடன் பெற வேண்டிய தலைபோகிற அவசரத்தில் நீங்கள் உள்ளதையும் காட்டிக் கொடுத்துவிடும். கடன் கொடுப்போர், உங்கள் கடன் விண்ணப்பத்தை அலசும்போது ரொம்பக் கவனமாக இருப்பார்கள். எனவே, நீங்கள் ஒன்றிரண்டு வருடங்களில் வீட்டுக்கடன் அல்லது வேறு கடன் பெறத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை உங்கள் சி.ஐ.ஆர். நிலையை பரிசோதித்துக் கொள்வது நல்லது.\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/candiforce-p37096417", "date_download": "2020-12-03T05:01:48Z", "digest": "sha1:WZPRPDWEMVOXBKUVNDVHNUF6BD3EH4X7", "length": 23337, "nlines": 358, "source_domain": "www.myupchar.com", "title": "Candiforce Capsule in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Candiforce Capsule பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Candiforce Capsule பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Candiforce Capsule பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Candiforce Capsule தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Candiforce Capsule எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Candiforce Capsule பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Candiforce Capsule தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Candiforce Capsule-ன் தாக்கம் என்ன\nCandiforce Capsule-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Candiforce Capsule-ன் தாக்கம் என்ன\nCandiforce Capsule உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Candiforce Capsule-ன் தாக்கம் என்ன\nCandiforce Capsule உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தைய��ம் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Candiforce Capsule-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Candiforce Capsule-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Candiforce Capsule எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Candiforce Capsule உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Candiforce Capsule உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் Candiforce Capsule-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Candiforce Capsule மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Candiforce Capsule உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Candiforce Capsule எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Candiforce Capsule உடனான தொடர்பு\nCandiforce Capsule உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Candiforce Capsule எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Candiforce Capsule -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Candiforce Capsule -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCandiforce Capsule -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Candiforce Capsule -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/19954", "date_download": "2020-12-03T03:43:39Z", "digest": "sha1:5FSEQSIRRXWSV7PSTTXCAIVXU2KIAKJO", "length": 10869, "nlines": 103, "source_domain": "www.tamilan24.com", "title": "மஞ்சள் பாலில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்! | Tamilan24.com", "raw_content": "\nஇலங்கையை ஊடறுத்து மணிக்கு 90 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கின்றது “புரவி”\nயாழில் புரவியின் தாண்டவம்; கூரைகள் தகர்ந்து மூவருக்கு நேர்ந்த பரிதாபம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 528 பேர் அடையாளம் – இன்று மட்டும் 878 பேருக்கு தொற்றுதி\nபுரெவி புயல் காரணமாக வவுனியாவில் 67 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு\nவடக்கு, கிழக்கை தாக்கியது புரவி; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு\nமஞ்சள் பாலில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்\nமஞ்சள் மற்றும் பால் இவற்றுக்கு இயற்கையான ஆண்டிபயாடிக் பண்புகள் உண்டு. உங்கள் அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்கள் நோயை தடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.\nபால் மற்றும் மஞ்சள் சேரும் போது எண்ணிலடங்கா மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது. அபாயகரமான சுற்றுச்சூழல், நச்சுகள் மற்றும் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகள் போன்றவைகளை அழிக்கும் ஒரு பயனுள்ள தீர்வாக அமைந்திருக்கிறது.\nமஞ்சள் தூள் பால் எப்படி செய்வது\nமஞ்சள் கிழங்கு (பொடித்து) அல்லது மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், 150 மிலி பால், பாலை நன்கு காய்ச்சி அதில் மஞ்சள் தூள் சேத்து காய்ச்ச வேண்டும். பிறகு இறக்கி வடிகட்டி ஆற வைத்து குடிக்க வேண்டும். அதனுடன் தேவைப்பட்டால் சிறி நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.\nமஞ்சள் தூள் பால் நன்மைகள்:\nமஞ்சள் பால் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு, இது பாக்டீரியா தொற்று, வைரஸ் நோய் போன்றவற்றை தடுக்கிறது. அது நோய்கள், சுவாச அமைப்பு, மசாலா மற்றும் உடல் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது.\nஇந்த பாலை குடிப்பதால் மார்பக, தோல், நுரையீரல், புரோஸ்டேட், மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் வளர்ச்சியை எதிர்த்து போராடுகிறது. புற்றுநோய் செல்களை தடுக்கும் மற்றும் கீமோதெரபியினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறைக்கிறது.\nமஞ்சள் பாலை குடித்து வந்தால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் காரணமாக ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்த முடியும்.\nமஞ்சள் பால் குளிர் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்த்து போராடும் மருத்துவ குணம் கொண்டுள்ளது.\nஇலங்கையை ஊடறுத்து மணிக்கு 90 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கின்றது “புரவி”\nயாழில் புரவியின் தாண்டவம்; கூரைகள் தகர்ந்து மூவருக்கு நேர்ந்த பரிதாபம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 528 பேர் அடையாளம் – இன்று மட்டும் 878 பேருக்கு தொற்றுதி\nபுரெவி புயல் காரணமாக வவுனியாவில் 67 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு\nவடக்கு, கிழக்கை தாக்கியது புரவி; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு\nஇலங்கையை ஊடறுத்து மணிக்கு 90 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கின்றது “புரவி”\nயாழில் புரவியின் தாண்டவம்; கூரைகள் தகர்ந்து மூவருக்கு நேர்ந்த பரிதாபம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 528 பேர் அடையாளம் – இன்று மட்டும் 878 பேருக்கு தொற்றுதி\nபுரெவி புயல் காரணமாக வவுனியாவில் 67 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு\nவடக்கு, கிழக்கை தாக்கியது புரவி; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு\n25 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..\nகொழும்பு மத்திய அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மீட்பு\nபலத்த காற்றுடன் கூடிய மழை பொழியும் சாத்தியம்..\nமருத்துவமனையில் இருந்து தப்பி சென்ற சிறைக்கைதி...\nகிளிநொச்சியில் பாரிய அபாயங்களின்றி நிலைமை சீருக்கு வந்தது\nஏ9 வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் சாரதி படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyasnehidhi.blogspot.com/2013/09/", "date_download": "2020-12-03T04:09:02Z", "digest": "sha1:IJ2QT7WERIBD4PBQTGZD7JR77IHSBDWG", "length": 26392, "nlines": 189, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: September 2013", "raw_content": "\nபல அடுக்குகள் அல்லது திரைகளை உதிர்த்து நின்ற ஆத்மாவின் அசலான நிர்வாணத்தை நான் நேற்றுப் பார்த்தேன். 'மூக்கி' அத்தனை அற்புதமான கூத்து (Theatrical Dance Performance). எத்தனயோ முறை பார்க்க நினைத்தும் முடியாமல் நேற்று தான் காணக் கிடைத்தது. அது நடை பெற்ற இடம் 'valley School'. எத்தனையோ முறை போக நினைத்தும் நேற்று தான் அங்கேயும் முதன் முதலாக சென்றேன். மூக்கி ஆறரை மணிக்குதான் என்றாலும் valley இயற்கை சூழலில் அமைந்திருந்ததால் கொஞ்சம் முன்னாடியே செல்லலாம் என்று நானும் என் தோழிகளும் ஐந்து மணிக்கு அங்கே சென்று சேர்ந்தோம். அந்த வில்டர்‌நெஸ் (Wilderness) என்னை அப்படியே உள்ளே வாங்கிக் கொண்டது. சுற்றி பார்த்தபடி வ���்தபோது சற்று முன்னாக நடந்திருந்த என் தோழி Open Theatre யின் கடைசிப் படியில் அமர்ந்தபடி யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தாள். நான் என்னுடன் நடந்து வந்த இன்னொரு தோழியிடம் அவங்கள பாக்க எங்க அம்மா மாதிரியே இருக்காங்க என்றேன். பக்கத்தில் போனதும் தான் முகம் அம்மாவைப் போல் இல்லை என்று தெரிந்தது. தூரத்தில் இருந்து பார்த்தபோது அவர்களின் நரைத்த முடி எனக்கு அப்படி தோண செய்திருக்கலாம். தோழி எங்களுக்கு அவரை நளினி என்று அறிமுகப் படுத்தியதும் அவர் எங்களைப் பார்த்து புன்னகைத்தார். அவர் முகத்தில் தான் எத்தனை கனிவு என்று நினைத்துக் கொண்டேன். சில விநாடிகள் பேசிக் கொண்டிருந்துவிட்டு நீங்கள் மூன்று மணிக்கு கிளம்பியது அல்லவா நான் உங்களுக்கு எதுவுமே கொடுக்க வில்லையே மேலே செல்லுங்கள் அங்கே பழம் இருக்கும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அவர் மூ..ன்று மணிக்கு என்று சொல்லும்போது தொனித்த புரிதலும், பரிவும் அவர் கையை பற்றிக் கொண்டு அம்மா என்று மடியில் தலை சாய்த்திருக்கலாம். பிறகு அவர் கீழே இருந்த மண் பாதையை சுட்டிக் காட்டி நீங்க அது வழியாக நடந்தால் study center போகலாம் பார்பதானால் பார்த்து விட்டு வாருங்கள் என்றார். நாங்கள் மூவரும் விடைபெற்று கீழே இறங்கினோம்.\nஆறு மணிக்கு நடனம் நடை பெரும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அது ஒரு சிறு குடில். அதன் படிகளில் இடப்பட்டிருந்த கோலமும் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த எண்ணைய் தீபங்களும் விரிக்கப்பட்டிருந்த பாயும், நிகழ்ச்சிக்கென குடிலின் ஒரு பக்கத்தை மறைத்துக் கட்டியிருந்த மேரூன் பார்டர் கொண்ட கருப்பு பருத்தி சேலையும் இருள் கவிழ கவிழ பூரண அழகில் மிளிர்ந்தது. விரிக்கப்பட்டிருந்த பாயில் வரிசையாக அமர்ந்து நாங்கள் 'மூக்கி' பார்க்க தயாரானோம். மூக்கி ஒரு நாடக நடனம். 'மூக்கி' என்றால் கன்னடத்தில் ஊமை என்று பொருள். தாகூரின் 'சுபா' என்ற ஊமைப்பெண் சிறுகதை தான் அதன் உள்ளுயிர்ப்பு. என்றாலும் அதில் நடித்தவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களையும் உள்ளிழைத்திருந்தார்கள்.\nஒரு மணி நேரம் மிக உணர்வுபூர்வமாகக் கடந்தது. பங்கு பெற்ற ஐந்து பேரும், ஒரு கட்டத்தில் கன்னடத்திலும், தமிழிலும், ஹிந்தியிலும் 'எனக்கு பேச்சு வராது, என்னால பேச முடியாது, அதனால் ஜனங்க நினைச்சுக்கறாங்க எனக்கு உணர்வுகளே இல��லை' மாறி மாறி சொன்னார்கள். மனம் அங்கேயே நின்று கனத்தது. மிக சொற்பமான சொற்கள் ஆனால் அதன் உள் இருக்கும் உணர்வுகள் எத்தனை எத்தனை. நடன அசைவுகளிலும் இது தான் சாரம். இதன் மூலம் அவர்கள் சொல்ல வந்தது, பேச்சு வராதது ஊமைக்கு மட்டுமே இல்லை என்பது, உரத்த குரல்களின் இரைச்சலில் மென் குரல்கள் அமிழ்ந்து போய் விடுகிறதென்பது, சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் வரையறைக்குள் அல்லது ஏற்றுக்கொள்ளும் உறவுகளுக்குள் வந்துவிடாத 'Gay' ஒருவரின் கொந்தளிப்புகள் எப்படியிருக்கும் என்பது, ஒருவருக்கு பேச்சு திக்குவது அவரின் குறை அல்ல அதை கேட்கும் அளவு பொறுமை கூட இல்லாதது நம் குறையே என்று சுட்டுவது, பின் மௌனியான இயற்கை எனக்கு வலிக்கிறது என பல வேளைகளில் சொல்லியும் நாம் கண்டுகொள்ளாமல் கடந்து விடுவது, இப்படி இன்னும் நிறைய நிறைய. நிகழ்ச்சியின் முடிவில் அவர்கள் ஐவரும் தங்கள் சொந்த வாழ்வோடு எப்படி இதை தொடர்பு படுத்திக் கொள்கிறார்கள் என்று பகிர்ந்து கொண்ட போது மூக்கி இன்னும் அர்த்தம் பொதிந்ததாக ஆனது. எனக்கு மட்டும் தமிழ் இன்னும் நன்றாக தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கலாம்.\nநானும் மூக்கியை மிக நெருக்கமாக உணர்ந்தேன்.என் போதாமைகளை, இயலாமைகளை இன்னும் இன்னும் என்னுள் புரளும் கேள்விகளை இவ்வுலகுக்கு விளங்கும்படி எப்படி சொல்வேன் என்கிற ஆயாசம் மிகும் தினங்களில் நான் ஊமை ஆகி விடுகிறேன். என்னை தனிமை படுத்திக் கொள்கிறேன். ஆனால் உள்ளே பொங்கும் கொந்தளிப்புகளை நான் என்ன செய்வேன் என்கிற ஆயாசம் மிகும் தினங்களில் நான் ஊமை ஆகி விடுகிறேன். என்னை தனிமை படுத்திக் கொள்கிறேன். ஆனால் உள்ளே பொங்கும் கொந்தளிப்புகளை நான் என்ன செய்வேன் என்னுள்ளே அடைத்துக் கொண்டதெல்லாம் 'மூக்கி' யைப் பார்த்துக் கொண்டிருந்தபோது வெளிவந்தது. நான் அழுதேன். எனக்கு மற்றவர் முன் அழுவது பிடிக்காது, பிறகு அவர்கள் கேலிக்கு உள்ளாவதும். அதனாலயே நான் படங்களை தனித்துப் பார்க்க விரும்புவேன். ஆனால் நேற்றோ என்னை சுற்றிலும் அமர்ந்திருந்த யாரையும் பொருட்படுத்தாது அழுதேன். விழிகள் பொங்கி பொங்கி துளிகள் கன்னங்களில் உருண்ட படி இருந்தன. எங்கே என் கேவல் எல்லோருக்கும் கேட்டு விடுமோ என்று ஒரு கட்டத்தில் பயந்து என் முன் வரிசையில் அமர்ந்திருந்த என் தோழியின் முதுகை தொட்டு ஐ யாம் நாட் ஏபில் டு கன்ட்ரோல் என்றேன். அவள் தன் கைப்பையில் இருந்த கைக்குட்டையை எடுத்து என்னிடத்தில் கொடுத்து விட்டு என் கால்களை மெதுவாக தட்டிக் கொடுத்தாள். அது மேலும் என்னை கரைத்து நான் தலை கவிழ்ந்து அழுதேன். அந்த அழுகை அப்போதைக்கு என்னை மீட்டது என்றாலும் என்னால் இன்னும் மூக்கியிலிருந்து வெளிவர முடியவில்லை. பங்குபெற்றவர்களில் ஒருவரான பூர்ணிமா நடனம் முழுக்க இசைத்த அ அஆ அஆ ஆஆ வை தான் மனம் இன்னும் பாடிக் கொண்டிருக்கிறது.\nLabels: அனுபவம், நடனம், நாடகம்\nஒரு நாளும், நீயும் - நானும்\nஉன்னிடம் இப்படி என் நாட்களையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதில் எத்தனை நிறைவு தெரியுமா நேற்று ஒரு முழுமையான நாள், மதியம் 'நீரின்றி அமையாது உலகு' என்பதை வலியுறுத்தி, அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து குழந்தைகளுக்கு உணர்த்தவென திரையிடப்பட்ட படங்களைக் காண ‘குழந்தைகள் திரைப்பட விழா’விற்கு (Water Film Festival) சென்றேன். அதில் 1984 ல் வெளியான 'Hen in a Boat' (Flußfahrt mit Huhn) என்ற ஜர்மன் படம் திரையிடப் பட்டது.\nநீர் சேமிப்பை பற்றிய வெளிப்படையான வலியுறுத்தல்கள் இல்லை என்றாலும், நீர்நிலைகள் மாசுபடுதலுக்கான காரணிகள் குறித்த சில ஸட்டிலான காட்சிகள் இருந்தன. ரோபேர்டின் திட்டப்படி ஜோஹன்னா என்ற சிறுமி உட்பட 4 குழந்தைகள், ராபர்ட் ஜோஹன்னாவின் தாத்தாவை ஏமாற்றிவிட்டு அவரின் படகை எடுத்துக் கொண்டு, ஆற்றின் வழி கடலைச் சேரும் பாதையை கண்டுபிடிக்க மேற்கொள்ளும் சாகசப் பயணம் தான் இந்த படம். கடலின் துர்சக்திகளிடமிருந்து தங்களை ஒரு கோழி பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு கோழியையும் படகில் கொண்டு செல்கிறார்கள். அவர்களோடு ஒன்றரை மணி நேரம் மீண்டும் குழந்தையானேன்.\nபிறகு மாலை 'Short + Sweet Dance Festival' finale க்கு சென்றேன். Ballet, Hindustani/classical, Flamenco போன்ற பல நடன வடிவங்களை பயிற்சி செய்யும் நடனருக்கான போட்டி. ஒரு பத்து பர்ஃபார்மென்ஸ் இருந்தது.பத்து நிமிடங்களுக்குட்பட்ட எல்லாமே நன்றாக இருந்தது. இருந்தாலும், அதில் எனக்கு ஸோலோ பர்ஃபார்மென்ஸ் இரண்டு மிகப் பிடித்தது. ஒருவன், மனவளர்ச்சி குன்றியவரின் உலகை பிரதிபலிக்கும் வகையில் மனம் பிறழ்ந்தவர்களின் சிதைந்த உணர்வுகளை முகத்திலும், அவர்களின் குலைந்த அசைவுகளை டான்ஸிலும் தத்ரூபமாக வெளிக்கொண்டு வந்தான். ���ன்னொருத்தி, கட்டுக்கடங்காத உணர்வுகளை, கொந்தளிப்பை, இயலாமையை, அலைக்கழியும் மனத்தை, ஐயோ அத்தனை அற்புதமாக வெளிப்படுத்தினாள். நான் இதை மிக நெருக்கமாக உணர்ந்தேன். நீர் மட்டுமா, நம்மைப் போன்றவர்களுக்கு கலை தான் எத்தனை ஆறுதல்\nநீ 'Groundhog Day' படம் பார்த்திருக்கிறாயா இப்போது அந்தப் படத்தைப் பற்றி உன்னிடம் ஒன்றும் பேசப் போவதில்லை. ஒரே நாள் திரும்ப திரும்ப வருகிறது என்ற இந்த எண்ணம் மனதில் வந்தபோது அந்தப் படமும் நினைவில் வந்தது. அதாவது ஒரே நாளையே திரும்ப திரும்ப எந்த வித விரக்தியும், வெறுப்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களை பற்றி நீ என்ன நினைக்கிறாய் இப்போது அந்தப் படத்தைப் பற்றி உன்னிடம் ஒன்றும் பேசப் போவதில்லை. ஒரே நாள் திரும்ப திரும்ப வருகிறது என்ற இந்த எண்ணம் மனதில் வந்தபோது அந்தப் படமும் நினைவில் வந்தது. அதாவது ஒரே நாளையே திரும்ப திரும்ப எந்த வித விரக்தியும், வெறுப்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களை பற்றி நீ என்ன நினைக்கிறாய் உணர்வைக் கூட விடு ஒரே நாளையே வருடக் கணக்கில் வாழ்கிறோம் என்ற புரிதலே இல்லாமல் இருக்கும் இவர்கள் நம் மனச் சிக்கல்களை எல்லாம் எப்படி புரிவார்கள் உணர்வைக் கூட விடு ஒரே நாளையே வருடக் கணக்கில் வாழ்கிறோம் என்ற புரிதலே இல்லாமல் இருக்கும் இவர்கள் நம் மனச் சிக்கல்களை எல்லாம் எப்படி புரிவார்கள் நான் இவர்களிடம் மனதின் முதல் தளத்தில் நின்றுகொண்டுதான் பேசுகிறேன். மேல் தளத்தில் நின்று கொண்டு ஆன்மாவின் பேச்சை எப்படி பேச முடியும் நான் இவர்களிடம் மனதின் முதல் தளத்தில் நின்றுகொண்டுதான் பேசுகிறேன். மேல் தளத்தில் நின்று கொண்டு ஆன்மாவின் பேச்சை எப்படி பேச முடியும் இவர்களோடு உன்னாலும் என்னாலும் பொருந்த முடிவதில்லை.\nஇன்று உன்னிடம் பேசிக் கொண்டிருந்த போது நீ காரணம் அறியா வெறுப்புணர்வில் இருப்பதாக சொன்னாய். இன்றைக்கு நீ பார்த்த மனிதர்களை எல்லாம் சபித்தாய். எல்லாவற்றிலிருந்தும் பெரும் விடுதலையை நாடினாய். அதற்கு மேல் எதுவும் நீ விளக்காமலே அந்த உணர்வை நான் நன்கறிந்தேன்.அந்தக் கணம் மானசீகமாய் உன் தலை முடிகளை கோதினேன். உஷ்ணத்தில் வியர்திருந்த உன் உச்சந்தலையை விரல் நுனிகளால் அழுந்தத் துடைத்தேன். கண்ணா, உன் மூர்க்கங்களை சாந்திக்கும் வழியறிவேன் - என் மடியில் இளைப்பாறுவாய் வா ஆழ முத்தத்தில் உன் கசப்புகளையும் வெறுப்புகளையும் உறிஞ்சி, உனை நான் மீட்பேன்\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nஒரு நாளும், நீயும் - நானும்\nகணம் 1 – சுழி போட்டு\nமனசெனும் மாய(யா) விசை - 2\nமாபெருங் காவியம் - மௌனி\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-economic-news_38_5060152.jws", "date_download": "2020-12-03T03:20:53Z", "digest": "sha1:3T5JX3FDD55B7TYJWR2GEKIP3DVN2L4N", "length": 11776, "nlines": 152, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 320 குறைந்தது, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nதெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு\nசென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு\nராமேஸ்வரம் தீவில் இரவு பகலாக தொடர்ந்து மழை; குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது\nவங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது; வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை\nடிச-03: பெட்ரோல் விலை ரூ.85.59, டீசல் விலை ரூ.78.24\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,498,104 பேர் பலி\nஇலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்தது புரெவி புயல்.: வானிலை மையம் தகவல்\nதொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\nதெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய ...\nபாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி ...\nகாரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை ...\nஎஸ்எஸ்எல்சி, பியூசி தேர்வில் அதிக மதிப்பெண் ...\nபகுகிராம குடிநீர் திட்டத்தில் விரைவில் 247 ...\nமக்களிடம் குறைகளை கேட்க மாவட்ட கலெக்டருக்கு ...\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா; உலகளவில் ...\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,498,104 பேர் ...\nபுடின் அதிரடி ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்குவதை ...\nட���ச-03: பெட்ரோல் விலை ரூ.85.59, டீசல் ...\nநாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் ...\nதொடர்ச்சியாக குறைந்த நிலையில் தங்கம் ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nஇன்று தேசிய மாசு தடுப்பு தினம்: ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\n: எக்ஸ்ரே மூலம் ...\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் ...\nGoogle Pay வசதியில் புதிய சலுகை: ...\nகொரோனாவால் நிதி நெருக்கடி: பெரிய படங்களின் ...\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 320 குறைந்தது\nசென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 320 குறைந்தது. இதனால் ஒரு சவரன் 38 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. கடந்த 16ம் தேதி ஒரு சவரன் தங்கம் 38,568க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 17ம் தேதி ஒரு சவரன் 38,432க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம்(18ம் தேதி) ஒரு கிராம் தங்கம் 4,780க்கும், சவரன் 38,240க்கும் விற்கப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று காலையும் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. கிராமுக்கு 33 குறைந்து ஒரு கிராம் 4,747க்கும், சவரனுக்கு 264 குறைந்து ஒரு சவரன் 37,976க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் 4740க்கும், சவரனுக்கு 320 குறைந்து ஒரு சவரன் 37920க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு 64, சவரனுக்கு 512 அளவுக்கும் தங்கம் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுவதும் வீட்டு உபயோக ...\nதொடர்ச்சியாக குறைந்த நிலையில் ...\nபரிவர்த்தனைக்கு 30% உச்சவரம்பு: டிஜிட்டல் ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nதங்கம் சவரனுக்கு 56 அதிகரிப்பு ...\nகடந்த நவம்பர் மாதத்தில் ...\nகடந்த ஆண்டை விட 1.4% ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nஒரு வாரத்திற்கு தங்கம் விலையில் ...\nதங்கம் விலையில் மீண்டும் அதிரடி ...\nதங்கம் விலையில் மீண்டும் அதிரடி ...\nகேஷ்பேக் வழங்குவது சட்டத்திற்க��� எதிரானது: ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nஆரவாரத்தில் நகைப்பிரியர்கள்: கடந்த 3 ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\n6 மாதமாக ஜிஎஸ்டி தாக்கல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://llgcultural.com/405", "date_download": "2020-12-03T03:26:43Z", "digest": "sha1:H65WCELKWDDTUWGIEFQY4TNILMEFZ2AR", "length": 13292, "nlines": 167, "source_domain": "llgcultural.com", "title": "சீன அமைப்புகளுடன் மோதுகிறது பெர்க்காசா - 林连玉基金", "raw_content": "\nசீன அமைப்புகளுடன் மோதுகிறது பெர்க்காசா\nஆனால், பெர்க்காசா அந்த இயக்கம் தேச நிந்தனையானது என்று கூறி அதன் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக போலீஸில் புகார் செய்யப்போவதாக மருட்டியுள்ளது.\nஅவ்வியக்கத்தின் ஏற்பாட்டாளர்களின் குடியுரிமையைப் பறித்து வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுத்துள்ளது.\n“சீனர் சமூகம் அவர்களின் பள்ளிகளுக்குச் சமத்துவம் கேட்டுத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதை பெர்க்காசா கடுமையானதாகக் கருதுகிறது. அரசாங்கம் சீனத்தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து இயங்க அனுமதியளித்து அவர்களிடம் நல்லவிதமாக நடந்துகொண்டிருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்”, என்று பெர்க்காசாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த ஓர் அறிக்கை கூறியது.\nஅரசாங்கம் பலவீனமாகவுள்ள நேரம் பார்த்து அந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவ்வறிக்கை சீனர் சமூகத்தைத் தூண்டிவிட கம்யூனிசக் கொள்கைகளைப் பயன்படுத்தும் முயற்சிகள் தென்படுவதாகவும் கூறியது.\n“எனவே அவர்கள்மீது தேச நிந்தனை குற்றம் சாட்டப்பட வேண்டும்”, என்று அது கேட்டுக்கொண்டது.\nலிம்(1901-1985), மலேசியாவில் சீனர்பள்ளி வளர்ச்சிக்குப் பாடுப்பட்ட தலைசிறந்த சீனக் கல்விமானாக சீனர் சமூகத்தால் போற்றப்படுகின்றவர்.அவர், ஐக்கிய சீனப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் (ஜியோ ஸோங்) தலைவராகவும் இருந்தார்.\nதாய்மொழிப்பள்ளிகள் நியாயமாகவும் தேசியப் பள்ளிகளுக்குச் சமமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று போராடியவர். 1950-களில் சீன இடைநிலைப் பள்ளிகளில் சீனத்துக்குப் பதில் ஆங்கிலம் போதனா மொழியாக அறிமுகப்படுத்தப்பட்டபோது அதை லிம் கடுமையாக எதிர்த்தார்.\nஇதனால் அவரின் குடியுரிமையும் ஆசிரியர் தொழில் செய்வதற்கான உரிமமும் 1961-இல் பறிக்கப்பட்டன.\n1985-இல் லிம் காலமானார். சீனர் சமூகம் அவரை “மலேசிய சீனர்களின் ஆன்மா”என்று போற்றிப் பாராட்டியது.\nஅவரது குடியுரிமை பறிக்கப்பட்டு இப்போது 50 ஆண்டுகள் ஆகின்றன. 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி பறிக்கப்பட்ட குடியுரிமையை அவருக்கு மீண்டும் பெற்றுத்தரும் முயற்சியில் சீனர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்பில் கையெழுத்து திரட்டுதல், கருத்தரங்கம், கண்காட்சி, திரைப்படம் காண்பித்தல், நாடகம் எனப் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஇவ்வியக்கம் இரு நோக்கங்களைக் கொண்டது. ஒன்று, லிம்மின் குடியுரிமையைத் திரும்பப் பெற்றுக்கொடுப்பது இன்னொன்று, தாய்மொழிக் கல்விக்குச் சமத்துவமும் நியாயமும் கிடைப்பதற்கு வகைசெய்யும் கல்விச் சமத்துவச் சட்டம் ஒன்றை உருவாக்குவது.\nபெர்க்காசாவின் கூற்றுகளுக்கு எதிர்வினையாற்றிய எல்எல்ஜி கலாச்சார மேம்பாட்டு மையம், அது அறிவார்ந்த, சட்டப்பூர்வமான, அமைதியான, சிவில் உரிமைக்காக போராடும் ஓர் இயக்கம் என்று கூறியது.\nநேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அது, அரசமைப்பின் பகுதி 8(1),பகுதி 8(2) ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியது. அவை, சமய, வம்சாவளி, இன, பிறப்பிடம், பால் வேறுபாடின்றி குடிமக்கள் அனைவரும் சம உரிமை பெற்றவர்கள் என்று கூறுகின்றன.\nஅதை வைத்துப் பார்க்கையில் தேசியப் பள்ளிகளை மட்டுமே புதிதாகக் கட்டுவதும் தாய்மொழிப் பள்ளிகளைப் புறக்கணிப்பதும் அரசமைப்புக்குப் புறம்பான பாரபட்சமாகும் என்று அந்த அறிக்கை கூறியது.\n“ஏற்பாட்டாளர்களின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்று பெர்க்காசா அறைகூவல் விடுப்பதில் அர்த்தமில்லை. அவ்வாறு கூறுவது நாட்டின் மிக உயர் சட்டமான அரசமைப்பைப் பழிப்பதாகும்.