diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1239.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1239.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_1239.json.gz.jsonl" @@ -0,0 +1,373 @@ +{"url": "http://vanusuya.blogspot.com/2006/11/", "date_download": "2020-12-03T03:54:32Z", "digest": "sha1:I53WDLNGUTUTW7VVD4ULA4MPXIZMUGQ7", "length": 6176, "nlines": 136, "source_domain": "vanusuya.blogspot.com", "title": "அனு: November 2006", "raw_content": "\nஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க\nஏற்படுத்தும் நீ கூட ஒரு அஞ்சலகம்தான்\nநீ வரும் முன்னே இப்பூமிக்கு\nநீ கூட ஒருதாய் தான்.\nதேற்றி இயற்கை வியந்து என்\nநீ கூட எனக்கு ஒரு\nவேணும் எனக்கு நல்லா வேணும் அப்பவே சொன்னாங்க கேட்டனா இலவசமா தர்ராங்கன்னு எல்லாத்துலயும் மெயில் அக்கவுண்ட் ஓபன் பண்ணினேனே. இப்ப தினமும் வந்த மெயில செக் பண்ணவே பாதி நேரம் சரியா போயிடுது.\nவேணும் எனக்கு நல்லா வேணும், அது பத்தாதுன்னு ஆட்குட்ல வேற ஒரு ஐடி. இதுல ஸ்க்ராப் எழுதறவங்களுக்கு பதில் எழுத பாதி நேரம் போகுது.\nவேணும் எனக்கு நல்லா வேணும் இலவசமா தர்ராங்கன்னு ப்ளாக் ஓபன் பண்ணினேனே. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். இலவசம்ன உடனே ப்ளாக் ஓபன் பண்ணியாச்சு இப்ப பாருங்க என்ன பதிவு போடலாம்னு மண்டை உடைய யோசனை பண்ணுனா. கல்லுதான் ஒடைஞ்சிருக்கு. பாவம் கல்லு. :)\nடிஸ்கி : மக்களே ஒருத்தரும் பயப்படாதீங்க இந்த பதிவு சத்தியமா போட்டிக்கு இல்லீங்க யாரும் பயப்பட தேவையில்லை. :))))))))))\nஇணைய நண்பர்கள் சந்திப்பு (1)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு கோவை (1)\nகைலாச நாதர் கோவில் (1)\nகோடை குளூமை அருவி ஜப்பான் (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு (1)\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/12014/", "date_download": "2020-12-03T03:52:02Z", "digest": "sha1:YTYJNAFC742RN6VO4DBZEZZBIQDGBMVL", "length": 21176, "nlines": 280, "source_domain": "www.tnpolice.news", "title": "தமிழக பட்ஜெட்டில் காவல்துறைக்கு ரூ.7877 கோடி, முக்கிய திட்டங்கள்? – POLICE NEWS +", "raw_content": "\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கைய���ல் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nதமிழக பட்ஜெட்டில் காவல்துறைக்கு ரூ.7877 கோடி, முக்கிய திட்டங்கள்\nதமிழக பட்ஜெட் இன்று துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் வெளியிட்டார். இதில் காவல்துறைக்கு 7 ஆயிரத்து 877 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் விதமாக, சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் செயல்படுவதாக கூறினார்.\n2011 ஆம் ஆண்டு முதல், 671 கோடி ரூபாய் செலவில் காவல் நிலையங்களுக்கான கட்டடங்கள் உட்பட புதிய கட்டடங்களும், 1,659 கோடி ரூபாய் செலவில் குடியிருப்புகள் கட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n2018-2019 ஆண்டில் காவல் துறையின் பல்வேறு பயன்பாடுகளுக்காக 35 கட்டங்களுடன் 15 காவல் நிலையக் கட்டடங்களும், 543 குடியிருப்புகளும் 217.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.\nசட்டம் ஒழுங்கை சீரிய முறையில் பராமரிப்பதற்காகவும், குற்றங்களைத் தடுப்பதற்காகவும், காவல் துறைக்கு போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான வாகனங்கள் மற்றும் நவீன உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.\nகாவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், கூடுதல் வாகனங்களையும், கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்புக்கான நவீன கருவிகளையும் 2017-2018 ஆம் ஆண்டில் 98.18 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு வழங்கியுள்ளது.\nமுதலமைச்சரின் காவலர் விருதுகளின் எண்ணிக்கை, 2018-2019 ஆண்டு முதல் 1,500-ல் இருந்து 3,000 ஆக உயர்த்தப்படும்.\nஇணையவழி குற்றங்களைத் திறன்படக் கண்டறிய, அனைத்து மாவட்டங்களிலும் ஆணையரகங்களிலும் தலா ஒரு இணையவழி குற்றத்தடுப்பு காவல் நிலையம்; 23.28 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.\nஇந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், காவல் துறைக்கு 7,877.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்\nநவீனக் கருவிகளை தொடர்ந்து வழங்கி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை இந்த அரசு நவீனப்படுத்தி வருகிறது. வரும் நிதியாண்டில் 28.23 கோடி ரூபாய் மதிபபீட்டில், 20 இடங்களில் தீயணைப்பு நிலையக் கட்டடங்கள் கட்டப்படும்.\nஇது தவிர, மணலியில் 18.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீயணைப்புப் படை குடியிருப்புகள் அமைக்கப்படும்.\n2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 347.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகுற்றவாளிகள் தங்களைத் திருத்திக்கொள்வதற்கான சூழ்நிலையை அமைத்துத் தரும் இடமாக சிறைச்சாலைகள் அமைந்து, அவர்கள் விடுதலை பெற்றபின் சமுதாயத்துடன் ஒன்றிணைந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தேவையான திறன் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.\n2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சிறைத் துறைக்கு 306.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர்\n22 கடலூர்: ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் ஆலிவ்ரெட்லி இன […]\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய காவல் உதவி ஆணையர் திரு.சம்பத்\nவட இந்தியர்களுக்கு தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் சிவகங்கை காவல்துறையினர்.\nஉணவின்றி தவித்த குடும்பத்திற்கு உதவிய அவிநாசி போக்குவரத்து காவல் ஆய்வாளர்\nகாட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லதா தலைமையில் கொரானா குறித்த விழிப்புணர்வு\nசிதம்பரத்தில் துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\n4 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற IAS, IPS அதிகாரிகள் மாநாடு, காவல்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் பெருமிதம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,998)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,367)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,132)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,879)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,787)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,778)\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/rekha-talks-about-her-career-in-bigg-boss-4-tamil/articleshow/78546779.cms", "date_download": "2020-12-03T05:32:30Z", "digest": "sha1:3XKCCQKVEIPMIOZDSD2NBNZIMS2UVXEP", "length": 15090, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Bigg Boss 4 Rekha: பாரதிராஜா, இளையராஜா யார் என்று கூட அப்போ தெரியாது.. கடலோர கவிதைகள் பற்றி ரேகா உருக்கம் - rekha talks about her career in bigg boss 4 tamil | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாரதிராஜா, இளையராஜா யார் என்று கூட அப்போ தெரியாது.. கடலோர கவிதைகள் பற்றி ரேகா உருக்கம்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நாளில் கடலோர கவிதைகள் ரேகா, சினிமாவில் தான் சந்தித்த விஷயங்களை பிக் பாஸ் மேடையில் அனைத்து போட்டியாளர் முன்பும் பகிர்ந்துள்ளார்.\nவிஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக சக்கைபோடு போட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த மூன்று நாட்கள் முன்பு தொடங்கியது. வழக்கம் போல இந்த ஆண்டும் உலகநாயகன் கமல் ஹாசனே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தொலைக்காட்சி பிரபலம் மற்றும் நடிகர் ரியோ ராஜ், செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ரேகா போன்ற 16 போட்டியாளர்களுடன் இந்த ஆண்டு பிக் பாஸ் அமோகமாக தொடங்கியுள்ளது.\nபிக் பாஸ் வீட்டின் முதல் நாளில் இந்த வாரத்திற்கான தலைவராக நடிகை ரம்யா பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் அனைத்து போட்டியாளர்களையும் தாங்கள் கடந்து வந்த பாதையை பற்றி கூறுமாறு கேட்டுக்கொண்டார். முதலில் பாடகர் வேல்முருகன் தான் சந்தித்த துன்பங்கள் பற்றி அனைத்து போட்டியாளர்களும் முன்பும் வேதனையுடன் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை ரேகா, நான் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததாக கூறினார்.\nஅதனைத் தொடர்ந்து பேசிய அவர், சினிமாவில் ��ப்படியாவது ஒரு படம் நடித்து சாதித்துவிட வேண்டும் என்று எண்ணி இருந்த சமயத்தில் என்னுடைய குரு கலைமணி சார் அவர்கள் இயக்குனர் பாரதிராஜா அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். சினிமாவைப் பற்றி அதிகம் அறிந்திராத எனக்கு, பாரதிராஜா யார் என்று கூட முதலில் தெரியவில்லை.\nஇயக்குனர் பாரதிராஜா முதலில் என்னிடம், நான் பார்த்த படங்கள் பற்றி கூறும்படி கேட்டார். ஆனால் நான் படங்கள் ஏதும் பார்த்ததில்லை என்று கூறிவிட்டேன். அதைத் தொடர்ந்து உனக்கு இளையராஜா தெரியுமா என்று கேட்டார். அதற்கு எனக்கு இளையராஜாவும் தெரியாது என்றும், இந்த சினிமா குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் பதிலளித்தேன்.\nஅதைத் தொடர்ந்து அவர் என்னிடம் எறும்பு போகிறதா பார் என்று கூறினார். அதற்கு நான் எரும்பு ஏதும் செல்லவில்லை என்றேன். உடனே அவர் என்னிடம் எறும்பு போகிற மாதிரி பார்க்க சொன்னார். நானும் அவ்வாறு பார்த்தேன். அதையடுத்து பாரதிராஜா என்னிடம் நாளை மறுநாள் நாம் விசாகப்பட்டினம் செல்ல இருக்கிறோம் என்று கூறி என்னிடம் ஒரு அட்வான்ஸ் தொகையை கொடுத்தார்.\nஅவருடன் ஒன்றும் தெரியாமலேயே சினிமாவில் முதல் படம் நடித்து முடித்தேன் என்று போட்டியாளர்கள் முன்பு ரேகா தெரிவித்தார்.\nமேலும் அவர், எல்லாருக்கும் எல்லாம் அமைந்து விடாது என்றும் இசைஞானி இளையராஜாவின் இசையில் மட்டும் 40 படங்கள் செய்துள்ளேன் என்று பெருமிதம் கொண்டார். என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் நானே பார்த்து பார்த்து எடுத்து வைத்ததாகவும், யாருமே என்னுடைய வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவிகள் செய்யவில்லை என்று கூறினார்.\nமிகவும் பிடித்த கடலை உருண்டை\nஉலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து குணா படம் செய்து கொண்டிருந்த சமயத்தில் அவருடைய ப்ரோடக்ஷனில் இருந்து பெரிய கடலை உருண்டை வந்ததாகவும், அது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றும் பழைய நினைவுகளை போட்டியாளர்களுடன் பகிர்ந்தார். மேலும் அந்த கடலை உருண்டையை தற்போது பிக்பாஸ் வீட்டில் அனுப்பும்படி கேட்டுக் கொண்ட ரேகா, அதனை நிஷாவிற்கு மட்டும் வழங்கக் கூடாது என்று நக்கலாக கூறினார் ரேகா.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ���புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nBigg Boss 4 Tamil Promo: ரொம்ப கஷ்டப்பட்டு பெயரை சம்பாதித்தேன்.. கண்ணீர் விட்ட அனிதா சம்பத்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடெக் நியூஸ்BSNL பயனர்களே.. என்ன இவ்வளவு டேட்டாவா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிரெண்டிங்Money Heist ஆங்கிலப்பட பாணியில் கொள்ளை, பணத்தைத் திருடி, சாலையில் வீசிய கும்பல், வைரல் வீடியோ\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nஆரோக்கியம்வீட்ல வயசானவங்க இருந்தா இதை மட்டும் ஃபாலோ செய்ய சொல்லுங்க, ஆரோக்கியமா இருப்பாங்க\nடெக் நியூஸ்BSNL ரூ.798 vs ஜியோ ரூ.799 போஸ்ட்பெயிட்: இரண்டில் எது டாப்பு\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nதிருநெல்வேலிநெல்லை அணைகளின் இருப்பு நீர்மட்டம் என்னென்ன\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nதமிழ்நாடுதிருப்பதி: சொர்க்க வாசல் பார்க்க அருமையான வாய்ப்பு\nகிரிக்கெட் செய்திகள்‘நடராஜன் கதை இன்ஸ்பிரேஷன்’: ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி\nசினிமா செய்திகள்சைக்கிளில் சென்ற கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-12-03T04:43:33Z", "digest": "sha1:QG45GNNFA5W7QE4QDIBTPARVYNIHNFB2", "length": 34441, "nlines": 131, "source_domain": "thetimestamil.com", "title": "எந்த அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் 5 ஐபோன் 12 அம்சங்களைக் காண முடியாது", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோச��ையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nசீனாவின் சாங் இ -5 யான் அனுப்பிய சந்திரனின் வண்ணமயமான படங்கள்\nகேப்டன் அமிரீந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சரை சந்திக்க மத்தியில் விவசாயிகளுடன் பேசுவதற்கு முன் – விவசாயிகள் எதிர்ப்பு பிரச்சினையில் அமிரீந்தர் சிங்கை சந்திக்க அமித் ஷா\n3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு, ரசிகர்கள் ஜடேஜா ஹார்டிக் மற்றும் விராட்ஸை மீம்ஸ் மூலம் பாராட்டுகிறார்கள். டீம் இந்தியாவின் வெற்றியை ஃபன்னி மீம்ஸ் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், கம்பீர் ட்ரோல்\nஜாக் மாவின் ஆண்ட் குழுமம் Paytm இல் தனது 30% பங்குகளை விற்க தயாராகி வருகிறது, காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹலதா ஹை நடிகை வ்ருஷிகா மேத்தா பெல்லி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்\nHome/Tech/எந்த அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் 5 ஐபோன் 12 அம்சங்களைக் காண முடியாது\nஎந்த அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் 5 ஐபோன் 12 அம்சங்களைக் காண முடியாது\nஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ அக்டோபர் 21 வெள்ளிக்கிழமை அலமாரிகளில் தரையிறங்கின, இந்த மாத தொடக்கத்தில் முன்கூட்டியே ஆர்டர் செய்ய முடிந்தவர்கள் அதே நாளில் தங்களது புதிய ஸ்மார்ட்போன்களை தபால் மூலம் பெற்றனர். ஆப்பிள் தேவைக்கு ஏற்ப போராடுவதைப் போல் தெரிகிறது – கப்பல் மதிப்பீடுகள் இப்போது பெரும்பாலான மாடல்களில் நவம்பர் நடுப்பகுதியில் நன்றாக நழுவுகின்றன. இது ஆப்பிள் ரசிகர்கள் புதிய வடிவமைப்பு, மறுவேலை செய்யப்பட்ட கேமராக்கள் மற்றும் 5 ஜி ஆதரவு ஆகியவற்றிற்கு வருகிறார்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்… அல்லது உலகளாவிய தொற்றுநோயால் பரவலாக நிறுத்தப்படுவது கலிஃபோர்னிய நிறுவனத்தின் கைபேசி��ளை தயாரித்து உலகெங்கிலும் அதன் வழக்கமான அளவில் அனுப்பும் திறனை கடுமையாக பாதித்துள்ளது . யாருக்கு தெரியும், இது இரண்டிலும் கொஞ்சம் இருக்கலாம்.\nசாம்சங், ஒன்பிளஸ், சோனி மற்றும் கூகிள் போன்றவற்றிலிருந்து அதன் நெருங்கிய போட்டியாளர்களுக்கு எதிராக ஐபோன் 12 சீரிஸ் எவ்வாறு அடுக்கி வைக்கிறது என்பது நமக்குத் தெரியும். எனவே, புதிய ஐபோன் எதற்காகப் போகிறது என்பதை முறித்துக் கொள்ள – அதே போல் அது மிகவும் காணாமல் போனது – அதன் ஆண்ட்ராய்டு சகாக்களில் நீங்கள் காணாத ஐந்து அம்சங்களின் பட்டியல் இங்கே.\n1) அண்ட்ராய்டில் நீங்கள் காணாத ஐபோன் 12 அம்சங்கள்: பீங்கான் கேடயம்\nசெராமிக் ஷீல்ட் என்பது ஆப்பிள் மற்றும் ஸ்மாஷ்-ப்ரூஃப் நிபுணர்களான கார்னிங்குடன் உருவாக்கப்பட்ட ஒரு புதிய கடுமையான கண்ணாடி ஆகும். கார்னிங்கின் சூப்பர்-வலிமை கொரில்லா கிளாஸ் தயாரிப்பை நீங்கள் காணலாம் என்றாலும், சமீபத்திய கொரில்லா கிளாஸ் விக்டஸ் (இது அன்றாட ஸ்கஃப் மற்றும் கீறல்கள் போன்ற கீறல்களைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது) ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் அறிவிக்கப்பட்டது, ஆண்ட்ராய்டின் ஒரு பெரிய வரிசையில் ஸ்மார்ட்போன்கள், நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் பணிபுரியும் போது தனிப்பயன் சூத்திரத்தைப் பயன்படுத்துகிறது. இரு நிறுவனங்களின்படி, இந்த கூட்டாட்சியின் சமீபத்திய முடிவு உண்மையிலேயே சிறப்பு.\nஆப்பிள் மார்க்கெட்டிங் துறையால் பீங்கான் கேடயம் என அழைக்கப்படும் கலிஃபோர்னிய நிறுவனம், தற்போது கிடைக்கக்கூடிய வேறு எந்த ஸ்மார்ட்போன் கண்ணாடியையும் விட இது கடுமையானது என்று கூறுகிறது. கார்னிங் மற்றும் ஆப்பிள் கடினத்தன்மையை மேம்படுத்த நானோ-பீங்கான் படிகங்களுடன் கடுமையான கண்ணாடியை உட்செலுத்தியுள்ளன. முடிவு நான்கு புதிய ஐபோன் 12 மாடல்களும் தற்செயலான சொட்டுகளில் இருந்து தப்பிக்க நான்கு மடங்கு அதிகம் என்று ஆப்பிள் கூறுகிறது.\n2) Android இல் நீங்கள் காணாத ஐபோன் 12 அம்சங்கள்: MagSafe\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பல ஆண்டுகளாக வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளன… மேலும் ஆப்பிள் அலைக்கற்றை மீது குதிக்க நம்பமுடியாத அளவிற்கு மெதுவாக இருந்தது. இருப்பினும், இப்போது ஆப்பிள் ஸ்டோரில் விற்பனைக்கு வரும் ஒவ்வொரு ஐபோனிலும் வயர்லெஸ் சார்ஜிங் சுடப்படுவத��ல், அமெரிக்க நிறுவனம் இப்போது சில சுவாரஸ்யமான புதிய சேர்த்தல்களை அட்டவணையில் கொண்டு வருகிறது. முன்னர் அனைத்து மேக்புக்ஸுடனும் அனுப்பப்பட்ட ட்ரிப்-ப்ரூஃப் காந்த சார்ஜிங் கேபிள்களிலிருந்து அதன் பிராண்ட் பெயரைக் கடன் வாங்கும் மாக்ஸாஃப், வயர்லெஸ் சார்ஜிங் பக் அனுமதிக்கிறது ஒடி உங்கள் ஐபோனின் பின்புறம். சில அறிவிப்புகளுக்குப் பிறகு ஸ்மார்ட்போன் சார்ஜிங் சுருள்களுடன் சீரமைக்க முடியாது என்பதை இது உறுதிசெய்கிறது, மேலும் சார்ஜ் செய்யும்போது உங்கள் ஐபோனை எடுத்துப் பயன்படுத்த முடியும்.\nREAD பிஎஸ் 5 தொடக்கத் திரை கசிந்ததாகக் கூறப்படுகிறது - இங்கே உங்கள் முதல் தோற்றம்\nநிச்சயமாக, நீங்கள் ஒரு நல்ல ஓல் பாணியிலான கேபிள் மூலம் அனைத்தையும் செய்யலாம். ஆனால் சார்ஜிங் கேபிள் நீங்கள் பயணம் செய்தால் மிகவும் நல்லது அல்ல – இது உங்கள் £ 999 ஐபோன் 12 ப்ரோவை அறை முழுவதும் பறக்கும். இது MagSafe உடன் நடக்காது. கட்டணம் வசூலிப்பதை விட சுவாரஸ்யமானது, ஆப்பிள் ஏற்கனவே மாக்ஸேஃப்பைப் பயன்படுத்துகிறது, இதில் இலகுரக அட்டை வைத்திருப்பவர் உங்கள் கைபேசியின் பின்புறத்தில் காந்தமாக ஒட்டிக்கொள்கிறார் மற்றும் துணை வகைகளின் நிறத்துடன் பொருந்தக்கூடிய தனிப்பயன் அனிமேஷன்களைத் தூண்டும் புதிய வழக்குகள். மூன்றாம் தரப்பினர் தங்கள் சொந்த மாக்ஸேஃப் கேஜெட்களை உருவாக்க அனுமதிக்கப்படுவார்கள், எனவே வரவிருக்கும் மாதங்களில் கார் சார்ஜிங் ஏற்றங்கள், பணப்பைகள் மற்றும் ஃபோலியோக்கள் வரை – சுவாரஸ்யமான பயன்பாடுகளின் டிரக் லோடைக் காணலாம்.\n3) அண்ட்ராய்டில் நீங்கள் காணாத ஐபோன் 12 அம்சங்கள்: A14 பயோனிக்\nபெரும்பாலான முதன்மை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அமெரிக்க சிப்மேக்கர் குவால்காமின் சமீபத்திய மற்றும் மிகச் சிறந்தவற்றால் தூண்டப்படுகின்றன, ஆப்பிள் அதன் சொந்த செயலிகளை வடிவமைக்கிறது. இது கலிஃபோர்னிய நிறுவனத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்த உதவுகிறது – பேட்டரி ஆயுள், வேகம், கேமரா – ஒரு அளவு-பொருந்துகிறது-எல்லா அணுகுமுறையுடனும் ஒப்பிடும்போது, ​​ஸ்னாப்டிராகன் 825 போன்ற பல்வேறு வகையான உற்பத்தியாளர்களிடமிருந்து சாதனங்களில் வேலை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், ஆப்பிளின் அணுகுமுறை உண்மையிலேயே பலனளித்தத���கத் தெரிகிறது, ஐபோன்கள் வழக்கமாக அண்ட்ராய்டு கைபேசிகளை மூன்று மடங்கு ரேம் அளவைக் கொண்டு பெஞ்ச்மார்க் சோதனைகளின் போது கவிழ்க்கின்றன.\nஏ 14 பயோனிக் மூலம், ஆப்பிள் தனது சொந்த மேக்புக் ஏர் மாடல்களை கவிழ்த்து வருகிறது. ஐபோன் 12 சீரிஸில் உள்ள சிப்செட் 5 நானோமீட்டர் செயல்பாட்டில் கட்டப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் சிலிக்கான் ஆகும். சுருக்கமாக, இதன் பொருள் அனைத்து முக்கிய கூறுகளும் ஒரு சிறிய சிப்பில் ஒன்றாக பிழியப்படுகின்றன – தரவு குறைந்த தூரம் பயணிக்க அனுமதிக்கிறது மற்றும் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறது, இது ஸ்மார்ட்போனை வேகமாக்குகிறது மற்றும் பேட்டரி ஆயுளை முறையே அதிகரிக்கும். இது ஒரு (மிக) எளிமையான விளக்கம், ஆனால் நீங்கள் உண்மையிலேயே தெரிந்து கொள்ள வேண்டியது A14 பயோனிக் ஒரு உண்மையான மிருகம்.\nஇது வேகமாக போட்டியிடும் ஸ்மார்ட்போன் சில்லுகளுடன் ஒப்பிடும்போது மிக வேகமாக CPU மற்றும் GPU ஐ 50 சதவீதம் வரை கொண்டுள்ளது. புகைப்படங்கள் பயன்பாட்டில் முகங்களை அடையாளம் காண்பது, உங்கள் பழக்கத்தின் அடிப்படையில் நாள் முழுவதும் iOS பயன்பாடுகளை பரிந்துரைப்பது மற்றும் பலவற்றைப் போன்ற கைபேசியில் கையாளப்படும் AI பணிகளை நம்புவதற்காக வடிவமைக்கப்பட்ட A14 பயோனிக் ஒரு 16-கோர் நியூரல் எஞ்சினையும் கொண்டுள்ளது.\nREAD COVID-19 நெருக்கடிக்கு சரியான புதிய ஈமோஜியை பேஸ்புக் கொண்டுள்ளது\nஆப்பிள் தனது ஏ 14 பயோனிக் செயல்திறனில் 80 சதவீதம் அதிகரிப்பு மற்றும் வினாடிக்கு 11 டிரில்லியன் நடவடிக்கைகளை முடிக்க வல்லது என்று கூறுகிறது. அண்ட்ராய்டுடன் பொருந்த முடியாது … 5nm செயல்முறையுடன் கட்டப்பட்ட ஹவாய் வடிவமைக்கப்பட்ட சிப்செட்டைப் பயன்படுத்தும் ஹவாய் மேட் 40 ப்ரோ வரை – ஆனால் யூடியூப், கூகுள் மேப்ஸ் அல்லது கூகிள் பிளே ஸ்டோருக்கான அணுகல் வரவிருக்கும் வாரங்களில் தொடங்கப்படும்.\n4) அண்ட்ராய்டில் நீங்கள் காணாத ஐபோன் 12 அம்சங்கள்: ஸ்மார்ட் டேட்டா பயன்முறை\n5 ஜி தெளிவாக எதிர்காலமாகும். இந்த அடுத்த தலைமுறை மொபைல் சிக்னல் அதிவேக பதிவிறக்கங்களையும் குறைந்த தாமதத்தையும் அனுமதிக்கிறது. இன்னும் சிறப்பாக, 5 ஜி ஸ்மார்ட்போன்கள் நெரிசலான பகுதியில், நிரம்பிய கால்பந்து மைதானம், விற்கக்கூடிய கிக் அல்லது திருவிழா போன்ற வேகத்தை இழக்காது – 4 ஜிக்கு சொல்ல முட���யாத ஒன்று. இருப்பினும், 5 ஜி பேட்டரி ஆயுள் மீது ஒரு வரி விதிக்கப்படலாம்.\nபெரும்பாலான Android உற்பத்தியாளர்கள் பேட்டரி கலத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் இந்த சிக்கலை தீர்த்துள்ளனர். இதை மறுப்பதற்கில்லை, இது நன்றாக வேலை செய்கிறது. இருப்பினும், ஆப்பிள் கிரகத்தில் “மிகச்சிறிய மற்றும் இலகுவான” 5 ஜி ஸ்மார்ட்போனை உருவாக்க ஒரு வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளது – நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன் 12 மினி.\nஸ்மார்ட் டேட்டா பயன்முறையில் பெயரிடப்பட்ட ஐபோன் 12 உங்களுக்கு எவ்வளவு அலைவரிசை தேவை என்று நினைப்பதன் அடிப்படையில் 4 ஜி மற்றும் 5 ஜி இடையே மாறும். எனவே, நீங்கள் ஒரு மின்னஞ்சல் அல்லது நீண்ட வடிவ கட்டுரையைப் படிக்கிறீர்கள் என்றால் – இது போன்றது – வாய்ப்புகள், 4 ஜி வேகம் நன்றாக வேலை செய்யும். எனவே, ஆப்பிள் உங்கள் ஐபோன் 12 ஐ இந்த மெதுவான மொபைல் தொழில்நுட்பத்திற்கு அமைதியாக மாற்றி பேட்டரி ஆயுளைப் பாதுகாக்கும். ஆனால், நீங்கள் காலை பயணத்தைத் தொடங்க ரயிலில் குதித்து, நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியின் முழு பருவத்தையும் பதிவிறக்கம் செய்ய முயற்சித்தால், ஐபோன் 12 5G உடன் இணைக்கப்பட்டு சில நிமிடங்களில் எச்டி உள்ளடக்கத்தை பதிவிறக்கும்.\n5) அண்ட்ராய்டில் நீங்கள் காணாத ஐபோன் 12 அம்சங்கள்: டால்பி விஷன்\nநீங்கள் வளர்ந்து வரும் ஹாலிவுட் இயக்குனராக இருந்தால், டால்பி விஷன் எச்டிஆர் காட்சிகளை படமாக்க மற்றும் திருத்தும் திறனை வழங்கும் கிரகத்தின் முதல் சாதனம் ஐபோன் 12 ஆகும். வீடியோவை வினாடிக்கு 60 பிரேம்களில் படமாக்க முடியும் – பெரும்பாலான பிளாக்பஸ்டர்கள் படமாக்கப்பட்ட 24fps ஐ விட வசதியாக அதிகம் – மற்றும் புகைப்படங்கள் பயன்பாடு அல்லது iMovie இல் திருத்தப்படும். டால்பி விஷன் தரப்படுத்தல் A14 பயோனிக் (மேலே காண்க) இன் கோபத்திற்கு நன்றி திருத்தும் போது நேரடியாக செயலாக்கப்படுகிறது. ஆப்பிளின் தொழில்முறை தர எடிட்டிங் மென்பொருள் ஃபைனல் கட் விரைவில் டால்பி விஷன் எச்டிஆரை ஆதரிக்க புதுப்பிக்கப்படும், மேலும் நீங்கள் ஏற்கனவே உங்கள் சமீபத்திய திரைப்படத்தை ஆப்பிள் டிவியிலும் இயக்கலாம்.\nREAD அம்சங்களில் எலி அற்புதம், சமீபத்திய தொழில்நுட்பம்\n1) ஐபோன் 12 இல் நீங்கள் காணாத Android அம்சங்கள்: உயர்-புதுப்பிப்பு வீதக் காட்சி\nஅண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையானது – ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ போன்ற அதே விலையில், அதே போல் மிகவும் மலிவானது – ஏற்கனவே அதிக புதுப்பிப்பு வீதமான ஓஎல்இடி டிஸ்ப்ளேவை வழங்குகிறது. தெரியாதவர்களுக்கு, சமீபத்தில் வரை, பெரும்பாலான ஸ்மார்ட்போன் காட்சிகள் 60 ஹெர்ட்ஸ் ஆகும், அதாவது அவை ஒவ்வொரு நொடியும் 60 முறை படத்தைப் புதுப்பித்தன. 120Hz க்கு இரட்டிப்பாக்குவது கணினி அனிமேஷன்களை மென்மையாக்குகிறது, ஸ்க்ரோலிங் செய்வதிலிருந்து தடுமாற்றத்தை நீக்குகிறது, வேகமான வீடியோ கேம்கள் மிகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் மேலும் பலவற்றை உணரவும் செய்கிறது.\nதுரதிர்ஷ்டவசமாக, ஐபோன் 12 தொடரில் புதுப்பிப்பு வீதத்தை 60 ஹெர்ட்ஸில் வைத்திருக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. 120 ஹெர்ட்ஸ் பேனல்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்க முடியும் என்பதை ஆப்பிள் நன்கு அறிந்திருப்பதால் இது ஒரு அவமானம் – இந்த தொழில்நுட்பத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு ஐபாட் புரோ வரம்பில் அறிமுகப்படுத்தியபோது இந்த நிறுவனம் அதன் முன்னோடிகளில் ஒன்றாகும். இந்த பிரீமியம் டேப்லெட்டிற்கும் ஐபோன் 12 ப்ரோவிற்கும் இடையில் பகிரப்பட்ட “புரோ” பிராண்டிங்கைப் பொறுத்தவரை, ஒற்றைப்படை ஆப்பிள் அதை £ 999 + ஸ்மார்ட்போனில் மிகக் குறைவாக சேர்க்கவில்லை.\nசாம்சங்கின் சொந்த இங்கிலாந்து வலைத்தளம் ஏற்கனவே கேலக்ஸி இசட் மடிப்பு 2 ஐ 7 1,799 க்கு விற்பனை செய்து வருகிறது\nபுதிய பிக்சல் தொலைபேசிகளில் பிக்சல் நியூரல் கோர் இல்லை, ஆனால் அவற்றில் அம்சங்கள் இல்லை என்று அர்த்தமல்ல\nபிஎஸ் 5 உரிமையாளர்கள் பிஎஸ் பிளஸ் சேகரிப்பை பிஎஸ் 4 உரிமையாளர்களுக்கு விற்க ஒரு ஓட்டை பயன்படுத்துகின்றனர் • Eurogamer.net\nமேலும் PS5 புகைப்படங்கள் ஜப்பானிய முன்னோட்டங்களிலிருந்து வெளிப்படுகின்றன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதி ஜெட்சன்ஸ்: கூல் டெக் இங்கே இருப்பது, ஆனால் இன்னும் கிடைக்கவில்லை – தொழில்நுட்ப செய்திகள்\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினை��ு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pratheep.co/blog", "date_download": "2020-12-03T04:28:00Z", "digest": "sha1:KWT5NHPHF6FCXTJZJL6Q6ETJFLJFOWWI", "length": 10494, "nlines": 94, "source_domain": "www.pratheep.co", "title": "Pratheep Kumar - Blog - Pratheep Kumar", "raw_content": "\nபரிணாம வளர்ச்சியை கண்டறிந்த இந்தியர்கள்.\n1859 இல் சார்லஸ் டார்வின் பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டை உலகுக்கு அறிமுகபடுத்தினார். இக்கோட்பாட்டின் படி முதன்முதலில் கடலில் உயிரினங்கள் தோன்றின பின்னர் அவையே பரிணாம வளர்ச்சி அடைந்து மற்ற விலங்குகளாகவும் மனிதராகவும் மாறின. ஆனால் இது இந்தியர்களுக்கு புதியது அல்ல. மாறாக டார்வின்க்கு பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரே பரிணாமவளர்ச்சி பற்றி இந்தியர்கள்அறிந்து இருந்தனர் , இதை நாம் தசாவதாரம் என்று அழைக்கிறோம்\nமுதன்முதலில் நீரில் உயிரினம் தோன்றியது.\nநீரில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதும் நீரில் வாழும் உயிரினங்கள் நிலத்திற்கு தற்காலிகமாக வந்து செல்ல ஆரம்பித்தன.\nவராக அவதாரம் - தாவர பட்சி\nநிலத்தில் எந்த உயிரினமும் இல்லாததால் நீர் வாழ் உயிரினங்கள் நிலத்தில் உள்ள உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் நிலத்திலேயே தங்கி வாழ ஆரம்பித்தன .\nநரசிம்ம அவதாரம் - மாமிசபட்சி\nகாலப்போக்கில் நிலத்தில் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் , தாவரங்களுக்கு பற்றாக்குறை ஏற்ப்பட்டது. எனவே நில வாழ் உயிரினங்கள் ஒன்றை ஒன்று வேட்டையாடி உண்டன.\nவாமன அவதாரம் - குள்ள மனிதன்\nகாலப்போக்கில் பரிணாமவளர்ச்சியில் குள்ளமனிதன் உருவாகிறான்.\nபரசுராம அவதாரம் - கற்கால மனிதன்\nபிறகு மனிதன் எளிமையான ஆயுதங்களான கோடாரி முதலியவற்றை பயன்படுத்தி வேட்டையாட ஆரம்பித்தான்.\nராம அவதாரம் - மேம்பட்ட கற்காலம்\nஅருகில் இருந்து கோடாரி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வேட்டையாடுவது ஆபத்து நிறைத்தது. எனவே தொலைவில் இருந்து தாக்குதல் நடத்தும் படி வில்அம்பு முதலிய கருவிகளை மனிதன் கண்டறிந்தான்.\nபால ராம அவதாரம் - விவசாயம் கண்டு பிடிக்கப்பட்டது\nதாவரங்களை தேடி அலைவதைக் காட்டிலும் வசிப்பிடத்திற்கு அருகிலேயே வேண்டிய பயிர்களை பயிரிட்டு பழகினான் மனிதன்\nகிருஷ்ணாவதாரம் - விலங்கு பண்ணைகள் , இசை , பற்சக்கரம் கண்டுபிடிப்பு\nவிவசாயத்தின் கண்டுபிடிப்பு, மனிதன் உணவு தேடி அலையும் நேரத்தை வெகுவாக குறைத்தது. எனவே மனிதன் தன் ஒய்யுநேரத்தில் இசையை கண்டறிந்தான். பின்னர் நாளடைவில் பற்சக்கரத்தை கண்டறிந்தான். பற்சக்கரத்தின் கண்டுபிடிப்பு எந்திரங்களின் காலத்தை கொண்டு வந்தது\nகல்கி அவதாரம் - புதுயுக மனிதன்.\nஇறுதியில் மனிதன் வாழ்வை எளிமைபடுத்த்தும் நோக்கில் தன்னை இழந்து இந்த உலகத்தை மாசுபடுத்தி இந்த உலகத்தின் அழிவுக்கு வழி வகுக்கிறான்.\nசேவூர் அல்லது சேயூர் , எது சரி\nநம் ஊருக்கு என் இரண்டு பெயர்\nமுதலில் பண்பு பெயர்கள் எப்படி இணையும் என பாப்போம்\n“ஈறு போதல்” என்ற விதிப்படி ( நன்னூல் 136)\nஇறுதியில் உள்ள “மை ‘ என்ற எழுத்து அழிந்து\nசெம் + ஊர் என்று மாறுகிறது\nஇப்பொழுது “ஆதி நீடல் ” என்ற விதிப்படி (நன்னூல் 136)\nமுதலில் உள்ள செ (ச் + எ ) ஆனது சே ( ச் +ஏ ) ஆக மாறுகிறது\n“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீரு ஒப்பவும் “ ( நன்னூல் 219) என்ற விதிப்படி\nஇறுதியில் உள்ள மகர ஒற்று ( ம் என்ற எழுத்து) அழிந்து\nசே (ச்+ஏ) என்ற எழுத்தில் உள்ள ‘ஏ’ என்ற உயிர் எழுத்து\nஇறுதி எழுத்தாக இருக்கும் படி மாறுகிறது\n​ஒரு உயிர் எழுத்து மேல் மற்றொரு உயிர் எழுத்து சேராது எனவே ஒரு மெய் எழுத்து அவற்றிற்கு இடையில் வரும்\nமுதல் வார்த்தையின் இறுதியில் உள்ள உயிர் எழுத்து ‘இ’ அல்லது “ஈ “ அல்லது ‘ஐ’ ஆக இருப்பின் ய் என்ற மெய் எழுத்தும்\nஇம்மூன்று எழுத்து தவிர்த்து பிற உயிர் எழுத்துக்கள் இருந்தால் வ் என்ற மெய் எழுத்தும் வரும்\nஅனால் இறுதியில் உள்ள உயிர் எழுத்த்து ‘ஏ’ எனில், 'ய்' மற்றும் 'வ்' இரண்டுமே வரும்\nஏ முன் இருமையும் (நன்னூல் 162) என்ற விதிப்படி\nசே + வ் + ஊர் = சேவூர் ஆகவும்\nசே + ய் + ஊர் = சேயூர் ஆகவும் வரும்\nஎனவே தான் நம் ஊருக்கு இரண்டு பெயர்கள்\nநம் ஊரை செம்மை யான ஊர், அதாவது சிவப்பு நிற மண் நிறைந்த ஊர் என பொருள் கொள்ளலாம் அல்லது வளம் நிறைந்த ஊர் எனவும் பொருள் கொள���ளலாம்\nஈறு போதல் இடையுகர மிய்யாதல்\nஆதி நீட லடியகர மையாதல்\nதன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரிதல்\nஇனமிக லினையவும் பண்பிற் கியல்பே.\nஇஈ ஐவழி யவ்வு மேனை\nயுயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும்\nஉயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்.\nவன்மைக் கினமாத் திரிபவு மாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/04/10.html", "date_download": "2020-12-03T04:46:26Z", "digest": "sha1:6AFTQWDYZHGN3KRLLKJMASONUWFACWIE", "length": 5063, "nlines": 58, "source_domain": "www.thaitv.lk", "title": "நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா: தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா: தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு\nநாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா: தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் நேற்று 17 பேர் அடையாளம் காணப்பட்டனர்.\nஇவர்களுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்ளடங்கியுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஊடகங்களுக்கு இன்று கருத்துரைக்கையில் ராணுவத் தளபதி இதனை கூறியுள்ளார்.\nஇதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 295 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 168 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் தொற்றுக்குள்ளான 96 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nநாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 7 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkalam.com/news.html?id=84", "date_download": "2020-12-03T04:47:06Z", "digest": "sha1:NABNO77VDKICXO5IGHCIFK6QAOATU624", "length": 4350, "nlines": 50, "source_domain": "www.thamizhkalam.com", "title": "தமிழ்க்களம் | தமிழ் போட்டிகள்", "raw_content": "\n\"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் - மெய்வருத்தக் கூலி தரும்”\nதெய்வத்தான் ஆகாது எனினும் ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சி தெய்வஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்ற��� பெறாது போயினும் ; முயற்சிதன் மெய் வருத்தக் கூலிதரும் -அம்முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன்தரும், தராமற்போகாது. ஒரு முயற்சியை ஒருவன் தன் வாழ்நாள் முழுதுந் தொடர்ந்தும் வெற்றிபெறாது போயின் , அன்று அது தெய்வத்தானாக வில்லையென்று துணியப்படும்.ஆயினும் , அது வரை அவன்பட்ட பாட்டிற் கேற்ற பயனை அடைந்தே யிருப்பான் . முயற்சி வெற்றி பெற்றிருந்தால் ,அம்மெய்வருத்தக் கூலியோடு பெரும்பயன் அடைந்திருப்பான் .ஆதலால் எவ்வகையிலும் கேடில்லை, ஆகவே, விடாமுயற்சியைக் கைவிடக் கூடாது என்பது கருத்து.\nதமிழ்த்தேசிய செய்திகள் - செய்திகள் விரிவாக\nகுடகனாறு குடிநீர் மற்றும் பாசனத்தேவைக்கு நீரினை தமிழக அரசு உடனடியாகத் திறந்துவிடவேண்டும்\nடி62, 4வது தெரு ,\nதொலைபேசி எண் : 9384651987\n© 2020, பதிப்புரிமை தமிழ்க்களம் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyasnehidhi.blogspot.com/2011/12/", "date_download": "2020-12-03T03:43:34Z", "digest": "sha1:A7QPJQRKROGOORWAIULW3WJ526IEF7CV", "length": 39462, "nlines": 220, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: December 2011", "raw_content": "\nபயணங்கள் முடிவதில்லை - 2\nசமீபத்தில் பணி நிமித்தமாக ஓரிடம் சென்றபோது அந்தக் குழுவில் பாலா என்ற ஒருவரை பார்க்க நேர்ந்தது. ஒவ்வொருவரும் தங்களை குறித்த பத்து நல்ல விஷயங்களை கூறி தங்களை விற்க வேண்டும். அதாவது நேர்முகத்தேர்வில் எப்படி ஒருவர் தன்னை பற்றிய strengths ஐ கூறி விற்பாரோ அது போல. பாலாவின் முறை வந்தபோது அவர் என்னை ஒரு பேனாவை போல சட்டை பையில் குத்திக் கொண்டு எங்கும் எடுத்து செல்லலாம் என்றார். என்னிடம் எந்த நிபந்தனைகளும் இல்லை, I am very adaptable என்றார். 'ஒரு பேனாவை போல' எத்தனை அழகாய் சொல்லி இருக்கிறார் என்று நினைத்தேன். அப்படியான என் பேனா என் தோழி ஸ்ரீ http://shriprajna.blogspot.com/ அவள் ஒரு பீனிக்ஸ். அவள் ஒரு பறவை. எனக்கு ஊர் சுற்ற மிக சரியான ஒரு கம்பானியன். அவளோடு போன ஒரு அற்புத பயணத்தை இங்கே பதிவு செய்ய நினைக்கிறேன்.\nஎன்னை ஆட்கொள்ளும் பயணங்களின் முக்கிய அம்சம். எங்கு போகிறோம் என்று தெரியாமலே, எந்த எதிர்பார்ப்பும் அற்று கிளம்பி, மனதுக்கு தோன்றிய இடத்தில் எல்லாம் புகுந்து பார்த்து வர வேண்டும். அப்படியான ஒரு பயணம் தான் இது. முதல் நாள் இரவு வரை வேறோர் இடம் செல்ல நினைத்திருந்து காலையில் எழுந்ததும் ஒரு மலைப் பிரதேசத்தின் பெயரை சொல்லி இங்கு செல்லலாமா என்றேன். அவளும் ஒரு நொடியும் யோசியாமல் போகலாம் என்றாள். ஏன் அந்த இடம் மனதிற்கு வந்தது என்று தெரியவில்லை. இது முழுக்க முழுக்க intuitive trip.\nபயணங்களின் போது எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், ரோட்டோர டீ கடை. அதுவும் காலை வேளையில் மங்கிய வெளிச்சத்தில் ஏதாவது பாடல் கேட்டுக் கொண்டே விழித்திருக்கும் டீ கடைகள். மலைப்ரதேசம் துவங்கும் முன்பே அப்படி ஒரு ரோட்டோரக் கடையில் நிறுத்தி டீ சாப்பிட்டு அது நல்லா இருந்தது என்று கூறி விட்டு கிளம்பினோம். எப்படியோ வழி கேட்டு கேட்டு ஒரு வழியாக அந்த மலைபிரதேசத்தை நெருங்கத் துவங்கினோம். மலை ஏறத் துவங்கிய முதல் கால் மணிநேரத்திலேயே ஒரு பாம்பு அந்தப் பகுதியின் குளிருக்கு இதமாய் நடு ரோட்டில் அப்போதுதான் முளைத்த இள வெயிலில் காய்ந்து கொண்டிருந்தது. எனக்கு பாம்புகள் மிக பயம் என்பதால் பாம்பு என்று கத்தி நான் அனிச்சையாய் கால்களை தூக்கிக் கொண்டேன். அவளும் பயந்து எங்கே எங்கே என்று சற்றே நிதானித்து பிறகு மீண்டும் தொடர்ந்தாள். வண்டி அதன் மேல் ஏறிவிட்டதோ என்று பயந்து திரும்பி பார்த்தேன். அது ஷேமமாக நெளிந்து நெளிந்து ரோட்டின் அந்தப் பக்கம் சென்றது. இந்த அதிர்வு அடங்கா இன்னும் சற்று தூரத்தில் இன்னொரு பாம்பு அதே போல. எனக்கு இந்த பயணம் திகிலாய் இருந்தது. அவள் தான் பாம்பை பார்கவில்லை பார்க்கணும் என்றதும் திரும்ப வந்து அதைப் பார்த்துப் போனோம். அதே இடத்தில் சற்றும் அசையாமல் இருந்தது இரண்டாவது பாம்பு. அதற்கு பிறகு சற்று நேரத்திற்கு கிடந்த குச்சிகளெல்லாம் எனக்கு பாம்பாய்த் தெரிந்தன. ரோட்டின் மேல் நீண்டிருந்த கிளைகளிளெல்லாம் பாம்புகள் தான் நெளிந்தன. அங்கே இருந்து மேலே விழுமோ என்ற எண்ணம் தேவை இல்லாமல் எழுந்தது.\nஆனால் அதையே நினைத்துக் கொண்டிராமல் செய்ய, வழி இன்னும் நிறைய ஆச்சர்யங்களை வைத்திருந்தது. மலை என்றாலே குரங்குகள் இருக்கனும் இல்லையா, அதற்கு சற்றும் முரணாமல் இப்போது பக்கத் தடுப்பு சுவர்களெல்லாம் நிறைய குரங்குகள் தென்பட துவங்கின. இந்தக் குரங்கு குட்டிகள் தான் எத்தனை அழகு நான் வியந்தேன். அது அத்தனை அழகாக நம்மை immitate பண்ணிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டு செல்லயிலேயே பல வண்ணத்து பூச்சிகள் வழியோரம் முளைத்திருந்த சிறு சிறு மலர்களில் அமர்ந்து அமர்ந்து சென்றன. கொஞ்சம் நிதானித்து அதன் வண்ணங்களை பார்த்து கொண்டே சென்றோம். இந்த பயணத்தின் இன்னொரு முக்கிய அம்சம் நினைத்த இடத்தில் நிறுத்த முடிவது. இது ஒரு புதிய உலகம். இதுவரை நான் அறிந்திராத உலகம். இங்கே அழைத்து வந்த என் தோழிக்கு நிறைய நிறைய நன்றிகள் என் மனம் சொல்லிக் கொண்டது. நான் அவளிடம் சொன்னேன் இந்த இடத்தை விட அருமையான விஷயம் உன் அறிமுகம் எனக்கு கிடைத்தது.\nஇதோ இப்போது தான் கொண்டை ஊசி வளைவுகள் ஒவ்வொன்றாய் முளைக்கத் துவங்கின. அந்த வளைவுகளை கடக்கும் போதெல்லாம் கீழிறங்கும் வாகனங்களின் வேகம் அச்சமூட்டுவதாய் இருந்தது. சமீபத்தில் பெய்திருந்த மழையில் சீர் குலைந்திருந்த இடங்களெல்லாம் இப்போது சீர் செய்யும் வேலை ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தது. இன்னும் சற்று தூரம் சென்றதும் தேயிலை தோட்டத்தின் ஊடே ஒரு சிறு நீர் ஊற்று வழிந்து கொண்டிருந்தது. அதை ஒட்டி ரோட்டோரமாய் ஒரு சிறு கோயிலும். அங்கே ஒரு சிறு பாலம் அதன் ஓரமாய் வண்டியை நிறுத்தி, மேடேறி தோட்டத்தின் அடிவாரத்தில் இருந்த சிறு மேட்டில் அமர்ந்து சுற்றிலும் பார்த்தோம். கண்ணுக்கு எட்டிய இடமெல்லாம் தேயிலை தோட்டங்களும் ஊடே சில்வர் ஓக்குகளுமாய் இருந்தது. அப்படியே ஆழமாய் ஒரு முறை மூச்சை இழுத்துக் கொண்டேன். பச்சை தேயிலை மணம். ஒரு அறை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு திரும்ப தொடர்ந்தோம்.\nமுழுதுமாய் வேறு உலகத்திற்கு சென்றதை இன்னும் இன்னும் பூரணமாக நான் உணர்ந்தேன். வழியெல்லாம் கூடவே இப்போது மஞ்சள் பூக்கள். கொடி போல் இருந்த அந்த செடி, மலை சரிவை முழுதாய் ஆக்கிரமித்து பூத்துக் குலுங்கியது. சூரிய காந்தியை ஒத்திருந்த அது ஏதோ ஒரு காட்டுச்செடி என அறிந்தோம்.\nஅங்கங்கே தோட்டத்தின் ஊடே நீர் வடிந்து கொண்டிருந்தது.