\n“பூமிபுத்ராக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் பெர்க்காசா உண்மையில் அரசமைப்பு எல்லைதாண்டி பூமிபுத்ரா-அல்லாதாரின் உரிமைகளில் கைவைக்கிறது”, என்று அந்த அறிக்கை மேலும் கூறிற்று.\nகம்யூனிஸ்டு சித்தாந்தத்தைப் புகுத்தவும் சீனர்களைத் தூண்டிவிடவும் முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுவதையும் அந்த என்ஜிஓ மறுத்தது.\nலிம்மின் குடியுரிமை பறிக்கப்பட்டது மிகப் பெரிய அநீதி என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை, அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.\n“லிம்முக்கு நீதி கிடைக்கவும் தாய்மொழிக் கல்விக்குச் சமத்துவமும் தேடித்தரவும் 50, 100 அல்லது 200 ஆண்டுகள் ஆனாலும் அதற்காகப் போராடுவோம்.”\nஅந்த என்ஜிஓ-வின் இந்த நிலைபாட்டுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்ட 50 சீன இளைஞர் சங்கங்கள், பெர்க்காசாவை, அந்த இயக்கத்தின் நோக்கங்களைத் திரித்துக் கூறி இனங்களுக்கிடையில் பதற்ற நிலையை உண்டுபண்ண முயல்வதாகக் கண்டித்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/173223?ref=archive-feed", "date_download": "2020-12-03T05:02:27Z", "digest": "sha1:EJHKEKHJB7JEMPU4W53IBGVM5ILC77R2", "length": 7505, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "கருவுற்ற நிலையில் பிறந்த குழந்தை: போராடி மீட்ட மருத்துவர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருவுற்ற நிலையில் பிறந்த குழந்தை: போராடி மீட்ட மருத்துவர்கள்\nஇந்தியாவில் 7 மாத குழந்தையின் வயிற்றில் இருந்து 114 கிராம் எடை கொண்ட கருவை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.\nஇந்திய மாநிலம் குஜராத்தில் தங்களது மகளின் வயிற்றில் உருவான வீக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதைக் கண்டு அவரது பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nஇதனையடுத்து 7 மாதமேயான குழந்தையுடன் மருத்துவமனை சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nகுழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வயிற்றில் கரு ஒன்று வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து கடந்த மாதம் 19 ஆம் திகதி குறித்த குழந்தையின் வயிற்றில் இருந்து 114 கிராம் எடை கொண்ட அந்த கருவை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.\nஉலக அளவில் இதுவரை 200 குழந்தைகளுக்கு மட்டுமே இதுபோன்ற நிலை ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.\nதற்போது குறித்த குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்கா���ிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-03T04:51:07Z", "digest": "sha1:6BVSKNZVGYKV4C5DDB4LAZ24ZPPJITVE", "length": 3161, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சார்ல்ஸ் கோர்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசார்ல்ஸ் கோர்டன் (Charles Gordon, 10th Marquess of Huntly , பிறப்பு: சனவரி 4 1792 , இறப்பு: செப்டம்பர் 18 1863), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 33 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1818-1843 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nசார்ல்ஸ் கோர்டன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 26, 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 00:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/42", "date_download": "2020-12-03T04:59:27Z", "digest": "sha1:D3WCN33DQ2N65NXHUYJ3WAN7577CHRWQ", "length": 7519, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபடித்துணர்ந்து, ‘அவை பல்லவர் தம் கல்வெட்டுகளே’ என்பதை மெய்ப்பித்தார். பின்னர் ஜேம்ஸ்பெர்கூசன் என்பவர் மகாபலிபுரத்தைப் பார்வையிட்டு, ‘அங்குள்ள வேலைப்பாடுகள் கி.பி. 6,7 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை’ என்று முடிவு கட்டினார். பிறகு, சென்ற நூற்றாண்டின் இறுதியிற்றான் பல்லவரைப் பற்றிய மேற்சொன்ன செப்புப் பட்டயங்களும் கல்வெட்டுகளும் வெளிப்போந்தன. அவற்றைக்கண்ட ஆராய்ச்சியாளர் திகைப்பும் வியப்பும் கொண்டனர்; பல ஆண்டுகள் அவற்றை ஆய்ந்து வெளியிட்டனர்; இம் முயற்சியில் முதல் இடம் பெற்றவர் ��ாக்டர் ப்ளீட் (Dr. Fleet) என்பவரே. இவரது முயற்சிக்குப் பின்னர்ப் பல கல்வெட்டுகளும் மகாபலிபுரம் ஒழிந்த பிற (பல்லவர் கோயில்கள் கொண்ட) இடங்களும் ஆராய்ந்து அறியப்பட்டன. பட்டயங்களும் கல்வெட்டுகளும் பேரறிஞர் பலரால்[1] பார்வையிடப்பெற்று விளக்கக் குறிப்புகளுடன் அச்சேறி வெளிப்போந்தன. இவற்றின் பின் கிடைத்த புதிய பட்டயங்களும் கல்வெட்டுகளும் ஆண்டுதோறும் ஆராய்ச்சியாளர் வெளியிடும் தென் இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கையில் வெளியாகி உள்ளன. இவையன்றி, இன்னும் எண்ணத் தொலையாத பல பட்டயங்களும் கல்வெட்டுகளும் இருத்தல் கூடும். அவை நாளடைவில் வெளிவரும். அவை வரவரப் பல்லவர் வரலாறு மேலும் விளக்கம் பெறும் என்பதில் ஐயமில்லை.\nடாக்டர் ப்ளீட் துரை[2]க்குப்பின்னர் வெங்கையா என்பவர் 1907இல் பல்லவர் வரலாற்றை ஓரளவு தமிழ் நூல் உணர்ச்சியுடன் திறம்பட ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.[3] 1917இல் பிரெஞ்சுப்\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault-scala/spare-parts-price.htm", "date_download": "2020-12-03T04:39:22Z", "digest": "sha1:4IZQ47Q7VCKCSKHJOLAQEOZRQF5Y2CUX", "length": 7045, "nlines": 176, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் ஸ்காலா தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் ஸ்காலா\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட் கார்கள்ரெனால்ட் ஸ்காலாஉதிரி பாகங்கள் விலை\nரெனால்ட் ஸ்காலா உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nரெனால்ட் ஸ்காலா உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதலை ஒளி (இடது அல்லது வலது) 3,400\nவால் ஒளி (இடது அல்லது வலது) 2,550\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 3,230\nபின்புற விண்ட்ஷீல்ட் கண்ணாடி 2,380\nஃபெண்டர் (இடது அல்லது வலது) 2,125\nதலை ஒளி (இடது அல்லது வலது) 3,400\nவால் ஒளி (இடது அல்லது வலது) 2,550\nமுன் கதவு (இடது அல்லது வலது) 8,500\nபின்புற கதவு (இடது அல்லது வலது) 6,800\nரெனால்ட் ஸ்காலா சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஸ்காலா சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்காலா சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஎல்லா ரெனால்ட் ���ார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23077-actress-poonam-withdrawing-the-case-against-her-husband-sam.html", "date_download": "2020-12-03T03:31:42Z", "digest": "sha1:VK6TPSATNUJQCERTPEBS7BE767XGBULL", "length": 13553, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கணவர் மீது பலாத்கார புகார் கொடுத்த கவர்ச்சி நடிகை திடீர் பல்டி., காலில் விழாத குறையாக கெஞ்சியதால் மன்னிப்பாம்.. | Actress Poonam withdrawing the case against her Husband Sam - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகணவர் மீது பலாத்கார புகார் கொடுத்த கவர்ச்சி நடிகை திடீர் பல்டி., காலில் விழாத குறையாக கெஞ்சியதால் மன்னிப்பாம்..\nகணவர் மீது பலாத்கார புகார் கொடுத்த கவர்ச்சி நடிகை திடீர் பல்டி., காலில் விழாத குறையாக கெஞ்சியதால் மன்னிப்பாம்..\nகவர்ச்சி நடிகை பூனம் பாண்டே இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அதே சமயம் இணைய தளத்தில் கவர்ச்சி படங்கள், டாப்லெஸ் மற்றும் சில சமயம் நிர்வாண படங்கள் வீடியோக்கள் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தனது நீண்ட நாள் பாய்ஃபிரண்ட் சாம் பாம்பே என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். சில நாள் கழித்து இருவரும் தேனிலவுக்காக கோவா சென்று தங்கினர்.\nஅப்போது கணவர் மீது போலீசில் பாலியல் புகார் அளித்தார் பூனம். தனது சம்மதம் இல்லாமல் என்னை பலவந்த மாக பாலியல் பலாத்காரம் செய்தார் சாம் அத்துடன் என்னை அடித்து சித்ரவதை செய்தார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின் பேரில் சாம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.\nஇந்நிலையில் கணவர் மீது கொடுத்த புகாரை நடிகை பூனம் திடீரென்று வாபஸ் பெற்றார். இருவருக்குள்ளும் சமாதானம் ஆகிவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால் இவர்கள் இப்படி செய்த ஒரு நாடகம்தான். இந்தியில் நடக்கும் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்பதற்காகவே இப்படியொரு பப்ளிசிட்டி ஸ்டன்ட்டை பூனம் செய்தார் என்று கூறப்பட்டது. இதுகுறித்து பூனம் கூறும் போது, எங்களுக்குள் பிரச்சனை எழுந்தது உண்மைதான். நான் சாம் மீது போலீசில் புகார் கொடுத்த பிறகு என்னிடம் வந்து கதறி அழுதார். நான் தவறு செய்து விட்டேன். இனிமேல் இப்படியொரு தவறு செய்ய மாட்டேன் என்ன நல்லபடியாகப் பார்த்துக்கொள்வதாகக் கெஞ்சினார்.\nக���டும்பத்துக்குள் சண்டை வருவது சகஜம் தான் நான் சாமை மன்னித்து விட்டேன். இனி இருவரும் சேர்ந்து வாழ்வோம். பிக்பாஸ் ஷோ வில் பங்கேற்பதற்காக இப்படி ஸ்டன்ட் அடித்தீர்களா என்கிறார்கள். பிக்பாஸ் ஷோவில் நான் பங்கேற்கவில்லை என்றார்.\nகணவர் சாம், தனது காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டதால் போனால் போகட்டும் என்று பூனம் மன்னித்துவிட்டார் என்ற ரேஞ்சிக்கு பில்டப் கொடுத்ததை கண்டு, என்ன கொடுமை சார் இது.. என்று நடிகையை நெட்டிஸ்ன்கள் நக்கலடித்து வருகின்றனர்.\nகாதலிப்பதாக கூறி நடிகையை ஏமாற்றி கர்ப்பமாகிய இயக்குனர்.. பரபரப்பு பேட்டி..\nஅரசியல் என்ட்ரி: ரஜினியை சந்தித்து தமிழருவி மணியன் வற்புறுத்தல்.. சூப்பர் ஸ்டார் சொன்ன பதிலால் சைலன்ட்..\nசெம்பருத்தி சீரியலில் இருந்து ஆதி விலகுவது உண்மையா\nசைக்கிளில் சென்ற பிரபல நடிகரின் செல்போன் கொள்ளை..\nஜனவரியில் ஷூட்டிங்கை முடிக்க தல நடிகர் திட்டம்..\nஆரியை டார்கெட் செய்யும் பாலா , பாலாவின் ஸ்டேட்டர்ஜி - பிக் பாஸில் என்ன நடந்தது \nமதுரை வாழ்வியல் கதையில் 4 ஹீரோ, ஒரு ஹீரோயின்..\nஹீரோ ஆன காமெடி நடிகருக்கு குவியும் படங்கள்..\nமஹத்துடன் இணையும் யோகிபாபு.. பிளாக் ஸ்பாரோவாக நடிக்கிறார்..\nதயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் உடைகிறது டி.ராஜேந்தர் தலைமையில் புதிய அமைப்பு..\nஹீரோவுடன் காதல் முறிந்த நடிகைக்கு வேறு நடிகருடன் காதல்..\nநடிகை நெஞ்சில் குத்திய சூலாயுதம்..\nமீண்டும் கவர்ச்சி சேட்டையில் இலியானா.. என்னைப்பார் என் அழகைப்பார்..\nஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் புகழ் அபிராமி..\nநடிகை பலாத்கார வழக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏவின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை\nஇதய துடிப்பு, மாதவிடாய் சுற்றை கண்காணிக்கும் ஸ்மார்ட் பேன்ட்: நாளை முதல் விற்பனை..\nசிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் தற்கொலை..\nகிருஷ்ணர் பெயரை கூறி ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது: உச்ச நீதிமன்றம்\nபாண்ட்யா, ஜடேஜா பறத்தல் ஆட்டம்: மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றது இந்தியா\nதொண்டை மண்டல ஆதீன மடாதிபதி காலமானார்: நித்தி சீடர்களை வெளியேற்ற நிர்வாகிகள் முடிவு\nகாதலிப்பதாக கூறி நடிகையை ஏமாற்றி கர்ப்பமாகிய இயக்குனர்.. பரபரப்பு பேட்டி..\nஅரசு கல்லூரிகளில் பி.எட் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்\nஉடலில் இரும்பு சத்துக்களை அதிகரிக்கும் பச்சை சுண்டைக்காய் துவையல் ரெசிபி..\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் அன்னாசிப்பழத் தயிர் பச்சடி செய்வது எப்படி\nஎல்ஐசி வழங்கும் கல்வி உதவித்தொகை\nமுன்கூட்டியே விடுதலை... சிறைத்துறையிடம் விண்ணப்பித்த சசிகலா\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஅடுக்கடுக்கடுக்காக 2ம்பாகம் படங்கள் உருவாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/category/world/", "date_download": "2020-12-03T03:33:01Z", "digest": "sha1:JF2GBDLW365CFKXEMURBPR4W34CBV7ZJ", "length": 12222, "nlines": 104, "source_domain": "www.newstig.net", "title": "உலகம் Archives - NewsTiG", "raw_content": "\nரஜினி கூறிய அந்த ஒரு வார்த்தை வார்த்தையைக் கேட்டு கண்கலங்கிய நிர்வாகிகள்\nபுயலால் நீர் தேங்கிய பகுதிகள் ; களம் இறங்கிய முதல்வர்: விரைவில் நடவடிக்கை என…\nஇப்ப மட்டும் எங்க போச்சு உங்க கொள்கை பகுத்தறிவு – திமுகவை விளாசும் நெட்டிசன்கள்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nஅம்மோவ் சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்தினார் சசிகலா\nஇலுப்பை எண்ணெயில் இத்தனை அபூர்வ சக்திகள் உண்டா யாரும் அறிந்திராத சூப்பர் தகவல் இதோ\nகொரோனா வைரஸ் முதலில் இந்த உறுப்பைதான் தாக்குமா.. ஆய்வில் வெளியான பகீர் தகவல்\nபானை வயிறு தொப்பையை குறைக்க வேண்டுமா இந்த உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள்\nதீக்காயம் பட்டால் தப்பி தவறி கூட இந்த தவறுகளை மட்டும் செய்திடாதீர்கள்…உயிருக்கே பேராபத்து\nநீரழிவு நோயாளிகள் இந்த ஒரு பொருளை டீயாக பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்\nகண்திருஷ்டியால் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏ���்பட்டால் வீட்டில் உள்ள எலுமிச்சையே…\nபுதன் பகவானால் இந்த 5 ராசிக்கும் கோடி நன்மைகள் இனி அள்ளி கிடைக்கும்\nஉங்கள் மனைவி இந்த 4 ராசியில் ஒன்றா…ஆண்களே நீங்க தான் ராஜயோக அதிபதி\nவரும் 2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n2021 புத்தாண்டில் உச்சத்திற்கு செல்லப்போகும் மேஷம் ராசிக்கு குருவால் …\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nசூப்பர் மார்க்கெட்டில் பெண் செய்த கேவலமான செயல் கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி\nலண்டனில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…6 ஆண்டுகளுக்கு…\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nமீன் உண்பதால் கொரோனா தொற்றா தடை விதித்த சீனா\nஓஹோ இது தான் விஷயமா பிக்பாஸில் அஸீம் கலந்துகொள்ளமுடியாததற்கு முக்கிய காரணமே இது தான்…\nபார்ப்பதற்கு ஹீரோயின் போல இருக்கும் அருண் விஜய்யின் முறைப்பொண்ணு அவரின் தற்போதைய நிலை என்ன…\nஇந்த ஒரு காரணத்தினால் நிறுத்தப்படுகிறதா சன் டிவியின் முன்னணி சீரியல் \nஉண்மையிலேயே கமல் – செல்வராகவன் கூட்டணி முறிந்தது அவரால்தான்…ஆர்வக்கோளாறில் வைத்த ஆப்பு….\nஇந்த ஒரு காரணத்தினால் செம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் நீக்கப்பட்டார் புதிய ஹீரோ யார்\nசெம்பருத்தி பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதா…யாரும் அறிந்திராத சூப்பர் தகவல் இதோ\nஉங்கள் முகம் வயதான தோற்றம் போல் உள்ளதா..அதை மாற்ற இவற்றை பின்பற்றினாலே போதும்\nபுதன் பகவானால் இந்த 5 ராசிக்கும் கோடி நன்மைகள் இனி அள்ளி கிடைக்கும்\nகொதிக்க வைத்த நீரை ஆறிய பின் மீண்டும் சூடுபடுத்தி குடித்தால் இவ்வளவு பேராபத்தா\n48 நாட்கள் தொடர்ந்து இதை மட்டும் செய்து வாருங்கள்…நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே-அணியில் விளையாடவே வாய்ப்பில்லாத 5 வீரர்கள் இவர்கள் தானாம்\nஅதிரடியாக அடுத்த ஐபிஎல் தொடரில் CSK தக்க வைத்து கொள்ளும் 5 வீரர்கள் இவர்கள்…\n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nநயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான வெற்றிக்கண் பட டீஸர் இதோ \nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம் நெஞ்சை உலுக்கிய சம்பவத்தின் பின்னணி\nசூப்பர் மார்க்கெட்டில் பெண் செய்த கேவலமான செயல் கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி\nலண்டனில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…6 ஆண்டுகளுக்கு பின் தெரிய வந்த உண்மை\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nமீன் உண்பதால் கொரோனா தொற்றா தடை விதித்த சீனா\nஐபோனுக்காக தன் உயிரையே பணையம் வைத்த இளைஞன்..உயிருக்கு போராடும் அவலம்\nசீனாவில் உள்ள அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்தவர் 25 வயதான இளைஞர் வாங் ஷாங்கன். இவருக்கு சிறு வயதிலிருந்தே ஐ போனை வாங்க வேண்டுமென்ற மிகப்பெரிய ஆசையாக இருந்துள்ளது. ஆனால் அதை வாங்க அதற்கான...\nஇலுப்பை எண்ணெயில் இத்தனை அபூர்வ சக்திகள் உண்டா யாரும் அறிந்திராத சூப்பர் தகவல் இதோ\nஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூக்கள் என்பார்கள். இலுப்பை பூக்கள் அந்த அளவிற்கு இனிப்புத்தன்மை கொண்டவை. இலுப்பைப்பூ பச்சையாகச் சாப்பிட ருசியாக இருக்கும். இலுப்பைப்பூவைக் காயவைத்து பலவகையான பலகாரங்களைச் செய்யலாம். இலுப்பை எண்ணெய் ஏழைகளின்...\nகொரோனா வைரஸ் முதலில் இந்த உறுப்பைதான் தாக்குமா.. ஆய்வில் வெளியான பகீர் தகவல்\nஓஹோ இது தான் விஷயமா பிக்பாஸில் அஸீம் கலந்துகொள்ளமுடியாததற்கு முக்கிய காரணமே இது தான்...\nபார்ப்பதற்கு ஹீரோயின் போல இருக்கும் அருண் விஜய்யின் முறைப்பொண்ணு அவரின் தற்போதைய நிலை என்ன...\nஇந்த ஒரு காரணத்தினால் நிறுத்தப்படுகிறதா சன் டிவியின் முன்னணி சீரியல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-130-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2020-12-03T04:45:28Z", "digest": "sha1:7Z6TA4M7WY2DROHDHT3BZRDVGQHJNQQX", "length": 12191, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "தற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர் |", "raw_content": "\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு செய்யும்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nமத்திய தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று காணொலி மூலம் தொழில்வர்த்தக கூட்டமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார்.\nகரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ��ிறகு இந்த சங்கங்களைச் சேர்ந்த வர்களுடன் அமைச்சர் இது போல ஆய்வு நடத்துவது இது ஐந்தாவது முறையாகும். கோவிட் -19 முடக்க நிலை அமலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதன்தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது பற்றி மதிப்பீடுசெய்யவும், பொருளாதாரத்தை மீண்டும் நிலைப் படுத்துவதற்கு அவர்களின் ஆலோசனைகளை கேட்கவும் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது.\nகூட்டத்தில்பேசிய கோயல், நாம் தேர்வு செய்வதைப் பொருத்து தான் எதிர்காலம் இருக்கும் . கோவிட் தாக்கம் முடிந்தபிறகு உருவாகும் சூழ்நிலையை சந்திக்க, நல்ல திட்ட யோசனைகள், உறுதியான அமலாக்க திட்டங்களுடன் தயாராக இருந்து, பணிகளைத்தொடங்கி இந்தியாவை உலகின் வல்லமையான நாடாக்க வேண்டும்\n‘Jaan Bhi, jahan bhi’ என்ற பிரதமரின் சொல்லாடல் பற்றிக் குறிப்பிட்ட அவர், பொருளாதாரத்தின் மிகமோசமான காலகட்டம் முடிந்துவிட்டது. நிலைமைகள் சீரடையத் தொடங்கியுள்ளன. மீட்டுருவாக்கம் நடைபெற்றுவருகிறது.\nதற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால், பொருளாதார சவாலை இந்ததேசம் சந்திக்க முடியும்.உள்நாட்டினரை மட்டும் கருத்தில் கொண்டதாகவோ, வெளிநாட்டினருக்கு எதிரானதாகவோ தற்சார்பு இந்தியா திட்டம் இருக்காது . நாட்டின் அனைத்துதரப்பு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டதாக, அனைத்து பகுதிகளின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வதற்கான நம்பிக்கையை உருவாக்குவதாக, தற்சார்புநிலையை உருவாக்குவதற்கான கோட்பாடாக இது இருக்கும் .\nதாராளமயமாக்கலின் முப்பது ஆண்டு காலங்களில் நாடு முன்னேறியுள்ளது, ஆனால் நகர்ப்புறங்களில்தான் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஊரகப்பகுதிகள், பின்தங்கிய பகுதிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், அங்கிருந்து பலகோடி பேர் வேலைகள் தேடி நகரங்களுக்குக் குடிபெயரும் நிலை ஏற்பட்டது என்றார்.\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் இந்தியா முழுக்க 130 கோடி மக்களும் ஒரேமாதிரி உணர்வை பெறுவார்கள். இந்திய நிறுவனங்களுக்கு அது உதவிசெய்யும். சாதாரண பயன்பாட்டில் உள்ள டேபிள், நாற்காலி போன்ற பொருள்கள், பொம்மைகள், விளையாட்டு வீரர்களுக்கான ஷூக்களைகூட நாம் இறக்குமதி செய்வது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.\nநாட்டில் தொழில்நுட்ப அறிவும், தொழில் திறன் படைத்தவர்களும் உள்ள நிலையிலும் இதுபோன்ற நிலைமை உள்ளது , இவையெல்லாம் மாற வேண்டும் என்று கூறினார்.\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா…\nராணுவத் துறையில் அதிகளவு உற்பத்திக்கு முன்னுரிமை\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nவாய்ப்புகள் நிறைந்த நாடாக, இந்தியா உருவாகியுள்ளது\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nஒரு துளி தண்ணீர் கூட சிதறாத ரயிலின் சொ� ...\nஅனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு � ...\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னே� ...\nரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் � ...\nமொத்தவிற்பனை வருவாய்க்கும் லாபத்துக்� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nகொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னண� ...\n9 லட்சம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்� ...\nசுகாதாரத் துறையில் உலக நாடுகள் இணைந்த� ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/01/94.html", "date_download": "2020-12-03T03:45:16Z", "digest": "sha1:YOAX4YG5A4KAIJSMGOXF2TIL5277VDGX", "length": 13649, "nlines": 306, "source_domain": "www.asiriyar.net", "title": "ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு - Asiriyar.Net", "raw_content": "\nHome NEWS ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு\nஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் பெ���்றோர்களுக்கு அடுத்தபடியாக நமக்கு கற்பித்த/கற்பிக்கும் ஆசிரியரை வைத்து போற்றி வருகிறோம். குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி ஒழுக்கம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தருகின்றனர்.\nஇந்நிலையில், ஆசிரியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமேலும், ஆசிரியர்களின் மன அழுத்தம் மாணவர்களிடையே பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு கற்பித்தல் திறமையை பல ஆசிரியர்கள் மிகவும் எளிதாக புகுத்தி விடுகின்றனர். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் மற்ற பணிகளைப் போன்று ஆசிரியப் பணியிலும் வேலைப்பளு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களாலும் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்காவின் மிசவுரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆசிரியர்களிடம் மன அழுத்தம் அதிகரிப்பதும், அது மாணவர்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஆசிரியர்கள் தங்களது பணிகளில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். அதனை அவர்கள் சமாளிக்க முடியாததால் மன அழுத்தமாக மாறி சில நேரங்களில் அவற்றை மாணவர்களிடையே வெளிப்படுத்துகின்றனர். சில நேரங்களில் நேர்மறையான மன அழுத்தமாகவும் இருப்பதாக கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, மாணவர்களின் தேர்வு வெற்றி குறித்து ஆசிரியர்கள் சிந்திப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.\nஜர்னல் ஆஃப் ஸ்கூல் சைக்காலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில் மிட்வெஸ்டில் உள்ள ஒன்பது நடுநிலைப் பள்ளிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து ஆராய்ச்சிக்குழு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் மன அழுத்தம் மற்றும் சமாளித்தல், மாணவர்களின் கவனச் சிதறல், சமூக சிக்கல்கள், மாணவர்களின் விஷயத்தில் பெற்றோர்களின் ஈடுபாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.\nபல்வேறு விதமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மன அழுத்தம் மிக முக்கியமானதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிகளில் மட்டும் வேறுபடுகின்றனர்.\nஆய்வில் பங்கேற்றவர்களில் 66 சதவிகிதம் பேர், அதிக மன அழுத்ததையும், அதிக சமாளிப்பையும், அதேபோன்று 28 சதவிகிதம் பேர் அதிக மன அழுத்தத்தையும், குறைந்த சமாளிப்பையும் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nநடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் ஆறு சதவிகிதம் பேர் மட்டுமே குறைந்த அளவு மன அழுத்தத்தை கொண்டுள்ளனர்.\nஎனவே, அந்தந்த மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஆசிரியர்களின் இந்த நிலைமை குறித்து ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். உடனடியாக ஆராய்ந்து அதனை சரி செய்யும் பட்சத்தில் ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்கள் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கலாம்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஇன்று குருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nState Bank of India வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nG.O 597 - நாளை 26.11.2020 - 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு.\n5 நாள் ICT பயிற்சி - மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Director Proceedings\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nதேர்தல் - தலைமை ஆசிரியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Tamil%20songs%20?page=1", "date_download": "2020-12-03T04:38:59Z", "digest": "sha1:6IKCKMLJKCOIES33ZJEL4H3IOUDCISBR", "length": 2884, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tamil songs", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actor-sundeep-kishan-interview-about-his-upcoming-projects", "date_download": "2020-12-03T04:59:42Z", "digest": "sha1:SJIH545AL74JNA6RI5ORRCDGDGL77R2Y", "length": 21313, "nlines": 191, "source_domain": "cinema.vikatan.com", "title": "``உஷார்... சினிமாவை மட்டும் நம்பி இருந்தால் அவ்வளவுதான்..!’’- சந்தீப் கிஷன் |actor sundeep kishan interview about his upcoming projects", "raw_content": "\n``உஷார்... சினிமாவை மட்டும் நம்பி இருந்தால் அவ்வளவுதான்..\nசினிமாவுல என்ன வேணாலும் நடக்கலாம். இதுவரை நான் 12 படங்கள் சம்பளம் வாங்காமல் நடிச்சிருக்கேன்.\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார் நடிகர் சந்தீப் கிஷன். தன் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் தயாரிப்பில் இருக்கும் பிரச்னைகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.\n'கண்ணாடி' பட அனுபவம் எப்படி இருந்தது. ஹாரர் ஜானரை தேர்ந்தெடுத்தது ஏன்\n\"எனக்கு ஹாரர் ஜானர் பண்ணணும்னு ஆசையெல்லாம் இல்லை. ஹாரரைத் தாண்டி நிறைய புது விஷயங்கள் படத்துல இருக்கு. அந்த சர்ப்ரைஸிங்கான எலெமென்ட்தான் என்னை படத்துக்குள்ள வரவெச்சது. ரொம்ப அருமையான அனுபவம். நடிப்பு, தயாரிப்பு ரெண்டுலயும் நிறைய கத்துக்கிட்டேன். இந்தப் படத்துல எனக்கு எமோஷனலா பர்ஃபார்ம் பண்ண ஸ்கோப் இருந்தது. இதுவரை நான் நடிச்ச படங்களுக்கும் இந்தப் படத்திற்கும் என்கிட்ட நிறைய வித்தியாசம் இருக்கும். பைலிங்குவலா எடுத்தோம். ரெண்டு மொழிகளுக்கும் என்னைத் தவிர மற்ற நடிகர்கள் எல்லாரும் வெவ்வேற நபர்கள். ரெண்டு மொழிகளிலும் படத்துடைய இரண்டாம் பாதி மாறும்.\"\nஇந்தப் படத்துல இயக்குநர் கார்த்திக் நரேன் நடிச்சிருக்காராமே\n\"ஆமா. சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கார். ஆனா, முக்கியமான கேரக்டர். இந்தப் படமே 2043ல ஆரம்பிக்கும். அந்த வருஷத்துல நடக்குற சீனுக்கு ரொம்ப கூலா ஜாலியான ஒரு பையன் வேணும்னு இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்னதும், எனக்கு கார்த்திக் நரேன் ஞாபகம்தான் வந்தது. கேட்டவுடனே ஓகே சொல்லிட்டார். இதுல அவருக்கு ஜோடியா 'குக்கூ' படத்துல நடிச்ச மாளவிகா நாயர் நடிச்சிருக்காங்க.\"\nஇந்தப் படத்துடைய தெலுங்கு வெர்ஷன் ரிலீஸாகிடுச்சு. தமிழ்ல ஏன் தாமதமாகுது\n\"இந்தப் படத்துடைய தெலுங்கு வெர்ஷனை நான் தயாரிச்சேன். தமிழ்ல 'ஆடை' படத்தை தயாரிச்ச நிறுவனம்தான் தயாரிச்சிருக்காங்க. தமிழைப் பொறுத்தவரை நான் நடிகன் மட்டும்தான். தயாரிப்பாளர்தான் ரிலீஸ் பண்ணணும்.\"\n'தெனாலி ராமகிருஷ்ணா பிஏ.பிஎல்' பட அனுபவம் எப்படி இருந்தது\n\"ரொம்ப ரொம்ப ஜாலியான படம். இந்த மாதிரியான படங்களைத்தான் என் பலமா பார்க்கிறேன். ஆனா, நான் சமீபமா பண்ண படங்கள் எல்லாமே ரொம்ப சீரியஸ் மோட்ல இருந்தது. அதனாலதான் என் ஏரியால ஜாலியா ஒரு படம் பண்ணணும்னு பண்ணேன். 'நானும் ரெளடிதான்' மாதிரி ஜாலியா இருக்கும். ஹன்சிகா, வரலட்சுமினு ரெண்டு ஹீரோயின்கள். நானும் ஹன்சிகாவும் வக்கீல்களா நடிச்சிருக்கோம். ஹன்சிகா ரொம்ப ஜாலி டைப். எப்போவும் ஸ்பாட்டை சிரிக்கவெச்சுக்கிட்டு இருக்கிறது ஹன்சிகாதான். அவங்க இருந்தாலே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும். அதே மாதிரி வரலட்சுமியும் நானும் நெருங்கிய நண்பர்கள். ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் மாத்தி மாத்தி கலாய்ச்சுக்குவோம். நம்ம எல்லோருக்கும் வாழ்க்கையில நிறைய பிரச்னைகள் இருக்கு. அதை எல்லாம் மறக்க தியேட்டருக்கு வந்தால் அங்கேயும் மெசேஜ் சொல்லணுமா இந்தப் படம் பார்த்துட்டு கவலையெல்லாம் மறந்து ஜாலியா வீட்டுக்குப் போகலாம்.\"\nபடங்கள் வெளியாவதில் இருக்கிற சவால்களை எப்படிப் பார்க்குறீங்க\n\"படம் எடுக்கிறதை விட வெளியாகுறது ரொம்ப சவாலான காரியமா இருக்கு. 'கண்ணாடி' படத்துடைய தயாரிப்பாளர்தான் 'ஆடை' படத்தையும் தயாரிச்சார். அந்தப் படமும் முதல் ஷோ ரிலீஸ் ஆகலை. படங்கள் நல்ல பெயர் வாங்கினாலும், பணம்தான் பெரிய விஷயமா பார்க்கப்படுது. கஷ்டப்பட்டு நடிச்ச ஒரு படம் ரிலீஸாகாமல் இருக்குனா, நம்ம உழைப்புக்கு என்ன மரியாதை ஒரு சில படங்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தால் பரவாயில்லை. எல்லா படங்களுக்கும் இந்தப் பிரச்னை இருந்தால் அப்போ எங்கேயோ தவறு நடக்குதுனுதானே அர்த்தம். அதைக் கண்டுபிடிச்சு இனி வரும் காலங்களில் இந்தப் பிரச்னைகள் இல்லாத மாதிரி சீனியர் தயாரிப்பாளர்கள் ஒரு முடிவு எடுக்கணும்; எடுப்பாங்கன்னு நம்புறேன்.\"\nநீங்க நடிச்ச 'நரகாசூரன்' படமும் இன்னும் வெளியாகாமல் இருக்கே\n\"ஆமா. சில காரணங்களால வெளியாகாமல் இருக்கு. நிச்சயம் ஒரு நாள் ரிலீஸாகும். கெளதம் சார்கிட்ட அடிக்கடி பேசுவேன். ஆனா, படம் ரிலீஸ் பத்தி எதுவும் பேசமாட்டேன். அந்தப் படம் சம்பந்தமா அவரும் அப்செட்லதான் இருப்பார். யார் இதை சரி செய்யணுமோ அவங்கதான் பண்ண���ும். ஆனா, இவ்ளோ நாள் ஒரு படம் வெளிவராமல் இருக்குன்னா அதுக்கு நியாயமான காரணம் இருக்கும். சீக்கிரமே அந்தப் படமும் வெளியாகும்னு நம்பிக்கை இருக்கு.\"\n'கசடதபற' படத்துல நிறைய நடிகர்கள் கூட நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது\n`` `மாநகரம்' படத்துக்குப் பிறகு, சூப்பரான ஒரு படம் வொர்க் பண்ணியிருக்கேன்னு சந்தோசமா இருக்கு. ரொம்ப திருப்தியா இருக்கு. எனக்கான போர்ஷன் 20 நிமிடம்தான் படத்துல வரும். சிம்புதேவன் சார் இயக்கத்துல நடிச்சதுல நிறைய கத்துக்கிட்டேன். ஏற்கெனவே வேறொரு படத்துக்காக சிம்புதேவன் சாரை மீட் பண்ணேன். ஆனா, இந்தப் படத்துல நடிச்சுட்டேன். அவருக்கு என்ன வேணுங்கிறதை எடுக்கிறதுக்கு முன்னாடி முழுமையா சொல்லிடுவார். எங்களுக்கே தெரியாமல் அவர் எதிர்பார்க்குற விஷயங்களை எடுத்துக்குவார். அவருடைய 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்துக்கு நான் ஃபேன். எனக்கு ஜோடியா பிரியா பவானி ஷங்கர் நடிச்சிருக்காங்க. அருமையான பர்ஃபார்மர். ஷூட்டிங் முடிஞ்ச பிறகுதான் நல்ல நண்பர்கள் ஆனோம். 'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படங்கள் பார்த்துட்டு ஹரீஷ் கல்யாண்கிட்ட போன்ல பேசியிருக்கேன். ஒரு வருடமா எங்களுக்குள்ள நல்ல நட்பு இருந்தது. இந்தப் படத்துல சேர்ந்து வொர்க் பண்ணிட்டோம். நிறைய டெக்னீஷியன்கள் இருக்காங்க. எல்லாரோடும் ஒரே படத்துல வொர்க் பண்றது ரொம்ப வித்தியாசமா இருந்தது. அத்தனை பெரிய டெக்னீஷியன்களையும் சிம்புதேவன் சார் சூப்பரா கையாண்டு வேலை வாங்கினார். நிச்சயம் இந்தப் படம் பேசப்படும்.\"\nஉங்களுடைய ரெஸ்டாரன்ட் எப்படி போயிக்கிட்டு இருக்கு\n\"சூப்பரா போய்க்கிட்டு இருக்கு. சினிமாவுல என்ன வேணாலும் நடக்கலாம். இதுவரை நான் 12 படங்கள் சம்பளம் வாங்காமல் நடிச்சிருக்கேன். இப்படியான சூழல்ல சினிமாவை மட்டும் நம்பினால் குடும்பத்துல இருக்கிறவங்க நிலைமை என்னாகுறது அதனாலதான் ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சேன். அதை அப்பா கவனிச்சிக்கிறார். நாலு கிளைகள் இருக்கு. அது மூலமா வர்ற வருமானம் நிரந்தரமா இருக்கு. அப்போதான் பணத்தை எல்லாம் பார்க்காமல் என் கரியருக்காக ஓட முடியும்.\"\nஉங்க இயக்குநர்கள் கார்த்திக் நரேன், லோகேஷ் கனகராஜ் ரெண்டு பேரும் ரொம்ப பிஸியா இருக்காங்க. அவங்ககூட தொடர்புல இருக்கீங்களா\n\"ரெண்டு பேர்கூடவும் அடிக்��டி பேசுவேன். 'நரகாசூரன்' இயக்குநர் கார்த்திக் நரேன் எனக்கு நெருக்கம். இப்போ அருண் விஜய் சாரை வெச்சு 'மாஃபியா' முடிச்சிட்டார். அந்தப் படம் நிச்சயம் கவனம் பெறும். அதே மாதிரி, 'மாநகரம்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் சாரை இயக்கப்போறார். அதுவே ரொம்ப சந்தோஷம். 'கைதி' படமே வேற லெவல்ல இருக்கும். அப்போ விஜய் சார் படம் எப்படி இருக்கும்னு எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு. ஆல் தி பெஸ்ட் கார்த்திக் நரேன் மற்றும் லோகேஷ் கனகராஜ்.\"\nநடிகைகளில் யார் உங்களுக்கு க்ளோஸ்\n\"நான் எல்லோர்கிட்டேயும் ரொம்ப ஃப்ரெண்ட்லி. குறிப்பா சொல்லணும்னா, ரகுல் ப்ரீத்சிங், ராஷி கண்ணா, ரெஜினா. ரெஜினா எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி.\"\n\"அமேசான் ப்ரைமிற்காக 'எ ஃபேமிலி மேன்'னு ஒரு இந்தி வெப் சீரிஸ் பண்ணியிருக்கேன். 'நரகாசூரன்', 'கண்ணாடி', 'கசடதபற' இந்த மூணு படங்கள் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. இந்தப் படங்கள் ஒவ்வொண்ணா வெளியான பிறகுதான், அடுத்து கமிட் பண்ணணும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/214683?ref=archive-feed", "date_download": "2020-12-03T04:02:43Z", "digest": "sha1:SDKE5ORZW4RHSX7NGTOMN43YO5Y725JQ", "length": 8439, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "ராணுவ சோதனைச் சாவடி மீது கொலைவெறித் தாக்குதல்: கொத்துக் கொத்தாக மீட்கப்பட்ட சடலங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nராணுவ சோதனைச் சாவடி மீது கொலைவெறித் தாக்குதல்: கொத்துக் கொத்தாக மீட்கப்பட்ட சடலங்கள்\nமாலி நாட்டில் ராணுவ சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமாலி நாட்டின் மெனாகா பிராந்தியத்தில் தீவிரவாதிகளால் இந்த கொலைவெறித் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பில் மாலி நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் யயா சங்கரே, தமது டுவிட்டர் பக்கத்தில்,\nதீவிரவாதிகளின் இந்த தாக்குதல் கண்டனத்திற்கு உரியது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த கொடூர தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nமட்டுமின்றி பொதுமக்களில் ஒருவரும் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், என பதிவிட்டுள்ளார்.\nஇந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த மாதம் இதே போன்று தீவிரவாதிகள் முன்னெடுத்த தாக்குதலில் மாலி நாட்டில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/rs-20-lakh-crore-not-fully-new-spending-it-include-rs-9-74-lakh-crore-old-packages-018952.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-03T04:02:38Z", "digest": "sha1:Z4FCBHNQD5C42FHL3W7BPUCKK2DKEKVH", "length": 24999, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆஹா... பிரதமர் சொன்ன ரூ. 20 லட்சம் கோடிக்கு புது கணக்கால்ல இருக்கு! | Rs 20 lakh crore not fully new spending it include Rs 9.74 lakh crore old packages - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆஹா... பிரதமர் சொன்ன ரூ. 20 லட்சம் கோடிக்கு புது கணக்கால்ல இருக்கு\nஆஹா... பிரதமர் சொன்ன ரூ. 20 லட்சம் கோடிக்கு புது கணக்கால்ல இருக்கு\n13 hrs ago ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\n13 hrs ago வெறும் 5 லட்சத்திற்கு காம்பேக்ட் எஸ்யூவி கார்.. மக்களை கவர்ந்த நிசான் மேக்னைட்..\n13 hrs ago பாரத் பெட்ரோலியம் தனியார்மயம்.. ஏலத்திற்கு மூன்று பேர் விண்ணப்பம்..\n13 hrs ago உலகின் முதல் நாடாக அனுமதி வழங்கிய இங்கிலாந்து.. உற்சாகத்தில் பிப்சரின் பங்கு விலை 5% ஏற்றம்..\nNews புரேவி புயல்ங்க.. பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில்.. இந்த 6 மாவட்டங்களிலும் இன்று செம மழையாம்..\nMovies வரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\nLifestyle உங்க தொப்பையை வேகமாக குறைக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nAutomobiles பேட்டரிக்கு மின்சாரம் செல்வதில் பிரச்சனை- அதிரடியாக கோனா எலக்ட்ரிக் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசில தினங்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி சொன்ன 20 லட்சம் கோடி ஆன்லைன் முழுக்க டிரெண்டாகி விட்டது.\nஎந்த அளவுக்கு டிரெண்டாகி இருக்கிறது என்றால், 20 லட்சம் கோடி ரூபாய்க்கு எத்தனை சைபர் என ஹேஷ் டேக் உருவாகும் அளவுக்கு டிரெண்டாகி இருக்கிறது.\nசரி விஷயத்துக்கு வருவோம். இந்த 20 லட்சம் கோடி ரூபாய் பற்றி ரெட்டிஃப் வலைதளம் ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறது. அதைத் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன் 10 % ஜிடிபியை பார்த்துவிடுவோம்.\nஉலக வங்கியின் தரவுகள் படி இந்தியாவின் மொத்த ஜிடிபி 2.7 ட்ரில்லியன் டாலர். இதை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் சுமாராக 202 லட்சம் கோடி ரூபாய் வருகிறது. இந்தியா, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு பல வழிகளில் பல திட்டங்களை அறிவித்து இருப்பது, இனி அறிவிக்க இருக்கிறது. எனவே இந்தியா தன் மொத்த ஜிடிபியில் 10 %-த்தை கொரோனா திட்டங்களுக்கு ஒதுக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nCeyhun Elgin Columbia பல்கலைக்கழகத்தின் கணக்குப் படி, உலகிலேயே ஜப்பான் தான், தன் நாட்டின் மொத்த ஜிடிபியில் 21.1 %-க்கு பணத்தை கொரோனா ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு அறிவித்து இருக்கிறார்கள். அமெரிக்கா, தன் மொத்த ஜிடிபியில் 13 %-த்தை அறிவித்து இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இந்தியா இந்த 20 லட்சம் கோடியை அறிவித்து (ஜிடிபியில் 10 %), 5-வது இடத்தைப் பிடித்து இருக்கிறது.\nஆனால் ரெட்டிஃப் வலைதளமோ, பல நாடுகளும் புதிதாக அறிவித்து இருக்கும் கொரோனா பேக்கேஜ்கள் முழுமையாக புதிய செலவுகள். ஆனால் இந்தியா சொல்வது போல, 20 லட்சம் கோடி ரூபாய் புதிய செலவுகள் இல்லை என உதாரணங்களை கையில் எடுத்துக் காட்டுகிறது.\nசில வாரங்க���ுக்கு முன் அமெரிக்கா சுமாராக 2.2 ட்ரில்லியன் டாலர் (150 லட்சம் கோடி ரூபாய்) கொரோனா உதவித் திட்டங்களாக, புதிய செலவுகளாகச் சொல்லி இருக்கிறது ரெட்டிஃப். குறிப்பாக அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெட்ரல் ரிசர்வ் அறிவித்த வட்டி விகித குறைப்புகளை எல்லாம், அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் தெளிவாகச் சொல்கிறது ரெட்டீஃப் வலைதளம்.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளமோ, இந்தியாவின் 20 லட்சம் கோடி ரூபாயில் மார்ச் 27 அன்று நிதி அமைச்சர் அறிவித்த 1.7 லட்சம் கோடி + ஆர்பிஐ அறிவித்த லிக்விடிட்டி திட்டங்கள் 8.04 லட்சம் கோடி எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் எனச் சொல்லி இருக்கிறது.\nஆக மொத்தத்தில், மற்ற நாடுகள் கொரோனா உதவித் திட்டங்களை (புதிய செலவுகளை) தனியாகச் சொல்லி இருப்பதாக ரெட்டீஃப் சொல்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் முழுக்க புதிய திட்டங்கள் இல்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் சொல்கிறது. அதை வைத்து தான், மொத்த ஜிடிபியில் 10 சதவிகிதத்தை கொரோனா திட்டங்களுக்கு செலவழிக்க இருப்பதாகச் சொல்கிறார்கள். இது எல்லாம் அரசுக்கு தான் வெளிச்சம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபெங்களூரில் ரூ.900 கோடி முதலீடு செய்யும் விஸ்திரான்.. அடி தூள்..\nதைவான் நிறுவனத்தின் ரூ.1,100 கோடி முதலீடுக்கு ஒப்புதல்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஜாக்பாட்..\nசீனாவை விட்டு ஓடி வந்த ஆப்பிள்.. இந்தியாவுக்கு பம்பர் ஆஃபர்..\nபிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்.. தீபாவளிக்கு உள்ளூர் பொருட்களை வாங்குங்கள்..\nபிரதமர் மோடியே இதில் முதலீடு செய்து இருக்கிறார்\nயார் இந்த விஜயராஜே சிந்தியா.. இவரின் நினைவாக ரூ.100 நாணயத்தினை பிரதமர் மோடி வெளியிட்டார்.. \ne-gopala app என்றால் என்ன அரசு எதற்காக இதனை அறிமுகப்படுத்தியுள்ளது அரசு எதற்காக இதனை அறிமுகப்படுத்தியுள்ளது\nபொம்மை உற்பத்தியின் தலைநகராக மாறும் கர்நாடகா.. ரூ.5000 கோடி முதலீடு, 40,000 பேருக்கு வேலை..\n'நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்' திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\nபிரதமர் மோடிக்கு ஐஎம் எஃப்பின் பொருளாதார நிபுணர் அட்வைஸ்.. கொரோனா நெருக்கடி என்ன செய்யலாம்..\n300 இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரி.. சீனாவிற்கு எதிராக மத்திய அரசு முடிவா..\nபிரதமர் மோடி அதிரடி ப���ச்சு.. கொரோனா யுத்ததினை நமக்கான பாதையாக மாற்ற வேண்டும்.. \nலட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nஅடுத்தடுத்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சைபர் அட்டாக்..\nடாடா-வா.. ஹெச்டிஎஃப்சி-யா.. $200 பில்லியன் சந்தை மூலதனத்தினை யார் முதலில் தொடுவார்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/actress/sri-divya/photoshow/64623291.cms", "date_download": "2020-12-03T04:16:25Z", "digest": "sha1:KUMCO35PEJFNTALZAJGQ2BRJDTKXLKWA", "length": 5616, "nlines": 82, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஸ்ரீ திவ்யா.\nஸ்ரீ திவ்யா பிறந்த இடம்\nகடந்த 1987ம் ஆண்டு மே 25ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்துள்ளார்.\nதன்னுடைய 3 வயதில், தெலுங்கு சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.\nகடந்த 2010ம் ஆண்டு தெலுங்கில் வந்த மனசாரா என்ற படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.\nஇப்படத்தைத் தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு வந்த பஸ் ஸ்டாப் என்ற படத்தில் நடித்திருந்தார்.\nமல்லேலா தீரம் லோ ஸ்ரீமல்லே புவ்வு\nஅடுத்து, மல்லேலா தீரம் லோ ஸ்ரீமல்லே புவ்வு என்ற படத்தில் நடித்தார்.\nவருத்தப்படாத வாலிபர் சங்க தலைவி\nஇப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.\nஸ்ரீ திவ்யாவின் அசத்தலான புகைப்படங்கள்\nஇப்படத்தில் இவரது நடிப்பு அனைவரது பாராட்டைப் பெற்றது.\nஸ்ரீ திவ்யா: வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவி\nமேலும், ஸ்ரீ திவ்யாவை வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவி என்ற பலரும் அழைத்தனர்.\nதற்போது தமிழில் ஒத்தைக்கு ஒத்தை என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/flipkart-announced-big-diwali-sale-2020-starting-from-october-29-till-november-4-brings-several-bank-offers-no-cost-emi-options-and-discounts-on-smartphones-laptops-and-more/articleshow/78843235.cms", "date_download": "2020-12-03T05:30:13Z", "digest": "sha1:6LXITSFORLJ3GSYQUCLZ53OGKWPSDOXG", "length": 15783, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nFlipkart Diwali Sale : அக்.29 முதல் ஆரம்பம்; என்னென்ன ஆபர்கள்\nஅக்டோபர் 29 முதல் நவம்பர் 4 வரை பிக் தீபாவளி சேல் நடைபெறும் என்று பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.\nபிளிப்கார்ட்டின் அடுத்த சிறப்பு விற்பனையான பிக் தீபாவளி சேல் ஆனது அக்டோபர் 29 முதல் நவம்பர் 4 வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் சமீபத்தில் தான், அக்டோபர் 17 முதல் அக்டோபர் 21 வரை நீடித்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முடித்துக்கொண்டது.\nFlipkart Dussehra Sale ஆரம்பம்: என்னென்ன மொபைல்கள் மீது ஆபர்\nமேலும், பிளிப்கார்ட் தசரா சிறப்பு விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது, இது அக்டோபர் 28 ஆம் தேதி முடிவடைகிறது.\nஇப்போது, இந்த ஈ-காமர்ஸ் தளம் மற்றொரு \"பட தமகா\" (பெரிய வெடிப்பு) விற்பனைக்கு தயாராகி வருகிறது. பிக் பில்லியன் டேஸ் விற்பனையைப் போலவே, பிக் தீபாவளி சேல் ஆனதும் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கான ஆரம்ப அணுகலுடன் தொடங்கும்.\nVivo V20 : ஒரு தரமான மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்; Flipkart-இல் விற்பனை ஸ்டார்ட்\nஇந்த விற்பனையிலும் பல வங்கி சலுகைகள், நோ காஸ்ட் EMI விருப்பங்கள் மற்றும் பலவகையான தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் ஆகியவைகள் அணுக கிடைக்கும்.\nபிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் விற்பனையானது, பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு அக்டோபர் 29 நள்ளிரவு முதல் தொடங்கும், மேலும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அதே நாளின் பிற்பகுதியில் தொடங்கும். இந்த சிறப்பு விற்பனை ஏழு நாட்கள் நீடிக்கும் மற்றும் நவம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடையும்.\nஇந்த விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். மேலும் வாடிக்கையாளர்கள் பஜாஜ் ஃபின்சர்வ், எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.ச���.ஐ, எஸ்பிஐ மற்றும் பல முன்னணி வங்கிகளிலும், டெபிட் கார்டுகளிலும் நோ காஸ்ட் இ.எம்.ஐ விருப்பங்களைப் பெறலாம்.\nவரவிருக்கும் பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேல் ஆனது சாம்சங் கேலக்ஸி எஃப் 41, சாம்சங் கேலக்ஸி எஸ் 20 +, சாம்சங் கேலக்ஸி ஏ 50 எஸ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சாம்சங் ஸ்மார்ட்போன்களின் மீதான தள்ளுபடியைக் கொண்டுவரும்.\nமேலும் போக்கோ எம் 2, போக்கோ எம் 2 ப்ரோ மற்றும் போக்கோ சி 3 ஆகியவைகளும் சில தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைக் காணும்.\nஇதேபோல், ஒப்போ ரெனோ 2 எஃப், ஒப்போ ஏ 52, ஒப்போ எஃப் 15 மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஒப்போ ஸ்மார்ட்போன்களும் மீதும், ரியல்மி நார்சோ 20 சீரிஸ் மீதும் சில சலுகைகள் கிடைக்கும். கூடுதலாக, பிளிப்கார்ட் மொபைல் பாதுகாப்பை வெறும் ரூ.1 க்கு வழங்கும்.\nதீபாவளி ஸ்பெஷல் பிளிப்கார்ட் விற்பனையின் போது கேமராக்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் பலவற்றையும் உள்ளடக்கிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்ஸசெரீஸ்களின் மீதும் வாடிக்கையாளர்கள் 80 சதவீதம் வரை தள்ளுபடியை பெறலாம்.\nமடிக்கணினிகளைத் தேடுபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மடிக்கணினிகளில் மீது 50 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். டேப்லெட்டுகள் மீது 45 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.\nஇப்படியாக மூன்று கோடிக்கும் அதிகமான தயாரிப்புகள் உள்ளன, மேலும் ஒவ்வொரு நாளும் புதிய ஒப்பந்தங்கள் இருக்கும் என்றும் பிளிப்கார்ட் கூறுகிறது.\nமொபைல்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற தயாரிப்புகளின் மீது காலை 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு புதிய ஒப்பந்தங்கள் இருக்கும் என்றும், குறைந்த விற்பனை விலைகளானது அதிகாலை 2 மணி வரை கிடைக்கும் என்றும் பிளிப்கார்ட் கூறுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nSamsung Galaxy F12 : பட்ஜெட் விலையில் இன்னொரு F சீரிஸ் ஸ்மார்ட்போன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nகிரிக்கெட் செய்திகள்சேலம் டூ ஆஸ்திரேலியா: நடராஜனின் சாதனைப் பயணம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசினிமா செய்திகள்சைக்கிளில் சென்ற கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: ரியோவை வறுத்தெடுத்த அனிதா, சனம் - ஜித்தன் ரமேஷ் இடையே வெடித்த சண்டை\nதமிழ்நாடுமாசம் மூணு மழை அந்த காலம், வாரம் மூணு புயல் இந்த காலம்\nதமிழ்நாடுதமிழகத்தை கடக்கும் புரேவி புயல்: இங்கெல்லாம் சுற்றுலா போக முடியாது\nகிரிக்கெட் செய்திகள்‘நடராஜன் கதை இன்ஸ்பிரேஷன்’: ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: பாலாஜியை தாக்கி பேசிய ஜித்தன் ரமேஷ்\nடிரெண்டிங்Money Heist ஆங்கிலப்பட பாணியில் கொள்ளை, பணத்தைத் திருடி, சாலையில் வீசிய கும்பல், வைரல் வீடியோ\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nஆரோக்கியம்வீட்ல வயசானவங்க இருந்தா இதை மட்டும் ஃபாலோ செய்ய சொல்லுங்க, ஆரோக்கியமா இருப்பாங்க\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/08/24/276991/", "date_download": "2020-12-03T03:46:57Z", "digest": "sha1:DMRSO6WOXQBA52BT3VEU2CN5WSCX2VOC", "length": 7813, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "மெக்சிகோ வளைகுடாவில் வீசிய புயல் சூறாவளியாக மாற்றம் - ITN News Breaking News", "raw_content": "\nமெக்சிகோ வளைகுடாவில் வீசிய புயல் சூறாவளியாக மாற்றம்\nஜப்பானில் வெள்ள அனர்த்தம் பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு 0 10.ஜூலை\n4 ஆயிரத்து 475 கிலோ கிராம் கழிவுத்தேயிலையுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது 0 03.நவ்\nரஷ்யாவின் தென்கிழக்கு பகுதயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 0 01.டிசம்பர்\nமெக்சிகோ வளைகுடாவில் வீசிய புயல், சூறாவளியாக மாற்றமடைந்துள்ளது. இதனால் கெரீபியன் தீவுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லோரா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்தங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். லூசியான கரையோர பகுதிகள், டொமினிக்கன் குடியரசு மற்றும் ஹெய்ட்டி ஆகிய இடங்களில் சூறாவளி தாக்கம் ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் லோரா சூறாவளி க்யூபாவை கடந்து சென்றுள்ளதுடன், கல்ப் கரையோர பகுதி மற்றும் அமெரிக்காவையும் குறித்த சூறாவளி தாக்கும் அபாயமுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவீழ்ச்சியடைந்த தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேலைத்திட்டம்\nபெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nமாவட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\nஎல்பிஎல் தொடரின் மேலும் இரு போட்டிகள் நாளை\nLPL : தம்புள்ள வைக்கிங்ஸ் அணி 29 ஓட்டங்களால் வெற்றி / ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் அபார வெற்றி..\nLPL தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று..\nLPL : டஸ்கஸிடம் வீழ்ந்தது கிலேடியேட்டஸ் / தம்புள்ள வைகிங்சை வீழ்த்தி ஜப்னா ஸ்டேலியன்ஸ் வெற்றி\nLPL தொடரின் முதற்போட்டியிலேயே ரசிகர்களுக்கு சுப்பர் ஓவரின் பரபரப்பு..\nசூரரைப்போற்று : பிரபல நடிகை புகழாரம்\nதெலுங்கு படத்தில் அறிமுகமாகும் அனிகா..\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/earthquake-tremors-felt-270-kilometers-northeast-of-kabul-4-2-magnitude/", "date_download": "2020-12-03T05:33:41Z", "digest": "sha1:U5SW5C4BRXEJ4XSBH3FIXGMXPI273FPA", "length": 11476, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அலகில் 4.2 ஆக பதிவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அலகில் 4.2 ஆக பதிவு\nகாபூல்: ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு காபூலில் புதன்கிழமை மாலை ரிக்டர் அலகில் 4.2 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஅந்நாட்டின் வட கிழக்கு காபூலில் ரிக்டர் அலகில் 4.2 அளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. மாலை 4.18 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.\nநில நடுக்கத்தால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நில நடுக்கத்தால் பொருட்சேதம், உயிர்சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்று தகவல்கள் வெளியாகவில்லை.\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு ஜப்பானில் நிலநடுக்கம் ஆப்கன், பஹ்ரைன், குவைத் நாடுகளிலும் கொரோனா: ஈரானில் இருந்து பரவியதாக அறிவிப்பு\nTags: Afghanistan, earthquake, Kabul, ஆப்கானிஸ்தான், காபூல், நிலநடுக்கம்\nPrevious இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்து அதிர்ச்சி…\nNext மனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nஅமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்��ரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n51 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/fifa-2018-mexico-defeat-south-korea-in-2-1/", "date_download": "2020-12-03T05:19:26Z", "digest": "sha1:LVIYEPU7FXESVXEBEAGHQJYUOKZJR7VM", "length": 11644, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "ஃபிஃபா 2018: தென் கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ அபாரம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஃபிஃபா 2018: தென் கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ அபாரம்\nஉலககோப்பை கால்பந்து போட்டி ஃபிஃபா 2018 ரஷ்யாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த ஒரு போட்டியில் மெக்சிகோ அணியும், தென்கொரிய அணியும் மோதின.