\nஇப்போது இடப் பக்கம் பார்க்கையில் ஒரு பெரும் பள்ளத்தாக்கு. பக்கசுவரை தாண்டி விழுந்தால் ஒரெலும்பு கூட தேறாது என்று நினைப்பு ஓடியது. அப்போது தொற்றிய பயம் பயணத்தை இன்னும் திகில் நிறைந்த சுவாரஷ்யம் ஆக்கியது. இதையெல்லாம் மீறியும் பள்ளத்தாக்கின் அமானுஷ்யம் ஒரு நிறைவான அழகாய் இருந்தது.\nபார்த்து நிமிர்கையில் கவனம் யானைகள் சாலையை கடக்கும் பகுதி என்று ஒரு எச்சரிக்கை போர்டு வைக்கப் பட்டிருந்தது. சற்று முன் இருந்த செக் போஸ்டில் நிறுத்தி வரி செலுத்திவிட்டு யானை வருமா என்று கேட்டோம். வரி வசூலகர் மிக இனிமையாக பேசினார். இப்போது வராது நேற்று தான் ஒரு குட்டி யானையோடு நாலைந்து யானைகள் வழியில் நின்று இருந்தது. நாம் எதுவும் செய்யாவிட்டால் அது எதுவும் செய்யாது என்றார். பிறகு தனக்கு முன்னே இருந்த இடத்தை காட்டி இங்கே தான் பைசன்கள் காலையில் மேயும் என்றார்.\nமறுபடியும் மேலேறத் துவங்கினோம்.வழியிலிருந்த சிறு சிறு ஊருகளை கடந்து மேலேறிக் கொண்டிருந்தோம். நிறைய நிறைய அழகு தாண்டி ஒரு வியூ பாய்ண்டை அடைந்தோம். அதில் மேலேறி சற்று நேரம் நின்று பார்த்து கீழிறங்கி செல்ல முயல்கையில் இன்னுமொரு வாகனத்தில் வந்திருந்த சில ஆண்கள் தங்களுக்கு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். சொல்லுங்க பாக்காம போகப் போறாங்க என்றார்கள். பிறகு ஒருவர் இன்னும் கொஞ்சம் அந்தப் பக்கம் கீழிறங்கி பாருங்க ஒரு பள்ளத்தாக்கு இருக்கு. ரொம்ப நல்லா இருக்கும் என்றார். எங்களுக்கு மிகுந்த தயக்கமாய் இருந்தது. எங்கே பார்த்தாலும் ஆண்கள் மட்டுமே. எங்கள் தயக்கத்தை உணர்ந்து அவரே ஒரு பாமிலி கூட போயிருக்கு ஸேப் தான் போகலாம் என்றார். நாங்க அந்த வழியில் இறங்கத் துவங்கினோம். கீழே போக போக சட்டென இறங்கும் பள்ளம், கண்ணெட்டும் தூரத்தில் ஒரு அருவி, கீழே தெரிந்த கிராமங்கள். அத்தனை அழகு அழகு அழகு. அங்கே ஒரு செக்யூரிட்டி இருந்தார். நீங்கள் இங்கேயே இருப்பவரா என்றதற்கு ஆமாம் என்றார். கார்ல வந்தீங்களா கேட்டார் நாங்கள் டூ வீலேரில் வந்தோம் என்றதும் ஆச்சர்யத்தில் சட்டென முகம் மலர அப்படியா என்றார். நாங்கள் அங்கேயே அமர்ந்தோம். சற்று நேர அமைதிக்குப் பிறகு I am the happiest person in the world என்று கத்த வேண்டும் என்று சொன்னேன். நீ சொன்ன பிறகு தான் நாம் இங்கிருந்து கிளம்பலாம் என்றாள் ஸ்ரீ. எனக்கு சங்கோஜமாக இருந்தது. சற்று நேரத்தில் வெளிநாட்டு தம்பதி தங்கள் காரோட்டியோடு வந்திருந்தார்கள். ஹலோ என்றேன். அவர் மைக்கல் என்று தன்னையும் லூயிஸ் என்று மனைவியையும் அறிமுகப் படுத்தினார். பிறகு என்னோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறாயா என்றார் நானும் சரி என்று எடுத்துக் கொண்டேன். பிறகு இந்தியன் டிரைவிங் பார்த்து பயந்ததை சொன்னார். கூட வந்த டிரைவர் இதுல தாம்மா நம்ம ஆளுங்க பேரக் கெடுத்துக்கறாங்க என்றார். நான் மெதுவாதாம்மா போவேன் ஏன்னா இவங்க போய் நெட் ல எழுதிட்டா என் பேரு கெட்டு போயிடும் என்றார். சற்று நேரம் பேசி விட்டு அவர்கள் சென்ற பிறகு இன்னொரு வட இந்திய குடும்பம் வந்தது. இப்போது ஸ்ரீ எழுந்து குன்றின் உச்சியில் நின்று கொண்டு 'I am the happiest person in the world' என்று சத்தமாய் சொன்னதும் நாங்கள் கீழிறங்கத் துவங்கினோம்.\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nபயணங்கள் முடிவதில்லை - 2\nகணம் 1 – சுழி போட்டு\nமனசெனும் மாய(யா) விசை - 2\nமாபெருங் காவியம் - மௌனி\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/health/96820", "date_download": "2020-12-03T05:10:04Z", "digest": "sha1:EICK5TU7MB7OC2YG6XEQMUNFDKGMSKYJ", "length": 11052, "nlines": 123, "source_domain": "tamilnews.cc", "title": "கொரோனா தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும்", "raw_content": "\nகொரோனா தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும்\nகொரோனா தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும்\nநாளுக்கு நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 4.24 லட்சத்தை கடந்து உள்ளது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 33 லட்சத்து 36 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், 38 லட்சத்து 52 ஆயிரம் பேர் இதுவரை குணமாகி உள்ளனர்.\nஉலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இதேபோல் பிற நாடுகளிலும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது.\nகொரோனா பாதிப்பில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி பிரேசில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.\nஇந்தியா 4-வது இடத்தில் உள்ளது.\nகொரோனா தொற்று நோயாளிகளுக்கு பல்வேறு வகையான அறிகுறிகளை காட்டுகிறது. அதுபோல் பல்வேறுபட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.\nஅன்னல்ஸ் ஆஃப் நியூரோலஜி இதழில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுபவருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் தலைவலி, தலைச்சுற்றல், விழிப்புணர்வு குறைதல், கவனம் செலுத்துவதில் சிரமம், வாசனை மற்றும் சுவையின் கோளாறுகள், வலிப்பு தாக்கங்கள், பக்கவாதம், பலவீனம் மற்றும் தசைவலி போன்ற நரம்பியல் பிரச்சினை வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளனர்.\n\"பொதுமக்களும் மருத்துவர்களும் இதை அறிந்திருப்பது முக்கியம், ஏனென்றால் சார்ஸ், கோவ்-2 நோய்த்தொற்று ஆரம்பத்தில் நரம்பியல் அறிகுறிகளுடன் இருக்கலாம், ஏதேனும் காய்ச்சல், இருமல் அல்லது சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பு,\" என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர் இகோர் கோரல்னிக் கூறினார்.\nபகுப்பாய்வில், விஞ்ஞானிகள் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய வெவ்வேறு நரம்பியல் நிலைமைகள் மற்றும் அவற்றை எவ்வாறு கண்டறிவது குறித்த வழிமுறைகள் ஆகியவற்றை விவரிக்கின்றனர்.\nஆய்வின்படி, இந்த நோய் மூளை, முதுகெலும்பு, நரம்புகள் மற்றும் தசைகள் உட்பட முழு நரம்பு மண்டலத்தையும் பாதிக்கலாம். மூளை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம் அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடிய உறைதல் கோளாறுகளால் பாதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.\nகூடுதலாக, வைரஸ் மூளை, மெனிங்கேஸ் - நரம்பு மண்டலத்தின் பல பகுதிகளை இணைக்கும் ஒரு திசு மற்றும் மண்டைக்கு அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படும் செரிப்ரோஸ்பைனல் திரவம் (CSF) ஆகியவற்றில் நேரடி தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் கூறினர். நோய்த்தொற்றுக்கான நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்விளைவு மூளை மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும் அழற்சியையும் ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் பிற வைரஸ்களைவிட ஏன் மிகவும் ஆபத்தானது\nநுரையீரல் தொற்று நோய்கள் அதிகரித்து வருவதால்\nசமையல் வேலையில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்\nகொவிட்-19 தொற்றுக்கு வாசனை உணர்வை இழப்பதே நம்பகமான அறிகுறி\nகொரோனா வைரஸ் பிற வைரஸ்களைவிட ஏன் மிகவும் ஆபத்தானது\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nகாலாவதியான மாத்திரைகளை ஏன் உபயோகிக்கக்கூடாது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanusuya.blogspot.com/2008/01/", "date_download": "2020-12-03T04:39:07Z", "digest": "sha1:DLEKMI5JPZI3BNGFXOWJGQJCKKSRKGR5", "length": 13925, "nlines": 146, "source_domain": "vanusuya.blogspot.com", "title": "அனு: January 2008", "raw_content": "\nஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க\nபிரிவோம் சந்திப்போம் - என் பார்வையில்\nபோன வாரம் படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணவுடனே. பில்லா பீமா எல்லாம் அடிதடியா இருக்கும் இந்த படம் கொஞ்சம் குடும்ப பாங்கா இருக்கும்னு போனேன். அது மட்டும் இல்ல விகடன்ல வேற இந்த படத்துக்காக காரைக்குடில போட்ட செட்டு. அங்க அவங்க நடத்துன கல்யாணம் எல்லாம் விலாவாரியா எழுதி கொஞ்சம் எதிர் பார்ப்ப ஏத்தி விட்டிருந்தாங்க.\nபடம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் வரைக்கும் பொண்ணு பார்க்க போறது. கல்யாணம் இப்டியே போயிடுச்சு. நான் நினைச்சேன். இதென்ன கொடுமையிது\nஒரு கல்யாணத்த காட்டறதுக்கு ஒரு படமானு நினைச்சேன். அப்புறம் இடை‍வேளைக்கு பிறகு கொஞ்சம் அவங்க தனியா போனப்புறம் தினமும் சாப்பிடறது சமைக்கிறது இப்டியே இருந்துச்சு. இதெல்லாம் பார்த்துட்டு எங்க அண்ணாவேற இததான தினமும் வீட்டுல பார்க்கறோம் இதுக்கு போயி செலவு பண்ணி இங்க வந்து பார்க்கணுமான வேற டயலாக்கு.\nஆனா படம் முக்கால்வாசி போன பிறகுதான் தெரிய வருது எடுத்துகிட்ட\nநோக்கம். ஆனா அதை புரிய வைக்கறதுகாக கொஞ்சம் இழுத்துட்டே போயிட்டாரு கதைய. ஆனா வேற வழியில்ல இந்த விசயத்தை இந்த மாதிரி கொஞ்சம் இழுத்து சொன்னாதான் தெளிவா புரியும். கண்டிப்பா இந்த படத்தை\nதொலைகாட்சில ரிமோட்டோட பார்த்தம்னா ஒன்னுமே இல்லனு சொல்லிட்டு\nபோயிடுவோம். திரையரங்குல உக்காந்து வேற வழியே இல்லனு பார்த்தாதான் இந்த படத்‍தோட விசயம் விளங்கம். தனிமை கொடுமைங்கறதுதான் எடுத்துகிட்ட விசயம். அதுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு எடுத்திருக்காரு படத்தை.\n1. இயல்பான கதை அமைப்பு, நடிப்பு, காஸ்ட்யூம்.\n(நான் நினைக்கிறேன் எல்லா நடிகர்களையும் அவங்க அவங்க வீட்லயிருந்து கிளம்பி வர சொல்லி அவங்க ���ோட்டிருக்கிற ட்ரெஸ்ல அப்டியே படம் எடுத்திருப்பாரு போல இருக்கு :) )\n2. எடுத்துகிட்ட விசயத்துல கொஞ்சமும் மாறாம அப்டியே கடைசி வரைக்கும் அப்டியே கொண்டு போனது.\n3. எல்லாருமே நல்லவங்கனு காட்டுனது. சண்டை காட்சி இல்லாதது. அப்புறம் முக்கியமா ஒரு எடத்துலகூட துப்பாக்கியோ அல்லது அரிவாளோ காட்டாம படம் எடுத்ததுக்கு நன்றி.\n1. முக்கியமான விசயம் கதைய ரொம்ப ஸ்லோவா நகர்த்தியிருக்கிறது. (ரொம்ப கஷ்டம் அடங்கி 2.30 மணி நேரம் உட்கார்ந்து பார்க்கறது. அதுலயும் ரிமோட் இல்லாம ரொம்ப கஷ்டமப்பா )\nLabels: திரைவிமர்சனம், பிரிவோம் சந்திப்போம்\nமுகத்தை எப்போதும் மூடி வைக்காதே\nவணக்கம் மக்களே மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு போடலாம்னு வந்திருக்கேன். தற்போதைய நிலைமையில் எனக்கு பதிவு போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. சரி இருந்தாலும் இது அவசியம்னு நினைச்சதால எழுதறேன்.\nஇந்த வருட ஆரம்பத்திலிருந்து ஒரு கேள்வி அடிக்கடி பதிவுலக நண்பர்கள் கேட்டுக்கிட்டே இருக்காங்க. அது என்னா கேள்வினா\nபெண் பதிவர்கள் ஏன் தங்களுடைய புகைப்படத்தை பதிவுகளில் அல்லது ப்ரொபைலில் போடுவதில்லை\nஇது தான் கேள்வி இது பல தடவை நேர்லயும் சிலரால் சாட்டிங்கிலும் கேட்கப்பட்டு விட்டது. நானும் என்னவோ பதில் சொல்லிட்டேன். இருந்தாலும் மத்தவங்களுக்கும் இது ஒரு பயனுள்ளதா (ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவைனு சொல்றது காதுல விழுது :) ) இருக்கும்னு இங்க எழுதறேன்.\n1. பதிவு எழுதவர்ரவங்க அவங்களோட கருத்துகளை அடுத்தவங்ககிட்ட பகிர்ந்துகனும்னுதான் எழுத வராங்க. இதுல படத்த பார்த்து ஒன்னும் ஆக போறது இல்ல.\n2. அப்ப‍டியே படம் போட்டு பேர் வாங்கனும்னு நினைச்சா அதுக்கு மாடலிங், நடிப்புனு நிறைய மத்த துறைகள் இருக்குது. இங்க பதிவு எழுதனும்னு அவசியம் இல்ல.\n3. அப்புறம் சிலர் ‍கேட்கறாங்க முகமிலிகூட எப்டி பேச்சுவார்த்தை வெச்சுக்கிறது. நட்பு எப்படி சாத்தியம்னு கேட்கறாங்க. இதுக்கு என் பதில் ஏன் குறிப்பா பெண்களை மட்டுமே கேட்கறீங்க இன்னும் பல ஆண் பதிவர்களும்தான் முகமிலியா இருக்காங்க. அதுக்காக உங்க நட்புல ஏதாவது தடை ஏற்பட்டு இருக்குதா\n4. இன்னும் சிலர் இப்டி தங்கள் புகைப்படத்தையே வெளியிடாதவங்க எப்டி சமூகத்த பத்தி எழுத முடியும்னு கேட்கறாங்க. ஏனுங்க பதிவு எழுதறதே அவங்கவங்க இஷ்டத்துக்கு அவங்க கரு��்துகளை தெரிவிக்கதானே தவிர சமூகத்தை சீர் திருத்தறதுக்காக இல்ல. அப்டியே இருந்தாலும் சமூக சிந்தனைக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு புரியல.\n5. இதெல்லாத்தையும் விட முக்கியமா நம்ம படத்தை பார்த்து அடுத்தவங்க பயப்பட கூடாதுங்கற ஒரு சமூக அக்கறைனு கூட சொல்லலாம். (பெண்களோட நல்ல மனச புரிஞ்சுக்கோங்க :) )\nஎன் இனிய வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இனி வரும் ஆண்டுகளில் மேலும் மேலும் நட்பும் உருபடியான பதிவுகளும் பெருக வாழ்த்துகின்றேன். :)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு (1)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு கோவை (1)\nகைலாச நாதர் கோவில் (1)\nகோடை குளூமை அருவி ஜப்பான் (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு (1)\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக (1)\nபிரிவோம் சந்திப்போம் - என் பார்வையில்\nமுகத்தை எப்போதும் மூடி வைக்காதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/kids/150103-find-the-name-of-vegetables-game-for-kids-", "date_download": "2020-12-03T04:29:17Z", "digest": "sha1:5VBK4VYQHHQCZTHCGGNQ254WNF462LVR", "length": 7081, "nlines": 209, "source_domain": "cinema.vikatan.com", "title": "chutti Vikatan - 30 April 2019 - தமிழ் அறிவோம்! | Game for Kids - find the name of vegetables - Chutti Vikatan", "raw_content": "\nரெண்டு ஆள் ஒரே பெயர்\nஇறுதி யுத்தம் - அவெஞ்சர்ஸ்\nபொதுத் தேர்தல் 2019 தெரிஞ்சுகிட்டா தப்பில்லை\nவேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி\n - சூப்பர் சிக்ஸர் போட்டி - 200 கிரிக்கெட் பேட் - பால்\nசுட்டி டிடெக்டிவ் போட்டி: 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்\nவார்த்தை ஆட்டம் - 200 ஷட்டில்-காக் - கலக்கல் குறுக்கெழுத்துப் போட்டி\n‘சுட்டி ஸ்டார்ஸ்’ - பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/05/blog-post_90.html", "date_download": "2020-12-03T03:28:56Z", "digest": "sha1:25NZW2NJZINVOB3VNQF6NQU3T52VQYXA", "length": 2746, "nlines": 42, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை புதுப்பள்ளிவாசல் முதவல்லியாக அப்பாபிள்ளை ஹாஜி ஏ. எம். ஜாஃபர் தேர்வு - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை புதுப்பள்ளிவாசல் முதவல்லியாக அப்பாபிள்ளை ஹாஜி ஏ. எம். ஜாஃபர் தேர்வு\nமே 25, 2020 நிர்வாகி\nலால்பேட்டை புதுப்பள்ளிவாசல் முதவல்லியாக அப்பாபிள்ளை ஹாஜி ஏ. எம். ஜாஃபர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\nவாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்ப்பு பணியில் கவனம் செலுத்துங்கள் ஜமாஅத்துல் உலமா சபை கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/11/blog-post_118.html", "date_download": "2020-12-03T03:59:14Z", "digest": "sha1:FOCCSUXKB3XLWHYUE272DMPZZBNPJUUB", "length": 7823, "nlines": 46, "source_domain": "www.madawalaenews.com", "title": "வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் சந்தி சிரிக்கின்ற நிலையில் முஸ்லிம் எம்.பி.க்களின் நிலைப்பாடு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nவரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் சந்தி சிரிக்கின்ற நிலையில் முஸ்லிம் எம்.பி.க்களின் நிலைப்பாடு.\nவரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் சந்தி சிரிக்கின்ற நிலையில் முஸ்லிம் எம்பிக்களின் நிலைப்பாடு.\nஇன்று நடைபெற்ற வரவுசெலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சிகளின் அல்லது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு சந்தி சிரிக்க செய்துள்ளதுடன், இவர்களது கொள்கை என்ன என்ற கேள்வி எழுகின்றது.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நாடறிந்த விடயம்.\nஆனால் அரசுக்கு ஆதரவாக மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள்.\nஅதுபோல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இந்த வாக்கெடுப்பில் வரவுசெலவு திட்டத்தினை எதிர்த்து வாக்களித்த நிலையில், அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.\nஇந்த அரசியல் கொள்கையினை பார்கின்றபோது மிகவும் கவலையாக உள்ளது. உண்மையில் இவர்களது கொள்கைகள் என்ன \n அல்லது தலைமைத்துவ கட்டுப்பாடு இல்லாதவர்களா இவர்களுக்கு கொள்கையென்பது சிறுதளவுமில்லையா அல்லது தலைமைத்துவம் சரியாக வழிநடத்தவில்லையா \nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடந்தகால செயல்பாடுகளை அவதானிக்கும்போது இவர்கள் ஒருபோதும் மக்களுக்காக செயல்படவில்லை என்பது புரிகின்றது.\nஆனால் சரியோ, பிழையோ எது செய்தாலும் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்பது வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால் மக்களின் எ��்ணங்களுக்கு மாற்றமாக செயல்படுவதானது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இவர்களை வழிநடாத்த பலமான சக்தியில்லை என்பதனை காட்டுகின்றது.\nமறுபுறத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையானது இரண்டு பக்கமும் நடிக்கின்ற நிலைப்பாட்டை காண்பிக்கின்றது.\nஅத்துடன் கொரோனா உயிரிழப்பு ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்ற இந்த காலகட்டத்தில் அரசாங்கத்தை எதிர்த்து தங்களது எதிர்ப்பினை காண்பிக்க தவறியதுடன், பின்கதவினால் அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை பேணிவருகின்றார்கள் என்பது புரிகின்றது.\nமொத்தத்தில் முஸ்லிம்களின் அரசியல் கொள்கையற்றதாக பயணிப்பதுடன், மாற்று சமூகத்தினர் ஏளனமாக சிரிக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.\nவரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் சந்தி சிரிக்கின்ற நிலையில் முஸ்லிம் எம்.பி.க்களின் நிலைப்பாடு. Reviewed by Madawala News on November 22, 2020 Rating: 5\nஅரசாங்கம் என்ற ரீதியில் நாம் மிகவும் கவலையடைகிறோம்.\n5 குடும்பங்கள் கோவிட் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சவப்பெட்டிகளை வழங்க மறுத்தன.\nதன்னை நிரூபிக்கப் போராடும் சிராஸ்..\nகண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.\nகொவிட்- 19 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு: இன்று நடந்தது என்ன - ஒரு சிறு பார்வை.\nமூன்று பிரதேசங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் \nபுர்கா அணிந்து சுற்றித்திரிந்த ஆண் ஒருவர் தெஹிவலையில் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/uveitis", "date_download": "2020-12-03T05:18:36Z", "digest": "sha1:ZT6ZEUVVZQDKTDCONDZ5Q5UQFMT5MM7Y", "length": 16032, "nlines": 227, "source_domain": "www.myupchar.com", "title": "யுவெயிட்டிஸ்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Uveitis in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nசார்நயம் (கண்ணின் மத்திய அடுக்கு) மற்றும் சுற்றியுள்ள திசுக்களில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சியே யுவெயிட்டிஸ் என அழைக்கப்படுகிறது. இந்நிலையினால் ஒன்று அல்லது இரண்டு கண்களுக்கும் பாதிப்பேற்படலாம்.இதற்கான சிகிச்சையை சரியான நேரத்தில் அளிக்கத் தவறிவிட்டால் இது குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கக்கூடும். இவை சார்நயம் பாதிக்கப்பட்ட இடத்தை பொறுத்து மூன்று வகைப்படுகின்றன - அவை முன்புறம் (ஆன்டீரியர்), இடையில் (இடைநிலை) மற்றும் பின்புறம் (போஸ்டீரியர்) ஆகியவை ஆகும். சில சந்தர்ப்பங்களில், 3 அடுக்குகளிலுமே பாதிப்பேற்படக்கூடும். இது திடீரென்று ஏற்பட்டு குறுகிய காலத்திற்கோ (கடுமையானது) அல்லது நீண்ட காலத்திற்கோ நீடிக்கக்கூடியது.(நாள்பட்டது).\nஇதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை\nபொதுவான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:\nமங்கலான அல்லது புரை விழுந்த பார்வை.\nஇடங்கள் இருண்டதாகவும் மிதப்பது போன்றும் தோற்றமளிக்கும் காட்சி.\nஒளி அல்லது போட்டோபோபியா உணர்திறன்.\nஇதன் முக்கிய காரணங்கள் யாவை\nயுவெயிட்டிஸ்க்கான சரியான காரணம் இன்னும் புலப்படவில்லை. இது நோயெதிர்ப்பு மண்டலம் உடலில் உள்ள பல்வேறு திசுக்களுள் அடங்கிய கண்களின் திசுக்களையும் பாதிப்பதால், இது பொதுவாக ஆட்டோ இம்யூன் நிலைகளிலேயே காணப்படுகிறது. இந்நிலைக்கு பங்களிக்கும் சில காரணங்கள் பின்வருமாறு:\nஎய்ட்ஸ் அல்லது எச்.ஐ.வி தொற்று.\nகண்ணினுள் ஊடுருவிச் செல்லும் ஒரு நச்சுத்தன்மையின் வெளிப்பாடு.\nஇதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை\nமருத்துவர் தெளிவான அல்லது வெண்மையான காட்சிக்கான சாத்தியத்தை அறிய உடல் பரிசோதனையை மேற்கொள்வார். மேற்கொள்ளப்படும் சில சோதனைகள் பின்வருமாறு:\nவெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் புரத அளவுகளை சாதாரண இரத்த பரிசோதனைகள் மூலம் பரிசோதித்தல்.\nவிரிவான உடல் பரிசோதனையுடன் முழுமையான மருத்துவ வரலாற்றைக் குறித்துக்கொள்தல்.\nஇந்நிலை கண்டறிந்த பின், நோயாளிக்கு பின்வரும் பல்வேறு சிகிச்சை முறைகளின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன:\nஅழற்சியை குறைப்பதற்காக கார்டிகோஸ்டிராய்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.\nமிட்ரியாட்டிக் கண் மருந்துகள் கண்மணியை விரிவுபடுத்துதலுக்கு உதவுகிறது.\nதொற்று நோய் இருக்கும் வழக்குகளில், அதை கட்டுப்படுத்துவதற்கு ஆண்டிபயோட்டிக்ஸ் உதவுகிறது.\nஒரு வேளை பார்வை இழப்புக்கான அபாயம் ஏற்பட்டால், தடுப்பாற்றடக்கிகள் பரிந்துரைக்கப்படலாம்.\nஒளி உணர்திறனை எதிர்கொள்ள டார்க் கண்ணாடிகள் பயனுள்ளதாக இருக்கும்.\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைக���ும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkalam.com/news.html?id=85", "date_download": "2020-12-03T04:11:38Z", "digest": "sha1:PJH3GGCJWV75LAWFDLJBFI67AAVZWCTS", "length": 4927, "nlines": 50, "source_domain": "www.thamizhkalam.com", "title": "தமிழ்க்களம் | தமிழ் போட்டிகள்", "raw_content": "\n\"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் - மெய்வருத்தக் கூலி தரும்”\nதெய்வத்தான் ஆகாது எனினும் ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சி தெய்வஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்றி பெறாது போயினும் ; முயற்சிதன் மெய் வருத்தக் கூலிதரும் -அம்முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன்தரும், தராமற்போகாது. ஒரு முயற்சியை ஒருவன் தன் வாழ்நாள் முழுதுந் தொடர்ந்தும் வெற்றிபெறாது போயின் , அன்று அது தெய்வத்தானாக வில்லையென்று துணியப்படும்.ஆயினும் , அது வரை அவன்பட்ட பாட்டிற் கேற்ற பயனை அடைந்தே யிருப்பான் . முயற்சி வெற்றி பெற்றிருந்தால் ,அம்மெய்வருத்தக் கூலியோடு பெரும்பயன் அடைந்திருப்பான் .ஆதலால் எவ்வகையிலும் கேடில்லை, ஆகவே, விடாமுயற்சியைக் கைவிடக் கூடாது என்பது கருத்து.\nதமிழ்த்தேசிய செய்திகள் - செய்திகள் விரிவாக\nஉணர்வை இழந்து, உரிமையையும் இழந்து, அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக, மக்கள் படை கட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் தளபதி மாவீரன் நமது அண்ணன் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களினுடைய நினைவு நாளில் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்\nடி62, 4வது தெரு ,\nதொலைபேசி எண் : 9384651987\n© 2020, பதிப்புரிமை தமிழ்க்களம் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37410/24-movie-audio-launch-photos", "date_download": "2020-12-03T04:04:14Z", "digest": "sha1:IGZGCUBDZEWZDJYXNIHIR4AAZZEBL46B", "length": 4183, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "24 படத்தின் இசை வெளியீடு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள�� வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n24 படத்தின் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஜய்யின் 60வது படத்துவக்கம் - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n6-வது முறையாக இணையும் சூர்யா, ஹரி\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’வை கைபற்றிய பிரபல நிறுவனம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...\nவிஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் படம்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...\nசில்லுக்கருப்பட்டி சிறப்பு காட்சி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyasnehidhi.blogspot.com/2013/02/", "date_download": "2020-12-03T04:27:07Z", "digest": "sha1:B6SVULPE2EXHELCN2UIGYRSUBKXSBMKS", "length": 17579, "nlines": 192, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: February 2013", "raw_content": "\n போன வாரம் உங்களை பார்த்தது எனக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது. நீங்கள் என்னோடு நிறைய பகிர்ந்து கொண்டீர்கள். மிகவும் இயல்பாக இருந்தீர்கள். நண்பர்களோடு அமர்ந்திருந்த இரவில் உச்ச போதையில் நீங்கள் என்னிடம் சொன்னீ ர்கள் உங்களுக்கு பெண்களைப் பிடிக்கும் என்று. இன்னும் சரியாக சொல்லப் போனால் பெண்களை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று. ஆண்கள் போதையில் எப்படி இத்தனை அழகாக, உண்மையாக (உண்மை என்று நம்பலாமா:-)) பேசுகிறீர்கள். சுற்றிலும் உயர்ந்து நின்ற மரங்கள் எத்தனை அமைதியாய் இந்த ஆர்ப்பாட்டங்களை கண்டு ரசித்தது.\nஎன்னை வார்த்தைக்கு வார்த்தை தோழி என்று விளித்து உங்கள் தோழியாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. நண்பர்களுக்கு இடையில் தான் கவிதை ஆகும் தருணங்கள் எத்தனை எத்தனை. எனக்கு உங்களிடம் கேட்க ஒரே ஒரு கேள்வி இருக்கிறது. எப்படி அத்தனை பெண்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. இதைப் படிக்கும்போது நீங்கள் உரக்க நகைப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.இருந்தாலும் கேட்கத் தோன்றியது.\nநண்பர்களோடு இருக்கும்போது நாம் ஏன் சந்தோசமாக இருக்கிறோம் என்று பேசிக் கொண்டோம். நான் அதை இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்கள் நம்மை விட்டுப் போய்விடுவார்கள் என்ற பயம் இன்றி மிக இயல்பாக இருப்போம் அதனாலா ஏதாவதொரு வகையில் நாம் நம் நேசத்தை வெளிப் படுத்துவோம் அதனாலா ஏதாவதொரு வகையில் நாம் நம் நேசத்தை வெளிப் படுத்துவோம் அதனாலா இந்த அன்பு நம்மை நசுக்காது அதனாலா இந்த அன்பு நம்மை நசுக்காது அதனாலா எனக்கு உறுதியாய் தெரியவில்லை அமுதன் ஆனால் நண்பர்கள் இல்லாத ஒரு வாழ்கை என்னைப் பொறுத்தவரை சாத்தியமில்லாதது . இப்படி உரையாட ஒருவரும் இல்லாத இரவில் கடிதமென ஒன்றை எழுதவேணும் நண்பர்கள் வேண்டும் இல்லையா\nவாசிப்பு - 19 டி.எம். சாரோனிலிருந்து\nநீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு சமீபமாக ஏதாவது புத்தகம் வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. 19 டி.எம். சாரோனிலிருந்து இந்தப் பெயரைக் கேட்டதுமே ஏனோ படிக்க வேண்டும் என்று தோன்றியது. இன்னதென்று தெரியாமல் அந்தப் பெயர் எனக்கு மிக பிடித்திருந்தது. பிறகு தான் ஆசிரியர் பெயர் பார்த்தேன் பவா செல்லதுரை. அழியாச் சுடரில் இவரின் \"நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\" என்ற ஒரு சிறுகதை படித்திருக்கிறேன். அப்பொழுதுதான் முதன் முதலாக அவர் கதையைப் படிக்கிறேன். படித்து நீண்ட நேரம் அதையே சுற்றி வந்தது மனது. அவ்வளவு அழுத்தமான கதை. படிக்கும்போது அடி வயிற்றை தடவிப் பார்க்கும் கர்ப்பிணியின் மனதை பெற்ற இதயம் கதை படித்து முடித்த பிறகும் சில நொடிகள் திக் திக் என்று விட்ட பிறகே ஆசுவாசப் பட்டது.\nஅதற்குப் பிறகு என் நண்பர் அறிமுகப் படுத்திய கூடு இணையத்தளத்தில் கதை சொல்லிப் பகுதியில் பவா, வம்சி, மானசி மூவரின் கதைகளையும் இரண்டு முறை கேட்டிருக்கிறேன். ரொம்ப தெளிவாக நேர்த்தியாக கதை சொல்லி இருந்தார்கள். ஷைலஜாவின் சிதம்பர நினைவுகள் மொழிபெயர்ப்பை படித்திருக்கிறேன். மிக பிடித்திருந்தது. ஒட்டு மொத்த குடும்பத்தின் கலை ஆர்வம் வியப்பாய் இருக்கிறது.\nபோன வாரம் எப்படியோ வம்சி இணையதளத்திற்கு சென்று ஏழு புத்தகங்களை ஆர்டர் செய்தேன். எனக்கு மிக குறைந்த வாசிப்பனுபவம் மற்றும் மிக குறைந்த எழுத்தாளர்களை மட்டுமே தெரியும் என்பதனால், ஏழு புத்தகங்களில் பவாவுடைய மூன்றையும் மாதவிக் குட்டி கதைகளையும் தவிர மற்ற மூன்று புத்தகங்களை வெறும் தலைப்புகளை கொண்டு மட்டுமே தேர்வு செய்தேன். புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட பின் முதலாக அகிலின் \"கூடுகள் சிதைந்தப���து\" சிறுகதைத் தொகுப்பிலிருந்து முதல் சிறுகதைப் படித்துவிட்டு பின் சாரோனை எடுத்தேன்.\nபவாவின் 19 டி.எம். சாரோனிலிருந்து ஒரு கட்டுரை தொகுப்பு என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. எதுவாக இருப்பினும் அதை படிக்க வேண்டும் என்று மட்டுமே தோன்றியது. எடுத்து படிக்க துவங்கியதும் கீழே வைக்கவே மனதில்லாமல் போனது. படிக்க படிக்க அத்தனை பரவசமாக இருந்தது. புது புது மனிதர்களையும் புது புது அனுபவங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் கொடுத்துக் கொண்டே இருந்தார். அதிலும் அந்த அனுபவங்கள் எல்லாம் கலைஞர்களுடனானது என்பது விசேஷமானது. எவரைக் குறித்தும் தனியான நீண்ட விளக்கங்கள் எதுவும் அற்று அந்த நிகழ்வின் ஊடேயே விவரித்திருந்தது வெகு இயல்பாய் இருந்தது. பாதி படித்துவிட்டு எப்பொழுது தூங்கினேன் தெரியவில்லை.\nகாலையிலும் எழுந்து எல்லா வேலைகளையும் மற்றும் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நினைப்பையும் கொஞ்சம் ஒத்தி வைத்து வாசித்துக் கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு லீவ் போட்டுக் கொண்டால் என்ன என்று ஒரு கட்டத்தில் தோன்றியது. அது முடியாது என்பதால் அலுவலகம் சென்று வந்து தற்போது தான் படித்து முடித்தேன்.\nகாயத்ரி கேம்யூஸின் புகைப்படத்தை அந்தக் கட்டுரையைப் படித்தபிறகும் எத்தனை முறை திருப்பி பார்த்திருப்பேன் என்று தெரியவில்லை. அதுமட்டுமில்லாது பினுவின் பூனைக் குட்டி, வல்சனின் சைக்கிள் பயணம், திருவண்ணாமலையின் தெருக்கள் இங்கு எல்லாம் அல்லது இதிலெல்லாம் இன்னும் அலைந்தபடி இருக்கிறது மனது. தலைப்பு/ முகவரி முதன் முறை மட்டுமல்ல ஒவ்வொரு முறை வாசிக்கும் போது வசீகரித்தபடியே இருக்கிறது.\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nவாசிப்பு - 19 டி.எம். சாரோனிலிருந்து\nகணம் 1 – சுழி போட்டு\nமனசெனும் மாய(யா) விசை - 2\nமாபெருங் காவியம் - மௌனி\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2009/06/rushdie-on-freedom-of-speech/", "date_download": "2020-12-03T04:43:35Z", "digest": "sha1:FA3SQIT3OG5WM2SNCQO3NPPWI4EZ6T7Q", "length": 50264, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "மருளர்களோடு மன்றாடுதல்: சல்மான் ருஷ்டி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமருளர்களோடு மன்றாடுதல்: சல்மான் ருஷ்டி\n”மிட்நைட் டையஸ்பரா: என்கவுண்டர்ஸ் வித் சல்மான் ருஷ்டி” எனும் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்.\nநம்முடைய கருத்துக்களை விளக்க அனுமதிக்கப்படுகிற காலத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். இருந்தாலும், இந்த விளக்கங்களின் இடையே நாம் ஒருவரது கருத்தை மற்றவர் புரிந்துகொள்ளுவது நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. ஏதேனும் ஒரு செய்தித்தாளை எடுத்துக்கொள்ளுங்கள். அதிலுள்ள முக்கியமான செய்திக்குச் சென்று பாருங்கள். அந்த செய்தியைவிட, அந்தச் செய்தியை எப்படிப் படிக்க வேண்டும், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றைக்கூட எப்படி யோசிக்க வேண்டும் என்ற விளக்கப் புயல்கள் உங்களை வார்த்தைக் குவியலுக்குள் அழுத்திவிடுகின்றன. ஒரு நிமிடத்திற்குள் ஒன்பது விஷயங்களை அறிவியல் ”விளக்கி”விடுகிறது. மதமோ உலகில் உள்ள அத்தனை விஷயங்களையும் ஏற்கனவே விளக்கிவிட்டதாம். விளக்கம் எனும் பெயரில் தங்களுடைய தவறுகளையும், பொய்களையும் மறைத்து, உண்மையை திரித்துச் சொல்லப்படுகிற சால்ஜாப்புச் சத்தங்களால் காதுகள் அடைபட்டு நமது வாழ்க்கை நிரம்பி வழிகிறது.\n”நிதர்சனத்தைப் போதிப்பவர்கள்” என்று ஸால் பெல்லோ சொல்லிவருகிறாரே, அவர்கள் நம்மைச் சுற்றி எங்கும் பரவி இருக்கிறார்கள். உண்மை விளக்கம் என்னும் இந்தத் தொழிலானாது இப்போது சக்கை போடு போடுகிறது. உண்மை விளக்கங்கள் மட்டுமே நமக்கு நிதர்சனத்தைச் சொல்ல முடியும் என்று நாமும் நம்புகிறோம். நமது கனவுகளின்மீதான நம்பிக்கையை நாம் இழந்துவிட்டதால் புத்தகக் கடைகளில் கதைகளைவிட கற்பனை சாராத இப்படிப்பட்ட “உண்மை விளக்கப்” புத்தகங்கள் குவிந்துள்ளன. இருப்பினும், வாழ்வின் சாரத்தைத் தெளிவாகச் சொல்லுகிற மிகப் பிரபலமான படைப்புகளாக இன்றும் கற்பனை சார்ந்த புத்தகங்கள்தான் இருக்கின்றன.\nதனிப்பட்ட வாழ்க்கையில் உண்மை விளம்பிகளான ஆண்களிடமிருந்தும் பெண்களிடமிருந்தும் நமது பலகீனங்கள், குழப்பங்கள், துக்கங்களுக்கு விளக்கங்கள் கேட்டு நமது சொத்துக்களுக்கு வேட்டு வைக்கிறோம். ஆனால், நமது மகிழ்ச்சிகளுக்கான காரணங்க��ை அறிய நாம் என்றாவது முயன்றிருக்கிறோமா இல்லவே இல்லை. ஏனெனில், மகிழ்ச்சிக்கான காரணங்களை நம்மாலேயே உடனடியாக விளக்கிவிட முடிகிறது; அல்லது, மகிழ்ச்சி காரணங்களைத் தேடுவதேயில்லை என்றுகூடச் சொல்லலாம். பலகீனத்தை ஒப்புக்கொள்ளுகிறவர்களைத்தான் துயரமும் தேடுகிறது. ஏனெனில், அவர்கள்தான் இவர்களது விளக்கங்களை யோசிக்காமல் ஏற்றுக்கொள்வார்கள்.\nஅலுப்படையச் செய்யும் இந்த விளக்கக் கலவரங்களுக்கு மத்தியில், அறிவுபூர்வமான ஒளிரும் கேள்விகளுக்கு இடம் இருக்கிறதா\nஉதாரணமாக, கலையுணர்வு சார்ந்த விஷயங்களைப் பொறுத்தவரை வி. எஸ். நய்பாலின் அறிவுரையை நாம் பின்பற்றவேண்டுமா அல்லது கூடாதா இலக்கியமானது இளைஞர்களுக்கானது இல்லை. எனவே உலகில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆங்கில இலக்கியத் துறைகளை உடனடியாக மூடிவிடவேண்டும் என்று வி.எஸ். நைய்பால் ஹை-ஆன்-வை (Hey-on-Wye) இலக்கியத் திருவிழாவில் பார்வையாளர்களிடம் ஒருமுறை சொன்னார். இதைப் பின்பற்றுவதா, கூடாதா\nகலைகளுக்கும், கலையை விளக்குபவர்களுக்குமான உறவு எரிச்சலூட்டுகிற குழப்பமாகவே இருந்து வருகிறது. அதேசமயம் மிகப் பெரிய எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய விமரிசகர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஒருவருடைய படைப்பைப் புரிந்துகொள்ள விமரிசகரின் பங்கு கணிசமானது – இதற்கு முன்னுதாரணங்களாக வில்லியம் ஃபால்க்னரும் (William Faulkner) மால்கம் கவ்லியும் (Malcolm Cowley) என் நினைவுக்கு வருகிறார்கள். ஆந்ரே ப்ரெட்டன் (Andre Breton) இல்லாதிருந்தால் ஸர்ரியலிஸம் இருந்திருக்க முடியுமா இதற்கு முற்றிலும் எதிரான வாதத்தையும் வைக்கலாம். ந்யூயார்க் டைம்ஸின் கலை-இலக்கிய விமரிசகரான டாம் வொல்ஃப் (Tom Wolfe) ”வழிநடத்தும் கோட்பாடுகள் இல்லாமல் இருப்பது அடிப்படையான தேவையை இழக்கவைக்கிறது” என்று எழுதுவதன் மூலமாக, படைப்புகள் உருவாகுவதற்கு முன்பு அவை குறித்த விமரிசனம், நெறிகள் போன்றவை அவசியம் என்ற வாதத்தை முன்வைக்கிறார். “ஓவியங்கள்…… …… …… எழுத்துக்களை விளக்குவதற்கு மட்டுமே இருக்கின்றன” என்கிறார் அவர்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு ப்ரிட்டிஷ் இலக்கிய அமைப்பின் கலந்துரையாடல் ஒன்றில் நான் கலந்துகொண்டேன். அதில் கலந்துகொண்ட ஆங்கில இலக்கியவாதிகளின் குழு ஒன்று (Ian McEwan, James Fenton, Caryl Phillips உள்ளிட்டவர்கள்) அவர்களுடைய ��டைப்புகளைப் பற்றிய விமரிசனங்கள், ஆய்வுரைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதோ, கருத்தில் எடுத்துக்கொள்ளுவதோ கிடையாது என்றும், இந்த விமரிசனங்களால் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது என்றும் பேசி அங்கிருந்த யூரோப்பிய விமரிசகர்களையும், அறிஞர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். அப்போது எழுத்தாளர்களாகிய நாங்கள் உண்மையைச் சொல்லுகிறோமோ அல்லது எங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒரு முரட்டுத்தனமான போக்கை எடுத்துக்கொள்கிறோமா என்று நான் யோசித்தேன். ஒரு எழுத்தாளன் இறந்த பின்னால், அவனது படைப்புகளுக்கு விமரிசகர்களே அரசர்களாகின்றனர். இருப்பினும் ஒரு படைப்பாளி தொடர்ந்து தனது எழுத்துக்களின் மீது அதிகாரம் கொண்டவனாகத் தொடர்ந்து வாழத் துடிக்கிறான். ஆனால், காலம் செல்லச் செல்ல, நான் ஒத்துக்கொள்கிறேன் – மகிழ்ச்சியுடன் படிக்கப்படுகிறவனாக இல்லாமல் விளக்கப்படுகிறவனாக, மோசமானவன் என்ற முத்திரை குத்தப்படுகிறவனாக இருக்கிற இந்த துர்பாக்கிய நிலை மிகுந்த வேதனையைத் தருகிறது.\nஎன்னைப் பற்றி நான் விளக்க வேண்டி இருப்பதிலிருந்து இந்த பிரச்சினை ஆரம்பிக்கிறது. ஒரு புத்தகத்தை வெளியிடும்போது, மற்ற வேலைகளில் இருந்து என்னைப் புறந்தள்ளி, அந்த புத்தகத்தைப் பதிப்பிற்குக் கொண்டு வருவதில்தான் எனது உள்ளுணர்வு தீவிரமான கவனத்துடன் செயல்படும். அந்த வேலையின் முடிவில் எழுத்தாளனின் நேரம் முடிந்துபோய், வாசகர்களின் காலம் ஆரம்பிக்கிறது. தனது கதையைக் கொடுத்து, மற்றவர்களின் கருத்தை அறியவே அப்போது படைப்பாளி ஆசைப்படுகிறான். அப்போது சுவையற்ற குரலாக அவனுக்குக் கேட்பது அவனது குரல் மட்டுமே. ஆனால், அப்போதுதான் அந்த எழுத்தாளன் அதிகமாக உலகில் வெளிப்பட வேண்டும், குரல் கொடுக்க வேண்டும் என்று இந்த பதிப்புலகின் விசித்திர இயல்பு நிர்ப்பந்திக்கிறது. சொன்ன பதில்களையே மீண்டும் மீண்டும் சொல்லும் தனது குரலைக் கேட்டு அப்போது ஒவ்வொரு எழுத்தாளனும் நடுங்க ஆரம்பிக்கிறான். அந்த பயங்கரத்தையே அவன் தொடர்ந்து செய்ய வேண்டிய நிலை வந்தால் (வருகிறது, வருகிறது, வந்துகொண்டே இருக்கிறது), அது அவனை அவனது படைப்புகளில் இருந்தே அன்னியமாக உணரச் செய்கிறது. பதிப்பித்தல் சம்பந்தமான இந்தத் தொடர்வேலைகளால் அவனது புத்தகத்தின்மீதே ஒரு எழுத��தாளனுக்கு வெறுப்பு ஏற்படுத்தப்பட்டு, தனது படைப்பைத் தொடர்ந்து விளக்கிக்கொண்டிருக்கும் நொச்சு வேலையிலிருந்து இருந்து தப்பிப்பதற்காகவே அடுத்த புத்தகத்தை அவன் எழுத ஆரம்பிக்கிறான்.\nஎன்னுடைய சொந்த வாழ்க்கையிலும்கூட இந்த விளக்கம் சொல்லும் வேலைக்கு எதிரான எனது உணர்வுகள் ”சாத்தானின் கவிதைகள்” வெளிவந்தபின்னால் எழுந்த பரபரப்பினால் தீவிரமடைந்தன. ஒரு குறுகிய மனப்பான்மைக்குள் சிக்கித் தவிக்கிற, பெரும்பாலும் தீவிரமான வெறுப்புணர்வு கொண்டவர்களிடம் தனது படைப்பை, அதுவும் இந்த அளவு விரிவாக விளக்க, இத்தனை முறை வேறு யாரும் இதுவரை அழைக்கப்பட்டதில்லை. அதுவும் புத்தகத்தைப் படிக்காமலேயே ஏற்பட்டுவிட்ட வெறுப்புள்ளவர்களினாலோ, அல்லது வெறுப்பைத் தூண்டுவதற்காக வாக்கியங்களை அவற்றின் படைப்பு சூழலில் இருந்து கவனமாகப் பிரித்து, உண்மையான பொருளைத் திரித்து, புத்தகத்தின் ஒட்டுமொத்த கருத்திற்கும் சம்பந்தமே இல்லாததாக இருக்கிற “விளக்கங்களை” அடிப்படையாகக் கொண்டோ, அல்லது புத்தகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற பகுதிகளை அப்பகுதிகள் வெளிப்படுத்தும் படைப்புச் சூழலைப் பற்றி எதுவும் தெரியாமல் படித்துவிட்டோ, அல்லது காழ்ப்புணர்வினால் தவறாக அணுகியோ, அல்லது மதம் மற்றும் மதத்தின்மீதான புனித பிம்பம் ஏற்படுத்திவிடுகிற ஊகங்களாலோ, அல்லது மிக மோசமாகத் திரிக்கப்பட்ட வார்த்தையான ”கலாச்சாரம்” மற்றும் “மத உணர்வுகளைப் புண்படுத்திவிடக்கூடாது” என்ற மட்டையடிகளாலோ, அல்லது என்னைப் பற்றிய கணிப்புகளாலும் கோளுரைகளாலும் தூண்டப்பட்டு விமரிசிப்பவர்களாலோ – பல வாசகர்களுக்கு நானும் எனது சாத்தானின் கவிதைகளும் தகுதியற்ற பண்டங்களாகி விட்டோம்.