\nபோட்டி தொடங்கிய 26-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் கார்லோஸ் வெலா ஒரு கோல் அடித்தார். 66-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜாவியெர் ஹெர்னாண்டஷ் மெக்சிகோ ஒரு கோல் அடித்தார். மெக்சிகோ அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.\nதென்கொரிய அணி கூடுதல் நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இறுதியில் மெக்சிகோ அணி 2-&1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-வது சுற்றுக்கு மெக்சிகோ தகுதி பெற்றது.\nஃபிஃபா 2018: தென்கொரியாவை வீழ்த்தியது சுவீடன் விக்கெட் வீழ்ச்சியை ஓவராக க���ண்டாடிய பாண்டியாவுக்கு அபராதம் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிட்டன்: நழுவ விட்ட சாய்னா; பி.வி.சிந்து தகுதி\nPrevious கபடி மாஸ்டர்ஸ் போட்டி….கென்யாவை வீழ்த்தி இந்தியா வெற்றி\nNext உலகக் கோப்பை கால்பந்து 2018 : ஸ்வீடனை ஜெர்மனி வீழ்த்தியது\nசுழற்பந்து வீச்சாளர் குல்தீப்பிற்கு ஆதரவு கரம் நீட்டுகிறார் கவாஸ்கர்\nஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்துவிட்டனர் பாண்ட்யாவும் ஜடேஜாவும்: கிளென் மேக்ஸ்வெல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா – ஆனாலும் நியூசிலாந்து பயணத்திற்கு ஆபத்தில்லையாம்\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல ���ாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n37 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/karnatakas-kanakapura-to-observe-self-imposed-lockdown-till-july-1-dk-shivakumar/", "date_download": "2020-12-03T05:08:37Z", "digest": "sha1:HK74QZM66MJ4JNMI5K6KNI523FMQHDZC", "length": 15612, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "அதிகரிக்கும் கொரோனா தொற்று: கர்நாடகாவின் கனகபுரா தொகுதியில் ஜூலை 1 வரை சுயமுடக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅதிகரிக்கும் கொரோனா தொற்று: கர்நாடகாவின் கனகபுரா தொகுதியில் ஜூலை 1 வரை சுயமுடக்கம்\nபெங்களூரு: அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக, கர்நாடகாவின் கனகபுரா தொகுதியில் ஜூலை 1 வரை சுயமுடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nகனகபுரா எம்.எல்.ஏ டி.கே.சிவகுமார் தலைமையில் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கனகாபுரா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nகொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்த கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்தில் சிவகுமாரின் சகோதரரும், எம்பியுமான டிகே சுரேஷ், எம்.எல்.சி ரவி, துணை ஆணையர் அர்ச்சனா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அனூப் ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகனகபுராவில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது என்று டி.கே.சிவகுமார் தெரிவித்தார். இது அரசாங்க உத்தரவு அல்ல, ஆனால் கனகபுரா அதிகாரிகள் எங்கள் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இதை தானே முடிவு செய்துள்ளனர் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.\nராமநகர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருப்பவர்களுக்கும் உணவு செலவுகளுக்காக அரசு ஒருவருக்கு ரூ .60 வழங்குவதாக சிவகுமார் மேலும் தெரிவித்தார்.\nஇது போதுமானதாக இருக்காது, எனவே எங்கள் மக்களுக்கு ��ரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இதற்கு மேல் ரூ .100 தருகிறேன் என்று சிவகுமார் கூறினார். இந்த லாக்டவுனால் பள்ளி மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.\n10ம் வகுப்பு வாரிய தேர்வுகள் வியாழக்கிழமை முதல் மாநிலம் முழுவதும் தொடங்க உள்ளன. நாங்கள் மாநிலத்தில் மாணவர்களுக்கு முகமூடிகளை விநியோகிப்போம். இந்த நோக்கத்திற்காக 1 லட்சம் முகமூடிகளை நாங்கள் தயார் செய்துள்ளோம் என்று சிவகுமார் கூறினார்.\nமளிகை, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை விற்கும் வியாபாரிகள் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை தங்கள் கடைகளை திறந்து வைத்திருப்பார்கள். மருத்துவ கடைகள் மற்றும் ஒயின் கடைகள் திறந்த நிலையில் இருக்க வேண்டிய நேரம் குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்.\nகொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட நபர்: ஆய்வில் கொரோனா இல்லாததால் உறவினர்கள் சோகம் தனிமைப்படுத்தலில் உள்ளோர் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்பக் கர்நாடக அரசு உத்தரவு கர்நாடக அரசின் தனிமைப்படுத்தும் முடிவு : அலைக்கழிக்கப்படும் பயணிகள்\nPrevious சீன ஊடுருவலை மோடி, மக்களிடம் மறைக்கின்றார்: காங்கிரஸ் குற்றசாட்டு\nNext கொரோனாவைக் காரணம் காட்டி இதர நோய்களை அலட்சியம் செய்தால்… எச்சரிக்கும் மருத்துவ விஞ்ஞானி\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற��று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n26 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/02/vijay-tv-oru-varthai-oru-laksham-19-02.html", "date_download": "2020-12-03T04:49:26Z", "digest": "sha1:SZJ5QOWVLZTGJGXRZ334NL7NFNCUIFQJ", "length": 7074, "nlines": 101, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Oru Varthai Oru Laksham 19-02-2011 ஒரு வார்த்தை ஒரு லட்சம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\n[ஒரு வார்த்தை ஒரு லட்சம்]\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon ��ீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23842/", "date_download": "2020-12-03T04:16:34Z", "digest": "sha1:VBWXGGET5QQS3QHQJFPEOANQRBCUPZBU", "length": 17464, "nlines": 271, "source_domain": "www.tnpolice.news", "title": "மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி பொங்கல் கொண்டாடிய திண்டுக்கல் காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி பொங்கல் கொண்டாடிய திண்டுக்கல் க��வல்துறையினர்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி புது-தாராபுரம் சாலையில் மால்குடி மருத்துவமனை அருகில் உள்ள கோகுலம் மனநலம் பாதித்தோர் இல்லத்தில், பழனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் பொங்கல் விழாவை கொண்டாடினர்.\nநிகழ்ச்சியில் பழனி நகர் காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார். பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.சையத் பாபு, சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.வீரகாந்தி மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் காவல்துறையினர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தனர். மேலும் அவர்களுக்கு சிறிய விளையாட்டுப் போட்டிகள் வைத்து அவர்களை மகிழ்வித்தனர். மேலும் காவல் துறையினர் இணைந்து காப்பகத்திற்கு 150 கிலோ அரிசி மற்றும் 15 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கினர். காவல்துறையினரின் இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.\nநாளை தமிழகம் முழுவதும சுமார் 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்\n91 தமிழகம் முழுவதும் நாளை 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க […]\nபேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தஞ்சை சரக காவல் துணைத் தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்\nதிருவள்ளூர் ASP பவன் குமார் IPS தலைமையில் காவலன் APP “SOS” குறித்த விழிப்புணர்வு\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சுவரொட்டிகள்\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி\nதங்கப்பதக்கம் வென்ற காவலருக்கு திருவள்ளூர் SP பாராட்டு\nகடத்தல் காரை விரட்டி சென்று பிடித்த தனிப்படையினரை, காவல் ஆணையர் பாராட்டு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,998)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,367)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,132)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,879)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,787)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,778)\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1094414", "date_download": "2020-12-03T04:15:51Z", "digest": "sha1:S3POLBROYLEMERWIIDOFT4CXIIEYEUW4", "length": 2800, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சத்லஜ் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சத்லஜ் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:48, 26 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: vi:Sutlej\n19:43, 27 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:48, 26 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: vi:Sutlej)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/44", "date_download": "2020-12-03T05:00:13Z", "digest": "sha1:45BXH2DEEHPA23URANLJETHGN6TY45GO", "length": 7545, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/44 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகல்கத்தாப் பல்கலைக் கழக ஆராய்ச்சி யாளராகவுள்ள தினேஷ் சந்திர சர்க்கார் ‘சாதவாகனர்க்குப் பின் வந்த அரசர்’ என்னும் அரிய நூல் ஒன்றில் பல்லவரைப் பற்றி இயன்ற அளவு ஆய்ந்துள்ளார்.[1] டாக்டர் மீனாட்சி அம்மையார் பல இடங்கட்கும் நேரே சென்று ஆராய்ந்து, ‘பல்லவர் கால ஆட்சியும் வாழ்க்கையும்’ என்னும் அரிய ஆராய்ச்சி நூலை 1938இல் வெளியிட்டுளார். இவ்வம்மையார் பட்டுள்ள பாடுகூறுந்தரத்ததன்று. இவரது நூல் பல்லவர் வரலாற்று நூல்களில் சிறப்பிடம் பெறத்தக்கது.\n��வற்றுடன் ஆராய்ச்சி நின்றுவிடவில்லை. ஆராய்ச்சி முடிவுற்றது. எந்த நேரத்திலும் எந்தப் பழைய இடத்தும் புதிய பொருள் கிடைத்தல் கூடும்; புதிய பட்டயமோ, கல்வெட்டோ, வேறு புதை பொருளோ அகப்படல் கூடும். இந்த முறையில் ஆராய்ச்சியாளர் கண்ணும் கருத்துமாக இருந்து, கிடைக்கும் புதியவற்றைத் தம் ஆண்டறிக்கைகளில் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இவை அனைத்தையும் ஆராய்ந்து இயன்றவரை ஒருவாறு பல்லவர் வரலாறு கூறலே நமது நோக்கமாகும்.\nபல்லவர் ஏறத்தாழ 700 ஆண்டுகள் தென் இந்தியாவில் நிலைத்து ஆட்சி புரிந்திருந்தும் - அவர்களைப் பற்றிய பல பட்டயங்களும் கல்வெட்டுகளும் கிடைத்திருந்து - ‘அவர்கள் யார் எங்கிருந்து வந்தவர்’ என்பன போன்ற கேள்விகட்கு ஏற்ற விடையளித்தல் எளிதன்று. அவர்களைப் பற்றிக்கிடைத்துள்ள மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.\nபலதிறப்பட்ட கூற்றுகள்:- இந்திய வரலாறு நூலாசிரியரான வின்ஸென்ட் ஸ்மித் என்பார், தமது ‘பழைய இந்திய வரலாறு’ என்னும் நூலின் முதற்பதிப்பில், ‘பல்லவர் என்பவர் பஹ்லவர்\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/viral-naduvil/", "date_download": "2020-12-03T03:39:10Z", "digest": "sha1:LW7MGSCBR3RSQLQANL76JUHOPRPUJYJY", "length": 4780, "nlines": 86, "source_domain": "tamilpiththan.com", "title": "விரல் நடுவில்! Viral Naduvil (Tamilpiththan kavithai-2) | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=180006&cat=464", "date_download": "2020-12-03T05:07:30Z", "digest": "sha1:AGIJZIZXVZ2O3OK55V47UYREYTANQUIM", "length": 16548, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "கூடைப்பந்து பைனலில் ஸ்ரீ சக்தி - பி.���ஸ்.ஜி., பலப்பரீட்சை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ கூடைப்பந்து பைனலில் ஸ்ரீ சக்தி - பி.எஸ்.ஜி., பலப்பரீட்சை\nகூடைப்பந்து பைனலில் ஸ்ரீ சக்தி - பி.எஸ்.ஜி., பலப்பரீட்சை\nவிளையாட்டு பிப்ரவரி 08,2020 | 00:00 IST\nகோவை, பீளமேட்டில் உள்ள, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கான, மண்டல அளவில், சென்டைஸ் கூடைப்பந்து போட்டி கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. 'நாக் - அவுட்' முறையிலான இப்போட்டியில், 17 அணிகள் பங்கேற்றன. சனியன்று நடந்த அரையிறுதி போட்டியில், ஸ்ரீ சக்தி தொழில்நுட்பக் கல்லுாரி, 94-88 என்ற புள்ளிக்கணக்கில், இந்துஸ்தான் இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரியை வென்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகூடைப்பந்து : பி.எஸ்.ஜி., செயின்ட் ஜோசப் அணிகள் வெற்றி\nகூடைப்பந்து: யுனைடெட், பி.எஸ்.ஜி., முதலிடம்\nபள்ளிகள் கிரிக்கெட் பைனலில் 'ஜெயேந்திரா சரஸ்வதி'\nமாவட்ட கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n2 Hours ago செய்திச்சுருக்கம்\n3 Hours ago சினிமா வீடியோ\n3 Hours ago விளையாட்டு\n3 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகிறது | Rice export | South India | China | Dinamalar | 1\nவாயில்லா ஜீவன்களுக்கு வயிறார உணவளிக்கும் தம்பதி\n14 Hours ago செய்திச்சுருக்கம்\nதென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகுஜராத்தில் அமலுக்கு வருகிறது; ஐகோர்ட் அதிரடி\nஎங்களை பாவம் என்று நினைப்பார்களே தவிர.. \nசந்திப்புக்கு பிறகு தமிழருவி மணியன் விளக்கம்\nபொம்மி பேக்கரி ஓனர் சிலிர்ப்பு\n19 Hours ago சினிமா பிரபலங்கள்\nஅடுத்தவாரம் மக்கள் ஊசி போட்டுக்கலாம்\n21 Hours ago செய்திச்சுருக்கம்\nபார்ப்போரை கண்கலங்க வைக்கும் புகைப்படம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago விளையாட்டு\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nபார்க்கமுடியாமல் போன சபரிமலை உங்களுக்காக | Sabrimala | Journey | Sabarimala 2020\n1 day ago செய்திச்சுருக்கம்\nஎம்எல்சி ஆனால் பெண்களுக்காக உழைப்பேன்\nமுன்னேற்பாடுகளை செய்ய முதல்வர் உத்தரவு | Cyclones | Edappadi K Palanisamy | Dinamalar |\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/08/blog-post_4.html", "date_download": "2020-12-03T04:32:20Z", "digest": "sha1:MFXOL2BHAPJRPUTKZFACY2WY67J4M5ZD", "length": 11593, "nlines": 47, "source_domain": "www.lalpetexpress.com", "title": "பொது போக்குவரத்து இயக்கு இ-பாஸ் முறையை ரத்து செய் : எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் அறிக்கை - Lalpet Express", "raw_content": "\nபொது போக்குவரத்து இயக்கு இ-பாஸ் முறையை ரத்து செய் : எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் அறிக்கை\nஆக. 07, 2020 நிர்வாகி\nஇதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தற்போது பல்வேறு வகையான தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்தாலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகமான தளர்வுகளை அளித்துவிட்டு இ-பாஸ் நடைமுறையை தொடர்வதால் பல்வேறு சிக்கல்கள் உருவாக்கியுள்ளன. திருமணம், இறப்பு, அவசர மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால், தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளியூர்களில் சிக்கித் தவிப்பவர்கள், சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் ஆகியோர் வேறு மாவட்டங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கோ, பணி செய்யும் ஊர்களுக்கோ இ-பாஸ் நடைமுறை சிக்கல் காரணமாக திரும்பிச் செல்ல இயலவில்லை. இதுமட்டுமின்றி மாவட்ட எல்கைகளுக்கு அருகில் உள்ள தினக்கூலி உழைப்பாளிகள், கட்டிடத் தொழிலாளர்கள் கூட இ-பாஸ் முறையால் அருகில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு பணிக்குச் செல்ல இயலாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக தொடர்சிகிச்சை பெறும் நாட்பட்ட நோயாளிகள் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதில் இ-பாஸ் காரணமாக மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.\nமேலும், இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கும் இ-பாஸ் முறை என்பது படிக்காத பாமர மக்களுக்கு சாத்திமில்லாத ஒன்று என்பதால், இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே சில நூறுகளை செலவு செய்து இ-பாஸ் பெற வேண்டிய நிலை உள்ளது. ஆகவே இது ஏழை-எளிய மக்கள் மீது மிகுந்த பாரத்தை ஏற்றும் நடவடிக்கையாக உள்ளது. பல இடங்களில் போலி இ-பாஸ் மூலமும் மக்கள் ஏமாந்துள்ள செய்திகளும் வெளியாகியுள்ளன.\nபல்வேறு மாநில அரசுகள் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் தேவையில்லை என்று அறிவித்துவிட்டன. மத்திய அரசின் தற்போதைய ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் கூட மாவட்டங்களுக்கு இடையில் இ-பாஸ் நடைமுறை இல்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்துகிறது. ஆகவே இ-பாஸ் நடைமுறையால் ஏற்படுள்ள சிக்கல்கள் மற்றும் பொதுமக்கள் படும் இன்னல்களை உணர்ந்து, தமிழக அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.\nஅதேபோல் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பதற்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை முழுஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், அரசின் நோக்கத்திற்கு மாறாக, ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாட்களிலேயே அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மக்கள் கூட்டமாக வெளியே வருவதை காண முடிகிறது. இதனால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகிறது. அது மட்டுமின்றி, அன்றைய தினங்களில் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படுகிறது. ஆகவே, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்து, மற்ற வழக்கமான நாட்களில் உள்ளது போன்று ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.\nமேலும், பொது போக்குவரத்து தடை காரணமாக வேலைக்குச் செல்பவர்கள், மருத்துவமனை செல்பவர்கள் போக்குவரத்திற்காக தனியார் வாடகை வாகனங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏழை-எளிய மக்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி தற்போது நாளுக்கு நாள் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், சொந்த வாகனங்களை நெடுந்தூர இடங்களுக்கு பயன்படுத்துவத���ல், தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வாகனங்களின் எரிபொருளுக்கு செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் பகுதி பகுதியாக பொது போக்குவரத்து இயக்கத்தை தொடர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\nவாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்ப்பு பணியில் கவனம் செலுத்துங்கள் ஜமாஅத்துல் உலமா சபை கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/in-india-corona-affected-toll-exceeds-84-11-lacs/", "date_download": "2020-12-03T04:36:32Z", "digest": "sha1:X4CWYMQIDWDAQWRXPDP6D4YAB5MBRZDD", "length": 14901, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84.11 லட்சத்தை தாண்டியது | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84.11 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,11,034 ஆக உயர்ந்து 1,25,029 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nநேற்று இந்தியாவில் 47,628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 84,11,034 ஆகி உள்ளது. நேற்று 672 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,25,029 ஆகி உள்ளது. நேற்று 54,133 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 77,64,763 ஆகி உள்ளது. தற்போது 5,19,507 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nமகாராஷ்டிராவில் நேற்று 5,246 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,03,44 ஆகி உள்ளது நேற்று 256 பேர் உயிர் இழந்து மொத்தம் 44,804 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 11,277 பேர் குணமடைந்து மொத்தம் 15,51,282 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,06,519 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nகர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,156 ��ேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,38,929 ஆகி உள்ளது இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,312 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,723 பேர் குணமடைந்து மொத்தம் 7,94,503 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 35,095 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஆந்திர மாநிலத்தில் நேற்று 2,745 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,35,953 ஆகி உள்ளது இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,757 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,292 பேர் குணமடைந்து மொத்தம் 8,07,318 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று 2,745 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,36,777 ஆகி உள்ளது இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,415 பேர் குணமடைந்து மொத்தம் 7,06,444 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 1,852 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,91,354 ஆகி உள்ளது இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,131 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,351 பேர் குணமடைந்து மொத்தம் 4,61,073 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஇந்தியா : கொரோனா பாதிப்பு 1.18 லட்சத்தை தாண்டியது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.50 லட்சத்தை தாண்டியது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.57 லட்சத்தை தாண்டியது\nPrevious உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.90 கோடியை தாண்டியது\nNext ரிபப்ளிக் டிவி டி ஆர் பி ஊழல் : மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டிஸ்\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nவிவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை… போராட்டம் முடிவுக்கு வருமா\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nவிவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை… போராட்டம் முடிவுக்கு வருமா\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தென்தமிழகம் தயார் நிலை….\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rahul-attack-modi-for-election-assurance/", "date_download": "2020-12-03T03:48:52Z", "digest": "sha1:KYSXZDOODWCX6QZH76TA2NVJ5V2YNB4F", "length": 13037, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "திருப்பதியில் மோடி அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிருப்பதியில் மோடி அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nகடந்த தேர்தலில் திருப்ப���ிக்கு வந்த மோடி அளித்த வாக்குறுதி எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதிருப்பதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை யாரும் தடுக்க முடியாது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு கூட்டாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு மன்மோகன்சிங் வாக்குறுதி அளித்தார். இந்த முக்கியமான வாக்குறுதியை பிரதமர் மோடி ஏன் புறக்கணித்தார் \n2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது, திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். அதில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு ஆதரவான வருவாய் உள்ளிட்டவை அடங்கும்.\nஇதில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை. ஆந்திர மக்களின் கனவை நிறைவேற்றுவோம்.\nகாங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், உறுதியாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். அதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.\nஒரே நாளில் 2,293 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 37,336 ஆக உயர்வு… இந்தியாவில் அதிதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்.. மொத்த பாதிப்பு 1லட்சத்து 25ஆயிரத்தை தாண்டியது… பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – ராகுல்காந்தி வலியுறுத்தல்\nTags: Rahul, Tirupathy, திருப்பதி, மோடி பொய், ராகுல்காந்தி\nPrevious வாக்குப் பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பு குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nNext நாடாளுமன்றக் குழு முன்பு ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஆஜராக மாட்டார்\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nமலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவு: உலக சுகாதார அமைப்பு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nடில்லியில் இன்று 3,944 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,944 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,78,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,944…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுரெவி புயல் : தமிழகம் எங்கும் தொடர் மழை – தயார் நிலையில் மீட்புப்படை\nஇந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-5-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2020-12-03T03:27:55Z", "digest": "sha1:C4QCVECW5ZQA666DSAKL3O67JGIFMTJZ", "length": 9220, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக இருக்கும் |", "raw_content": "\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு செய்யும்\nஉள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக இருக்கும்\nநாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுகான பொருளாதார ஆய்வறிக்கை சமர்பிக்கப் பட்டது. ��டப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக இருக்கும் எனவும் அடுத்த நிதியாண்டில் 6 முதல் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தலைமையிலான குழு தயார்செய்த இந்த பொருளாதார ஆய்வறிக்கை, நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது.\nதலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் பொருளாதார ஆய்வறிக்கை பற்றி கூறியதாவது ; – “உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுவதால், இந்திய பொருளாதாரத்திலும் மந்தநிலை நிலவுகிறது. செல்வத்தை உருவாக்குவோம்’என்ற கருத்தை மையமாககொண்டு, இந்த ஆண்டின் பொருளாதார ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது .\n2008- 12 ஆம் ஆண்டுகளில் அதிகளவு கடன்பெற்ற நிறுவனங்கள் 2013-17 ஆம் ஆண்டு காலகட்டங்களில் குறைந்த அளவே முதலீடு செய்துள்ளன. 2013- ஆம் ஆண்டில் இருந்தே முதலீடுகள் குறைந்ததால், பொருளாதார மந்தநிலை 2017 ஆம் ஆண்டில் இருந்து ஏற்பட்டது.\nவேண்டுமென்றே கடனை திருப்பிச்செலுத்தாமல் இருப்பவர்கள் இல்லாமல் இருந்தால் மற்ற சமூக துறைகளுக்கு இரு மடங்கு தொகை செலவிட்டிருக்க முடியும்” என்றார்.\n5 டிரில்லியன் மதிப்புக்கு இந்திய பொருளாதாரம் உயரப்போகிறது\nமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.33.74 லட்சம் கோடி\nமொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.2 சதவீதமாக வளர்ச்சிகண்டது\nஜிஎஸ்டியால் மறைமுக வரி செலுத்துவோர் 50% அதிகரிப்பு\n5% என்பது பின்னடைவு என்றாலும் நேர்மறை வளர்ச்சியே\nபொருளாதார, பொருளாதார ஆய்வு அறிக்கை, பொருளாதார வளர்ச்சி\nமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.33.74 லட்சம் க� ...\nபொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தி ...\nபொருளாதார வளர்ச்சியும் சீர்திருத்தங்� ...\nஆட்டம் காணும் அமெரிக்க பொருளாதாரம்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nகொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னண� ...\n9 லட்சம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்� ...\nசுகாதாரத��� துறையில் உலக நாடுகள் இணைந்த� ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/45", "date_download": "2020-12-03T04:17:50Z", "digest": "sha1:56XXVQIUZ6HJKRG6VXDSWDPFH5GNCMME", "length": 5430, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/45 - விக்கிமூலம்", "raw_content": "\nஎன்னும் பாரசீக மரபினர் என்றும், இரண்டாம் பதிப்பில், ‘பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர். அவர் கோதவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம் என்றும், மூன்றாம் பதிப்பில், பஹ்லவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவ் வொப்புமை மட்டுமே கொண்டு பல்லவர் பாரசீகர் எனக் கூறல் தவறு. ‘பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர் என்றும் முடிபு கூறியுள்ளார்.”[1]\nஆயின், ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், ‘பஹ்லவர், மரபினரே பல்லவர்’ என்று முடிபு செய்தனர்.[2] பேராசிரியர் துப்ராய் என்பவர்,\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2018, 12:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-maruti-baleno+cars+in+new-delhi?utm_source=newcar&utm_medium=qna.detailpage", "date_download": "2020-12-03T04:18:56Z", "digest": "sha1:HXR43IUL3TFXDAHXCB37K23WWAKBIES5", "length": 10985, "nlines": 341, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Maruti Baleno in New Delhi - 87 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2018 மாருதி பாலினோ 1.2 ஸடா\n2018 மாருதி பாலினோ 1.2 ஆல்பா\n2018 மாருதி பாலினோ 1.2 டெல்டா\n2019 மாருதி பாலினோ 1.2 ஸடா\n2018 மாருதி பாலினோ டெல்டா\n2018 மாருதி பாலினோ டெல்டா\n2018 மாருதி பாலினோ 1.2 சிக்மா\n2018 மாருதி பாலினோ 1.2 CVT ஆல்பா\n2016 மாருதி பாலினோ 1.2 டெல்டா\n2015 மாருதி பாலினோ ஸடா\n2016 மாருதி பாலினோ 1.3 ஆல்பா\n2016 மாருதி பாலினோ 1.2 CVT டெல்டா\n2016 மாருதி பாலினோ 1.2 CVT ஸ��ா\n2018 மாருதி பாலினோ 1.2 ஆல்பா\n2016 மாருதி பாலினோ 1.2 ஸடா\n2018 மாருதி பாலினோ 1.2 CVT ஆல்பா\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nவடக்கு டெல்லிதெற்கு டெல்லிகிழக்கு டெல்லிமேற்கு டெல்லிமத்திய டெல்லி\n2018 மாருதி பாலினோ 1.2 டெல்டா\n2016 மாருதி பாலினோ 1.2 ஆல்பா\n2018 மாருதி பாலினோ 1.2 ஆல்பா\nஹோண்டா சிட்டிஹூண்டாய் வெர்னாஹோண்டா அமெஸ்டாடா டைகர்மாருதி சியஸ்ஆட்டோமெட்டிக்டீசல்\n2016 மாருதி பாலினோ 1.2 CVT டெல்டா\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/mafoi-k-pandiyarajan-condemns-dmk-president-m-k-stalin-on-ondrinaivom-vaa/articleshow/75770543.cms", "date_download": "2020-12-03T05:07:14Z", "digest": "sha1:FJC73KI7DS6SVOP4SYAVVTN5WRUNIYEA", "length": 20169, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொசுத்தொல்லை தாங்க முடியல... ஸ்டாலினை கலாய்க்கும் அமைச்சர் பாண்டியராஜன்\n“ஒன்றிணைவோம் வா” என்ற பெயரில் ஒரு கார்ப்பரேட் கம்பெனி அரசியல் செயல் திட்டத்தை தி.மு.க தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார்: க.பாண்டியராஜன்\nமண்புழு அமைச்சரவை என்று தமிழக முதலமைச்சரைக் குறிப்பிட்டும், தலைமைச் செயலாளரை பதவிப் பசை என்று குறிப்பிட்டும் திமுக பேசி வந்த நிலையில், இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை என்று மு.க.ஸ்டாலினைக் குறிப்பிட்டு அமைச்சர் மா.பா.க.பாண்டியராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, வெற்றுக் கதைகளைப் பேசி, சிறுபிள்ளைத்தனமாக கொரோனா நோய் தொற்றின் வழியாகவாவது ஆட்சி அதிகாரத்தை பிடிக்க நினைக்கும் தி.மு.க. தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டன தெரிவிப்பதாகத் தொடங்கிய அந்த அறிக்கை ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக மக்கள் மீது அக்கறை உள்ளது போல் நாடகமாடும் தி.மு.க தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் கொரோனா நோய் தொற்றின் வழியாகவாவது ஆட்சி அதிகாரத்தை பிடித்து விட மாட்டோமா என்று ஒவ்வொரு நாளும் எடுக்கும் முயற்சிகளை பார்த்து ஊர் சிரிக்கிறது. உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைக்கிறது கொரோனா என்னும் கொடிய நோய். வல்லரசு நாடுகள் முதல் சின்னஞ்சிறிய நாடுகள் வரை இதற்கு விதிவிலக்கல்ல. இந்த நோயின் கோரப்பிடியில் எல்லோரும் எப்படி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி எட்டு திசையிலும் இருந்து வரும் செய்திகளை ஒவ்வொரு மணி நேரமும் தொலைக்காட்சிகளில், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காட்சிகளையும், நோயுற்றோர் எண்ணிக்கைகளையும் தமிழ்நாட்டின் நிலவரத்தோடு ஒப்பிடும் போது, தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளால் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதைக் கண்டும், இறந்தோர் எண்ணிக்கை மிக குறைவாக, கட்டுக்குள் இருப்பதைக் கண்டும் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் திரு. மு.க. ஸ்டாலின். மருத்துவ வசதிகளை மாநிலம் முழுவதும் செய்து தருவதிலும், மக்களின் தேவைகளை இயன்றவகைகளில் எல்லாம் பூர்த்தி செய்வதிலும் கழக அரசு திறம்பட செய்து வருவதால் கொரோனா வழியாக ஆட்சிக்கட்டிலை நெருங்கும் ஆசை தகர்ந்து போனதால் பொருளற்ற,பொருத்தமற்ற, பொய் அறிக்கைகளை நாள்தோறும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார் திரு. மு.க. ஸ்டாலின். மாத்திரை, மருந்துகள், மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. பசியென்று வந்தோருக்கு மூன்று வேளையும் விலையின்றி உணவு வழங்குகின்றன அம்மா உணவகங்கள். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிவாரணத் தொகைகளும், ரேஷன் பொருட்களும் எந்த தட்டுப்பாடும் இன்றி தேவையான உணவுப் பொருட்கள் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இலவசமாக கிடைத்து வருகிறது. தன்னலம் கருதாது மருத்துவப் பணியாளர்களும், அரசின் இன்ன பிறகு துறைகளும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் பெற்று போற்றுதற்குரிய பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தேவைகளை அறிந்து, காலத்தாற் செய்து முடிக்க, கண்துஞ்சாது பணியாற்றுகிறது கழக அரசு. இவற்றையெல்லாம் மக்கள் அனைவரும் பார்த்து, அரசுக்கு ஒத்துழைப்பும், பாராட்டும் வழங்கிவரும் நேரத்தில், பதவி ஆசை பிடித்து செய்வதறியாது திரு.மு.க.ஸ்டாலின் நடத்தும் நாடகங்களை ஊரே, உலகமே எள்ளி நகையாடுகிறது. “ஒன்றிணைவோம் வா” என்ற பெயரில் ஒரு கார்ப்பரேட் கம்பெனி அரசியல் செயல் திட்டத்தை தி.மு.க தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில் மக்களின் குறைகளை போக்குவதாக, அவர்களிடம் வாங்கிய மனுக்கள் என்ற பெயரில், அவற்றை அரசிடம் கொண்டு வந்து கொடுத்திருப்பது, பேரிடர் காலத்திலும், அவர் மேற்கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சார வேலைதானே தவிர, வேறொன்றும் இல்லை. அதனை தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் இதுவரை 9,77,637 மனுக்கள் பெறப்பட்டு, பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மக்களின் அனைத்து வகையான தேவைகளையும் தீர்த்து வைத்து, பேரன்பைப் பெற்றிருக்கும் இந்த அரசின் செயல்களை திரு. மு.க.ஸ்டாலின் காப்பியடிக்க துவங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட வேலை அவருக்கு தேவையா அவரது நாடகம் மக்களிடம் எடுபடாது. திமுக ஆட்சிக் காலத்தைப் போல அரிசி பஞ்சம், பதுக்கல் சாம்ராஜ்யம், மந்திரிகளின் மறைமுக பேரங்கள், 20 மணி நேர மின்வெட்டு, தண்ணீர் பஞ்சம், மக்களின் கையில் ஒரு ரூபாய்க்கும் வழியில்லாத பணத்தட்டுப்பாடு என்பன இன்றைக்கு இல்லையே என்பதுதான் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கவலையாக இருக்கிறது. அத்தகைய இருண்ட காலம் ஒரு போதும் இனி வராது. கொரோனா போன்ற பெருந்தொற்று உள்ள நேரத்திலும் மக்களை பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு, கட்டுக்கோப்புடன் நடைபெறும் ஆட்சியாக அம்மாவின் அரசு திகழ்கிறது. வெற்றுக் கதைகளைப் பேசி, சிறுபிள்ளைத்தனமாக நாடகங்களை நடத்தி, இம்சை அரசன் 23ஆம் புலிக்கேசி திரைப்பட நாயகனின் அரசியல் வடிவமாகத் திகழும் திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் தன்னிலை உணரட்டும். “இந்த கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை” என்ற திரைப்பட வசனம் இன்று தன்னை நோக்கி மக்களால் பேசப்படுவதை இனியேனும் திரு. மு.க.ஸ்டாலின் செவி கொடுத்து கேட்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமீண்டும் திறந்தாச்சு டாஸ்மாக்: மதுப் பிரியர்கள் கொண்டாட்டம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாஇனி ஜாதி பெயர்களுக்கு இடமில்லை: அரசு அதிரடி அறிவிப்பு\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனு��வத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nகிரிக்கெட் செய்திகள்‘நடராஜன் கதை இன்ஸ்பிரேஷன்’: ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதிருநெல்வேலிநெல்லையில் 87 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு... உங்க ஏரியாவுமா\nஇந்தியாஆழ்துளைக் கிணற்றில் மீண்டும் ஒரு போராட்டம்; 4 வயது சிறுவனின் நிலை என்ன\nமதுரைபோலீஸ் உதவியோடு அலங்காநல்லூரில் பாலியல் தொழில்: புகார் கொடுத்தால் கொலை மிரட்டல்\nதமிழ்நாடுகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அனுமதி: அப்பம் வழங்க கட்டுப்பாடு\nஉலகம்இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\nதமிழ்நாடுபழமையான கல்வெட்டுக்கள்: உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nடெக் நியூஸ்Oppo Reno 5 Series : எத்தனை மாடல்கள் என்ன விலை\nடிரெண்டிங்7 அடி உயர ஜெர்மன் ஆணுறுப்பு சிலை மாயம், போலீஸ் வலைவீசி தேடல்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nஆரோக்கியம்வீட்ல வயசானவங்க இருந்தா இதை மட்டும் ஃபாலோ செய்ய சொல்லுங்க, ஆரோக்கியமா இருப்பாங்க\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/xiaomi-redmi-9a-to-go-on-flash-sale-again-via-amazon-mi-com-check-price-in-india-specifications-details/articleshow/78377227.cms", "date_download": "2020-12-03T04:39:45Z", "digest": "sha1:XCQM6GZ6VUS4VZKAJ2ISSU2TIX2OHGAV", "length": 14950, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Redmi 9A Sale and Price in Amazon India: ரெட்மி 9A: ஒரு தரமான பட்ஜெட் போன்; இன்று மீண்டும் விற்பனை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரெட்மி 9A: ஒரு தரமான பட்ஜெட் போன்; இன்று மீண்டும் விற்பனை\nசூப்பர் பட்ஜெட் விலையில் தாறுமாறான அம்சங்களை கொண்ட ரெட்மி 9ஏ இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது.\nரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் மற்றும் மி.காம் வழியாக இன்று மதியம் 12 மணி (நண்பகல்) தொடங்கி விற்பனைக்கு வருகிறது.\nஇந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ர���ட்மி 9ஏ மாடலானது ரெட்மி 9 தொடரின் ஒரு பகுதியாகும். அந்த தொடரில் ரெட்மி 9, ரெட்மி 9 பிரைம் மற்றும் ரெட்மி 9ஐ ஆகியவைகள் உள்ளன.\nபோக்கோ X3: இன்று முதல் விற்பனை; என்ன விலை\nரெட்மி 9ஏ மாடலானது இரண்டு ரேம் + ஸ்டோரேஜ் உள்ளமைவுகள் மற்றும் மூன்று வண்ண விருப்பங்களின் கீழ் வெளியாகியுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 25 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் பி 2 ஐ பூச்சு உள்ளது, இது ஸ்ப்ளேஷ்களை தாங்க அனுமதிக்கிறது.\nஇந்தியாவில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் விலை:\nரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.6,799 க்கும் மற்றும் இதன் 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.7,499 க்கும் வாங்க கிடைக்கும்.\nOppo F17 Pro மற்றும் Reno 4 Pro உட்பட 4 ஒப்போ போன்கள் மீது ஆபர் மழை\nஇன்று மதியம் 12 மணி (நண்பகல்) தொடங்கி அமேசான்.இன் மற்றும் மி.காம் வழியாக விற்பனைக்கு வரும்போது இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், நேச்சர் கிரீன் மற்றும் சீ ப்ளூ கலர் விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.\nரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\nடூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்டுள்ள ரெட்மி 9A ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 12 மூலம் இயங்குகிறது.\nஇது 6.53 இன்ச் அளவிலான எச்டி + (720x1,600 பிக்சல்கள்) எல்சிடி டாட் டிராப் டிஸ்ப்ளேவை, 20: 9 என்கிற திரை விகிதத்துடன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 25 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, அதோடு 3 ஜிபி ரேம் உள்ளது.\nகேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி 9 ஏ ஸ்மார்ட்போனில் சிங்கிள் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா (எஃப் / 2.2 லென்ஸ்) உள்ளது.\nசெல்பீ மற்றும் வீடியோ அழைப்பிற்காக, முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமரா (எஃப் / 2.2 லென்ஸ்) உள்ளது. இது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பிற்குள் வைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் \"ஒப்பீட்டளவில்\" தடிமனான பெசல்கள் உள்ளன.\nசேமிப்பிற்காக, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளதியு. ரெட்மி 9 ஏ ஸ்மார்ட்போனின் மொத்த அமைப்பும் 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 10W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.\nரெட்மி 9ஏ ��்மார்ட்போன் ஆனது மேம்பட்ட ஆயுட்காலம் பேட்டரி (ELB) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்றும் சியோமி கூறுகிறது. இந்த தொழில்நுட்பத்திற்கு நன்றி, ஏனென்றால் ரெட்மி 9 ஏ ஸ்மார்ட்போன் அதன் பேட்டரி திறனை இழக்காமல் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.\nஇணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4 ஜி எல்டிஇ, வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.\nசுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போன் AI பேஸ் அன்லாக் அம்சத்தை ஆதரிக்கிறது மற்றும் P2i பூச்சுடன் வருகிறது, இது தொலைபேசி ஸ்பிளாஷ்களையும் எதிர்க்கும். கடைசியாக பரிமாணங்களைப் பொறுத்தவரை, ரெட்மி 9A ஸ்மார்ட்போன் ஆனது 164.9x77.07x9 மிமீ மற்றும் 194 கிராம் எடையையும் கொண்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபோக்கோ X3: இன்று முதல் விற்பனை; என்ன விலை என்னென்ன ஆபர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிருநெல்வேலிமீட்புப் பணிக்கு படகுகள் வேண்டுமா\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதிருநெல்வேலிபுயல், மழை வந்தால்தான் இங்க வேலை நடக்குது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுபுரேவி புயல் எச்சரிக்கை; அனைவருக்கும் விடுமுறை அறிவிப்பு\nதமிழ்நாடுகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அனுமதி: அப்பம் வழங்க கட்டுப்பாடு\nசினிமா செய்திகள்சைக்கிளில் சென்ற கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: பாலாஜியை தாக்கி பேசிய ஜித்தன் ரமேஷ்\nமதுரைபோலீஸ் துணையோடு பாலியல், காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்\nடெக் நியூஸ்BSNL பயனர்களே.. என்ன இவ்வளவு டேட்டாவா\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடிரெண்டிங்7 அடி உயர ஜெர்மன் ஆணுறுப்பு சிலை மாயம், போலீஸ் வலைவீசி தேடல்\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன��கள் (03 டிசம்பர் 2020)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamil-nadu-by-elections/news/2", "date_download": "2020-12-03T04:15:16Z", "digest": "sha1:FTHVY3JOJ3JYENLT6YQ6PKDWGVSVTTWK", "length": 5258, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அக் 4இல் வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவு\n”2021 டார்கெட்” - மெகா பட்ஜெட்டில் அதிமுக உடன் பி.கே ஒப்பந்தம்; என்ன செய்யப் போகிறது திமுக\nஇடைத்தோ்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் 28ல் பதவியேற்பு\nஅரவக்குறிச்சியில் வாகை சூடினாா் செந்தில் பாலாஜி\nஜெயலலிதா அரசு தொடர வாக்களித்தவா்களுக்கு நன்றி – முதல்வா், துணைமுதல்வா்\nஎதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறதா காங்கிரஸ்\nDMK Leading in 2 above: தமிழகத்தின் 22 சட்டமன்ற தொகுதிகளில் எகிறி அடிக்கும் திமுக.. திணறும் அதிமுக\nதமிழகத்தில் திமுக, காங்கிரஸ் முன்னிலை... அதிமுக, பாஜகவுக்கு பின்னடைவு\nதமிழகத்தில் திமுக, காங்கிரஸ் முன்னிலை... அதிமுக, பாஜகவுக்கு பின்னடைவு\nதமிழகத்தில் திமுக, காங்கிரஸ் முன்னிலை... அதிமுக, பாஜகவுக்கு பின்னடைவு\nதேர்தல் வெற்றியை கொண்டாட இப்பவே தயாராகும் அண்ணா அறிவாலயம்\nதேர்தல் வெற்றியை கொண்டாட இப்பவே தயாராகும் அண்ணா அறிவாலயம்\nதேர்தல் வெற்றியை கொண்டாட இப்பவே தயாராகும் அண்ணா அறிவாலயம்\nதேர்தல் வெற்றியை கொண்டாட இப்பவே தயாராகும் அண்ணா அறிவாலயம்\nதமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா இடைத்தோ்தல்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/corona-effect-fearing-the-spread-of-the-virus-man-in-noida-shot.html", "date_download": "2020-12-03T04:37:29Z", "digest": "sha1:MCZP22BILCDUGD3NR67RYYGXM7ZI3KCZ", "length": 8308, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Corona effect: Fearing the spread of the virus, Man in Noida shot | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nVIDEO: 'யாரும் தேவையில்ல... நானே பாத்துக்குற���ன்'... கொளுத்தும் வெயிலில்... வயதான தந்தையை தோளில் சுமந்து சென்ற மகன்'... கொளுத்தும் வெயிலில்... வயதான தந்தையை தோளில் சுமந்து சென்ற மகன்\n‘பசிய போக்க வேற வழி தெரியல’.. ‘அழுகிய’ வாழைப்பழத்தை சாப்பிட்ட தொழிலாளர்கள்.. கலங்க வைத்த வீடியோ..\n'யாருக்காக அழுறது, புருஷனுக்காகவா, பிள்ளைகளுக்காகவா'...'சுற்றிலும் பிண வாடை'... நம்பிக்கையை தொலைக்கும் மருத்துவர்கள்\n‘அவர ஊருக்குள்ள வர அனுமதிக்க மாட்டோம்’.. கொரோனா சிகிச்சை முடிந்து ‘வீடு’ திரும்பியவருக்கு நேர்ந்த சோகம்..\nமெக்ஸிகோ பெண்ணை கரம் பிடிக்க... இரவில் திறக்கப்பட்ட நீதிமன்றம்.. இளம் ஜோடியின் அசரவைக்கும் 'லவ்' டூயட்\n‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. ‘கொரோனாவுக்காக’ கட்டிய ஆஸ்பத்திரியை மூடப்போறோம்..\n'இத நாம சீக்கிரமா பண்ணியாகணும்... அது மட்டும் தான் உலகத்த இயல்பு நிலைக்கு கொண்டுவரும்'... ஐ.நா. சபையில் அதிரடி முடிவு\n‘உலகமே கொரோனாவ கட்டுப்படுத்த ஓடிட்டு இருக்கு’.. ‘ரகசியமாக’ சீனா பார்க்கும் வேலை.. கொந்தளித்த உலகநாடுகள்..\n‘கொரோனா ஆபத்தை அறிந்து இருந்தும்’... ‘சொந்த மக்களுக்கே எச்சரிக்காமல்’... ‘6 நாட்கள் மறைத்த சீனா’... 'வெளியான அதிர்ச்சி தகவல்'\n'சீனாவுக்கு ஆதரவாகவே பேசியதால்'... 'அதிபர் ட்ரம்ப் தந்த அதிர்ச்சி'... 'வருந்திய உலக சுகாதார அமைப்பு'\nமுன்னாடி 'குறைச்சு' கணக்கிட்டுட்டோம்... மொத்த 'பலி' எண்ணிக்கை... வெளியாகியுள்ள 'அதிரவைக்கும்' தகவல்...\nமற்றொரு 'வுஹானாக' மாறும் 'அபாயத்திலுள்ள' நகரம்... மீண்டும் 'அதிகரிக்க' தொடங்கியுள்ள பாதிப்பால் 'அச்சம்'...\n‘கொரோனாவால்’ இறந்தவர்களை ‘குணமடைந்தோர் பட்டியலில்’ சேர்க்கும் நாடு.. அதுக்கு அவங்க சொன்ன ‘வேறலெவல் காரணம்.. அதுக்கு அவங்க சொன்ன ‘வேறலெவல் காரணம்\nகொரோனா அச்சமின்றி பார்ட்டியில் ஆட்டம் போட்ட கும்பல்.. வீடியோ வெளியானதால்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n‘தமிழகத்திலும்’... ‘கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை’... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் தந்த அதிரடி பதில்’\n”.. நண்பனை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்\nகொரோனா 'ஹாட் ஸ்பாட்' பட்டியலில் உள்ள 'தமிழக' மாவட்டங்கள் எவை... மத்திய அரசு 'அறிவிப்பு'...\n13 நாட்களில் 5 கோடி டவுன்லோடுகளை கடந்த ஆரோக்கிய சேது ஆப் || இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகள் - சுகாதாரத்துறை ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/12/06155848/1275018/We-have-recovered-the-victims-cell-phone-here-at-the.vpf", "date_download": "2020-12-03T04:00:48Z", "digest": "sha1:ARCGZTPES63ECVCEHBH3VPK6UTVYJHHQ", "length": 6050, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: We have recovered the victims cell phone here at the spot - police", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐதராபாத் - எரித்துக் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் செல்போன் கிடைத்தது\nபதிவு: டிசம்பர் 06, 2019 15:58\nதெலுங்கானாவில் கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் செல்போன் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஎன்கவுண்டர் குறித்து விளக்கமளித்த போலீசார்\nதெலுங்கானாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.\nஅவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் லாரி தொழிலாளர்கள் சென்ன கேசலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகிய 4 பேரையும் போலீசார் கடந்த 29-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇதற்கிடையே, தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவரை எரித்துக் கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇந்நிலையில், என்கவுண்டர் குறித்து விளக்கம் அளித்த தெலுங்கானா மாநில போலீசார், பெண் டாக்டரை எரித்துக் கொல்லப்பட்ட இடத்துக்கு குற்றவாளிகளை இன்று காலை அழைத்துச் சென்றோம். அங்கிருந்து பெண் டாக்டரின் செல்போனைக் கைப்பற்றி உள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்துவோம் என தெரிவித்தனர்.\nHyderabad woman vet | Encounter | பெண் டாக்டர் கொலை | என்கவுன்டர்\nமகா விகாஸ் அகாடி அரசு நீண்ட காலம் நீடிக்காது: சி.டி. ரவி\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nகர்நாடகத்தில் இதுவரை 1.13 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை\nகர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை\nஎன் விரோதிகளிடம் எடியூரப்பா நட்பு பாராட்டுகிறார்: எச்.விஸ்வநாத் வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholkappiyam.org/sirappupaayiram.php", "date_download": "2020-12-03T04:19:27Z", "digest": "sha1:M3HGBDQBSPSDKLROQQJRX7KL3EKJITNB", "length": 10030, "nlines": 151, "source_domain": "www.tholkappiyam.org", "title": "தொல்காப்பியம்", "raw_content": "\nவட வேங்கடம் தென் குமரி\nவழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்\nஎழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்\nசெந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு\nமுந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்\nபுலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்\nநிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து\nஅறங்கரை நாவின் நான்மறை முற்றிய\nஅதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து\nமயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி\nமல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த\nதொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப்\nபல்புகழ் நிறுத்த படிமை யோனே.\nபேராசிரியர் பா. வளன் அரசு\nஅடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்\nமுனைவர் ந. இரா. சென்னியப்பனார்\nமுனைவர் ந. இரா. சென்னியப்பனார்\nமுனைவர் ந. இரா. சென்னியப்பனார்\nமுதுமுனைவர் இரா. இளங்குமரனார் உரை\nபேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை\nமுனைவர் இராச. கலைவாணி உரை\nபேராசிரியர் தெ. முருகசாமி உரை\nபேராசிரியர் தெ. முருகசாமி உரை\nபேராசிரியர் தெ. முருகசாமி உரை\nபேராசிரியர் தெ. முருகசாமி உரை\nதமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்\nதொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் மறந்த வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை\nதொல்காப்பியமும் வடமொழி மரபும் - சிறப்புரை புலவர் பொ.வேல்சாமி\nதொல்காப்பியமும் உரையாசிரியர்களும் - புலவர் பொ.வேல்சாமி உரை\nதொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை\nதவத்திரு ஊரன் அடிகளார் உரை\nமுனைவர் ஆ. செல்லப்பெருமாள் உரை\nமேரி கியூரி பால் உரை\nபேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் உரை\nதொல்காப்பியம் குறித்த இணைய தளங்கள் மதுரைத் திட்டம்\nஅறிவிப்பு உரையாடல் - உலகத் தொல்காப்பிய மன்றம் அறிமுகம், மெல்பர்ன்,ஆத்திரேலியா.\nஅழைப்பிதழ் - உலகத் தொல்காப்பிய மன்றம் அறிமுகம், மெல்பர்ன்,ஆத்திரேலியா. நாள்: 19.04.2019 (வெள்ளிக்கிழமை மாலை)\nஅழைப்பிதழ் - உலகத் தொல்காப்பிய மன்றம், சிட்னிக் கிளை தொடக்கவிழா,ஆத்திரேலியா. நாள்: 20.04.2019 (ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணி.)