\nசாத்தானின் கவிதைகளை நீ படிக்கவே வேண்டியதில்லை, ஏனெனில் அந்த புத்தகம் குறித்த கோபமான அமளிதுமளிகளே அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டிய சிரமங்களை நீ எடுக்கத் தேவையில்லை என்று உனக்குச் சொல்லிவிடுகிறது. ”சாக்கடையில் வெறும் மலக்குவியல்தான் இருக்கிறது என்பதை அறிய அதில் இறங்கி நடக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று படிக்காமல் விமரிசப்பவர் ஒருவர் சொன்னார். அந்தப் புத்தகத்தை எழுதிய எழுத்தாளனைப் பற்றியும் நீ தெரிந்துகொள்ளவேண்டியதில்லை, ஏனெனில், அந்த புத்���கம் குறித்த கோபமான அமளிதுமளிகளே அந்த எழுத்தாளன் எவ்வளவு கேவலமானவன் என்பதை உனக்குச் சொல்லிவிடுகின்றன.\nஇத்தகைய மருளர்களின் விளக்கங்களை எதிர்கொள்ள, என் புத்தகம் எதைப் பற்றியது, எதனால் அந்தப் புத்தகத்தை எழுதினேன், எதனால் அதை அப்படி எழுதினேன், எதனால் பிரச்சினை ஏற்படுத்தாத வடிவில் நான் அதை எழுதவில்லை, எதனால் வேறு எந்த வடிவங்களிலும் எழுதவில்லை என்பனவற்றை மீண்டும் மீண்டும் நானே விளக்கவேண்டியது அவசியமானது; இதை எழுதாமல் இருந்திருந்தால் யாருக்குமே பிரச்சினை இருந்திருக்காது. இருந்தாலும், இதை நான் எழுதவேண்டிய அவசியம் என்ன என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. சல்மான் ருஷ்டியைப் பற்றி சல்மான் ருஷ்டியே விரித்துரைக்க வேண்டிய ஏற்பாட்டைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். படைப்பின் தளம், வடிவம், பாத்திரங்கள், உணர்வுகள், மொழி, தன்மை போன்றவற்றை விளக்குவதற்குப் பதிலாக, எழுதுவதற்கு எனக்கு சுதந்திரம் இருக்கிறது என்ற அடிப்படை உரிமையை நிரூபிக்கவே எனது நேரம் செலவழிகிறது. “அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது அவனுக்குத் தெரியும்” என்று மக்கள் சொல்லுகிறார்கள். ஆனால், நான் என்ன செய்துவருகிறேன் என்பதைப் பற்றி யாரும் அறிய முற்படவில்லை. அதனால், அதை எழுத்துக்கூட்டி அவர்களுக்குப் புரியும் வகையில் மீண்டும் மீண்டும் சொல்ல ஆரம்பித்தேன். இவை எதுவும் சுகமான அனுபவங்கள் இல்லை. ஆனால், அவை முக்கியத்துவம் உணர்ந்த செயல்கள்.\nஒரு எழுத்தாளன் எப்போதுமே செய்யவேகூடாது என்று நான் எண்ணுகிற விஷயங்களை அதீதமான சூழல்களால் நானே செய்யவேண்டி வந்தது. எனது படைப்பு தவறானது, நியாயமற்றது, அறவுணர்வு அற்றது, ஒழுக்கமற்றது, தீயது என்று நிர்ணயிக்கிற கடுமையான தாக்குதல்களுக்கு எதிராக, எனது படைப்பைப் பற்றிய எனது வாசிப்பை உலகின்மீது திணிப்பதும், அதற்காகத் தொடர்ந்து முயல்வதும், படைப்பின் அர்த்தங்களை வரையறை செய்வதும், ஒவ்வொரு பத்தியும் சொல்லவருவது என்ன என்பதைத் தெளிவாக்குவதும், ஒரு படைப்பைச் சரியானதாகவும், நியாயமானதாகவும், அறவுணர்விற்குட்பட்டது என்றும், நல்லது என்றும்கூட சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. ஒரு இலக்கியப் படைப்பின் முழுமையை ஒரு வாசகன் அவனாகவே கண்டடைகிறான் என்பது எனது பொதுவான நம்பிக்கை; ஒவ்வொரு வாசிப்பும் வேறுபட்டது, ஏனெனில் ஒவ்வொரு வாசகனும் அந்த வாசிப்பு எனும் அனுபவத்திற்கு என்ன கொண்டுவருகிறான் என்பதன் அடிப்படையில்தான் இலக்கியத்தின் சுவையே இருக்கிறது. ஒரு புத்தகத்தை எப்படி வாசிக்க வேண்டும் என்று அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் சொல்லவே கூடாது என்பது எனது பார்வை. இருந்தாலும், ஒவ்வொரு பேட்டிகளின்பின் பேட்டிகளாகவும், என்னால் எழுதப்படும் பல படைப்புகளிலும், எனது படைப்பை திரிப்பவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக என் புத்தகத்தை எப்படி வாசிப்பது என்பதை விளக்குகிற வேலையைத்தான், “இந்த பகுதி இந்த அர்த்தத்தைத்தான் சொல்லுகிறது”, “இதை இப்படி வாசியுங்கள்” என்று மன்றாடுகிற வேலையைத்தான் நான் செய்துவருகிறேன்.\nஇப்போது கூட, ”சாத்தானின் கவிதைகளை” எழுத ஆரம்பித்த 22 வருடங்களுக்குப் பின்னாலும், அதிலுள்ள பல வாக்கியங்களை எழுதத் தூண்டிய வாழ்நாள் நிர்ப்பந்தங்கள் குறித்த விளக்கங்களை என்னிடம் எதிர்பார்க்கிறார்கள். நோக்கங்கள் எவை என்னவென்பது எனக்கு ஞாபகமேயில்லை என்ற நேர்மையான பதில் அவர்களுக்கு திருப்தியைத் தருவதில்லை. எனவே, ஒரு பதில்களின் திரட்டை நான் உருவாக்கி இத்தகைய கேள்வி கேட்பவர்களை — அவர்களில் திருப்தி அடையவே அடையாத சிலர் இருந்தாலும் — திருப்தி செய்ய முயலுவது எனக்கு மிகுந்த உளைச்சலை ஏற்படுத்துகிறது. இப்போது நான் கூட ஒரு “நிதர்சனத்தைப் போதிப்பவனாக” ஆகிப்போய்விட்டேன். எவ்வளவு எளிதாக நான் இந்த பொறிக்குள் அகப்பட்டுக்கொண்டு, எனது நோக்கங்களையும், பாத்திரங்களையும், எனது வாக்கியங்களையும் விளக்குபவனாக ஆகிப்போய்விட்டேன்; கருத்துக்களைப் பற்றியும், தகராறுகள் குறித்தும், தாக்குதல்கள் குறித்தும், தற்காப்புகள் குறித்தும் எவ்வளவு ஆர்வமாக நானே பேச முன்வருகிறேன் ஒரு புத்தகத்தின் நதிமூலம் என்ன, அர்த்தம் என்ன என்பவற்றைப் பற்றி இப்படிக் கண்ணைக் கூசும் ஒளிவட்ட விளக்கங்களுடன் புத்தகத்தின் ஆசிரியன் வலம்வரும்போது, அவனுக்கு முன்பாக எந்த புத்தகமும், எந்த படைப்பும் தனது படைப்பு ரகசியத்தைத் தற்காத்துக் கொள்ள முடியாது. அலப்பறை காட்டுகிற அந்த ஆசிரியன் தனது வாயை மூடிக்கொண்டு, அவனது புத்தகங்கள் தாமாகவே தங்களை விளக்க ஏன் அனுமதிப்பதில்லை\nஒருமுறை ஜோஸஃப் ஹெல்லர�� (Joseph Heller) அவர் எழுதிய “குட் அஸ் கோல்ட்” (Good as Gold) புதினம் குறித்து அளித்த பேட்டி எனக்கு ஞாபகம் வருகிறது. அந்தப் பேட்டியின்போது, அவர் தனது கதைமாந்தர்கள், அவர்களது உணர்வுகள், அவர்களது ஆசைகள், அவர்களது பாத்திரப்படைப்புகள், அவர்கள் அந்தக் கதையில் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்பதைத் தாண்டி, பேட்டி காண்பவர் எவ்வளவு முயன்றாலும், வேறு எந்த விஷயத்தையும் பேச அனுமதிக்கவில்லை. “வெளியிலிருந்து பார்க்கும்” ஒரு இலக்கியவாதியாக தனது படைப்பை பார்ப்பதில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. எவ்வளவு புத்திசாலியாக அவர் செயல்பட்டார் நான் ஏன் அப்படி செய்யவில்லை\nஏனெனில், உலகிலுள்ள அனைவருக்கும் பொது உரிமையான கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக நான் மன்றாடுகிறேன். கருத்துச் சுதந்திரத்தின் பகுத்தறிவுத் தன்மையைவிட, அது மனித இயல்பின் இதயமாக இருப்பதே எனது செயல்களுக்குக் காரணம் என்று என் மனசாட்சி சொல்லுகிறது. நமக்குத் தெரிந்த வரையில் இந்தப் பூலோகத்தில் நாம் மட்டும்தான் கதை சொல்லி மிருகங்கள் – உபன்னியாசம் செய்கிற, வரலாறு எழுதுகிற, வம்பளக்கிற, தத்துவம் யோசிக்கிற – இவை அனைத்தையும் நம்மை நாமே அறிந்துகொள்வதற்கான வழியாகக் காணுகிறவர்கள். நமது பேச்சுத் திறமைக்கு, அல்லது நமது பேச்சின் உள்ளடக்கத்திற்கு நமக்கு வெளியில் இருந்து வரையப்படுகிற எல்லைகள், நாம் எழுத்தாளர்களோ அல்லது மற்றவர்களோ, நமது ஆதாரத் தேவையை நசுக்க முயல்கின்றன. தங்களைப் பற்றிய கதைகளை தாங்களே மறுபரிசீலனை செய்யக்கூடாது என்று சொல்லப்படும்போது, மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாத கதைகளின் வரையறைக்கு உள்ளாகவே வாழவேண்டும் என வற்புறுத்தப்படும்போது, கொடுங்கோலுக்குட்பட்டு துயரத்தில் தவிக்கிற வாழ்க்கையை வாழும் அவலம் நமக்கு மிக அருகாமையில் இருக்கிறது.\nTags: இலக்கிய விமரிசனம், இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாம், உலகம், கருத்து சுதந்திரம், சல்மான் ருஷ்டி, சுதந்திரம், தத்துவம், நவீன இலக்கியம், புத்தக விமரிசனம், மொழிபெயர்ப்பு, மொழியாக்கம், வாழ்க்கை\n5 மறுமொழிகள் மருளர்களோடு மன்றாடுதல்: சல்மான் ருஷ்டி\nஇந்தப் புத்தக விமர்சனம் இந்த வார இந்தியா டுடே இதழில் வந்துள்ளது. அத்ற்கு இணையாக தமிழ்ஹிந்து.காம் தளமும், ஒரு contemporary நூல் பற்றிய சூடான செய்திகளைக் கொண்டுவந்திருக்���ிறது. பாராட்டுக்கள்\nபனித்துளி அவர்களின் மொழியாக்கம் நன்றாக இருக்கிறது. சில இடங்களில் வாக்கியங்களின் நீளத்தைக் குறைத்து எளிமையாக எழுதியிருக்கலாம்.\n//சில இடங்களில் வாக்கியங்களின் நீளத்தைக் குறைத்து எளிமையாக எழுதியிருக்கலாம்.//\nஇது போல இன்னொருவரின் முத்திர அடையாளமாக விளங்குகிற இடியாப்ப குழப்ப வாக்கியங்களை காப்பிரைட் குறித்து கவலையில்லாமல் பயன்படுத்துகிறவர்களுக்கு என்ன பத்வா வழங்கலாம் என அரவிந்தன் நீலகண்டன் (ஏக இறைவனின் கோபமும் சாபமும் இவர் மீது நிலவுவதாக) சிந்தித்துக்கொண்டிருப்பதாக தெரிகிறது.\nஅருமையான மொழியாக்கம். நல்ல நடை. கருத்துக்களின் செறிவால் நீளநீளமான வாக்கியங்கள் கூட சுமையாகத் தெரியவில்லை. கருத்துச் சுதந்திரம் எல்லாம் இதரர்களுக்கு மட்டுமே.. எங்கோ பார்த்த ஒரு கார்ட்டூன் அருமையாக சொல்லியது. ஒரு இஸ்லாமியத் தீவிரவாதி இனிமேலாவது இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என ஒத்துக்கொள்கிறாயா என ஒரு கையை வெட்டிக் கொண்டே கேட்பான். அதுபோலத்தான் சல்மான் ருஷ்டியின் நிலையும் இன்று. இஸ்லாமியர்களின் கணக்குப்படி இந்துக்களும் கணக்குத்தீர்க்க ஆரம்பித்திருந்தால் நம்ம ஸ்டார் ஓவியர் ஹுஸேன் எல்லாம் உயிரோடே இருந்திருக்க மாட்டார். இன்றுவரை அவர் செய்தது தவறு என போராடிக் கொண்டேதான் இருக்கிறோம், அவரது உயிரைக் குடிக்காமல். ஆனால் ருஷ்டியின் தலையை எடுக்க ஒரு கூட்டமே அலைகிறது. அவ்வளவு அமைதிமார்க்கம் அது.\nஅருமையான கட்டுரை. நன்றி. (மொழிமாற்றினதற்கான பல்லுடைப்பே காணோமே\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்\n• மேதா ஸூக்தம் – தமிழில்\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத���துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\n’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வை\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19\nகிறித்துவப் பள்ளிகளுக்கு ஒரு கொடை\nமோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 3\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 8\nமாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/madurai-meenakshi-chokanathar-therottam/articleshow/63947753.cms", "date_download": "2020-12-03T05:03:55Z", "digest": "sha1:N5HIMZ3LSKNWICZ7YPIUFVQSF2ZE5OMO", "length": 9395, "nlines": 88, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் - சொக்கநாதர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடைப்பெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடைப்பெற்று வருகிறது.\nமதுரை மீனாட்சி அம்மன் - சொக்கநாதர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடைப்பெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடைப்பெற்று வருகிறது.\nமீனாட்சி அம்மன் கோயில் சார்பாக இரண்டு தேரோட்டம் நடைப்பெறுகிறது. முதல் தேரில் மீனாட்சி - சொக்கநாதரும், அடுத்த தேரில் மீனாட்சி அம்மன் மட்டும் அமர்ந்து வருவர்.\nதேரை ஆ���ிரக்கணக்கான பக்தர்கள் “ஹர ஹர சங்கரா” என்ற முழக்கங்களுடன் வடம்பிடித்து இழுத்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம் வைபம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்3rd Dec 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Faburaa Accessories; பெறுவது எப்படி\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nஆரோக்கியம்வீட்ல வயசானவங்க இருந்தா இதை மட்டும் ஃபாலோ செய்ய சொல்லுங்க, ஆரோக்கியமா இருப்பாங்க\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிரெண்டிங்7 அடி உயர ஜெர்மன் ஆணுறுப்பு சிலை மாயம், போலீஸ் வலைவீசி தேடல்\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nடெக் நியூஸ்ரூ.11,200 க்கு இப்படியொரு ஸ்மார்ட்போனா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nகிரிக்கெட் செய்திகள்சேலம் டூ ஆஸ்திரேலியா: நடராஜனின் சாதனைப் பயணம்\nஎன்.ஆர்.ஐH-1B Visa: தடைகளை ரத்து செய்த நீதிமன்றம்: ஹேப்பி நியூஸ்\nஇந்தியாஇனி ஜாதி பெயர்களுக்கு இடமில்லை: அரசு அதிரடி அறிவிப்பு\nஉலகம்இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\nதிருநெல்வேலிபுயல், மழை வந்தால்தான் இங்க வேலை நடக்குது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/21180/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-12-03T03:40:32Z", "digest": "sha1:OUDP3F5N5XI44K2X6M4VSR7RXDA4TLQJ", "length": 5533, "nlines": 54, "source_domain": "www.cinekoothu.com", "title": "“இ��ங்கள பாலிவுட்ல விட்டா கரீனா கபூர் Field Out” பொம்மு லக்ஷ்மி லேட்டஸ்ட் புகைப்படங்கள் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“இவங்கள பாலிவுட்ல விட்டா கரீனா கபூர் Field Out” பொம்மு லக்ஷ்மி லேட்டஸ்ட் புகைப்படங்கள் \n90Ml படத்தில் ஓவியாவுடன் இளம் நடிகைகளும் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி. இவர் புடவையில் முன்னழகு, இடுப்பு, பின்னழகு என மொத்தமும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.\nஅதை பார்த்த ரசிகர்கள், “இவள பாலிவுட்ல விட்டா கரீனா கபூர் Field Out” என்று ஆபாச கமெண்டுகளை பதிவிடுகிறார்கள்.\nஇவர் கவர்ச்சி காட்ட தடை எதும் இல்ல என்பதை போட்டோக்கள் மூலமாகவே சொல்லாமல் சொல்கிறார். கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து,\nசில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது, அதனால் இப்போது கவர்ச்சி காட்ட முடியாது என ஒரு ஹீரோயினும் சொல்ல முடியாது.\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்\nசேனல் துவக்கும் நடிகர் விஜய்\nவிருந்துக்கு வராததால் வித்யாபாலன் படப்பிடிப்பை நிறுத்தினாரா அமைச்சர்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்\nசேனல் துவக்கும் நடிகர் விஜய்\nவிருந்துக்கு வராததால் வித்யாபாலன் படப்பிடிப்பை நிறுத்தினாரா அமைச்சர்\nகர்ப்பகாலத்தில் வியக்க வைக்கும் அனுஷ்காவின் யோகா – போட்டோ வைரல் \nபிக்பாஸுக்கு முன்பே யாஷிகாவுடன் பாலாஜி இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் \nகோலமாவு கோகிலா இந்தி ரீமேக் – நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா\nபிக்பாஸ் அனிதாவின் கணவர் வெளியிட்ட உருக்கமான பதிவு இந்த விசயம் தெரியுமா\nபாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி\nநிறுத்தப்படுகிறதா சன் டிவியின் முன்னணி சீரியல்.. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/02/sun-tv-vinayagar-thiruvilaiyadal-27-02.html", "date_download": "2020-12-03T05:02:36Z", "digest": "sha1:WGTO6PY7CM3L4TAMDDPAW26Z7YCXRDXS", "length": 7000, "nlines": 101, "source_domain": "www.spottamil.com", "title": "Sun TV Vinayagar Thiruvilaiyadal 27-02-2011 - விநாயகர் திருவிளையாடல் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nசன் தொலைக்காட்சி விநாயகர் திருவிளையாடல்\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/152718-critical-years-of-an-immortal-legendbook-will-release-about-mgr", "date_download": "2020-12-03T04:40:52Z", "digest": "sha1:6YQD4NG7MGDT2URLNIEEQ5IWITOLULRO", "length": 10253, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது என்ன நடந்தது? - உண்மையை சொல்லும் ஹண்டே புத்தகம் | `critical years of an immortal legend' book will release about MGR", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது என்ன நடந்தது - உண்மையை சொல்லும் ஹண்டே புத்தகம்\nஎம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது என்ன நடந்தது - உண்மையை சொல்லும் ஹண்டே புத்தகம்\nஎம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது என்ன நடந்தது - உண்மையை சொல்லும் ஹண்டே புத்தகம்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் எ���்.ஜி.ஆர் பற்றிய'.\".critical years of immortal legend' புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர் மறுபிறவி எடுத்த வரலாறு\" என்ற புத்தகத்தை அவருடைய அமைச்சரவையில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே தமிழ் , ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் எழுதியுள்ளார்.\nஎம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவருடைய மனநிலை குறித்து இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது. வரும் 28 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நிகழ்வில் ஆங்கிலப் புத்தகத்தை பி.ஜே.பி-யின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ் வெளியிடுகிறார். அதேபோன்று தமிழில் எழுதப்பட்ட புத்தகத்தை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிடுகிறார். இது குறித்துப் பேசிய ஹெண்டே, ``1984 ம் ஆண்டு அவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது ஏற்பட்ட நிகழ்வுகளை இதில் தெளிவாக எழுதியுள்ளேன். குறிப்பாக அப்போலோ மருத்துவமனையில் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமாக இருந்த அந்த நிமிடங்கள். வெளிநாடுகளிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்ட அந்தச் சூழல்களையும் அப்படியே பதிவு செய்துள்ளேன். அதைத் தொடர்ந்து அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவரை விமானத்தில் அழைத்துச் சென்ற போது எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அந்த விமானத்தை Intensive care ஆக மாற்றினோம். அந்த நிகழ்வுகளையும் அத்தியாயம் அத்தியாமாக தெளிவாகப் பிரித்துக் கொடுத்துள்ளேன்\" என்றார்.\nஇதைத் தொடர்ந்து ``இந்தப் புத்தகத்தில் உங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் இருந்த அதிருப்தி குறித்து எழுதியிருக்கிறீர்களா' என்று கேட்டதற்கு பதிலளித்தவர். ``இந்தப் புத்தகத்தில் ஜெயலலிதாவைப் பற்றி நல்ல முறையில் எழுதியிருக்கிறேன் யாரையும் தவறாக எழுதவில்லை. நான் அவரிடம் ஈகோ பார்ப்பேன். அதை என்னிடமே சிரித்துக்கொண்டு பலமுறை கூறுவார். அதற்காக அவருடன் நல்ல உறவு முறை இல்லை என்று கூறிவிட முடியாது. இந்தப் புத்தகம் முழுவதுமாக எம்.ஜி,.ஆர் உடல் நிலை பாதிக்கப்பட்ட போது நடந்த நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்கிறது\" என்றார்.\nஎளிய மக்களின் உறவாளி,.விவசாயம் காப்பவள், லஞ்சமும், ஊழலும் இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்பது கனவு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-36/", "date_download": "2020-12-03T04:06:22Z", "digest": "sha1:WQNAKLERWAQCNTV7WX53FANE46QPLGXB", "length": 32807, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "குருப் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மேஷ ராசி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுருப் பெயர்ச்சி பலன்கள் –2020-21 ரிஷப ராசி குரு பெயர்ச்சி 2020-21 முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2020\nவாக்கிய பஞ்சாங்கப்படி குரு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி – 15.11.2020 அன்று இரவு 2.55 க்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.\nஅதுவே திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020 நவம்பர் 20 (20/11/2020) கார்த்திகை மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nவருகிற குருப் பெயர்ச்சின்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். நீங்கள் கடுமையான உழைப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அதன் காரணமாக தேவைக்கான வருமானம் இருக்கும். கடுமையாக முயற்சி செய்து உங்கள் நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்வீர்கள். கொடுக்கல்-வாங்கல்களில் பல சிரமங்கள் இருந்தாலும், அந்த சிரமங்களையெல்லாம் தாண்டி, உங்கள் வரவு செலவுகளை மிகவும் சிறப்பாகவும் சீராகவும் கொண்டுசெல்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை காலமறிந்து நிறைவேற்றுவதால், குடும்பத்தினரின் அன்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் சலசலப்புகளை சமாளித்து அமைதியான சூழ்நிலையைக் கொண்டு வருவீர்கள்.\nயாரையும் நம்பி கடன் கொடுக்க வேண்டாம். அப்படிக் கொடுத்தால் பணம் கைக்கு திரும்ப வராது. சிலர் புதிய ஆடைகளை வாங்குவார்கள். சிலர் தங்க நகைகளை அடகு வைக்க நேரலாம். தந்தை மேன்மை அடைவார்.\nஎதிலும் உங்களுடைய உழைப்பையும் அதற்கான பலன்களையும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய ஆடைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. யாருடனும் விரோத மனப்பான்மையுடன் இருக்கவேண்டாம். பிறரை அனுசரித்து கவனத்துடன் நடந்துகொண்டால், தேவையற்ற சண்டை சச்சரவுகளைத் தடுத்துக்கொள்ளலாம்.