\nசீனநாட்டு வானொலியில் ஒரு நேர்காணல். (20.09.2018 வியாழன் காலை 10:00 மணி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/page/3/", "date_download": "2020-12-03T03:55:05Z", "digest": "sha1:YMFBV5XBH53NPMWMX76AXHHPEX6NH2MM", "length": 12300, "nlines": 177, "source_domain": "moonramkonam.com", "title": "வார பலன் Archives » Page 3 of 20 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார பலன் – 2.2.2020 முதல் 8.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்:\nவார பலன் – 2.2.2020 முதல் 8.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்:\nTagged with: ராசி பலன், வார பலன்\nவார பலன் – 2.2.2020 முதல் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n26.1.2020 முதல் 1.2.2020 வரையிலான வார [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n19.6.2020 முதல் 25.1.2020 வரையிலான வார [மேலும் படிக்க]\nவார பலன் 12.1.2020 முதல் 18.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார பலன் 12.1.2020 முதல் 18.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன்\nவார பலன் 12.1.2020 முதல் 18.1.2020 [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n15.12.19 முதல் 21.12.19 வரையிலான் வார [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\nவார ராசி பலன் 8.2.19 முதல் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 1.12.19 முதல் 7.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 1.12.19 முதல் 7.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n1.12.19 முதல் 7.12.19 வரை- வார [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 24.11.19 முதல் 30.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 24.11.19 முதல் 30.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n24.11.19 முதல் 30.11.19 வரையிலான வார [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n17.11.19முதல் 23.11.19 வரையிலான :வார ராசி [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n10.11.19 முதல் 16.11.19 வரை- வார [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nவார ராசி பலன் 29.11.2020 முதல் 5.12.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுகழ் மிக்கவர்கள்- யார் யார்\nவார ராசி பலன் 22.11.2020 முதல் 2 28.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தலைக்கு மஸாஜ் செய்தால், வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது சரியா\nவார ராசி பலன் 15.11 .2020 முதல் 21.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n குழந்தைகளுக்கு ஒரு நேரத்தில் ஒரு தடுப்பூசியை மட்டுமே போட வேண்டும் என்பது சரியா\nவார ராசி பலன் 8.11.2020 முதல் 14.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துமா\nவார ராசி பலன் 1.11.2020 முதல் 7.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசிறுநீரகங்களைப் பாதிக்கும் இரண்டு காரணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/90218", "date_download": "2020-12-03T04:27:56Z", "digest": "sha1:2QSZYNAWVRDEFYJGCYVM7VHOOD4NHTFD", "length": 19870, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "வன்முறைக் காதலுக்கு வழிகாட்டுகிறதா திரைப்படங்கள்?", "raw_content": "\nவன்முறைக் காதலுக்கு வழிகாட்டுகிறதா திரைப்படங்கள்\nவன்முறைக் காதலுக்கு வழிகாட்டுகிறதா திரைப்படங்கள்\nஅதேபோல், வன்முறையை கதாநாயகர்களின் தகுதியாக சித்தரிக்கும் போக்கும் மாற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.காதலை மிரட்டியோ, கெஞ்சியோ வாங்க முடியாது, கூடாது. காதலிப்பதற்கு ஓர் ஆணுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமையும் சுதந்திரமும் அதை ஏற்கவோ, நிராகரிக்கவோ ஒரு பெண்ணுக்கும் இருக்கிறது என்ற கருத்தை வலியுறுத்தும் திரைப்படங்களும் சம அளவில் வர வேண்டும்.ஆனால், தமிழ் திரைப்பட காட்சிகளை உதாரணமாக எடுத்துக் கொண்டு யாரேனும் நிஜ வாழ்க்கையில் பெண்களை கிண்டல் செய்து பாட்டுப் பாடினாலோ, விரட்டி, விரட்டி காதலித்தாலோ, அவர்கள் மீது ஈவ்டீஸிங் (பெண்களை தொந்தரவு மற்றும் கிண்டல் செய்வதை தடுக்கும் சட்டம்) சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அனைவரின் மனதிலும் ஆழமாக பதியவேண்டும். 'திரிஷா அல்லது நயன்தாரா' திரைப்படம்இதே போல், இன்னும் பல திரைப்படங்கள் உண்டு. இவற்றின் நோக்கம் ஒன்று தான். விருப்பப்படாத பெண்ணை வற்புறுத்தி வழிக்குக் கொண்டு வருவது என்ற நோக்கத்தை மையமாக கொண்டு பல காட்சிகளும், பாடல்களும் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. தனுஷ்Image copyright Getty Images ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளிவந்த 'திரிஷா அல்லது நயன்தாரா' படத்திலும் பெண்களை வசப்படுத்த என்ன செய்தாலும் நியாயம் என்பது போல சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 'காக்கிச்சட்டை' திரைப்படத்திலும், அதே ஸ்ரீதிவ்யாவை ���வர அதே முறைகளை கையாண்டு சிவகார்த்திகேயன் வெற்றி காண்பார். சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாகடந்த 2013-இல் வெளிவந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் வளர்ந்து வரும் நாயகனாக இருந்த சிவகார்த்திகேயன், நாயகி ஸ்ரீதிவ்யாவை கவர \"ஊதா கலரு ரிப்பன்....\" என்ற கிண்டல் பாடலை பாடுவார். சில காட்சிகளும் அவ்வாறே இடம் பெற்றிருக்கும். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' திரைப்படத்தில், 'அடிடா அவள வெட்டுடா அவள' என்று பெண்கள் மீது வன்முறையை பிரயோகிக்க தூண்டும் விதமாக ஒரு பாடல் இடம் பெற்றது. பின்னர், இந்த பாடலுக்கு எதிர்ப்பு வந்ததால், சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்பட்டன. 'அடிடா அவள வெட்டுடா அவள....' 'வல்லவன்' என்ற திரைப்படத்தில், தன்னை காதலிக்க மறுத்த நயன்தாராவை கவர, சிலம்பரசன் பல வழிகளை கையாள்வார். வெற்றியும் காண்பார். கமலஹாசன் நடித்த கல்யாண ராமன் மாற்று ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படங்களில் பெரிய பற்களுடன் தோன்றும் கமல் போல தானும் உருமாறி, நயன்தாராவை வட்டமிடுவார் சிலம்பரசன். 'லூசு பெண்ணே லூசு பெண்ணே ...' என்று தொடங்கும் பாடலும் இக்காட்சிகளிடையே உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. லூசு பெண்ணே லூசு பெண்ணே'அரேஸ ஓ ரங்கா.. ஸ்ரீரங்கா.. கொப்பர தேங்கா.. இங்க பார் ரங்கா.. நார்த்தங்கா...' என்று தொடங்கும் பாடலை ஒன்றை பாடி இத்திரைப்படத்தில் கதாநாயகன், நாயகியை கிண்டல் செய்வார். 'வல்லவன்' திரைப்படத்தில் சிலம்பரசன்தன்னை விட்டு விலகி செல்லும் குஷ்புவை , அவர் சென்ற இடத்துக்கெல்லாம் தன் நண்பர்களுடன் சென்று, அவரை காதலிக்க வைப்பதாக கதையம்சம் கொண்டதாக அத்திரைப்படம் அமைந்திருக்கும். 1992-இல் வெளியான 'சிங்காரவேலன்' திரைப்படத்தில் சிறு வயதிலேயே தொடர்பிழந்த, தற்போது எப்படி இருப்பார் என்று தெரியாத தன் மாமன் மகளான குஷ்புவை சிரமப்பட்டு தேடிக் கண்டு பிடிப்பார் கமல்ஹாசன். ஓ ரங்கா.. ஸ்ரீரங்கா..முரளி நடித்த 'இதயம்' திரைப்படத்திலும் பெண்களை கிண்டல் செய்யும் பாடல் உண்டு. முரளி, தன் காதலை கூட வெளியே கூற மாட்டார், அவரா இப்படி பெண்களை விரட்டுவது, கேலி செய்வது என்ற வியப்பு மேலோங்கலாம். ஆனால், அவர் அப்படி பாடவில்லை. ஒரு பாடல் கட்சிக்காக தோன்றிய பிரபு தேவாவும், நடன குழுவும் 'ஏப்ரல் , மேயிலே பசுமை ஏதடா, ... ' என்று தொடங்கும் ��ாடலை பாடுவர். அவ்வாறு செய்யும் போது 'சின்னமணி குயிலே' என்ற பாடலை பாடி விஜயகாந்த், ராதாவை கவர முயற்சிப்பார். இறுதியில் தன் நோக்கத்தில் வென்று விடுவார். விஜயகாந்த் மற்றும் ராதா ஆகியோர் இணையாக நடித்து 1986-இல் வெளிவந்த 'அம்மன் கோவில் கிழக்காலே' திரைப்படத்தில் ராதாவை விரட்டி, விரட்டி காதலிப்பார்.ஏப்ரல் , மேயிலே பசுமை ஏதடா'அரேஸ ஓ ரங்கா.. ஸ்ரீரங்கா.. கொப்பர தேங்கா.. இங்க பார் ரங்கா.. நார்த்தங்கா...' என்று தொடங்கும் பாடலை ஒன்றை பாடி இத்திரைப்படத்தில் கதாநாயகன், நாயகியை கிண்டல் செய்வார். 'வல்லவன்' திரைப்படத்தில் சிலம்பரசன்தன்னை விட்டு விலகி செல்லும் குஷ்புவை , அவர் சென்ற இடத்துக்கெல்லாம் தன் நண்பர்களுடன் சென்று, அவரை காதலிக்க வைப்பதாக கதையம்சம் கொண்டதாக அத்திரைப்படம் அமைந்திருக்கும். 1992-இல் வெளியான 'சிங்காரவேலன்' திரைப்படத்தில் சிறு வயதிலேயே தொடர்பிழந்த, தற்போது எப்படி இருப்பார் என்று தெரியாத தன் மாமன் மகளான குஷ்புவை சிரமப்பட்டு தேடிக் கண்டு பிடிப்பார் கமல்ஹாசன். ஓ ரங்கா.. ஸ்ரீரங்கா..முரளி நடித்த 'இதயம்' திரைப்படத்திலும் பெண்களை கிண்டல் செய்யும் பாடல் உண்டு. முரளி, தன் காதலை கூட வெளியே கூற மாட்டார், அவரா இப்படி பெண்களை விரட்டுவது, கேலி செய்வது என்ற வியப்பு மேலோங்கலாம். ஆனால், அவர் அப்படி பாடவில்லை. ஒரு பாடல் கட்சிக்காக தோன்றிய பிரபு தேவாவும், நடன குழுவும் 'ஏப்ரல் , மேயிலே பசுமை ஏதடா, ... ' என்று தொடங்கும் பாடலை பாடுவர். அவ்வாறு செய்யும் போது 'சின்னமணி குயிலே' என்ற பாடலை பாடி விஜயகாந்த், ராதாவை கவர முயற்சிப்பார். இறுதியில் தன் நோக்கத்தில் வென்று விடுவார். விஜயகாந்த் மற்றும் ராதா ஆகியோர் இணையாக நடித்து 1986-இல் வெளிவந்த 'அம்மன் கோவில் கிழக்காலே' திரைப்படத்தில் ராதாவை விரட்டி, விரட்டி காதலிப்பார்.ஏப்ரல் , மேயிலே பசுமை ஏதடாகமல்ஹாசன்Image copyright PUNIT PARANJPE/GettyImages 1980, 1990-களுக்கு பிறகும், தற்போதும் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த 1960 மற்றும் 70-களில் , எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற கதாநாயகர்களின் திரைப்படங்களில், நாயகி தங்களை காதலிக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகன் மெல்லிய கிண்டல், குறும்புகள் செய்யும் காட்சிகள், பாடல்கள் இடம்பெறும். அவ்வளவு தான். இதில் விந்தையான அம்சம் என்னவென்றால், தங்களை தொந்தரவு, கிண���டல் செய்த கதாநாயகர்களை, அதிகபட்சம் இரண்டு, மூன்று காட்சிகளில் நாயகிகள் காதலிக்க ஆரம்பித்துவிடுவர். தன் மீது விருப்பமில்லாத பெண்ணை தன்னை காதலிக்க வைக்க, அதாவது தமிழ் சினிமா மொழியில் சொல்ல வேண்டுமானால், தங்கள் வலையில் விழ வைக்க, தமிழ் திரைப்பட கதாநாயகர்கள் பல அலாதியான பாணிகளை கையாள்வர். காதலிக்க கையாளும் யுத்திகள்ஆனால், திரைப்படங்கள் பெண்கள் குறித்தும் காதலைப் பெறுவது குறித்து காட்சிப்படுத்துவதிலும் சற்று கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. திரைப்படங்களில் பார்த்ததை நிஜ வாழ்க்கையில் அமல்படுத்த முயன்றது அந்த இளைஞர்களின் தவறாக இருக்கலாம். காதலிக்க மறுத்ததால் கொல்லப்பட்ட மென்பொறியாளர் சுவாதி Image caption காதலிக்க மறுத்ததால் கொல்லப்பட்ட மென்பொறியாளர் சுவாதிஇந்த இளைஞர்களை, தன்னை காதலிக்க மறுத்த இளம் பெண்களை கொலை செய்யத் தூண்டுவது எதுகமல்ஹாசன்Image copyright PUNIT PARANJPE/GettyImages 1980, 1990-களுக்கு பிறகும், தற்போதும் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த 1960 மற்றும் 70-களில் , எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற கதாநாயகர்களின் திரைப்படங்களில், நாயகி தங்களை காதலிக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகன் மெல்லிய கிண்டல், குறும்புகள் செய்யும் காட்சிகள், பாடல்கள் இடம்பெறும். அவ்வளவு தான். இதில் விந்தையான அம்சம் என்னவென்றால், தங்களை தொந்தரவு, கிண்டல் செய்த கதாநாயகர்களை, அதிகபட்சம் இரண்டு, மூன்று காட்சிகளில் நாயகிகள் காதலிக்க ஆரம்பித்துவிடுவர். தன் மீது விருப்பமில்லாத பெண்ணை தன்னை காதலிக்க வைக்க, அதாவது தமிழ் சினிமா மொழியில் சொல்ல வேண்டுமானால், தங்கள் வலையில் விழ வைக்க, தமிழ் திரைப்பட கதாநாயகர்கள் பல அலாதியான பாணிகளை கையாள்வர். காதலிக்க கையாளும் யுத்திகள்ஆனால், திரைப்படங்கள் பெண்கள் குறித்தும் காதலைப் பெறுவது குறித்து காட்சிப்படுத்துவதிலும் சற்று கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. திரைப்படங்களில் பார்த்ததை நிஜ வாழ்க்கையில் அமல்படுத்த முயன்றது அந்த இளைஞர்களின் தவறாக இருக்கலாம். காதலிக்க மறுத்ததால் கொல்லப்பட்ட மென்பொறியாளர் சுவாதி Image caption காதலிக்க மறுத்ததால் கொல்லப்பட்ட மென்பொறியாளர் சுவாதிஇந்த இளைஞர்களை, தன்னை காதலிக்க மறுத்த இளம் பெண்களை கொலை செய்யத் தூண்டுவது எது காதலிக்க வேண்டி பல இளம் பெண்கள் நாளும் கேலி, கிண்டல், அத்துமீறல்களுக்கு ஆளாவது எதனால் காதலிக்க வேண்டி பல இளம் பெண்கள் நாளும் கேலி, கிண்டல், அத்துமீறல்களுக்கு ஆளாவது எதனால் இவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால், தெரிந்தோ, தெரியாமாலோ இவர்கள் பார்த்த திரைப்படங்கள் பெண்களின் காதலை பெற எந்த வகையான யுத்தியை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று காட்சிப்படுத்தியது ஒரு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. தன்னை காதலிக்க மறுத்த இப்பெண்கள் மீது, அவர்களை ஒருதலைப்பட்சமாக காதலித்த இளைஞர்கள் வன்முறையை பிரயோகித்தனர் என்று கூறப்படுவதுதான் அதிர்ச்சியளிக்கும் அந்தக் காரணமாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் உள்ள ஒரு புறநகர் ரயில்நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பபட்ட சம்பவம், காரைக்காலில் வினோதினி என்ற பெண்ணின் மீது நடந்த அமில வீச்சு, சென்னையில் இணையதள மையத்தில் ஒரு இளம் பெண் மீது நடந்த அமில வீச்சு என்று எல்லாவற்றுக்கும் காரணமாக கூறப்படுவது ஒன்று தான். பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடைபெறும் பல குற்றங்களுக்கு சில சமயங்களில் திரைப்படங்கள் காரணமாக அமைந்து விடுகின்றன. தன் மீது விருப்பமில்லாத பெண்ணை காதலிக்க வைக்க 'ஹீரோயிசம்' என்ற பெயரில் திரையில் நடக்கும் கேலி, கிண்டல்கள் சாதாரண இளைஞர்களையும் அவ்வாறு நடக்க தூண்டுவதுடன், பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன.\nபடுத்து கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்: வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி\n3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை பகீர் பேட்டி\nநீங்க வந்து ஒன்னும் மாறாது; பேசாம ரெஸ்ட் எடுங்க – ரஜினிக்கு சீமான் அட்வைஸ்\nபடுத்து கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்: வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி\n3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை பகீர் பேட்டி\nநீங்க வந்து ஒன்னும் மாறாது; பேசாம ரெஸ்ட் எடுங்க – ரஜினிக்கு சீமான் அட்வைஸ்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2009/06/hindu-love-inspires-nun/", "date_download": "2020-12-03T04:25:15Z", "digest": "sha1:G7RXTEE3JYYG6MABFNQD5JHEFPNUUPTH", "length": 67946, "nlines": 194, "source_domain": "www.tamilhindu.com", "title": "கன்யாஸ்திரீயையும் நனைக்கும் கருணை மழை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகன்யாஸ்திரீயையும் நனைக்கும் கருணை மழை\nவாழ்க்கையானது அறிவின் வளர்ச்சியில் தொடர்ந்து பயணிக்கிறது. கிடைத்த அறிவை நம்பிக்கையாக்கி நாம் பயணத்தைத் தொடருகிறோம். இந்த நம்பிக்கைகள் நமது அறிவின் வேறு வடிவங்கள் மட்டுமே. பயணத்தின் பல கட்டங்களில் நாம் சுமந்து செல்லும் பல நம்பிக்கைகள் ஏற்கப்படுவதும், மறுக்கப்படுவதும் நடக்கின்றன. இதற்கிடையில் நமது நம்பிக்கைகளைக் காப்பாற்றிக்கொள்வது பல நேரங்களில் நமது பயணத்தைப் பலனுள்ளதாக்குகிறது. பல நேரங்களில் பயணத்தையே நாசம் செய்துவிடுகிறது. பயணம் அழிந்த பின் பயணி ஏது\nஇந்தப் பயணத்தைக் கட்டிக் காக்க அமைப்புகளை உருவாக்கிக்கொள்ளுகிறோம். இந்த அமைப்புகளும் நம்பிக்கைகளை உருவாக்குகின்றன. அவை பயணத்திற்குப் பலம் அளிப்பதைத் தாண்டி, தங்களை தற்காத்துக்கொள்ளவும், பயம்-எதிர்பார்ப்பு எனும் இரட்டைக் குழிகளுக்குள் குதிரையோட்டம் செய்யும்போது, அடக்குமுறையும் சுதந்திரமின்மையும் உருவாகின்றன.\nஇந்த நிலை அனைத்து தத்துவங்களுக்கும், கொள்கைகளுக்கும், ஏன் மதங்களுக்கும்கூடப் பொருந்தும். இந்த துர்பாக்கியம் நிகழும் அதே காலங்களிலேயே, அடக்குமுறை-சுதந்திரமற்ற தன்மைக்கு முரணாக திறந்த மன நிலையோடு உரையாடலை நிகழ்த்துகிற, சுதந்திரத்தை அச்சாகக் கொண்டிருக்கிற தத்துவங்களும், கொள்கைகளும், மதங்களும் இயக்கத்தைத் தொடருகின்றன. இந்த எதிர் எதிர் முரண்களால் வாழ்க்கையே நிகழ்கிறது. எதிரான இந்த முரண்கள் இல்லாவிட்டால் வாழ்க்கை ஏது\nஆனால், அந்த முரண்கள் நமது வாழ்க்கையை அலைக்கழிக்கும்போது, அவற்றைத் தீர்க்க நாம் துடிக்கும்போது, நாம் இந்த எதிரெதிர் முரண்களில் ஏதேனும் ஒன்றின் பக்கம் சாய்வோமெனில், அந்த சக்திக்குப் பலத்தை அதிகரித்து மற்றொரு சக்திக்குப் பலவீனத்தைத் தந்துவிடுகிறோம். முரண்பட்ட சக்திகளால் தொடர்ந்து ஓடும் வாழ்க்கைச் சக்கரம் அந்த சக்திகளில் சமநிலை பாதிக்கப்படும்போது எதிரெதிர் திசையில் ஓடும் சுழற்காற்றில் அகப்பட்ட தோணியாக சின்னாபின்னமாகிறது. எனவே, இந்த முரண்களைச் சரி செய்ய நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அவற்றைச் சரி செய்ய, சமநிலை உருவாக்க, நமது வாழ்க்கைச் சக்கரத்தைச் சீராய் செலுத்த இந்த முரண்களைக் குறித்த புரிதல் உதவுகிறது. புரிதலால் அறிவுக்களஞ்சியம் பூரணமாகிறது. முரண்பாடுகளின் சீர்குலைவால் தற்காலத்தில் அழிந்துகொண்டிருக்கிற இந்த அறிவுக்களஞ்சியத்தில், எஞ்சி இருக்கும் இந்த அறிவு இப்போது இந்து மதம் என்று அறியப்படுகிறது.\nமுழுமையாக தன்னைத் திறந்துவைத்துக்கொண்டு, அறிவின்மூலமும், மெய்யுணர்வின் மூலமும் சமநிலையைக் கொணர ஞானமடைந்த ஒவ்வொரு இந்துவும் முயல்கிறான். நடைமுறையில் அவனுக்கு மாற்று மதங்கள் என்ற ஒன்றே பிடிபடுவதில்லை. அதனால்தான் இஸ்லாமியராக ஒரு மசூதியில் வாழ்ந்த ஷீரடி பாபாவை தெய்வமெனப் போற்றுகிறான். அகப்பயணத்தினால் ஞானத்தைப் பெற்ற அஸிஸி நகரைச் சேர்ந்த ஃப்ரான்ஸிஸ்மீதும் அவனுக்கு அன்பு பீறிடுகிறது. தனது கோயிலுக்கு சமமான புனிதத்தை தர்க்காக்களும், மசூதிகளும், சர்ச்சுகளும் பெற்றுள்ளன எனப் புரிந்துகொண்டு அவற்றையும் அவன் புனிதத் தலங்களாகவே மதிக்கிறான். ஏனெனில், எங்கும் நிறைந்திருக்கும் உண்மை பூமியிலும் இருக்கிறது. எனவே, பூமாதேவியும் அவனுக்குக் கடவுள்தான். பூமியில் எழும் வழிபடு தலங்களும் கடவுள்தான். அனைத்துமே இறை எனும்போது இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளுவதால் முரண்பாடுகள் தீர்ந்துபோய்விடும் என நம்புகிறான்.\nஅவனைப் பொருத்தவரை, முரண்கள் என்பன மோதி அழிப்பதால் மட்டுமே தீர்க்கப்படுபவை அல்ல, மாறாக மோதி அழிப்பது தொடர்ந்து தீராப்பகையையே வளர்க்கிறது. அதற்குப் பதிலாக காருண்யம் சகஜ பாவத்தை உருவாக்கி ஒத்துழைப்பை சாத்தியமாக்குகிறது. எனவே, தங்களது கடவுளைத் தவிர வேறு கடவுள் எதுவும் இல்லை, தங்களது புனித நூலைத் தவிர வேறு எதுவும் உண்மையைச் சொல்லுவது இல்லை, தங்களது நபியைத் தவிர வேறு யாரும் சிறந்த உண்மையைச் சொல்லிவிடமுடியாது என்று சொல்லி வன்முறையையும், அடக்குமுறையையும் வாழ்க்கையாகக் கொண்டிருக்கிற ஆபிரகாமிய மதங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும், அவனுக்கு அன்பர்கள் கிடைக்கிறார்கள். இந்த சனாதன தர்மத்தை அழித்துவிடத் துடித்தவர்களிடையேயும்கூட உரையாடலின் மூலமும், சிரத்தையான செயல்களின் மூலமும் மனிதம் மலருகிறது.\nஇலங்கையில் தேராவாத பௌத்தம் இனவெறியாக மாறித் தமிழ���்களைக் கொன்றுபோடுகிறது. ஆனால், அங்கிருக்கும் ஒரு துறவியை இந்துமதம் அன்பினால் கவருகிறது. இலங்கையிலிருந்து ஒரு புத்த பிக்கு இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருந்தார். மாதா அம்ருதானந்த மயியைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்ததால் அவரை சந்திக்க விரும்பி அவரது ஆஸ்ரமத்திற்கு வந்திருந்தார். அந்த சமயம் இலங்கையில் ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு உதவ சென்றிருந்தார் அம்மா. திரும்பி வந்ததும் அவரது ஆஸ்ரம உறுப்பினர்கள் அம்மாவின் சேவையை படம்பிடித்து வந்திருந்தனர். சேவையினால் பலன் பெற்றவர்களில் சிங்கள மொழி பேசியவர்களும் இருந்தனர். அதை மொழிபெயர்க்க ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த புத்த பிக்குவிடம் வேண்டினர். அவரும் ஒப்புக்கொண்டார்.\nஅதில் 2005ம் ஆண்டு அம்மா இலங்கையில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு இருந்த சிங்களவர்களையும், விடுதலைப்புலிகளையும்கூட சந்தித்து தனது அன்பையும், ஆசிகளையும் வழங்கிய தகவல் இருந்தது. ஆழிப்பேரலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லுதல் இயலவே இயலாது என்ற நிலையில் இருந்த இடங்களுக்குக்கூடச் சென்று அனைவரையும் அரவனைத்து ஆசிகள் அளித்து தேவையான உதவிகளை வழங்கினார், அம்மா.\nஇந்தியாவைச் சேர்ந்த ஒரு துறவி பக்கத்து நாடான இலங்கையில் வாழும் மக்களின் துயரம் துடைக்கச் சென்றதைப் பார்த்த தேராவாதத் துறவிக்குக் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. ஊருக்குச் செல்லுமுன் மீண்டும் ஒரு முறை அம்மாவின் தரிசனம் பெற்றார்.\n“நான் சார்ந்துள்ள பவுத்த மத வழக்கப்படி பிற பெண்டிரைத் தொடுதல் கூடாது. ஆனால் அம்மாவின் தரிசனத்திற்காக ஒரு நோயாளி மருத்துவரை அணுகும் முறையில்தான் அம்மாவின் தரிசனமும், ஆசியும் பெற்று அம்மா ஒரு உயர்ந்த துறவி என்பதையும் அறிந்தேன்.\n“அம்மாவை சந்திக்கும் முன்னர் பிறரைத் தொடாத, மக்களிடமிருந்து விலகிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தேன். இப்போது உலகத்தாருடன் கலந்து அவர்களுக்காக வாழும் தியாக வாழ்க்கையை மேற்கொள்ளப்போகிறேன்” எனக் கூறிச் சென்றார்.\nபவுத்த தேரவாத இன கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு பவுத்த பிக்குவின் மனதையே மாற்றிவிட்டது அம்மாவின் அன்பு என்றால் அது மிகை இல்லை.\nஅன்பைப் போதிக்கும், அகிம்சையை உயர்தர்மமாக முன்வைக்���ும் பௌத்த தர்மத்தைச் சேர்ந்தவர் ஒருவருக்கு, இந்து தர்மத்தின்மீது அன்பு ஏற்படுவது ஆச்சரியம் இல்லை. ஆனால், தனது மதத்தைத் தவிர மற்றவை திருத்தப்படவேண்டியவை அல்லது அழிக்கப்படவேண்டியவை என்று சொல்லும் இஸ்லாமிய, கம்யூனிஸ, கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர்களையும்கூட ஹிந்து தர்மத்தின் ஞானம் கவருகிறது. திருத்துகிறது. உயர்த்துகிறது.\nஇங்கனம் இந்து தர்மத்தால் கவரப்பெற்ற கிருத்துவ கன்னியாஸ்த்ரீ ஒருவர் மாதா அம்ருதானந்த மயியுடனான தனது அனுபவங்களைச் சொல்லி, அவை மாத்ருவாணி இதழில் (My Date with a Guru by Joanne Marrow, USA. Published in: Matruvani, February 2009, Vol:20-No.6:) வெளிவந்தன. அந்த அனுபவங்களையும் இங்கே அப்படியே தருகிறோம்.\n“குழந்தையாக மூன்று வயதிலேயே தியானம் செய்தது எனது நினைவுக்கு வருகிறது. என் தந்தையின் பச்சை நிற மெத்தை நாற்காலியில் சும்மா உட்கார்ந்திருந்தேன். ‘வெட்டியாக இல்லாமல், போய் விளையாடு’ என்றார் என் தாயார். நான் வெட்டியாக இல்லை, ஏதோ செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால், நான் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை அவரிடம் விளக்க என்னிடம் அப்போது வார்த்தைகள் இல்லை.\nபக்தியமனான கத்தோலிக்கப் பெண்ணாக வளர்ந்த நான், தினமும் சர்ச்சுக்குச் சென்று பிரார்த்தனை செய்வேன். சர்ச்சினுடைய சிறுவர் பாடகர் குழு உறுப்பினராகத் திருமணங்களிலும், ஈமச்சடங்குகளிலும் பாடியிருக்கிறேன். ஈமச் சடங்குகளுக்கான க்ரிகேரியன் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த சிறு பிராயத்தில், பாதிரியார்களும், கன்னியாஸ்த்ரீகளுமே முழுமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. முழுமையான வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் விரும்பாது, மேரிக்னோல் மிஷனரி ஸிஸ்டர்ஸ் (Maryknoll Missionary Sisters)ல் சேர்ந்தபோது எனக்கு 19 வயது. டான்ஸானியா நாட்டில் ஒரு மதப்பிரச்சாரகராக வாழ்வதே எனது நோக்கமாக அப்போது இருந்தது.\nஅந்தக் கன்னியாஸ்ரமத்தில் தியானம் செய்வதைக் கற்றேன். ஒரு கன்யாஸ்த்ரீயாக எனது வாழ்க்கை இறையியல் கல்வியிலும், பிரார்த்தனையிலும், மடத்தின் அன்றாட வேலைகளைச் செய்வதிலும் கழிந்தது. நாங்கள் அமைதியைக் கடைபிடிக்கவேண்டும். ஒரு நாளில் ஒரே ஒரு மணிநேரம் மட்டுமே பேச நாங்கள் அப்போது அனுமதிக்கப்பட்டோம். வெளியுலகத்தோடு எங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. தொ���ைக்காட்சி கிடையாது. வானொலி கிடையாது. செய்தித்தாள் கிடையாது. பத்திரிகைகள் கிடையாது. 1964ல் இருந்து 1966வரை.\nமதப்பிரச்சாரகர்களாகப் பல வெளிநாடுகளுக்கு நாங்கள் செல்லவேண்டும் என்பதால் பல நாட்டுக் கலாச்சாரங்களைத் தெரிந்துகொள்ள ஊக்குவிக்கப்பட்டோம். உலகிலுள்ள மதங்களைக் குறித்து எங்களது நூலகத்தில் பல புத்தகக் கட்டுகள் இருந்தன. கடுமையான சட்டங்கள் எப்போதாவது தளர்த்தப்படுமாயின், தூங்கப் போவதற்குப் பதிலாக இரவில் நெடுநேரம் படித்துக்கொண்டிருந்தேன். அந்த படிப்பினால் ஹிந்து மதத்தின் மீது எனக்கு ஒரு ரகசிய ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த மதத்தில் பலவிதமான ஆண் பெண் தெய்வங்கள் வழிபடப்பட்டனர். அது என்னைக் கவர்ந்தது. நமக்குப் பிடித்தமான ஒன்றில் லயித்து, அதனோடு ஒரு உறவை வளர்க்கும் ஆர்வமானது அடிப்படையான மனித இயல்பு. என்னைக் கவர்ந்தாள் காளி.\nமண்டையோட்டு மாலையணிந்து, பெரிய நாக்கை துருத்திக்கொண்டு இருக்கும் அவள் உக்கிரமான குணமுடையவள். தன்னுடைய பல கைகளில், ஒரு கையில் வாளையும், மறுகையில் வெட்டியெடுக்கப்பட்ட மனிதத் தலையையும் வைத்திருந்தாள். அதுவரை நான் அறிந்த மந்தமான பெண் தெய்வங்களிடமிருந்து அவள் முற்றிலும் வேறுபட்டுத் தெரிந்தாள். எனக்குள்ளும் இருக்கும் இந்த வலிமையான பெண்மையின் சாராம்சத்தை அறிந்துகொள்ளவும், அதைக் கண்டு அச்சமில்லாதிருக்கவும் விரும்பினேன். எனக்குள் இருக்கும் இந்த உக்கிரமான வலிமையின் அடையாளத்தோடு நட்பு கொள்ள விரும்பினேன்.\n21ம் வயதில் கன்னியாஸ்ரமத்தில் இருந்து வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. எங்களையெல்லாம் கவனித்துக்கொண்டவர் அப்போது என்னிடம், ‘ஆன்மீக வாழ்க்கையை வாழ உனக்கு மடம் என்ற அமைப்புத் தேவையில்லை’ என்றார். அதன் பின்னால் கழிந்த 40 வருடங்களில், உளவியலில் ஒரு பி.எச்.டி பட்டம் பெற்றேன். பௌத்தம், சனாதன தர்மம், பெண்ணியல் ஆன்மிகம், இயற்கை சார்ந்த ஆன்மிகம், மாறுபட்ட மன ப்ரக்ஞைகள் குறித்த அனுபவங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தேன். தியானம், யோகா, தாய்ச்-சி போன்றவற்றை தினமும் பயின்றேன். பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், உளவியல் ஆலோசகராகவும் இவற்றை நான் கற்பித்தும் வந்தேன். கிருத்துவ மதத்தை முற்றிலும் கைகழுவினேன்.\nஒரு மாணவியால் அவ்வளவு தூரம்தான் போகமுடியும், குரு இல்லாவிட்டால். உளவியலிலும், ஆன்மிக ஆய்வுகளிலும் நிபுணியான எனக்கு அந்தத் துறைகளில் சிறந்து விளங்கும் பல சக அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர்களில் எவரும் குருவாகவோ, முக்திபெற்றவராகவோ தெரியவில்லை. ஆசியாவைச் சேர்ந்த பல குருமார்கள் வடக்குக் கலிஃபோர்னியா வழியாகச் செல்லும்போது, அவர்களுடைய சத்சங்கத்தை நாடினேன். வெறும் சராசரி மனிதர்களாகத் தெரிந்த அவர்கள் என்னைக் கவரவில்லை. அவர்களில் சிலர் தங்களுடைய பெண் சீடர்களைப் பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் என்று பின்னால் கேள்விப்பட்டேன். இந்த அனுபவங்கள் ஆன்மிகப் பாதையானது தனியாகச் செல்லவேண்டிய, தனியாகப் பயிலவேண்டிய ஒன்று என்ற எண்ணத்தை என் மனத்தில் உறுதி செய்தன. இருப்பினும், ஒரு குரு இருந்தால்… ஒருவேளை…\nஅந்த எண்ணமும் இருந்தது. அப்போதுதான் ஒரு புத்தகம் எனக்குக் கிடைத்தது, ‘தேவியின் மகள்கள்: இந்தியப் பெண் புனிதர்கள்’ (Daughters of the Godess: the Women Saints of India. Linda Johnson, 1994). இந்தியாவைச் சேர்ந்த ஆறு ஆன்மிக ஆசிரியைகளைப் பற்றியது அந்த நூல். ‘இவர்களில் ஒருவரை குருவாக நான் தேர்ந்தெடுத்தால், அது யாராக இருக்கக்கூடும்’ என்று என்னை நான் கேட்டுக்கொண்டேன். அம்மாவையே என் மனம் தேர்ந்தது. ஆனந்தமும், அன்பும் அடிப்படையான உண்மைகள் என்று அவர் சொல்லுவது என்னுடைய இயல்பின் ஆழத்தைத் தொட்டிருக்கக்கூடும். இருப்பினும், நான் அந்த ஆர்வத்தைத் தொடரவில்லை. இத்தனைக்கும் அந்தப் புத்தகத்திலேயே ஸான் ராமோன் (San Ramon) ஆசிரமத்தின் முகவரி இருந்தது.\nஜூன் 1997ல் என்னுடைய தோழி ஒருவர் என்னிடம் கேட்டார், “ஒரு அருமையான பெண்மணியால் தழுவப்படுவது குறித்து என்ன நினைக்கிறாய்\nசிரித்தேன். நல்ல யோசனைதான் என்றேன். அவர் அப்போது என்னிடம் உறுதியான குரலில் சொன்னார், “உனக்குத் தெரியுமா, அந்த அருமையான பெண்மணி காளிதான்.”\nஅடுத்த நிமிடமே அந்தத் தோழியின் காரில் இருந்தேன். ஸான் ராமோனில் உள்ள அம்மாவின் ஆசிரமத்திற்கு அந்தத் தோழியும், மேலும் சில நண்பர்களுடனும் பயணித்தோம். அந்தக் குழுவில் இருந்த ஒரு ஜோடி அம்மாவுடைய தேவி பாவத்தின் இறுதியில் அவரது ஆசிகளோடு திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள். மதிய வேளையில் போய்ச் சேர்ந்த நாங்கள், ஆசிரமத்துத் தோட்டத்தில் உலாவினோம். அங்கே மென்மையான கோதுமை நிற குன்றுகளால் சூழப்பட்ட பெரிய குளக்கரையில் ஓய்வெடுத்தோம். இளஞ்சிவப்பு அல்லி மலர்களின் ஊடே நிகழ்ந்த அன்னங்களின் நீச்சல் கண்ணைக் கவர்ந்தது. தரிசனச் சீட்டு பெறுவதற்கான சனத்திரள் வரிசையில் கலந்துகொள்ளும் நேரம் விரைவில் வந்தது.\nகோயிலுக்குள் நுழைந்தோம். அங்கே உட்கார நாற்காலிகள் எதுவும் இல்லை. நான்கு அடுக்குகளாகத் தரையில் வைக்கப்பட்டிருந்த அழகானப் பித்தளைப் பாத்திரங்களில் சாம்பிராணி மணம் எழுந்தது. விரைவிலேயே அந்த மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிறைந்தது. அவர்கள் எனக்குப் புரியாத ஒரு திருப்பாடலைப் பாடினார்கள். சாம்பிராணிப் புகையைவிட மக்களின் எதிர்பார்ப்பு காற்றில் அதிகமாய் பரவியது.\nஅங்கே இருந்தவர்கள் பலதரப்பட்டவர்கள். பல இனங்களும், பல வயதினரும் அங்கே குழுமியிருந்தனர். பலர் வெள்ளை நிற சட்டைகளும், சேலைகளும், கால்சட்டைகளும் அணிந்திருந்தனர். பலர் முறைப்படியான ஆடைகளும், பலர் சாதாரணமான ஆடைகளும் அணிந்திருந்தனர். திடீரென்று ஒரு அமைதி. அம்மா. பின்பக்க வாசல் வழியாக உள்ளே நுழைந்த அம்மாவை வைதீக முறையில் வரவேற்றனர். அவரை நான் கண்டேன்: அதிக உயரமில்லாத, கருத்த, பிரகாசமான அந்தப் பெண் ஒளிமயமான சிரிப்போடு மண்டபத்தின் முன் நடந்து வந்தார். ஒரு குழந்தை மகிழ்ச்சியோடு கூவியது: “அம்மா, மம்மா \nஎல்லாரும் சிரித்தனர். அவர்களுடைய உணர்வுகளையே அந்தக் குழவியின் மழலை அழைப்பும் வெளிப்படுத்தியது போலும். பாதையின் மருங்கில் இருந்தவர்கள் நீட்டிய கரங்களைத் தொட்டவாறே அம்மா முன்பக்கம் சென்றார். ஒரு சமயச் சடங்கிற்குப் பின்னால், தியானம். அதன் பின் அம்மா பேசியதை ஒரு துறவி மொழிபெயர்த்தார். தியானம் செய்யவேண்டும் என்று எங்களை வலியுறுத்திய அம்மா, “நீங்கள் எல்லாரும் சிம்னி விளக்கின் உள்ளே இருக்கும் தீபங்கள். சிம்னி விளக்கின் கண்ணாடியில் கொஞ்சம் கொஞ்சமாக புகைக் கரி பட்டு பட்டு, தீபம் தெரியாத அளவு கருத்துவிடுகிறது. கறைபட்ட மேற்பரப்பைச் சுத்தம் செய்ய தியானம் ஒரு வழி” என்றார். அது எனக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகத் தெரிந்தது.\nஅடுத்து எங்கள் உடலினுள் உள்ள நுணுக்கமான சக்தி அமைப்புகள் தூய்மை பெறுவதற்காக, எங்கள் உடலைச் சுற்றி தீபாரதனை செய்தோம். அம்மாவால் ஆசிர்வதிக்கப்பட்ட தீர்த்தம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அம்மா அந்த அறையில் இருந்து அகன்றார். நாற்காலிகள் போடப்பட்டு, அம்மா பட்டாடை அணிந்த உருவோடு தரிசனம் தரப்போகிறார். தரிசனச் சீட்டில் உள்ள எண்ணின் அடிப்படையில் வரிசையானது ஒழுங்கு செய்யப்படும். நாங்களும் வெளியே வந்தோம்.\nஅந்த மண்டபத்தில் இருந்து வெளியேறும்போது அனுபவித்தறியாத அமைதியையும், உள்ளார்ந்த நிலையையும் உணர்ந்தேன். அந்த சுகமான சூழல் எனக்குப் பிடித்திருந்தது. அது ஒரு சிறிய கிராமம் போல இருந்தது. பழகிய நண்பர்கள் ஒருவரை ஒருவர் முகமன் செய்தனர், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன, எங்கும் மகிழ்ச்சி குறித்த ஒரு புரிதல் நிலவியது. இங்கே எல்லாரும் கொண்டாட்டத்தோடு இருந்தார்கள். சுகமான தளர் நிலையில் திரிந்தார்கள். கத்தோலிக்க சர்ச்சில் இருப்பதைப் போன்ற வழக்கமாக்கப்பட்ட இறுக்கமோ, விறைப்பான அமைதியோ இங்கே இல்லை. எங்களுடைய சிறிய குழு திறந்த வெளியில் நடந்துபோய் உணவுச் சாலையை அடைந்தது. இந்திய உணவுகளை ரசித்து உண்டோம். அட்டகாசமான தேநீர்.\nகோயிலுக்குத் திரும்பியபோது, மேடையின் மீது செம்மையும் தங்க நிறமும் கொண்ட பட்டாடையணிந்து, கிரீடத்துடன் அம்மா ஒரு நாற்காலியில் வீற்றிருந்தார். தரிசனத்திற்காகச் சென்றவர்கள் அம்மாவினை வணங்கினர். அன்போடு அணைக்கப்பட்டார்கள். குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக அணைத்துக்கொண்டார் அம்மா. அங்கிருந்து எழுந்து செல்ல திரும்புபவர்கள் முகத்தில் திருப்தியான ஒரு புன்னகை இருந்தது. சிலர் தியான உணர்வுடன் இருந்தனர். சிலர் லேசாக விசும்பி அழுதனர். தரிசன வரிசையில் இல்லாதவர்கள் தியானம் செய்துகொண்டோ, பாட்டுப் பாடிக்கொண்டோ, அல்லது தங்களுக்குள் அமைதியாக உரையாடிக்கொண்டோ இருந்தனர். ஒரு பெரிய குழு இந்திய கீதங்களைப் பாடிக்கொண்டிருந்தது. ஒரு முழுமையான இசைக்குழு தபலா, ஆர்மோனியம், ஜால்ரா உள்ளிட்ட இசைக்கருவிகளோடு அந்த பஜனையில் ஈடுபட்டது. வேறு ஒரு பக்கத்தில் அம்மாவினை நினைவூட்டும் பொருட்கள், மாலைகள், புத்தகங்கள், கேசட்டுகள், ஊதுபத்திகள் போன்ற பூஜைப் பொருட்களை விநியோகிக்கும் கடை இருந்தது.\nஅப்போது இரவு மணி 11. என்னுடைய தரிசனச் சீட்டு எண் மிகப் பெரியது. நான் அமைதியாக அந்த சூழலைப் பருகிக்கொண்டிருந்தேன். அம்மாவின் சில படங்களை வாங்கினேன். அவற்றில் ஒரு கிளிக்கு அம்மா உணவூட்டும் படமும் இருந்தது (முன்பொருமுறை என்னிடம் ஒரு கிளி வளர்ந்தது). வெளியே மெதுவாக நடந்து போய் நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இறுதியாக இரவு 2.30 மணிக்கு எனது முறை வந்தது. குளிர்ச்சியான அந்த இரவில் என்முறை வந்தபோது ஒரு கதகதப்பான அணைப்பைத் தவிர வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. அம்மாவின் மார்பில் தலை சாய்த்தபோது, அம்மா கிசுகிசுப்பாய் சொன்னார்:“மகளே, மகளே, என் மகளே.”\nஒரு அதிர்வு உடலெங்கும் ஓடியது. வார்த்தையில்லாத ஆனந்தம். எனது சுயமும், தன்னுணர்வும் கரைந்தன. புனிதமும், களியுவகையும், அமைதியும். இதை அனுபவிக்கும்போதே, அனுபவிப்பவர் இல்லாத நிலை. எனது அடையாளங்களே அங்கு இல்லை. என் உண்மையான இயல்போடு முற்றிலும் ஒன்றியிருந்தேன். என்னை மென்மையாக விலக்கிய அம்மா, என் கண்களை ஆழமாய் பார்த்தார். அவரது பார்வை, “இப்போது உனக்கே தெரிந்தது” என்றது. பிரமிப்போடு மலைத்திருந்தேன். யாரோ ஒருவர் என்னை அங்கேயிருந்த ஒரு நாற்காலிக்கு இட்டுச் சென்றார். ஏறத்தாழ 45 நிமிடங்கள் அந்த உணர்வு அகலாது நான் அப்படியே அமர்ந்திருந்தேன். என்னைச் சுற்றிப் பொங்கும் சுறுசுறுப்பு குறித்து சட்டை செய்யாது அமர்ந்திருந்தேன். மெதுவாக எண்ணங்கள் என் மனத்தில் மீண்டும் எழ ஆரம்பித்தன. எனது சுயம் மீண்டெழுவதைக் கவனித்தேன். வழக்கமான ப்ரக்ஞை நிலைக்கு நான் மீள்வதைக் கண்டேன். அந்த உயர்வான மனநிலை மறைந்து போவதற்குள் அதை பிடித்துக்கொண்டுவிட துடித்தேன்.\n“இந்தப் பெண்மணி என்னை என்ன செய்துவிட்டாள்\nஎன்னை மேலும் உற்று கவனித்தபோது, ஒரு சூறாவளியாய் எனது சக்தி மையங்களூடே சீறிப் பறந்து, கர்மவினைகளைச் சிதறச் செய்திருக்கிறார் அம்மா எனப் புரிந்துகொண்டேன். எனது மன-உடல் அமைப்பு ஒரு ஒழுங்கிற்குச் சமன் செய்யப்பட்டுச் செயல்பட்டது. அங்கேயே இருந்து தியானித்தவாறே, தூக்கச் சோர்வோடு இருந்தேன். அதுவரை ஏறத்தாழ 20 மணி நேரங்கள் தூங்காமல் இருந்ததால், இப்போது தூக்கம் கண்ணைச் சுழற்றியது. அங்கே இருந்த பால்கனிக்குச் சென்று தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளோடு தரையில் படுத்துத் தூங்கிவிட்டேன்.\nகாலை 4.30 மணிக்கு மகிழ்ச்சி பொங்கும் சுறுசுறுப்புடன் அம்மாவை வலம் வந்த மனிதத் திரள் என்னை எழுப்பியது. கலகலவென்று சிரித்துக்கொண்டும், ரோஜா இதழ்களை அவர்கள்மேல் விளையாட்டுப்போலத் தூவியவாறும் அம்மா இருந்தார். எங்களது கார் போக்குவரத்து நெரிசல் இல்லாத அந்த அதிகாலைச் சாலையில் 450 மைல்கள் பயணித்து, க்ராஸ் வேலி (Grass Valley)யை வந்தடைந்தது.\nஒரு மாதம் கழித்து அந்த கிராமத்தில் என் புதிய வீட்டிற்குக் குடிபுகுந்தேன். வீட்டை அலங்காரம் செய்து முடித்த பின்னர் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அம்மாவின் படத்தை நான் வைத்திருப்பதைக் கவனித்தேன். எப்போதும் கையில் ஏந்திச் செல்லும் சாவிக் கொத்திலும் அம்மாவின் படம். அன்றிலிருந்து ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் அம்மா வருகை தரும்போதெல்லாம் நானும் தரிசனம் நாடினேன். ஆனால், அவை எனது முதல் அனுபவம் போல ஆழமானதாக இல்லை. என்னுடைய சக்தி அமைப்புக்களில் சில சமன்பாடுகளை உருவாக்கி, என்னைச் அம்மா சரிசெய்துவருகிறார் என்று புரிந்துகொள்கிறேன். ஆனால், நேரடியான தரிசனங்களில் நான் இதுவரை அம்மாவுடன் உரையாடியதே இல்லை. தரிசனங்களைத் தவிர மற்ற நேரங்களில் அவரது உடலைத் தீண்டியதில்லை. அவரைக் காண வருகிற பக்தகோடிகளின் திரளில் நானும் ஒருத்தி. அவ்வளவுதான். அப்படியே சென்று கொண்டிருந்த என் வாழ்வில் 2002ம் ஆண்டின் ஒரு இலையுதிர்க்காலத்தில் எனது சிறுநீரகத்தை புற்றுநோய் ஆக்கிரமித்திருந்தது தெரியவந்தது.\nமூன்றாம் நிலையில் இருந்த அந்த புற்றுநோயால் என்னுடைய ஒரு சிறுநீரகம் 6.5 பவுண்டு எடையுள்ளதாக மாறியிருந்தது. நான் மோசமான நிலையில் இருந்தேன். எட்டு மணி நேர அறுவை சிகிச்சையினைத் தாண்டி வாழும் வாய்ப்பு குறைவு என்று சொன்னார்கள். ஆனால், எனது கனவில் அம்மா தோன்றி, எல்லாம் சரியாகிவிடும் என்றார். அறுவை சிகிச்சையின்போது எனது இதயம் நின்றுவிட்டது. ஒரு வெள்ளை நிறச் சுரங்கப் பாதையினுள் இழுக்கப்படுவதுபோல ஒரு தோற்றம். ஒருவிதமான விழிப்பு நிலை ஏற்பட்டது. அந்த வெள்ளைக் குழற்பாதையின் முடிவில் என் இறந்துபோன தந்தையைக் கண்டேன். அவரோடு சேரப்போவதற்கு முன்பாக நின்றுவிட்டேன். அந்த அறுவை சிகிச்சையின் பின்னால் பல நாட்கள் மிகுந்த துன்பத்திற்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் குணமடையத் தொடங்கினேன்.\nஜூலை 2004ம் ஆண்டு, அம்மாவின் பயணம் சிகாகோவின் புறநகர்களிலும் தொட்டது. அங்கே வாழ்ந்துவந்த எனது சகோதரி அம்மாவின் ஆசிகளை அனுபவிக்கவேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். வீட்டிலிருந்து ஐந்து ந��மிடப் பயணத்திலேயே அம்மா தங்கி இருக்கும் விடுதி இருந்தது தெரியவந்தது. சிகாகோவிற்குப் பறந்து சென்ற நான் எனது சகோதரியை தரிசனத்திற்கு அழைத்துச் சென்றேன். அன்று அதிகாலைக் கனவில் தோன்றிய அம்மா, “இந்தக் கூட்டத்தில் இருந்து விலகி இங்கே வந்து, குளித்து, கொஞ்சம் ஓய்வெடுக்க ஆசைப்படுகிறேன்” என்றார். நான் கண்விழித்தபோது எனது சகோதரி தன்வீட்டு குளியல் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தார். என்னைப் பார்த்து, “வேறொன்றுமில்லை. திடீரென்று எனக்கு ஒரு வித்தியாசமான எண்ணம் வந்தது. இப்போது அம்மா இங்கே வந்து குளிக்க வேண்டும் என்று சொன்னால்…” என்றார். அன்று மாலையிலும், நாங்கள் இருவரும் அம்மாவின் தரிசனத்தைப் பெற்றோம்.\n1997ம் ஆண்டு எனக்குக் கிட்டிய அந்த முதல் அனுபவத்தில் இருந்து, அம்மா என்னுடன் இருப்பதை உணர்கிறேன். புன்னகை சிந்தும் அவரது முகம் எனது வீட்டின் ஒவ்வொரு அறையிலிருந்தும் என்னைப் பார்க்கிறது. தியானிக்கும்போதும், ஜபம் செய்யும்போதும், நான் அம்மாவின் சமீபத்தில் இருப்பதாகக் கற்பிதம் செய்துகொள்கிறேன். இப்போது எனக்கு இருப்பது நான்காம் நிலை சிறுநீரகப் புற்றுநோய். இதைச் சரி செய்ய எந்த வைத்தியமும் கிடையாது. குத்துமதிப்பான மருந்துகளால் சரி செய்யும் முயற்சிகள் நடந்துவருகின்றன. கடைசியாக எனக்குக் கிடைத்த தரிசனத்தின்போது எனக்காக பிரார்த்தனை செய்வேன் என்று அம்மா சொன்னார்.\nஅவர் எனது ஆன்மீகத் தாய். ஆறுதலும், அமைதியும் தரும் ஊற்று. எனக்குப் புரியாத பல வழிகளில், அவருடைய பக்தர்களுடனும், இந்தப் பிரபஞ்சத்தினுடனும், அந்த மகா ரகசியத்துடனும், அவரோடும் இணைந்திருக்கும் பரந்துவிரிந்த சக்தியின் வலைப் பின்னலில் நானும் ஒரு பகுதி.\nTags: அமிர்தானந்த மயி, அம்மா, இந்துப் பெண்கள், காளி, சக்தி, தாய், தியானம், தேவி, பஜனை, பிறமதங்கள், பெண்கள், பெண்மை, மொழிபெயர்ப்பு, யோகம், ஹிந்துமதம்\n4 மறுமொழிகள் கன்யாஸ்திரீயையும் நனைக்கும் கருணை மழை\nஅம்மாவின் அன்பை நேரடியாய்ப் பார்த்தவன் நான். ஜாதி மத பேதமின்றி அனைவரையும் தனது குழந்தைகளாய் அனைவரையும் அன்பு செலுத்த போதிக்கும் அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்த மயி அவர்கள். மாய மந்திரங்கள் செய்வதில்லை. உலகை நேசிக்கும் ஒரு எளிய ஜீவன் அம்மா. அவருடனான அனுபவங்களை இங்கு பதித்திருக்கும் தமிழ் இந்துவுக்கு வாழ்த்துக்கள்.\nதமிழ்ஹிந்து » கன்யாஸ்திரீயையும் நனைக்கும் கருணை மழை…\nஇலங்கையில் தேராவாத பௌத்தம் இனவெறியாக மாறித் தமிழர்களைக் கொன்றுபோடுகிறது. ஆனால், அங்கிருக்க…\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்\n• மேதா ஸூக்தம் – தமிழில்\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nசுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 8\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 10\nபுன்னகை மன்னர் [மந்த்ராலயப் பயணம்]\nமாற்றான் – திரைப் பார்வை\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் -7\nஅறிவிப்பு: தமிழ் இந்துவில் உரையாடுங்கள்\nவேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன\nவன்முறையே வரலாறாய்… – 16\nதெய்வத் திருமகள் – திரைப்பார்வை\nஅத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்\nசாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்\nஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/4/16/karur-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B2-6-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B2-2-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%952439575.html", "date_download": "2020-12-03T04:38:13Z", "digest": "sha1:VQQPYDRUIQXSGB2TQGKY6DVUMFYVZAWX", "length": 6459, "nlines": 113, "source_domain": "duta.in", "title": "[karur] - இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை தேர்தல் அலுவலர் எச்சரிக்கை - Karurnews - Duta", "raw_content": "\n[karur] - இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை தேர்தல் அலுவலர் எச்சரிக்கை\nகரூர், ஏப். 16: கரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் , கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் மக்களவை தேர்தல் வரும் 18ம்தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகளின் படி, ஏப்ரல் 16ம்தேதி (இன்று) மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.தேர்தல் தொடர்பான பொது கூட்டங்கள், ஊர்வலங்களை நடத்தவோ, அந்த பொதுக் கூட்டங்களில் பங்கேற்கவே கூடாது. தேர்தல் தொடர்பான தகவல்களை ஒளிப்பதிவிலோ, தொலைக்காட்சியிலோ அல்லது எந்தவித மின்னணு தகவல் தொடர்பு முறையிலோ காட்சிப்படுத்தக் கூடாது.\nஇசை நிகழ்ச்சிகள், எந்தவித பொழுதுபோககு நிகழ்ச்சிகள் மூலமாகவோ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் 2 வருட சிறை, அபராதம் அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட, அந்த தொகுதியில் வாக்காளராக இல்லாத அனைத்து அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் 16ம்தேதி மாலை (இன்று) மாலை 6மணிக்கு மேல் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். (தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏ, தொகுதியில் வாக்காளராக இல்லாத பட்சத்திலும் வெளியேறிச் செல்ல அவசியம் இல்லை, இருப்பினும், அவர் எந்தவித பிரசாரத்திலும் ஈடுபட அனுமதியில்லை). இன்று (16���்தேதி )மாலை 6மணிக்கு மேல் இயக்கப்படும் அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126(1)(பி)ன் படி தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளோ, வாக்கெடுப்புகளோ, கணக்கெடுப்புகளோ தேர்தல் நாளுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/azpe0gAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ttk-signs-aishwarya-abhishek-as-brand-envoy-184453.html", "date_download": "2020-12-03T04:30:48Z", "digest": "sha1:SJXC3TLZKMTLSTNOYPSSIIAKS5KRZTIA", "length": 13629, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டிடிகே பிரஸ்டீஜின் புதிய பிராண்ட் அம்பாசிடரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் | TTK signs Aishwarya, Abhishek as brand envoy - Tamil Filmibeat", "raw_content": "\n1 min ago மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\n6 min ago கையெடுத்துக் கும்பிட்ட ரியோ, சோம்.. ஆரி படுத்தே விட்டார்.. ஜித்தனும் நிஷாவும் அப்படி பேசுனாங்க\n52 min ago வரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\n1 hr ago ஹீரோ இமேஜ்.. தேவையில்லாத ஆணி.. அனிதா பேசிய பேச்சால் செம காண்டான ரியோ.. சோமிடம் கொட்டித் தீர்த்தார்\nNews தெற்கு அந்தமான் கடற்பரப்பில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nAutomobiles எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி செல்லும் ஃபியட் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு இப்படியொரு நிலைமையா\nLifestyle உங்க தொப்பையை வேகமாக குறைக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிடிகே பிரஸ்டீஜின் புதிய பிராண்ட் அம்பாசிடரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்\nசென்னை: சமையல் அறை சாதனங்கள் தயாரிப்பாளரான டிடிகே பிரஸ்டீஜ் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராய�� தங்கள் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்துள்ளது.\nபிரசவத்திற்கு பிறகு படங்களில் நடிக்காத ஐஸ்வர்யா ராய் விளம்பர படங்களில் நடிப்பது, கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்வது என்று பிசியாகத் தான் இருக்கிறார்.\nஇந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும், இந்தி நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோரை டிடிகே பிரஸ்டீஜ் நிறுவனம் தங்களின் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nரூ.2,500 கோடி மதிப்புள்ள டிடிகே குழுமத்தின் ஒரு பகுதி தான் சமையல் அறை சாதனங்கள் தயாரிப்பாளரான டிடிகே பிரஸ்டீஜ் என்பது குறிப்பிடத்தக்கது.\nசொன்னேன்ல.. கொரோனாவை முறியடிப்பேன்னு.. ஒருவழியாக குணமான அபிஷேக் பச்சன்.. உற்சாக ட்வீட்\nஅமிதாப் குடும்பத்திற்கு கொரோனா தொற்ற இவர்தான் காரணமாமே.. தீயாய் பரவும் தகவல்\nஅமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா.. விரைவில் குணமடைய இந்திய திரையுலகமே பிரார்த்தனை\nஅபிஷேக் பச்சனுக்கு வெப்சீரிஸாவது கை கொடுத்ததா\nஎன்ன சர்ப்ரைஸ்.. ஆரத்யாவுக்கு தம்பி பாப்பா வரபோறாங்களா அபிஷேக் டிவிட்டால் கன்ஃபியூஸான நெட்டிசன்ஸ்\nஎன்னது ஐஸ்வர்யா ராய்க்கு 46 வயசாகுதா…. நம்பமுடியலையே\nஐஸ்வர்யாராய் பச்சனின் மினுமினுக்கும் சருமத்தின் ரகசியம் வீட்டு கிச்சன்லேயே இருக்காம்\nரீல் மோடி மீது கொலவெறியில் அபிஷேக் பச்சன்: ஃப்ரீயா விடச் சொன்ன ஐஸ்வர்யா ராய்\nஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா: உண்மை இது தான்\nஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா\nஅம்பானி மகள் திருமணத்தில் அமிதாப், ஆமீர் ஏன் உணவு பரிமாறினார்கள் தெரியுமா\nகுடும்பத்து பெயரை கெடுக்காதே, நடிப்பை நிறுத்து: வாரிசு நடிகரை அறைந்த பெண்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏன்டா தம்பி.. ஏன் அப்பா பேரெல்லாம் இழுத்த பாலாஜியால் கடுப்பான ஜித்தன் ரமேஷ்\nதங்கச்சின்னு கூப்பிட்ட பாலா.. போடா லூசுன்னு திட்டிய ஷிவானி.. சொன்னது ஆஜீத்.. கலாய்த்தது ரம்யா\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான் கழுத்தில் போர்டு மாட்டிய ஆரி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு ���ாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/mtech-45000-63400.html", "date_download": "2020-12-03T05:01:49Z", "digest": "sha1:XSBA3TPV3RYPJK7TZWAYGD5Q7S3VFDYC", "length": 6202, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "M.Tech படித்தவர்களுக்கு ரூ 45,000 -- 63,400 ஊதியத்தில் வேலை வாய்ப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nM.Tech படித்தவர்களுக்கு ரூ 45,000 -- 63,400 ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nM.Tech படித்தவர்களுக்கு ரூ 45,000 -- 63,400 ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nM.Tech படித்தவர்களுக்கு ரூ 45,000 -- 63,400 ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nவேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துகொள்ள இங்கே DOWNLOAD பன்னவும்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக ���ுதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/fake-passport-gang-arrested-in-chennai-more-than-100-fake-passports-are-confiscated-by-chennai-police/", "date_download": "2020-12-03T05:24:16Z", "digest": "sha1:XDADJGPLRJWUKK5VE4AJ3T4RF2HB55B6", "length": 13570, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "போலி பாஸ்போர்ட்டு தயாரித்த 10 பேர் கும்பல் கைது: 100 போலி பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபோலி பாஸ்போர்ட்டு தயாரித்த 10 பேர் கும்பல் கைது: 100 போலி பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல்\nசென்னையில் போலி பாஸ்போர்ட்டுகளை தயார் செய்து வந்ததாக 10 பேர் கொண்ட கும்பல் காவல்துறை யினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nநாடு முழுவதும் போலி பாஸ்போர்டுகள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. சென்னையிலும் போலி பாஸ்போர்ட்டுகள் நடமாடுவதாக எழுந்த புகாரினை தொடர்ந்து காவல்துறையினர் ரகசியமான முறையில் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇதில், சென்னையில் சிலர் போலி பாஸ்போர்டுகளை தயார் செய்து கொடுத்து பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வரும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, குணாளன், சக்திவேல் உள்பட 10 பேர் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாணையில், இவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் ரகசியமாக அலுவலகம் வைத்து இயங்கி வந்ததும், இவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுக��றது.\nமேலும், இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும், இதுவரை யார் யாருக்கெல்லாம் போலி பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஎன் தாயாருக்கும் பின்னணி பாடியவர் சுசீலா: ஜெயலலிதா மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் இலங்கை ஜெ. வென்ற ஆர்.கே. நகர தொகுதிக்கு தேர்தல் எப்போது இலங்கை ஜெ. வென்ற ஆர்.கே. நகர தொகுதிக்கு தேர்தல் எப்போது : தேர்தல் கமிஷனர் பதில்\nPrevious தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்ற உத்தரவு\nNext காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம்…ஜூலை 2ம் தேதி நடக்கிறது\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n42 mins ago ரேவ்ஸ்ரீ\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தென்தமிழகம் தயார் நிலை….\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n42 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/gandhian-vijay-says-vijays-dadday-sa-chandrasekar/", "date_download": "2020-12-03T05:46:25Z", "digest": "sha1:EDOUQI2ZVFUUE5WJSCLLDFIJDQTDV3V6", "length": 14173, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "காந்தியவாதி விஜய்!: அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசமூக அவலங்கள் மீது விஜய்க்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் என்று அவரது தந்தை இயக்குநர் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.\nமெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, பணமில்லா பரிவர்த்தை குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகிறார்கள். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர், “சமூக அவலங்கள் மீதான விஜய்யின் கோபமே மெர்சல் படம். எம்ஜிஆர், காமராஜரை போல் விஜய்க்கு சமூக அக்கறை இருக்கிறது. அரசியல் ஆர்வம் என்பதை காட்டிலும் விஜய்க்கு சமூகத்தின் அவலங்களை ஒழிக்க வேண்டும் என்பதில் அக்கறை இருக்கிறது.\nவிஜய் ஒரு காந்தியவாதி. அவர் தனது கோபத்தை அவரது சினிமா மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். நடிகர் விஜய் கத்தியை எடுத்துக் கொண்டு வீதியில் நின்று போராட முடியாது. அவரது ஆயுதம் சினிமா.\nமக்களுக்கு நல்லது செய்ய ஒரு போராளி, மக்க���ின் தலைவனாகவும் இருந்தும் நன்மை செய்யலாம். பதவிக்கு வர வேண்டும் என்கிற அவசியமில்லை.