\nசிலருக்கு கடன் தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணம���க மனதில் ஏதோ ஒரு கவலையும் துக்கமும் இருந்துகொண்டே இருக்கும்.\nஉங்கள் பணிகளில் மாற்றம் ஏற்படலாம். கூட்டு முயற்சிகளில் உள்ளவர்கள் பிரிந்தாலும், வீட்டு உறுப்பினர்களையோ அல்லது வேறு திறமையானவர்களையோ சேர்த்துக்கொண்டு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து நடத்துவீர்கள். ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளைக் கொடுக்கலாம். குரு பகவான் பத்தில் நடமாடுவதால் ஆரோக்கியம் பெருமளவு பாதிப்படையக்கூடும். நோய் நொடிகள் அடிக்கடி வந்து சொந்தம் கொண்டாடும். உடல் பலவீனம், ஈரல் கோளாறுகள், செரிமானக் குறைவு, கொலாஸ்ற்றல் பிரச்சினைகள், சர்க்கரை வியாதி போன்றவையெல்லாம் பத்தாமிட குருவால் வரும் சோதனைகள். ஊக்கமாகவோ, தெம்பாகவோ இருக்க முடியாமல், சோர்ந்து போய் படுத்துக்கொண்டு ஏதாவதொரு நோயின் பெயரைச் சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். நடை தளர்ந்து தள்ளாடுவது போலாகிவிடும்.\nஅரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் மாறலாம். ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி மிகுந்து போய் உங்களை நீக்கிவிடலாமா என்று யோசிப்பார்கள். மேலிடத்துக்கு புகார் அனுப்புவார்கள். அவர்களும் காத்திருந்ததுபோல், உடனடியாக நடவடிக்கையில் இறங்கி விடுவார்கள்.\nஉங்கள் பெயரில் உள்ள தொழில்களையும் சொத்துக்களையும் மனைவி மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் பெயருக்கு மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். திடீர் இட மாற்றம், ஊர்மாற்றம் ஏற்படும். பங்குதாரர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்துக்கொள்வது நல்லது.\nராகு கேது சஞ்சாரங்களின் மூலம் மனதில் செயல்பாட்டுக்கு வராத எண்ண அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நாம் நினைத்தவை அனைத்துமே நடந்துவிடவேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும். அதுபோலவே புதிய சிந்தனைகளும், புதிய வழிமுறைகளும், சிலருக்கு தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய எந்திரங்கள் , தங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் , வண்டி வாகனங்கள் வாங்கும் யோகத்தைப் பெறுவார்கள். நாம் நினைத்தவை அனைத்தையும் அடைந்துவிடவேண்டும் என்ற ஆவல் சிலருக்கு அதிகரிக்கும்.\nஇந்தக் காலக் கட்டத்தில் யாராயிருந்தாலும் அவர்களுடன் நீங்கள் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. ஏனென்றால், அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு எதிர்பாராதவிதமாக வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய நூதனமான , வியாபாரங்கள் அமையும். அலுவலர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம், , பணிமாற்றம் ,சில எதிர்பாராத புதிய பொறுப்புகள் இவற்றை அடையும் வாய்ப்புகள் உண்டு. வேலைப்பளு கூடும். விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்படும். நீங்கள் வகித்து வந்த முக்கிய பொறுப்பிலிருந்து கழற்றி விடுவார்கள்.\nசிலருக்கு புத்திர –புத்திரிகளின் போக்கு கவலையைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். அவர்கள் கல்வியில் கவனத்தைச் சிதற விட்டு தேர்ச்சி பெற முடியாமல் கஷ்டப்படுவார்கள். வேலை வாய்ப்பு மற்றும் திருமண சுப கார்யங்கள் என்று எதிலும் அக்கரை இல்லாமலும் தோல்வியைத் தழுவியும் அல்லாடுவர். அவர்களை கடைதேற்ற முடியாமல் நீங்கள் பெரும் அவஸ்திக்கு உள்ளாவீர்கள்.\nபத்தாமிட குரு, குருபலம் தரமாட்டார். எனவே ,திருமண வாழ்விலும் நற்பலன் தர மாட்டார். திருமணம் நிச்சயமாகாது. நிச்சயமான திருமணமான நின்று போகும். ஏற்கெனவே திருமணமான தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப அமைதியை இழப்பர். சிலர் கோர்ட்டுப்படி ஏறுவதுகூட நடக்கலாம். அவரவர் திசா-புத்திப் பலன்களின்படியே அவர்களுக்கு விவாகரத்து ஆவதும் சாதாரணமாகப் பிரிந்திருப்பதும் நிகழும். பொறுமை காப்பதின் மூலம் எல்லை வரை போகாமல் தற்காத்துக் கொள்ளலாம். தொழில் கூட்டாளிகளுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சிலர் நண்பர்களைப் பிரியக்கூடிய நிலைக்கு ஆளாவார்கள்.\nவாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மனதில் உள்ள குழப்பங்களை வீட்டிலேயே மூட்டை கட்டி வைத்துவிட்டுத்தான் வண்டியை ஸ்டார்ட் செய்ய வேண்டும். இள்ளையேல் சில விபத்துகள் கூட ஏற்படலாம\nகுருபகவானின் சுபப் பார்வை பலன்கள்:\nஅக்டோபர் மாதம் 11-ம் தேதி உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்துக்குச் செல்லும் குரு பகவானுடைய மூன்று சுபப் பார்வைகளுள் ஒரு பார்வை ‘பகை- ரோக -கடன்’ ஸ்தானத்தின் மீது பதிகிறது. இதனால் கடன் வாங்கிச் சில அவசியமான கடமைகளைச் செய்யும்படியாகும். அத்தோடு கடன் பிரச்சினைகள் கஷ்டம் கொடுக்காதபடி சமாளித்துக்கொள்ளவும்முடியும். எதிர்ப்புகளைத் தாக்குப்பிடிக்கவும் விவகாரங்களிலிருந்து தப்பிக்கவும் நோய் நொடிகளிலிருந்து குணப்படுத்திக்கொள்ளவும்கூடஇந்தக் குரு பார்வை ஒத்து���ைக்கும். குரு பகவானின் மற்றொரு பார்வை ‘தன- குடும்ப-வாக்கு’ஸ்தானத்தின்மீது பதிகிறது. இதனால் குடும்பத்திற்குத் தேவையான பணம் எப்படியாவது கிடைத்துவிடும். குடும்பம் தொல்லையின்றி ஓடிக்கொண்டிருக்கும். பேச்சுவார்த்தைகளையும் சாதுரியமாகப் பேசி நிலைமையைச் சமாளித்துக்கொண்டு வரலாம். குரு பகவானின் மற்றொரு பார்வை சுக ஸ்தானத்தில் பதிகிறது. அதனால் கல்வி விருத்தி உண்டு; வீட்டுக்குத் தேவையான சௌகரிய உபகரணங்கள் சேரும். வீட்டு வசதி எப்படியாவது அபிவிருத்தி அடைந்துகொண்டிருக்கும். சிலர் கடன் வாங்கியாவது வீடு கட்டவோ, வீட்டை புதுப்பிக்கவோ செய்வார்கள்.சில வசதிகளையும் செய்வார்கள். தாயார் அல்லது உறவிர்கள் நண்பர்களுடைய ஒத்தாசை கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளும் சந்திப்புகளும் பழக்க வழக்கங்களும் அனுகூலமாகும்.\nதனுசுவில் இருந்து மகரத்திற்கு குரு நிகழும் மங்களகரமான சார்வரி வருஷம் ஆனி மாதம் குரு பகவான் வக்ர கதியில் மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நகர்கிறார். இதே போல குரு பகவான் ஐப்பசி மாதம் 30ம் நாள் 15.11.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நேர்கதியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் ரிஷப ராசியையும் ஏழாம் பார்வையால் கடக ராசியையும் ஒன்பதாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் நவம்பர் 20ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு செல்கிறார். 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், குரு சனியின் ராசியின் வீட்டில் அமர்ந்து ஏப்ரல் 6, செவ்வாய்க்கிழமை மாலை 6:01 மணிக்கு நகருவதன் மூலம் மகரத்திலிருந்து கும்பத்திற்குள் நுழைகிறது. செப்டம்பர் 15 புதன்கிழமை வரை இந்த நிலையில் இருப்பவர், பின்னர் வக்ர நிலை தொடங்குவார் மீண்டும் 4:22 மணிக்கு மகரத்திற்குள் நுழைவார்.. அதன் பிறகு அவர் மீண்டும் நவம்பர் 20, சனிக்கிழமை காலை 11:23 மணிக்கு மகரத்திலிருந்து கும்ப ராசியில் நுழைவார்.\nகுரு பெயர்ச்சி 2021 மேஷ ராசியில் ஒன்பதாவது மற்றும் பன்னிரண்டாவது வீட்டின் அதிபதியாக ஆண்டு தொடக்கத்தில் ஏப்ரல் 6 முதல் செப்டம்பர் 15 வரை உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டில் பெயர்ச்சி கொண்டிருப்பார். இந்த ���ேரத்தில் நீங்கள் பணத்தைப் பெறுவீர்கள், ஏனெனில் நிதி ரீதியாக, இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமானது. உங்கள் வருமானம் அதிகரிக்கும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட வருமான வழிமுறைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பல லட்சியங்களை நிறைவேற்றுவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும், இதனால் நீங்கள் பல வெளிநாட்டு மூலங்களிலிருந்து பயனடைய முடியும். இதற்குப் பிறகு, குரு வக்ர நிலையில் கும்பத்திலிருந்து மகரத்திற்குத் திரும்புவார், இது செப்டம்பர் 15 முதல் நவம்பர் 20 வரை உங்கள் ராசியின் பத்தாவது வீட்டைப் பாதிக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் பணித்துறையில் நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும், ஏனெனில் ஏற்கனவே இருக்கும் சனி பகவான் உங்களை குழப்பிவிடுவார்.\nஉங்கள் வேலையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும் என்றாலும், சனி குரு பாதிப்பது உங்கள் தந்தைக்கு ஆரோக்கியத்திற்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆண்டின் இறுதியில், அதாவது நவம்பர் 20 அன்று, குரு மீண்டும் கும்ப ராசியில் அமர்ந்திருக்கும், இதனால் உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டை பாதிக்கும். இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு சிறந்த நேரம் என்பதை நிரூபிக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் நிறைய வெற்றிகளைப் பெறுவீர்கள். மேலும் திருமண வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் இந்த நேரத்தில், உங்கள் சோம்பலை முடிந்தவரை விட்டுவிடுங்கள், இல்லையெனில் இழப்பு ஏற்படும். பதினொன்றாவது வீட்டில் குரு உங்களுக்கு அதிகமான செல்வத்தைத் தரும்.\nபரிகாரம்: ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு வெளியேறும்போது, ​​நிச்சயமாக நெற்றியில் குங்கும பொட்டு வைக்கவும்\nகுருவின் 9-மிட வக்கிர நிலையால், உங்கள் கௌரவம் மேலோங்கும். ஆனால் சுயநலமாக இருக்கவேண்டாம். மதச் சார்பான விஷயங்களில் யாரையும் புண்படுத்த வேண்டாம். அது பெருந்தொல்லையை உண்டாக்கும். சனியின் சுப சஞ்சாரம் வெகுவாகக் கை கொடுக்கும்.\nவியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலை மாலையிட்டு மஞ்சள் மலர் சாத்தி வழிபட்டால், துன்பம் விலகும். சிவாலயங்களில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வரவும். வியாழக்கிழமைகளில் அவரை தரிசித்து மஞ்சள் நிற மலர்களாலும் கொண்டக்கடலை மாலை சாத்தியும் வணங்கிவரவும்.சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும்.\n[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nவார ராசி பலன் 29.11.2020 முதல் 5.12.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுகழ் மிக்கவர்கள்- யார் யார்\nவார ராசி பலன் 22.11.2020 முதல் 2 28.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தலைக்கு மஸாஜ் செய்தால், வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது சரியா\nவார ராசி பலன் 15.11 .2020 முதல் 21.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n குழந்தைகளுக்கு ஒரு நேரத்தில் ஒரு தடுப்பூசியை மட்டுமே போட வேண்டும் என்பது சரியா\nவார ராசி பலன் 8.11.2020 முதல் 14.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துமா\nவார ராசி பலன் 1.11.2020 முதல் 7.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசிறுநீரகங்களைப் பாதிக்கும் இரண்டு காரணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/184204?ref=archive-feed", "date_download": "2020-12-03T04:18:34Z", "digest": "sha1:ZLFZFFPIVBYU7TNAJIBHSMKDWLIKCBHC", "length": 7051, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ் பிக்பாஸ் 4ல் இவர்கள் எல்லாம் வருகிறார்களா? அப்படி வந்தால் செம்ம போட்டியாளர்கள்...! - Cineulagam", "raw_content": "\nதல அஜித்தின் திருமணத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nசில மணிநேரங்களில் வலுவடையும் புரெவி புயல்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nசன் டிவி சீரியலிலும் மாஸ் காட்டும் தளபதி விஜய், ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் வீடியோ இதோ..\nவொர்ஸ்ட், பொறுக்கி என ரியோவை திட்டிய ரம்யா பாண்டியன், சோம சேகர்- பாத்ரூமில் இப்படியா செய்தார்\nதிருமண மண்டபத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்.. வாயடைத்துபோன ஊர்மக்கள்\nமுதன்முறையாக தனது கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களுடன் இதோ..\nபிக்பாஸ் வீட்டில் பாலா பிறந்தநாள் கொண்டாட்டம்.. கண்ணீர் வடித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா\nசெருப்பில்லாமல் தெருவில் நடந்து சென்ற தளபதி விஜய், இதுவரை பலரும் பா���்த்திராத புகைப்படம் இதோ..\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nபிக்பாஸ் வனிதாவால் மனமுடைந்து போன பிரபல நடிகை தனக்கு தானே கொடுத்த தண்டனை தனக்கு தானே கொடுத்த தண்டனை மீளா துயரில் படும் வேதனை\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதமிழ் பிக்பாஸ் 4ல் இவர்கள் எல்லாம் வருகிறார்களா அப்படி வந்தால் செம்ம போட்டியாளர்கள்...\nபிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மனதில் பெரிய இடம்பிடித்துள்ளது. பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பார்கள்.\nஏனெனில் பல திரைப்பிரபலங்கள் 100 நாட்கள் ஒரு வீட்டிற்குள் இருக்க, அவர்கள் வாழ்க்கையை பார்க்க இயல்பாகவே மக்களுக்கு ஆர்வம் இருக்கும்.\nஅந்த வகையில் 4வது சீசனில் இந்த முறை இவர்களிடம் தான் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், அவர்கள் யார் என்றால்....\nகனா காணும் காலங்கள் இர்பான்\nகுக் வித் கோமாளி புகழ்\nஇவர்கள் அனைவரிடத்திலும் பேச்சு வார்த்தை நடக்க, இறுதியில் யார் வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2362537", "date_download": "2020-12-03T04:45:27Z", "digest": "sha1:EASOUVSMR53MBQOYE5ZQB3NDXUHLHQ7J", "length": 25066, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "நாங்குநேரி தொகுதி விவகாரம்:தி.மு.க., - காங்., கூட்டணியில், உரசல்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 89.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ... 1\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 4\n: தமிழருவி மணியன் தகவல் 12\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nநாங்குநேரி தொகுதி விவகாரம்:தி.மு.க., - காங்., கூட்டணியில், உரசல்\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி 72\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக ... 89\nகோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா வெளியிட்ட வீடியோ; ... 14\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் ... 57\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் ... 97\nநாங்குநேரி தொகுதியை, தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுக்க, காங்கிரசிடம், கூட்டணி கட்சி தலைவர் ஒருவர் நடத்திய, 'பஞ்சாயத்து' தோல்வி அடைந்துள்ளது. இதனால், தி.மு.க., - காங்., கூட்டணியில், உரசல் உருவாகி உள்ளது.தமிழகத்தில், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், நாங்குநேரி தொகுதியில், காங்., சார்பில் போட்டியிட்டு, வசந்தகுமார் வெற்றி பெற்றார். ராஜினாமாஇவர், லோக்சபா தேர்தலில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாங்குநேரி தொகுதியை, தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுக்க, காங்கிரசிடம், கூட்டணி கட்சி தலைவர் ஒருவர் நடத்திய, 'பஞ்சாயத்து' தோல்வி அடைந்துள்ளது. இதனால், தி.மு.க., - காங்., கூட்டணியில், உரசல் உருவாகி உள்ளது.\nதமிழகத்தில், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், நாங்குநேரி தொகுதியில், காங்., சார்பில் போட்டியிட்டு, வசந்தகுமார் வெற்றி பெற்றார்.\nஇவர், லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு, எம்.பி.,யானதால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நாங்குநேரி தொகுதிக்கும், எம்.எல்.ஏ., மறைவால் காலியான மற்றொரு தொகுதியான, விக்கிரவாண்டிக்கும், இடைத்தேர்தல் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.\nகாங்கிரஸ் சார்பில், மூத்த தலைவர் குமரி அனந்தன், வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த், வசந்தகுமாரின் மைத்துனர், எம்.எஸ்.காமராஜ், மறைந்த முன்னாள், எம்.எல்.ஏ., ஊர்வசி செல்வராஜின் மகன், அமிர்தராஜ் ஆகியோர், 'சீட்' பெற, முட்டி மோதுகின்றனர்.\nதி.மு.க., கூட்டணி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், சமீபத்தில், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரை சந்தித்து, பேச்சு நடத்தினார். அப்போது, 'இடைத்தேர்தல், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கும், தி.மு.க., தலைவர், ஸ்டாலினுக்கும், 2021ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் வெற்றிக்கான வெள்ளோட்டம���க கருதப்படுகிறது. எனவே, தி.மு.க., போட்டியிட்டால் தான் வெற்றி பெற முடியும்; காங்., போட்டியிட வேண்டாம்' என, பஞ்சாயத்து பேசி உள்ளார். அதற்கு, காங்கிரஸ் தலைவர் பதில் கூறாமல், மவுனம் சாதித்துள்ளார்.\nசென்னை, வள்ளுவர் கோட்டம் முன், வரும், 15ம் தேதி, குமரி அனந்தன் தலைமையில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இதில், வாழ்த்தி பேச, ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 'அன்றைய தினம், திருவண்ணாமலையில் நடக்க உள்ள, தி.மு.க., முப்பெரும் விழாவில் பங்கேற்பதால், தன்னால் வர இயலாது; தனக்கு பதிலாக, வேறு நபரை அனுப்பி வைக்கிறேன்' என, ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், நாங்குநேரியில், காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றி, அவற்றின் நகலை, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் வினியோகித்து உள்ளனர். இதனால், தி.மு.க., தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது.குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், 'நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும், தி.மு.க., போட்டியிடும்' என, திருவண்ணாமலையில் நடக்கும் முப்பெரும் விழாவில், ஸ்டாலின் அறிவிப்பார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags நாங்குநேரி தி.மு.க. காங். கூட்டணி உரசல்\nசுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியோர் பட்டியல் வெளியானது(83)\nகாஷ்மீரில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n நீ தப்பு செய்தா நான் கண்டுக்க மாட்டேன், நான் கொள்ளையடிச்சா நீ கண்டுக்க வேணாம் இது தானே வேற என்ன இருக்கப்போகுது\nபூரண மதுவிலக்கை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் வாழ்த்திப்பேச சாராய பேக்டரி ஓனர் விளங்கும் ஒங்க மது விளக்கு போராட்டம்.....\nசென்னை, வள்ளுவர் கோட்டம் முன், வரும், 15ம் தேதி, குமரி அனந்தன் தலைமையில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இதில், வாழ்த்தி பேச, ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது....உண்ணாவிரதத்துக்கு வேண்டுமானால் உண்நாமல் வரலாம். தண்ணி எல்லாம் குடிக்காமல் வரமுடியாது. மொவன் உதயநிதி குமரி ஆனந்தனை வாழ்த்தி பேசலாம் ...ஆமா... உதயநிதி தண்ணி அடிப்பாரா ...ஸ்டார் ஹோ��்டலில் போய் தண்ணி அடிப்பாரா இருக்கும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியோர் பட்டியல் வெளியானது\nகாஷ்மீரில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/17154602/1266558/Turkish-president-Erdogan-threw-Trump-Syria-letter.vpf", "date_download": "2020-12-03T04:43:08Z", "digest": "sha1:34WCIPGOYR3YZQ6P2RE4BQVTF7YQUR6C", "length": 16329, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிரம்ப் அனுப்பிய கடிதத்தை குப்பைத் தொட்டியில் வீசிய துருக்கி அதிபர்? || Turkish president Erdogan threw Trump Syria letter in bin", "raw_content": "\nசென்னை 02-12-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடிரம்ப் அனுப்பிய கடிதத்தை குப்பைத் தொட்டியில் வீசிய துருக்கி அதிபர்\nபதிவு: அக்டோபர் 17, 2019 15:46 IST\nசிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பைத் தொட்டியில் எறிந்ததாக துருக்கி அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பைத் தொட்டியில் எறிந்ததாக துருக்கி அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குர்து போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகினர்.\nதுருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில், துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்தார். ஆனால் எதற்கும் அஞ்சப்போவதில்லை என்றும், சிரியாவில் குர்து போராளிகள் மீதான போர் நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை என்றும் துருக்கி அரசு தெரிவித்தது.\nஇந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கி பிரதமர் எர்டோகனுக்கு கடந்த 9ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்டது. ஆனால் டிரம்ப் எழுதிய கடிதம் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டதாக தகவ���்கள் வெளியாகியுள்ளன.\nடிரம்ப் எழுதிய கடிதத்தில், “பிரச்சினைக்குரிய ஆளாக இருக்க வேண்டாம், முட்டாள்த்தனமாகவும் செயல்பட வேண்டாம், ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்.\nஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு நீங்கள் பொறுப்பாக வேண்டாம், துருக்கிய பொருளாதாரம் அழிக்கப்படுவதற்கு நானும் பொறுப்பாக விரும்பவில்லை.\nநீங்கள் இந்த விவகாரத்தில் நேர்மையாகவும், மனிதாபிமானத்துடன் செயல்பட்டால் வரலாறு உங்களை சிறந்தவராக பார்க்கும். தீமையை செய்தால் அது உங்களை எப்போதும் கொடுங்கோலனாக பார்க்கும்.\" என எழுதப்பட்டிருந்தது.\nஇந்த கடிதத்தை அதிபர் எர்டோகன் முழுமையாக நிராகரித்து குப்பைத் தொட்டியில் எறிந்ததாக துருக்கி அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nSyria | Turkey | Trump | Kurdish militants | சிரியா | துருக்கி | டிரம்ப் | குர்திஷ் போராளிகள்\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\n289 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்அவுட்: இந்தியா 13 ரன்னில் ஆறுதல் வெற்றி\nஅடுத்த தேர்தலில் போட்டி -கிறிஸ்துமஸ் தொடக்க விழாவில் மறைமுகமாக கூறிய டிரம்ப்\nகுல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம் - இந்திய துணைத்தூதர் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜராக விருப்பம்\n4 கோடியே 50 லட்சத்தை நெருங்கும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை\n15 லட்சத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை - புரட்டி எடுக்கும் கொரோனா\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பி���பல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82856/Who-are-the-women-who-set-the-motorcycle-on-fire-----Excitement-by-the-released-video---", "date_download": "2020-12-03T04:08:29Z", "digest": "sha1:TMCPAROY7XCH3XEY4BR4VVJTYEGDGCBY", "length": 9185, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்திய பெண்கள் யார்? வெளியான வீடியோவால் பரபரப்பு...! | Who are the women who set the motorcycle on fire ... Excitement by the released video... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்திய பெண்கள் யார்\nமதுரவாயலில் வீட்டிற்குள் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்த இரண்டு பெண்கள்... கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், மெட்ரோ நகர் பகுதியில் உள்ள வீட்டில் அழகர்சாமி என்பவர் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு சங்கர், சதாம்உசேன் ஆகிய இரண்டு பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று உணவு சாப்பிடுவதற்காக அலுவலகத்தை பூட்டி விட்டு இருவரும் வெளியே சென்று விட்டனர்.\nசிறிது நேரத்தில் வீட்டின் வரண்டாவில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்ததை அடுத்து இருவரும் அங்கு வந்து பார்த்தபோது சங்கர் என்பவரின் மோட்டா ர்சைக்கிள் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. சதாம்உசேனின் வாகனத்திற்கு லேசான சேதம் ஏற்பட்டது.\nஇதையடுத்து தீயை அணைத்த அவர்கள் இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்ததன் பேரில் மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது முகத்தை மூடியபடி மொப��்டில் வந்த இரண்டு பெண்கள் அந்த வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தி விட்டு ஒருவர் மட்டும் இறங்கி உள்ளே சென்று அங்கே நிறுத்தியிருந்த வாகனத்தை தீவைத்து கொளுத்தி விட்டு பின்னர் அங்கிருந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.\nஇதைத்தொடர்ந்து தீவைத்து கொளுத்திய பெண்கள் யார் எதற்காக தீ வைத்தார்கள் என்பது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஐபிஎல் 2020: கொல்கத்தா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு\n“திமுகவுடன் கூட்டணி அமைப்பதில் எந்த நெருடலும் இல்லை”-கே.பாலகிருஷ்ணன்\nRelated Tags : சென்னை , சென்னை மதுரவாயல், மோட்டார் சைக்கிளை , தீயிட்டு கொளுத்திய, பெண்கள், பெண்கள் யார், வீடியோ, பரபரப்பு, women, motorcycle, video, Excitement,\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் நிலை என்ன\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடி உயர்வு\nதபால் வாக்கு: தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்க்கும் தமிழக எதிர்க்கட்சிகள்\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் 2020: கொல்கத்தா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு\n“திமுகவுடன் கூட்டணி அமைப்பதில் எந்த நெருடலும் இல்லை”-கே.பாலகிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20bull%20?page=1", "date_download": "2020-12-03T04:31:40Z", "digest": "sha1:PLSTM7QU5N3A3CROBWNMXDB465R5JLWI", "length": 4488, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bull", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநோய்வாய்ப்பட்டு இறந்த காளை: வீட்...\nகாவல் ஆய்வாளரை கண்டதும் துள்ளி க...\nகாரை முட்டி தூக்கி வீசிய முரட்ட...\nகோவில் காளையின் தலையில் கடப்பாரை...\nகோவில் காளையின் தலையில் கடப்பாரை...\nகோயில் காளையின் தலையில் கடப்பாரை...\n'நினைவாலே சிலைசெய்து ���னக்காக வைத...\nநினைவாலே சிலைசெய்து உனக்காக வைத்...\nவிரட்டி விரட்டி முட்டும் விபரீத ...\nதங்கத்தில் காளையுடன் பொங்கல் பான...\nஜல்லிக்கட்டு காளைகளுக்கு நாளை மு...\nசீறிப் பாய தயாராகும் ஜல்லிக்கட்ட...\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-12-03T05:07:26Z", "digest": "sha1:BKHFR4YI2WKYCYRZGY6TZ4ZQEX366SDK", "length": 8336, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "லேசர் மூலம் காகிதத்தில் உள்ள மையை அழிக்கும் முறையை பொறியியலாளர்கள் கண்டுபிடிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "லேசர் மூலம் காகிதத்தில் உள்ள மையை அழிக்கும் முறையை பொறியியலாளர்கள் கண்டுபிடிப்பு\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n26 திசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nஞாயிறு, மே 20, 2012\nஅச்சடிக்கப்பட்ட காகிதத்தில் உள்ள மையை லேசர் மூலம் அழிக்கும் செயற்பாட்டை லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் அச்சடிக்கும் இயந்திரங்கள் மற்றும் நகலெடுக்கும் இயந்திரங்கள் போன்றவற்றில் மறுசுழற்சி செய்யாமலே காகிதங்களை மீண்டும் உபயோகிக்க இயலும்.\nஇந்த செயற்பாட்டில் அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் உள்ள எழுத்து மற்றும் படங்களை குறுகிய லேசர் கதிர்களைக் கொண்டு, அவை ஆவியாகும் வரை ��ெப்பப்படுத்தி அழிக்கப்படுகிறது. இம்முறை காகிதம் உருவாக்குவதற்கு மரங்களை வெட்டுவதை குறைக்கவும், மறுசுழற்சி முறைக்கு ஒரு மாற்று வழியாகவும் இருக்கும் என இம்முறையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள் குழுவைச் சேர்ந்த டேவிட் லீல் அயாலா தெரிவித்துள்ளார்.\nஇந்த இயந்திரத்தை வடிவமைக்க 19000 யூரோக்கள் வரை செலவாகும் என இக்குழுவினர் கணித்துள்ளனர். இப்பொறியாளர்கள் இந்த கருத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள் இல்லை எனினும் இவர்கள் இச்செயற்பட்டில் காகிதத்தின் வண்ணம் மாறுவது அல்லது காகிதம் கிழிந்து விடுவது அல்லது இதற்கென வடிவமைக்கப்பட்ட மையைப் பயன்படுத்துவது போன்ற குறைபாடுகளைக் களைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/pittu-paksha-how-to-perform-shraddha-pooja-at-home-in-tamil-029072.html", "date_download": "2020-12-03T04:04:21Z", "digest": "sha1:RH62GIBWUM5YIQDWRJ6LWJX2MDXKQMPM", "length": 22317, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "how to perform shraddha pooja at home : இறந்தவர்களுக்கு வீட்டிலேயே திதி கொடுப்பது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா? - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்று இந்த 2 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்…\n4 hrs ago இன்று இந்த 2 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்…\n15 hrs ago உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\n15 hrs ago சிம்பிளான... கேரட் வால்நட் பிரட்\n17 hrs ago உங்க இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இத பண்ணுங்க போதும்...\nNews சீரடி சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்களே... ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் அணிந்த வரவேண்டாம் - நிர்வாகம்\nSports 4 வீரர்களை நீக்கியது ஏன் கோலி எடுத்த எதிர்பார்க்க முடியாத முடிவு.. ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன\nAutomobiles 22-இன்ச் அலாய் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்ட மூன்று 2020 மஹிந்திரா தார்கள்\nMovies தங்கச்சின்னு கூப்பிட்ட பாலா.. போடா லூசுன்னு திட்டிய ஷிவானி.. சொன்னது ஆஜீத்.. கலாய்த்தது ரம்யா\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்ப���ளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇறந்தவர்களுக்கு வீட்டிலேயே திதி கொடுப்பது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா\nபித்ரு பக்ஷா என்பது குடும்ப உறுப்பினர்களின் ஷ்ரத் சடங்குகளை மாதத்தைப் பொருட்படுத்தாமல், அவர்கள் இறந்தபோது சடங்கு செய்ய வேண்டிய நேரம். ஒரு நபர் வருடாந்திர ஷ்ரத் (திதி) சடங்குகளை தவறாமல் செய்ய முடியாவிட்டால், உங்களுக்கு இது மிகவும் சாதகமான காலமாகும். இளங்கலை, சன்யாசி, தாய்மார்கள், மனைவிகள், தாய்வழி தாத்தா மற்றும் பாட்டி என இயற்கை எய்தியவர்களின் ஷ்ரத் சடங்குகளை ஒருவர் செய்ய முடியும். மேலும் யாருடைய இறப்பு தேதிகள் தெரியவில்லை அல்லது இயற்கைக்கு மாறான மரணங்களில் இறந்தவர்கள் பித்ரு பக்ஷத்தின் போதும் செய்யலாம்.\nஅனைத்து மூதாதையர்களின் மற்றும் இயற்கைக்கு மாறான மரணங்களால் இறந்தவர்களின் ஷ்ரத் பொதுவாக பித்ரு பக்ஷாவின் கடைசி நாளான மகாலய அமாவாசையில் செய்யப்படலாம். இது சர்வ பித்ரு மோக்ஷ அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டில் ஷ்ரத் பூஜை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n2020 ஆம் ஆண்டில், பித்ரு பக்ஷா செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 வரை தொடர்கிறது. பித்ரு பக்ஷா என்பது பத்ரபாத மாதத்தின் பூர்ணிமா மற்றும் அமாவசைக்கு இடையில் பதினாறு நாட்கள் ஆகும். அந்தந்த நாட்களில் இறந்த மூதாதையர்களின் ஷ்ரத் விழாக்கள் பித்ரு பக்ஷத்தின் போது செய்யப்படுகின்றன. பித்ரு பக்ஷா ஷ்ரத் மகாலய பக்ஷா ஷ்ரத் என்றும் அழைக்கப்படுகிறது.\nநம் முன்னோர்களை வணங்கி காகத்திற்கு ஏன் சோறு வைக்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா\nவீட்டில் ஷ்ரத் பூஜை செய்யும்போது பின்பற்ற வேண்டிய சடங்குகள்\nஷ்ராத் விழாவிற்கு ஒரு நாளுக்கு முன்பாக ஒருவர் அசைவ உணவை சாப்பிடக்கூடாது, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிட வேண்டும்.\nஇந்த சடங்குகளைச் செய்வதற்கு வீட்டின் கொல்லைப்புறம் சரியானதாகக் கருதப்படுகிறது.\nஓம் கோஷமிடுவதன் மூலம் பூஜையைத் தொடங்குங்கள், குரு, கணேஷ், அஸ்வினி தேவ்தாஸ் மற்றும் மகா விஷ்ணு ஆகியோரைப் பிரார்த்தனை செய்து, சடங்கை வெற்றிகரமாக முடிக்க அவர்களின் ஆசீர்வாதங்களைத் தேடுங்கள்.\nஉங்கள் இடது உள்ளங்கையில் தண்ணீருடன் செப்புப் பாத்திரத்தை வைக்கவும், பின்வரும் மந்திரத்தை உச்சரிக்க உங்கள் வலது உள்ளங்கையால் மேலே மூடவும்.\nஇந்தியாவின் ஏழு புனித நகரங்களை நினைவில் வைத்துக் கொள்ள பின்வரும் மந்திரத்தை உச்சரிக்கவும், நீங்கள் பித்ரு பக்ஷா தர்பானை செய்யப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள். \"அயோத்தி மதுரா மாயா காஷி காஞ்சி அவந்திகா பூரி துவாராவதி சைவ சப்தா எதே மோக்ஷா தயகா\"\nஸ்ரீ உமா மகேஸ்வரா, ஸ்ரீ லட்சுமி நாராயணா, ஸ்ரீ வாணி பிரம்மா தேவா, சகலா தேவதா, பித்ரு தேவதா பிரீதியார்த்தம், பித்ரு பக்ஷா புனய காலே __ (நீங்கள் விழாவை நிகழ்த்தும்போது திதியின்(இறந்தவரின்) பெயரைச் சேர்க்கவும்).\nதந்தை மற்றும் தாய்வழி இரு தரப்பிலும் 40 தலைமுறைகளின் மூதாதையர்களுக்காகவும், எல்லா உலகங்களிலும் உள்ள அனைத்து ஆத்மாக்களுக்காகவும் ஜெபியுங்கள். சில விநாடிகள் தியானியுங்கள்.\nதாமிர பாத்திரத்தில் இருந்து ஒரு ஸ்பூன் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் வலது கையில் சேகரித்து, சுய சுத்திகரிப்பு செயலாக (உடல் மற்றும் மனம் இரண்டும்) தலைக்கு மேல் உங்கள் உடலில் தெளிக்கவும்.\nதர்பா புல் தயாரித்த மோதிரத்தை அணிந்து கறுப்பு எள் விதைகளை கையில் பிடித்து மந்திரத்தை உச்சரிக்கவும்.\nஓரல் செக்ஸ் முதல் உச்சகட்டம் வரை காலங்காலமாக செக்ஸ் பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்\nமூதாதையர்கள் புல் மீது அமர்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையை தியானிக்கும் எள் விதைகளுடன் புல்லைத் தொடவும். கோஷமிடுங்கள்.\n\"ஓம் நமோ நாராயணயா\" என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிப்பதன் மூலம், எள் விதைகளை உங்கள் ஆள்காட்டி விரல் வழியாக அதில் ஊற்றி வடிகட்டவும்.\nசிறிது சமைத்த அரிசியை எடுத்து எள் கொண்டு கலக்கவும். இந்த கலவையின் மூன்று அரிசி பந்துகளை உருவாக்கி ஒரு தட்டில் தயாராக வைக்கவும். பின்னர் மந்திரத்தை உச்சரிக்கவும். அதனை தொடர்ந்து, புல்லின் நடுவில் பிண்டா (அரிசி பந்து) வைக்கவும். உங்கள் வலது கையால் அரிசி பந்தைத் தொட்டு, முன்னோர்களை வணங்குங்கள். தண்ணீரில் சிறிது எள் எடுத்து, பிண்டா மீது ஊற்றி ‘திலோடகம் சமர்பயாமி' என்று சொல்லுங்கள்.\nபூஜையின் அன���த்து உள்ளடக்கங்களையும் ஒரு பாத்திரத்தில் சேகரித்து தலையில் அருகிலுள்ள நீர்நிலைக்கு (ஏரி, நதி அல்லது கடல்) கொண்டு சென்று \"இடம் பிண்டம் கயார்-பித்தோ அஸ்து\" என்று கோஷமிடுங்கள். இதற்குப் பிறகு, புல் வளையத்தை அகற்றவும்.\nபின்னர், குளித்துவிட்டு கோயில்களைப் பார்வையிடவும். வழக்கமான பலிபீடத்தில் வீட்டில் பூஜைசெய்யுங்கள். ஏழைகளுக்கும், உணவு கிடைக்காதவர்களுக்கும் உணவை கொடுங்கள். முடிந்தால் இந்த நாளில் இரவு உணவைத் தவிர்க்கவும்.\nவீட்டின் தெற்கு அறையில், வடக்கு - தெற்கு நோக்கி எதிர்கொள்ளும் திசையில் மாலையில் ஒரு விளக்கை ஏற்றி வைக்கவும். ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பால் வழங்கவும், தெற்கு திசையை நோக்கி வணங்கவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநிவர் புயலிலிருந்து தப்பிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன முக்கியமான விஷயம் என்ன தெரியுமா\nநீங்க சமையல் செய்யும் எண்ணெய் உண்மையில் தரமானதாகத்தான் இருக்கிறதா என்பதை எப்படி சோதிப்பது தெரியுமா\nநீங்கள் சாப்பிட போகும் முட்டைகள் தரமானதுதானா என்பதை எப்படி ஈஸியா தெரிஞ்சுக்கலாம் தெரியுமா\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாத\nலிவிங் டூ கெதரில் நீங்க இருக்கீங்களா அப்ப இந்த விஷயங்களை கண்டிப்பா நீங்க தெரிஞ்சிக்கணுமாம்...\nஇனிமே இறைச்சி வாங்குப் போகும்போது இதெல்லாம் பாத்து வாங்குங்க... இல்லனா ஆபத்துதான்...\nஉங்கள் வீட்டிற்கு அருகில் யாருக்காவது கொரோனா வைரஸ் வந்தால் உங்களை பாதுகாக்க என்ன செய்யணும் தெரியுமா\nஇந்த ஒரு பொருளை சமையலறையில் வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஒருபோதும் உங்கள் வீட்டிற்குள் நுழையாதாம்...\nபட்டுப்புடவையை டிரைக்ளீனிங் இல்லாமல் வீட்டிலேயே எப்படி சேதமில்லாமல் துவைக்கலாம் தெரியுமா\nஉருளைக்கிழங்கு சமையலறையை தாண்டி உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் அற்புதங்கள் என்ன தெரியுமா\nவாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களின் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் தீராத வறுமையை ஏற்படுத்துமாம்...\nகொரோனா வைரஸ் உங்க வீடுகளில் நுழைவதை தடுக்க உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது தெரியுமா\nவிருது விழா ஒன்றில் போட்டிப்போட்டு கவர்ச்சியை தெறிக்கவிட்ட பிரபலங்கள்\nபூண்டின் முழு நன்மையும் கிடைக்க எப்படி சாப்பிடணும் தெரியுமா\nதோள்பட்டை அல்லது கழுத்துப்பட்டை வலிக்கான 4 முக்கிய காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/11/blog-post_14.html", "date_download": "2020-12-03T03:46:39Z", "digest": "sha1:23JVDRHY7T3S3UWZSJ7O44JEJFANNEDZ", "length": 4377, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "மாவட்ட எல்லைகளை கடப்பதற்கு ஒரு தரப்பினருக்கு விசேட அனுமதி! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS மாவட்ட எல்லைகளை கடப்பதற்கு ஒரு தரப்பினருக்கு விசேட அனுமதி\nமாவட்ட எல்லைகளை கடப்பதற்கு ஒரு தரப்பினருக்கு விசேட அனுமதி\nமரக்கறி, பழங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுடன் மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்கும் பாரவூர்திகளுக்கு ஊரடங்கு அனுமதிப் பத்திரம் அவசியமில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஜனாதிபதி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅத்துடன், பொருளாதார மையங்களை, மொத்த விற்பனைக்காக மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதேநேரம், ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறுகின்றனவா என்பதனை கடுமையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-12-03T04:40:39Z", "digest": "sha1:IPHOSWNV2GMNJQPBJ534KIDJTEJG5HND", "length": 25627, "nlines": 145, "source_domain": "www.verkal.net", "title": "WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]", "raw_content": "\nகரும்புலி மேஜர் டாம்போ | வேர்கள்\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome கரும்புலி தேசத்தின் புயல்கள் கரும்புலி மேஜர் டாம்போ\nநிகழ்வு:மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டு வீரச்சாவு\n1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:\nசிலாபத்துறை படைத் தளம் மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.\n“அண்ணை, ம��்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்” இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் என்பது முடிவானது.\nசண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. குறித்த நேரத்தில் கொண்டச்சி வீதி வழியாக வெடிமருந்து வண்டியை கொண்டு செல்வதற்கு வசதியாக போராளிகள் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாம்போ அந்த இறுதி நேரத்திற் கூட எந்தவித படபடப்புமின்றி காயமடைந்த போராளிகளுக்கு மருந்து கட்டுவதிலும், பிற உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். “எல்லாம் சரி. சக்கை வண்டியை அனுப்பலாம்” களத்தில் கட்டளை பிறக்கிறது. ”முடிஞ்ச அளவு முகாமின்ர உள்ளுக்க போய் மோதுறதுதான் என்ர நோக்கம்” சொல்லி விட்டு டாம்போ ஊர்தியில் ஏறத் தயாராகிறான். பக்கத்தில் நின்ற தோழனைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றான். “நானும் கொஞ்சதூரம் வாறன்” நண்பன் கூற, “வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணா எல்லாரும் சாவான்”\nகூறிவிட்டு, வெடிமருந்து வண்டியை எடுத்துக் கொண்டு விரைகிறான் டாம்போ. எதிரியின் ஒருமித்த தாக்குதல் டாம்போவின் வாகனம் நோக்கி திரும்புகிறது. இலக்கை அடையுமுன்னரே அந்தக் கரும்புலி வண்டி வெடித்து சிதறுகிறது.