\nஅவர் தன்னை நம்பியுள்ள இளைஞர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்கு அவர் தலைவனாக வேண்டும். பின்னர் மாற்றத்தை தர வேண்டும். இதை பதவியிலிருந்து கொண்டு செய்வாரா இல்லை அமைப்பின் மூலம் செய்வாரா என்பது எனக்கு தெரியாது. அரசியல் ஆர்வத்துக்கும் சமூக அக்கறைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்” என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் வியாபாரமாகி விட்டது : கமல்ஹாசன் ரஜினியை சந்தித்தது ஏன்: நக்மா விளக்கம் ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளுங்கட்சியினர் இருக்கிறார்கள்: நக்மா விளக்கம் ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளுங்கட்சியினர் இருக்கிறார்கள்: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடி பேச்சு\nPrevious விவசாயிகள் தற்கொலை: தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nNext நெல்லை: கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்தவர்களில் இருவர் உயிரிழப்பு\nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் ��ரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/thasare-iththaraniyai-anbai/", "date_download": "2020-12-03T04:54:18Z", "digest": "sha1:6NFYRLTYSRNYQHW2TXBWVS3OMYCJ2VVO", "length": 10430, "nlines": 186, "source_domain": "www.christsquare.com", "title": "Thasare Iththaraniyai Anbai Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nநேசமாய் யேசுவைக் கூறுவோம் அவரைக்\nகாண்பிப்போம் மாவிருள் நீக்கு வோம்\nஉரித்தாய் யேசு பாவப் பாரத்தை\nநமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே\nஉசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து\nமார்க்கம் தப்பிநடப் போரைச் சத்ய\nநாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்த��� ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக ...\nடாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி\nநான் இந்தியாவின் சென்னையில் ஒரு ...\nஇன்னும் துதிப்பேன் இன்னும் …\nஎன்னை உண்மையுள்ளவன் என …\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு …\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் …\nஉம் கை என் …\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?cat=11", "date_download": "2020-12-03T03:55:29Z", "digest": "sha1:HXQHZXJ4VCPVXUOBUBEYDUI2INN3AUS4", "length": 9138, "nlines": 93, "source_domain": "www.covaimail.com", "title": "Sports Archives - The Covai Mail", "raw_content": "\n[ December 2, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (3.12.2020) Uncategorized\n[ December 2, 2020 ] 1500 குடும்பங்களுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகளை வழங்கிய அமைச்சர் News\nகேபிஆர் கலை கல்லூரியில் நடைபெற்ற “சிகரம் தொடு”\nOctober 12, 2020 CovaiMail Comments Off on கேபிஆர் கலை கல்லூரியில் நடைபெற்ற “சிகரம் தொடு”\nகோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக “சிகரம் தொடு” கபடி கபடி நிகழ்ச்சி இணைய வழியில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அர்ஜுனா விருது பெற்றக் கபடி வீரர் மனேத்தி […]\nஆர்.கே. ரோலர் ட்ராபி முதலாம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி\nOctober 10, 2020 CovaiMail Comments Off on ஆர்.கே. ரோலர் ட்ராபி முதலாம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி\nகோவையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்வையாளர்கள் இன்ற�� அரசு விதித்துள்ள நடைமுறைகளுடன் துவங்கிய முதல் கிரிக்கெட் தொடர் போட்டியை ஜே.ஆர்.டி.குழுமங்களின் தலைவர் ஜே.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். கொரோனா கால ஊரடங்கில் இருந்து அரசு சில […]\nபிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இங்கிலாந்தில் வின்ட்ஸர் என்ற இடத்தில் பிறந்தார். இவரது முழு […]\nபயிற்சிக்காக சென்னை வந்தடைந்தார் சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் தோனி\nAugust 14, 2020 CovaiMail Comments Off on பயிற்சிக்காக சென்னை வந்தடைந்தார் சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் தோனி\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டி கொரோனாவால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மெது மெதுவாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் அல்லது அரபு நாட்டில் இந்த போட்டிகள் […]\nதேசிய விளையாட்டு வீரர் குழுவிற்கு ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர் தேர்வு\nAugust 10, 2020 CovaiMail Comments Off on தேசிய விளையாட்டு வீரர் குழுவிற்கு ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர் தேர்வு\nகோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் பி.காம் இறுதியாண்டு மாணவர் சதீஷ்குமார் இந்திய அரசு இளம் விளையாட்டு வீரர்களுக்காக உருவாக்கியுள்ள “டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம் ” என்ற திட்டத்தில் […]\nமீண்டும் ஐபிஎல் பயிற்சியில் சுரேஷ் ரெய்னா\nAugust 3, 2020 CovaiMail Comments Off on மீண்டும் ஐபிஎல் பயிற்சியில் சுரேஷ் ரெய்னா\nஇந்தியாவில் மற்ற நாடுகளில் இல்லாத அளவற்ற அன்பு கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டியிடும் பொழுது ஒன்று கூடும் ரசிகர்கள், ஐபிஎல் வந்தால் போதும் உள்நாட்டு போராளிகளாக மாறி ஒருவருடன் […]\nஅதிரடி ஆட்டக்காரர் M.S.தோனி பிறந்ததினம்\nJuly 7, 2020 CovaiMail Comments Off on அதிரடி ஆட்டக்காரர் M.S.தோனி பிறந்ததினம்\nமகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni, சுருக்கமாக எம்.எஸ்.தோனி என்று அறியப்படுகிறார். இவர் ஜூலை 7, பான் சிங்கிற்கும் தேவகி தேவிக்கும் பிஹார், ராஞ்சியில் (தற்போது ஜார்கண்டில் உள்ளது) பிறந்தார். தோனிக்கு ஜெயந்தி என்ற […]\nநாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (3.12.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/category/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T04:18:34Z", "digest": "sha1:ARH2O2UNTWOZX3TPZROVYA6TB2WSARXD", "length": 5931, "nlines": 191, "source_domain": "www.yaavarum.com", "title": "ஓவியம் Archives - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகரோனா கால உரையாடல் – 01\nகனவு மெய்ப்படும் கதை – 5\nகனவு மெய்ப்படும் கதை – 4\nகனவு மெய்ப்படும் கதை – 3\nகனவு மெய்ப்படும் கதை – 2\nயாளி பேசுகிறது – 16 // சல்லிக்கட்டு\nயாளி பேசுகிறது – 13 சமகாலமும் – நம்பிக்கையை உருவாக்கும் கலையும்\n“வெறும் திறன் என்பது கை சாதுரியமே”\nயாளி பேசுகிறது – 11 / கலைப்படைப்பும் படைப்புத்திறனும்\nயாளி பேசுகிறது – 10 // ஹடூப் என்கிற முரட்டுக்காளை\nயாளி பேசுகிறது – 09 // போதாத காலம்\nயாளி பேசுகிறது – 07 – Nicholas Roerich – ஒளிர்கின்ற அடரிருள்\nபுவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் – இரு அறிக்கைகள்\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=KRP%20Dam", "date_download": "2020-12-03T04:52:49Z", "digest": "sha1:UL2S7CFIQLLHKLX47WIASQLMVZQM5VC2", "length": 3622, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"KRP Dam | Dinakaran\"", "raw_content": "\nகேஆர்பி அணைக்கு நீர்வரத்து 342 கன அடியாக அதிகரிப்பு\nஆரணியாற்றில் வெள்ளம் காரணமாக புதிய தடுப்பணை உடைந்தது\nதொடர் மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது பாபநாசம் அணை மூடப்பட்டது: தாமிரபரணி ஆற்றில் சீற்றம் தணிந்தது\nசுருட்டபள்ளி அணை தடுப்பு உடைந்தது\nமார்லிமந்து அணையில் போதிய அளவு நீர் இருப்பு\nமார்லிமந்து அணையில் போதிய அளவு நீர் இருப்பு\nமுதல் போக பாசனத்திற்காக மஞ்சளாறு அணை திறப்பு\nதடுப்பணை நிர்வாக அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும் பஞ்சாயத்து தலைவர்கள் வலியுறுத்தல்\nமுதல் போக பாசனத்திற்காக மஞ்சளாறு அணை திறப்பு\nதடுப்பணை நிர்வாக அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும் பஞ்சாயத்து தலைவர்கள் வலியுறுத்தல்\nமேட்டுர் அணையின் நீர்வரத்து 7,013 கன அடியிலிருந்து 6,976 கன அடியாக குறைவு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது\nபெரும்பேடு அணைக்கட்டு பகுதியை கலெக்டர் ஆய்வு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,138 கன அடியில் இருந்து 9,478கன கன அடியாக குறைவு\nபவானிசாகர் அணை அருகே மீண்டும் ஊருக்குள் நுழைய முயன்ற யானை\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.30 அடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,000 கனஅடியாக சரிவு\nப��ரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து 146 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்\nபெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து 146 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்\nஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து 3,000 கனஅடி நீர் கடலில் கலப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T04:38:57Z", "digest": "sha1:Y6ACCM6JHPI6QOM5WYJDYLDOP4SWMXDI", "length": 5562, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "திண்ம கரைசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு கரைப்பானில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டகரைபொருள் திண்ம நிலையில் இருந்தால் அக்கரைசல் திண்ம கரைசல் ஆகும் . கரைசலின் படிக அமைப்பு மாறாமல் இருக்கும் போது இது ஒரு கலவையாக கருதப்படுகிறது, இந்த இரு கூறுகளும் (பொதுவாக உலோகங்கள்) இடைநிலை அட்டவணையில் நெருக்கமாக ஒன்றாக இருக்கும் போது இது நிகழ்கிறது. [1]\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 11:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/nellai-ex-meyor-murder-case-seeniyammal-obscond-pvhld4", "date_download": "2020-12-03T04:43:51Z", "digest": "sha1:3NBGMDTEKB2NZHJPGA72TD6HZU6O4L6Q", "length": 11017, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு !! தலைமறைவான சீனியம்மாள் !!", "raw_content": "\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு \nநெல்லை முன்னாள் மேயர் உமாமகேசுவரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தி.மு.க. பிரமுகரான சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் சீனியம்மாள் திடீரென தலைமறைவாகியுள்ளார்..\nதிருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோரை கடந்த 23 ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் வீடு புகுந்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.\nஇந்த கொலை வழக்கில் மதுரை திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த குடும்பத்திற்குள் கொடுக்கல் – வாங்கல் தகராறு இருந்து வந்ததால் அவர்கள் மூவரையும் கொலை செய்ததான கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇந்த நிலையில் மதுரை கூடல் புதூர் வீட்டில் இருந்த சீனியம்மாள் மற்றும் அவருடைய மகள் நேற்று திடீரென மாயமாகினர். வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து சீனியம்மாளின் கணவர் சன்னாசியிடம் போனில் கேட்ட போது, “சீனியம்மாளுக்கு திடீரென மதிய நேரத்தில் அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சர்க்கரை நோயும் உள்ளதால் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.\nநான் வெளியூரில் இருப்பதால் அவர் எந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார் என்று தெரியவில்லை. இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.\nசி.பி.சி.ஐ.டி. போலீசார் தன்னையும், தனது குடும்பத்தினரிடமும் விசாரிக்க வருவார்கள் என்று முன்கூட்டியே தெரிந்த காரணத்தினால் விசாரணைக்கு பயந்து சீனியம்மாள், குடும்பத்துடன் மாயமாகி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.\nஉடல்நிலை பாதிப்பு காரணமாக சீனியம்மாள் ஆஸ்பத்திரியில் சேர்ந்தாரா அல்லது தலைமறைவாகி விட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\nகணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி.. கொஞ்சம் கூட பயம் இல்லாமல் கள்ளக்காதலுடன் உல்லாசம்..\nபொதுமக்கள் மத்தியில் பயங்கரம்.. இந்து மகாசபா மாநிலச் செயலாளர் ஓட ஒட விரட்டி படுகொலை..\nகள்ளக்காதலுடன் அடிக்கடி உல்லாசம்.. தட்டிக்கேட்ட கணவரை சத்தமே இல்லாமல் கதையை முடித்த காமவெறி பிடித்த மனைவி..\nஎந்த நேரமும் செல்போனில் கடலை போட்டுக்கொண்டிருந்த தங்கை.. ஆத்திரத்தில் வெட்டி படுகொலை செய்த அண்ணன்..\nநடு இரவில் நடுநடுங்க வைத்த சம்பவம்... தூங்கிய மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூர கணவர்..\nபகலில் கள்ளக்காதலர்களுடன் மாறி மாறி உல்லாசம்.. இரவு வேலை முடிந்து வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமுதல் ஒருநாள் போட்டி: சமபலத்துடன் மோதும் #AUSvsIND டாஸ் வென்ற ஆஸி., முதலில் பேட்டிங்\n108 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு சென்ற வார்னர் வாசலுக்கு ஓடிவந்து கட்டியணைத்து அன்பை பொழிந்த மகள்கள்.. வீடியோ\nதமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம் நாளை தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/", "date_download": "2020-12-03T03:24:50Z", "digest": "sha1:26SH6LILKRYEURQONF2UO56TKMRCYU5Z", "length": 10272, "nlines": 130, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Current Sports Events, Latest Sports Update, Sports 2020 - Sportzwiki", "raw_content": "\nதோல்விக்கு இவர்கள் தான் காரணம்; புலம்பும் ஸ்டீவ் ஸ்மித் \nமிரட்டல் வெற்றிக்கு இந்த இரண்டு வீரர்கள் தான் முக்கிய காரணம்; விராட் கோஹ்லி பெருமிதம் \n‘டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியாவிலிருந்து மாற்ற திட்டம் தீட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்’ – கிரிக்கெட் வாரிய அதிகாரி பேட்டி \nஇவருடைய ஆட்டம் பார்க்கவெ சூப்பர்…முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் புகழாரம்..\nகோஹ்லி இல்லாமல் இந்திய அணியால் வெல்ல முடியுமா..முன்னாள் வீரர் ஓபன் டாக்\nபெங்கலூர் அணியின் தோல்விக்கு கோஹ்லி மட்டும் காரணமில்லை..ஆர்சிபி அணி வீரர் சப்போர்ட்\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் தனது ஒருநாள் போட்டிக்கான சிறந்த 5 பவுலர்களை தேர்வு செய்துள்ளார்.\nவிராட் கோலியின் இடத்தை நிரப்ப இரண்டு வீரர்களை கைகாட்டிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் \n11 வருட சாதனையை வீணாக்கிய விராட் கோலி…\nஇந்தியா ஆஸ்திரேலிய மூன்றாவது ஒருநாள் போட்டி முதல் இன்னிங்ஸ் ரிப்போர்ட்\nஇந்தியா அபாரா வெற்றியா அல்லது ஆறுதல் வெற்றியா…\nவிராட் கோலிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை கௌதம் காம்பீருக்கு பதிலடி கொடுத்த ஹர்பஜன் சிங் \nதனது முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்திய தமிழகத்தின் ‘தங்கம்’ தங்கராசு நடராஜனுக்கு ட்விட்டரில் பொழியும் வாழ்த்து மழை \nவிராட் கோலியையும் விட்டுவைக்காத இந்த 2020… மிகப்பெரிய சாதனையை பறிகொடுத்த கோஹ்லி\nசிட்னி சிக்ஸர்ஸ் மூலம் ஜேசன் ஹோல்டருக்கு அடித்த ஜாக்பாட்\nஅதிவேக 12000 ரன்கள்… ஒருநாள் அரங்கில் புதிய வரலாறு விராட் கோலி\nபுதிய கிரிக்கெட் அணியை வாங்கி அமெரிக்க கிரிக்கெட்டிலும் கால்பதிக்க போகும் இந்திய நடிகர் \nமீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிரிக்கெட் தொடர் – புதிய கருத்தை தெரிவித்த ஐசிசி \n2019ல் அதிகம் சம்பாதித்த டாப்-100 விளையாட்டு வீரர்கள்: இந்தியாவில் இருந்து இடம்பிடித்த ஒரே வீரர் யார் தெரியுமா\nஉலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தது குரேஷியா\nவீடியோ: வெற்றிக்களிப்பில் ஆட்டம் போட்ட குரேஷியா பெண் அதிபர்.. காண்டாகிய ரஷ்யா பிரதமர்\nWWE செய்தி : ட்ரிபில் ஹெச் – ரோமன் போட்டி அறிவிப்பு\nWWE செய்தி : WWE ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜேம்ஸ் எல்லிஸ் வொர்த்\nWWE செய்தி: முதல் நாள் WWE நேரலை இந்தியாவில் ரத்து\nதமிழக வீரர் தங்கராசு நடராஜனுக்கு மூன்றாவது போட்டியில் இடம் கிடைக்க உண்மையான காரணம் இதுதான் \nதமிழன் நடராஜனுக்கு அணியில் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி \nமுதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி முதல் முறையாக தமிழக வீரருக்கு வாய்ப்பு\nமுதல் டெஸ்ட் போட்டியில் அவர் ஆடமாட்டார்; அதிர்ச்சி செய்தியை சொன்ன பயிற்சியாளர்\nஸ்டீவன் ஸ்மித் மற்றும் விராட் கோலி இவர்களில் மிகச் சிறந்த ஒரு நாள் வீரர் யார் இவர்களில் மிகச் சிறந்த ஒரு நாள் வீரர் யார் மீண்டும் விராட் கோலியை சீண்டிய கௌதம் காம்பீர்\nஇந்திய அணிக்கு சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் தேவை\nநீ கேப்டனா இருந்து எந்த பிரயோஜனமும் இல்ல; கோஹ்லி மீது முன்னாள் வீரர் காட்டம் \nஇரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்; கடைசி போட்டிக்கான இந்திய அணி இது தா���் \nஅவரை எடுத்தால் மட்டுமே மானத்தை காப்பற்ற முடியும்; அட்வைஸ் செய்யும் ஆகாஷ் சோப்ரா \nஅடுத்த போட்டியில் துவக்க வீரர் இவர்தான்; காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்\nடி20 தொடரில் இருந்து வார்னர் விலகல்; மாற்று வீரர் இவர்தான்\nஸ்டீவ் ஸ்மித்தை சொற்ப ரன்களில் அவுட் ஆக்குவதற்கு இதுதான் ஒரே வழி; ஹர்பஜன்சிங் சொன்ன சூப்பர் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/18329/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-12-03T05:18:58Z", "digest": "sha1:47UKHVLVYHAC5LGVCEJHKDI4ZKCFTU3M", "length": 7906, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குகிறதா? எஸ்.ஏ.சந்திரசேகர் ‘புதிர்‘!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nசட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குகிறதா\nபாஜகவில் சேரப்போவதாக வந்த தகவலில் உண்மையில்லை என மறுத்தள்ள நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என கூறியுள்ளார்.\nதமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு மாற்றங்கள் அரசியல் கட்சிகளுக்குள் நடைபெற்ற வருகிறது. சில நடிகர், நடிகைகள் பிரபலங்கள் கட்சியில் இணைவதும், கட்சிகளை மாற்றுவது நடந்து வருகிறது.\nஇதனிடை நடிகர் விஜய் தந்தையுடன் விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nமேலும் தான் பாஜகவில் சேரப்போவதாக வந்த தகவல் உண்மையில்லை எனவும், பாஜகவில் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கு இடமே இல்லை என தெரிவித்தார். மேலும் எனக்கென்று தனி அமைப்பு உள்ளது என கூறினார்.\nவிஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும் என தெரிவித்த அவர், மக்கள் அழைக்கும் போது விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும், அவ்வாறு மக்கள் அழைக்கும் போது அரசியலுக்கு வருவது சக்திவாய்ந்ததாக இருக்கும் என தெரிவித்தார்.\nதற்போது விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தவே தனி கவனம் செலுத்தி வருவதாகவும், பாஜகவுடன் இணைப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை என விளக்கம் அளித்துள்ளார்.\nசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு வதந்திக��் எழுவது வாடிக்கையான ஒன்று தான் என்ற கருத்து மக்களிடம் நிலவி வருகிறது.\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..\nவனிதாவால் ம னமு டைந்து போன பிரபல நடிகை தனக்கு தானே கொடுத்த த ண்டனை தனக்கு தானே கொடுத்த த ண்டனை மீளா துயரில் படும் வே தனை \nபா ம் பை டாட்டுவாக உ டலில் கு த் திய ந டிகை பா ம்புடன் முக்கிய சிம்பல் – போட்டோ இதோ\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..\nவனிதாவால் ம னமு டைந்து போன பிரபல நடிகை தனக்கு தானே கொடுத்த த ண்டனை தனக்கு தானே கொடுத்த த ண்டனை மீளா துயரில் படும் வே தனை மீளா துயரில் படும் வே தனை \nபா ம் பை டாட்டுவாக உ டலில் கு த் திய ந டிகை பா ம்புடன் முக்கிய சிம்பல் – போட்டோ இதோ பா ம்புடன் முக்கிய சிம்பல் – போட்டோ இதோ\nகே. ஜி. எப். இயக்குனருடன் கைகோர்த்த பாகுபலி பிரபாஸ்.. வெளியானது படத்தின் First லுக்.. செம மாஸ்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்\nசேனல் துவக்கும் நடிகர் விஜய்\nவிருந்துக்கு வராததால் வித்யாபாலன் படப்பிடிப்பை நிறுத்தினாரா அமைச்சர்\nகர்ப்பகாலத்தில் வியக்க வைக்கும் அனுஷ்காவின் யோகா – போட்டோ வைரல் \nபிக்பாஸுக்கு முன்பே யாஷிகாவுடன் பாலாஜி இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/20421/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2020-12-03T03:56:34Z", "digest": "sha1:Y2UFXGTLS5IWHZDGQDPNTANK3O5PMT3A", "length": 7706, "nlines": 58, "source_domain": "www.cinekoothu.com", "title": "விஜய்க்கு தூது விட்ட நயன்தாரா – No சொன்ன நடிகர் விஜய் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nவிஜய்க்கு தூது விட்ட நயன்தாரா – No சொன்ன நடிகர் விஜய் \nவிஜய் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு ரசிகர்களின் பலத்தை நம்புபவர்.\nதற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து, அடுத்த படமான தளபதி 65 படத்தில் நடிக்க தயாராகி வந்தார்.\nஅந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் நான்காவது முறையாக துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் படத்தை அடுத்து இணைகின்���னர். இந்த படத்தில் எஸ் தமனின் இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் இருக்கும்.\nசர்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வர, ஆனால் முருகதாஸ் சொன்ன கதை அவ்வளவாக விஜய்க்கு பிடிக்கவில்லை, வேறு கதை சொன்னாலும், அதையும் பிடிக்கவில்லை என்று சொல்லி முருகதாஸ் அவரகளை அலைக்கழித்து கொண்டே இருந்தார்.\nபொறுத்து பொறுத்து பார்த்த முருகதாஸ், இந்த படத்தில் இருந்து விலகலாம் என்று முடிவு செய்து, படத்தில் இருந்து வெளியேறி விட்டார், இப்போது யார் அந்த படத்தை இயக்க போகிறார் என்று ஆவலாக ரசிகர்கள் காத்து கொண்டிருந்தார்கள்.\nதற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் அடுத்த படத்திற்கு கிட்டத்தட்ட நெல்சன் தான் இயக்குனர் என்று கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.\nஇந்தநிலையில் தளபதி65 படத்துக்கு நயன்தாரா விஜய்க்கு தூது அனுப்ப, ஆனால், அது படத்திற்கு ஹீரோயினாக நடிக்க தூது அனுப்பவில்லையாம்.\nஅவருடைய காதலரான விக்னேஷ் சிவனுக்கு இயக்குனர் வாய்ப்பை தருமாறு கோரி தான் தூது அனுப்பினாரார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு விஜய் No என்று கறாராக பேசி அனுப்பிவிட்டாராம்.\nகே. ஜி. எப். இயக்குனருடன் கைகோர்த்த பாகுபலி பிரபாஸ்.. வெளியானது படத்தின் First லுக்.. செம மாஸ்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்\nசேனல் துவக்கும் நடிகர் விஜய்\nகே. ஜி. எப். இயக்குனருடன் கைகோர்த்த பாகுபலி பிரபாஸ்.. வெளியானது படத்தின் First லுக்.. செம மாஸ்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்\nசேனல் துவக்கும் நடிகர் விஜய்\nவிருந்துக்கு வராததால் வித்யாபாலன் படப்பிடிப்பை நிறுத்தினாரா அமைச்சர்\nகர்ப்பகாலத்தில் வியக்க வைக்கும் அனுஷ்காவின் யோகா – போட்டோ வைரல் \nபிக்பாஸுக்கு முன்பே யாஷிகாவுடன் பாலாஜி இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் \nகோலமாவு கோகிலா இந்தி ரீமேக் – நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா\nபிக்பாஸ் அனிதாவின் கணவர் வெளியிட்ட உருக்கமான பதிவு இந்த விசயம் தெரியுமா\nபாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=178493&cat=435", "date_download": "2020-12-03T03:23:28Z", "digest": "sha1:25QD2RCKJ2OXBDXRWBSJO7L5SYXBD37A", "length": 15490, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "தர்பார் - திரைவிமர்சனம் | Review By Poo sattai Kumaran | Dinamalar | | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ தர்பார் - திரைவிமர்சனம் | Review By Poo sattai Kumaran | Dinamalar |\nசினிமா வீடியோ ஜனவரி 09,2020 | 00:00 IST\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n58 Minutes ago செய்திச்சுருக்கம்\n1 Hours ago சினிமா வீடியோ\n2 Hours ago விளையாட்டு\n1 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகிறது | Rice export | South India | China | Dinamalar | 1\nவாயில்லா ஜீவன்களுக்கு வயிறார உணவளிக்கும் தம்பதி\n12 Hours ago செய்திச்சுருக்கம்\nதென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகுஜராத்தில் அமலுக்கு வருகிறது; ஐகோர்ட் அதிரடி\nஎங்களை பாவம் என்று நினைப்பார்களே தவிர.. \nசந்திப்புக்கு பிறகு தமிழருவி மணியன் விளக்கம்\nபொம்மி பேக்கரி ஓனர் சிலிர்ப்பு\n17 Hours ago சினிமா பிரபலங்கள்\nஅடுத்தவாரம் மக்கள் ஊசி போட்டுக்கலாம்\n20 Hours ago செய்திச்சுருக்கம்\nபார்ப்போரை கண்கலங்க வைக்கும் புகைப்படம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago விளையாட்டு\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nபார்க்கமுடியாமல் போன சபரிமலை உங்களுக்காக | Sabrimala | Journey | Sabarimala 2020\n1 day ago செய்திச்சுருக்கம்\nஎம்எல்சி ஆனால் பெண்களுக்காக உழைப்பேன்\nமுன்னேற்பாடுகளை செய்ய முதல்வர் உத்தரவு | Cyclones | Edappadi K Palanisamy | Dinamalar |\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/11122406/1275740/Kanchipuram-near-sand-robbery-arrest.vpf", "date_download": "2020-12-03T05:02:39Z", "digest": "sha1:6DQH2ED6PVIWCNB5JJJ63IOOA2BPZUKL", "length": 12978, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஞ்சிபுரத்தில் மணல் கடத்திய 2 பேர் கைது || Kanchipuram near sand robbery arrest", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாஞ்சிபுரத்தில் மணல் கடத்திய 2 பேர் கைது\nகாஞ்சிபுரத்தில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாஞ்சிபுரத்தில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் இருந்து லாரியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தப்படுப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்- இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் போலீசார் செவிலிமேடு ஜங்சன் என்ற இடத்திற்கு சென்றனர்.\nலாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அரசு அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம், வடகல்பாக்கத்தை சேர்ந்த தியாகராஜ், செவிலிமேடு பகுதியை சேர்ந்த ஏழுமலை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளரை தேடி வருகிறார்கள்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை தாண்டியது -94.11 சதவீதம் பேர் குணமடைந்தனர்\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\nநீலகிரியில் இதுவரை 43,802 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை- கண்காணிப்பு அதிகாரி தகவல்\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு\nகடலோர கிராம மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்- விஜய் வசந்த் வேண்டுகோள்\nஊட்டி மரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}