\nமன்னார் நாச்சிக்குடா மண்ணில் 17.08.1967 இல் காசிப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்த தயாபரன்தான், 1986 களின் நடுப்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். எதிரிகளுடனான மோதலொன்றில் காலில் காயமடைந்தபின் தமிழ்நாட்டிற்கு போக வேண்டியேற்பட்டது. அங்கு ஏனைய தோழர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாம்போ காலப்போக்கில் வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அங்கு நடந்த சிறையுடைப்பில் டாம்போவும் வெளியேறினான். பின்னர் தன்னை கரும்புலிகள் அணியில் இணைத்து, இயக்க வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தான். பல வழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்திய டாம்போவிடம் விஞ்சி நின்றது, ஊர்தியை இலாவகமாக ஓ��்டும் திறமையே.\nகரும்புலியாய் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு டாம்போ தன் கிராமத்திற்குச் சென்றான். தன் தாய், தந்தையுடன் மகிழ்ச்சியாய் இருந்தான். தாயைக் கட்டியணைத்துக் கொஞ்சினான். அவனது செயற்பாடுகள் தாய்க்கு விசித்திரமாக இருந்தது. சிரித்தாள். அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது, மகன் சாவுக்கு நாள் குறித்துவிட்டான் என்று. தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பாசறைக்குச் சென்றான் டாம்போ. புதிய போராளிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். தான் கரும்புலியாகப் போவதாக அவர்களுக்கு கூறினான். “டாம்போ அண்ணை பகிடி விடுகிறார்” என்று எல்லோரும் சிரித்தார்கள். இரவு ஏனைய போராளிகளுடன் தானும் வேட்டைக்குச் சென்றான். யார்தான் நம்புவார்கள் இவன் நாளைக்கே காற்றோடு கரைந்து விடுவானென்று…. மறுநாள் காலை, அதே முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தனது சொந்த தம்பியை அழைத்தான்.\n“நான் போறன், வருவனோ தெரியாது” என்றான் டாம்போ. தம்பிக்கு எதுவுமே புரியவில்லை. அண்ணனை மரியாதையுடன் பார்த்தபடி அவ்விடத்திலிருந்து விலகுகிறான். டாம்போவும் தன் இறுதிப் பயணமாய் பாசறையை விட்டு வெளியேறுகிறான் பாசறையின் வாசலில் நின்று திரும்பி சில நிமிடங்கள் பாசறையையே பார்க்கிறான். சில தோழர்கள் கையசைக்கின்றனர். அவனும் கையசைத்துச் செல்கிறான். அவனது பாதத்தின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டிருந்த மண் நிச்சயம் மகிழ்வு கொண்டிருக்கும்.\nடாம்போ, நீ சென்ற பாதையில் எத்தனை எத்தனை போராளிகள்… அவர்களில் மட்டுமல்ல, ஈழத்தின் காற்றில் கூட நீயும், நீ சொன்னவைகளும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன – அந்தப் பெருமரத்தின் அடியில் இருந்து கொண்டு, நீ சொன்ன உன் சோகம் ததும்பும் குடும்ப வாழ்வும், கரும்புலியாய் ஆனபின் கொண்ட மன நிறைவும்…. நினைத்துப்பார்க்கிறோம்….\n“வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை, இரண்டு தம்பிகளுக்கு பிறகு கடைக்குட்டியா தங்கச்சி பிறந்தாள். என்ர சின்ன வயதிலேயே அப்பாவுக்கு ஏலாமல் போட்டுது. அம்மாதான் கூலி செய்து எங்களை வளத்தவா. நானும் வளந்தாப் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்தன். தம்பி தங்கச்சி நல்லாப் படிக்க வேணும்மெண்டு ஆசைப்பட்டேன். எங்கட வீட்ட எல்லாரும் தங்கச்சியிலதான் உயிர். அவளின்ர சாமத்திய வீட்டுக்கு சொந்தக்காரர் எல்லாருக்கும் சொல்லி, எங்கட வசதிக்கேற்ற மாதிரி பெரிசாச் செய்தம். ஆனா… சாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள் தம்பிக்கும், தங்கச்சிக்கும் சும்மா ஒரு சின்ன சண்டை. அதால அம்மா தம்பிக்கு அடிச்சுப் போட்டா. தன்னாலதான் அண்ணாவுக்கு அடி விழுந்ததெண்டு நினைச்சு, எங்கட ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து செத்துப்போயிட்டாள்.”\n”இதுக்குப் பிறகு ஒரு நாள் பயணம் போன தம்பியை நேவிக்காரர் பிடிச்சவங்களாம். அதுக்குப் பிறகு அவன் எங்க எண்டே தெரியாது. உயிரோட இருக்கிறானோ, இல்லையோ எண்டே தெரியாது. தங்கச்சி செத்து ஒரு மாதத்துக்கு முதலே மற்ற தம்பி இயக்கத்துக்கு வந்திட்டான். எங்கட குடும்ப நிலவரத்தை அறிஞ்ச சுபன் அண்ணை தம்பியை வீட்டை போகச் சொல்லியும் அவன் போகேல்ல, பிறகு இஞ்ச இந்தக் காம்பிலதான் ஓடித்திரியிறான். நான் தான் ஏத்தியந்து இந்தக் காம்பில விட்டனான்.”\n”நான் கரும்புலியாப் போகப்போறேன் எண்டு தம்பிக்குச் சொல்லிப்போட்டன். ஒருக்கா என்ர முகத்தைப் பார்த்திட்டு பிறகு எங்கயோ பார்த்தான்.”\n”நான் உண்மையாச் சொல்லுறன்ரா, இப்படியொரு நிறைவான சாவு எல்லாருக்கும் வராது…”\n நீ சொன்னது இன்னும் தெளிவாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.”\nமன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்\"\nPrevious articleகடற்கரும்புலி மேஜர் நிலவன், கப்டன் மதன்\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nஅளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல்கள்.\nநெடுஞ்சேரலாதன் - October 29, 2020 0\n29.10.1995 அன்று யாழ். மாவட்டம் அளவெட்டி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் நிலைகள் மீது ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி கப்டன் சிறைவாசன் / திலீப், கரும்புலி...\n“காலவிதை” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்.\nநெடுஞ்சேரலாதன் - October 29, 2020 0\nவீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீருற்று அம்மா. அவனின் அம்மா திருமலையி��் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து...\nதமிழீழ கட்டமைப்புகள் நெடுஞ்சேரலாதன் - November 21, 2020 0\nபுலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...\nகரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 11, 2020 0\nகரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nகரும்புலிகள் தென்னரசு - November 11, 2020 0\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 9, 2020 0\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும். சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/07-mar-2018", "date_download": "2020-12-03T04:01:09Z", "digest": "sha1:BX4CYLEF5YGSBZU3THUKRGHXVPMTWOHJ", "length": 9473, "nlines": 241, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 7-March-2018", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: குறி வைக்கப்படும் சிதம்பரம்\n“எங்களை மீறி தேனியில் தொழில் செய்ய முடியாது\nகார்த்தி சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி\nRTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்\nசசிகலா செய்யச் சொன்ன ஜெயலலிதா சிலை... எடப்பாடி வைத்த வேறு சிலை\nபயிர்க் காப்பீடு ரூ.340 கோடி பட்டை நாமம்\nஆழியாறுக்குப் போராட்டம்... சிறுவாணியில் ரகசிய அணை\nசவுடு மணல் போர்வையில் அள்ளப்படும் ஆற்று மணல்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 6\nமிஸ்டர் கழுகு: குறி வைக்கப்படும் சிதம்பரம்\n“எங்களை மீறி தேனியில் தொழில் செய்ய முடியாது\nகார்த்தி சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி\nRTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்\nசசிகலா செய்யச் சொன்ன ஜெயலலிதா சிலை... எடப்பாடி வைத்த வேறு சிலை\nமிஸ்டர் கழுகு: குறி வைக்கப்படும் சிதம்பரம்\n“எங்களை மீறி தேனியில் தொழில் செய்ய முடியாது\nகார்த்தி சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி\nRTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்\nசசிகலா செய்யச் சொன்ன ஜெயலலிதா சிலை... எடப்பாடி வைத்த வேறு சிலை\nபயிர்க் காப்பீடு ரூ.340 கோடி பட்டை நாமம்\nஆழியாறுக்குப் போராட்டம்... சிறுவாணியில் ரகசிய அணை\nசவுடு மணல் போர்வையில் அள்ளப்படும் ஆற்று மணல்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sports-vikatan/01-nov-2018", "date_download": "2020-12-03T04:38:14Z", "digest": "sha1:HAK6JBATYBDSDC3RXAH5SNP6U67THNE4", "length": 8301, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "Sports Vikatan - ஸ்போர்ட்ஸ் விகடன்- Issue date - 1-November-2018", "raw_content": "\nஸ்போர்ட்டூன் - அங்க என்னம்மா சத்தம்\n2019 உலகக்கோப்பை - தேவையா தோனி\n ரவி சாஸ்திரி என்ன செய்துகொண்டிருக்கிறார்\nVIRAT கோலி - 10K ஒருநாள் ரன்கள்\nஸ்போர்ட்டூன் - அங்க என்னம்மா சத்தம்\n2019 உலகக்கோப்பை - தேவையா தோனி\n ரவி சாஸ்திரி என்ன செய்துகொண்டிருக்கிறார்\nராம் கார்த்திகேயன் கி ர\nVIRAT கோலி - 10K ஒருநாள் ரன்கள்\nஸ்போர்ட்டூன் - அங்க என்னம்மா சத்தம்\n2019 உலகக்கோப்பை - தேவையா தோனி\n ரவி சாஸ்திரி என்ன செய்துகொண்டிருக்கிறார்\nராம் கார்த்திகேயன் கி ர\nVIRAT கோலி - 10K ஒருநாள் ரன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D:_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_2018&oldid=406771", "date_download": "2020-12-03T04:28:14Z", "digest": "sha1:FSTFU2X6GHP62JFFJMQGGZNZY7RS4PX6", "length": 3838, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "அகம் செய்தி மடல்: கிளி/ கிளிநொச்சி மகாவித்தியாலயம் 2018 - நூலகம்", "raw_content": "\nஅகம் செய்தி மடல்: கிளி/ கிளிநொச்சி மகாவித்தியாலயம் 2018\nParathan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:51, 15 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஅகம் செய்தி மடல்: கிளி/ கிளிநொச்சி மகாவித்தியாலயம் 2018\nபதிப்பகம் கிளி/ கிளிநொச்சி மகாவித்தியாலயம்\nTWAN: Annual Report 1991 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2018 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%A9/46-187919", "date_download": "2020-12-03T03:25:08Z", "digest": "sha1:RGOKXIAYGHYQWZPVC3NYKNOSYDMXHRW7", "length": 7744, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || களைகட்டியுள்ள சிட்டி விற்பனை... TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் ச���றுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் களைகட்டியுள்ள சிட்டி விற்பனை...\nஇந்துக்களால் இன்று செவ்வாய்க்கிழமை (13) கொண்டாடப்படுகின்ற கார்த்திகை விளக்கீட்டுத் திருநாளை முன்னிட்டு பல இடங்களிலும் தீபங்களை ஏற்றும் சிட்டிகள் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வரப்படுவதை அவதானிக்க முடிகின்றது.\nஅந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி மற்றும் பெரியபேரதீவு போன்ற பகுதிகளில் சிட்டிகள் விற்பனை செய்யப்படுவதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: வடிவேல் சக்திவேல்)\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுரெவியால் பாரிய சேதங்கள் பதிவாகவில்லை\nயாழில் கடும் மழை - மூவர் மாயம்\nமேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/06/10_9.html", "date_download": "2020-12-03T05:10:15Z", "digest": "sha1:JATQL2UXNBMNQYIXM53P5LZWGFLDR4AL", "length": 9478, "nlines": 117, "source_domain": "www.tnppgta.com", "title": "பஞ்சாப், தெலுங்கானாவைப்போல் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்யுங்கள்; தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் வலியுறுத்தல்", "raw_content": "\nHomeபஞ்சாப், தெலுங்கானாவைப்போல் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்யுங்கள்; தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் வலியுறுத்தல்\nபஞ்சாப், தெலுங்கானாவைப்போல் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்யுங்கள்; தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் வலியுறுத்தல்\n10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்யுங்கள் என தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது.\nகல்வியாளர்கள் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது\nஉலகம் முழுவதும் கரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தினால் ஊரடங்கு அமல் செய்யப் பட்டுள்ள நிலையில், நமது இந்திய தேசத்திலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டு, சிறப்பான திட்டமிடல் மற்றும் வழிகாட்டல்களால் தமிழகத்தைப் பாதுகாத்தீர்கள்.\nஇதுவரை சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நாம் தற்போது சற்று அசாதாரண நடவடிக்கைகளுக்குத் துணிந்துவிட்டோமோ என்னும் பேரச்சம் ஏற்படுகின்றது.\nசிறப்பான, அதே நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் மூலம், மக்கள் பாதுகாப்பில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்த வந்த தமிழக அரசு தொடர்ந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்த நேரத்தில் கோரிக்கையாக வைக்கின்றேன்.\nபள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆகியோருடைய நலன்களைக் கருதி மக்கள் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் திறப்பை நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தள்ளி வைத்துள்ள சூழலில், இன்னும் ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படாமல் இருக்கும்பொழுது, தொற்றுநோய் சமூகப்பரவலாக அதிகரித்துக்கொண்டிருக்கும் இக்கட்டான காலகட்டத்தில் நடத்த முன்வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது.\nபஞ்சாப் மாநிலத்தில் இன்றைய தேதிக்கு கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை வெறும் மூவாயிரத்திற்குக் கீழ்தான், பஞ்சாப் அரசு 10 ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்துசெய்து, முன் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்படும் என அறிவித்துவிட்டார்கள். ஆனால் இன்றைய தேதிக்கு நாம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றைக் கடந்து, இன்னும் வேகமாகப் பரவுகின்ற சூழலில் இருக்கும் நாம் 10- ம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்த துணிந்திருக்கின்றோம்.\nஎந்த சூழலிலும் 10 லட்சம் மாணவர்களின் உயிரைப் பணயம் வைத்துவிடக்கூடாது என்பதே எமது கோரிக்கை.\nசாதாரண குடிமகனாக எங்களுக்கு இருக்கும் இந்த அக்கறை, நிச்சயமாக ஒரு மாநிலத்தின் நிர்வாகியாக உங்களுக்கு மிக அதிகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஎனவே இதுகுறித்து உரிய ஆலோசனை செய்து, தக்கமுடிவ��� எடுக்கும்படி தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவுடன் கோரிக்கை வைக்கின்றேன்.\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nஊதியம் குறைப்பு; நீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளை தமிழக அரசு நிராகரிக்க கோரிக்கை\nஆசிரியர் நல தேசிய நிதியம்-தமிழ்நாடு-தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் .\nஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு - தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t58-topic", "date_download": "2020-12-03T03:32:29Z", "digest": "sha1:IUPUDKOALN6V7SJBE5GAXYQMRKZFNDNR", "length": 13024, "nlines": 153, "source_domain": "porkutram.forumta.net", "title": "\"லண்டன் ஒலிம்பிக் பன்நாட்டு பார்வையாளர்களின் கவனத்தையீர்த்த எதிர்ப்பு நிகழ்வுகள்\"", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த ���ிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\n\"லண்டன் ஒலிம்பிக் பன்நாட்டு பார்வையாளர்களின் கவனத்தையீர்த்த எதிர்ப்பு நிகழ்வுகள்\"\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\n\"லண்டன் ஒலிம்பிக் பன்நாட்டு பார்வையாளர்களின் கவனத்தையீர்த்த எதிர்ப்பு நிகழ்வுகள்\"\nRe: \"லண்டன் ஒலிம்பிக் பன்நாட்டு பார்வையாளர்களின் கவனத்தையீர்த்த எதிர்ப்பு நிகழ்வுகள்\"\nRe: \"லண்டன் ஒலிம்பிக் பன்நாட்டு பார்வையாளர்களின் கவனத்தையீர்த்த எதிர்ப்பு நிகழ்வுகள்\"\nRe: \"லண்டன் ஒலிம்பிக் பன்நாட்டு பார்வையாளர்களின் கவனத்தையீர்த்த எதிர்ப்பு நிகழ்வுகள்\"\nRe: \"லண்டன் ஒலிம்பிக் பன்நாட்டு பார்வையாளர்களின் கவனத்தையீர்த்த எதிர்ப்பு நிகழ்வுகள்\"\nமக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி\nநிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.\n- தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே : பிரபாகரன்.\nRe: \"லண்டன் ஒலிம்பிக் பன்நாட்டு பார்வையாளர்களின் கவனத்தையீர்த்த எதிர்ப்பு நிகழ்வுகள்\"\nRe: \"லண்டன் ஒலிம்பிக் பன்நாட்டு பார்வையாளர்��ளின் கவனத்தையீர்த்த எதிர்ப்பு நிகழ்வுகள்\"\nRe: \"லண்டன் ஒலிம்பிக் பன்நாட்டு பார்வையாளர்களின் கவனத்தையீர்த்த எதிர்ப்பு நிகழ்வுகள்\"\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/04-nanjupuram-movie-review-aid0136.html", "date_download": "2020-12-03T05:46:44Z", "digest": "sha1:6CRJCQG67GUICXAJ4RZBVDR6PBGKSIZ2", "length": 16286, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நஞ்சுபுரம் - விமர்சனம் | Nanjupuram Movie Review | நஞ்சுபுரம் - விமர்சனம் - Tamil Filmibeat", "raw_content": "\n19 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n37 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n50 min ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\n1 hr ago மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nNews விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிராமங்களின் சாதீய மூடத்தனத்தைக் கண்டிக்க, ஒரு மூடப் பழக்கத்தை மையமாகக் கொண்ட கதையையே கையிலெடுத்திருக்கிறார்கள். பாம்புக் கதைதான் என்றாலும் அதன் மீது ஒரு சமூகக் கொடுமைக்கு எதிரான கருத்தை பயணிக்க வைத்திருக்கும் தயாரிப்பாளர் - நடிகர் ராகவை பாராட்டத்தான் வேண்டும்.\nநஞ்சுபுரம் பாம்புகளால் சூழப்பட்ட மலைக்கிராமம். அங்குள்ள மக்களின் பயமே பாம்புதான். ஆனால் பயப்படாத ராகவ் மட்டும் பாம்புகளை தைரியமாக டீல் பண்ணுகிறார். அப்படியே தாழ்த்தப்பட்ட மோனிகாவிடம் காதலிலும் விழுகிறார் (ஒரு பாம்பிடமிருந்து காப்பாற்றிதான்\nகாதலுக்கு நஞ்சுபுரத்தின் பாம்புகளின் நஞ்சு பிரச்சனையா அல்லது உயர்வகுப்பின் சாதி நஞ்சு பிரச்சனையா என்பதை மீதிக் கதை சொல்கிறது.\nகதையின் கரு ஓகே ரகம்தான் என்றாலும், அனகோண்டாவையெல்லாம் பார்த்துவிட்ட காலத்தில் நல்ல பாம்பை பார்த்து பயப்பட முடியாதது நமது குற்றமில்லை. பாம்பு கடித்துவிட்ட ஒரு பெண்ணை காப்பாற்ற மலைப்பாதை வழியாக போனால் எப்படியும் காப்பாற்றிவிடலாம் என முடிவு செய்யும் ராகவை, அந்த வழியாகப் போனால் பாம்புகள் உயிரோடு விடாது என ஊர் மக்கள் பயமுறுத்த நாமும் பயந்துதான் போகிறோம். ஆனால் கடினமாக ஆரம்பத்தில் கடக்கும் மலையில் ஒரு திருடன் சாவகாசமாய் பாறையின்மீது படுத்துக் கிடக்க சப்பென்றாகிவிடுகிறது..\nஒளிப்பதிவையும், கிளைமாக்சையும் தெளிவாகக் கையாண்டவர்கள் கதையை பழைய ராமநாராயணன் பாணியிலே எடுக்காமல் இன்னும் அழுத்தமாக இந்த காலத்திற்கேற்ப எடுத்திருந்தால் போட்டிருக்கும் உழைப்பிற்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்திருக்கும்.\nஹீரோவாக ராகவ் உணர்ந்து நடித்துள்ளார். வெறும் பாட்டு, டான்ஸ் என்று இல்லாமல் நடிக்கக் கிடைத்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் மோனிகா.\nராகவ் இசையில் புஷ்பவனம் குப்புசாமியின் பாடல் காதைக் கவர்கிறது.\nநாற்பதுநாள் காத்திருந்து பாம்பு கொத்தும்.., உயர்சாதிப் பண்ணையார் தாழ்த்தப்பட்ட பெண்ணை வைப்பாட்டியாக வைப்பது போன்ற பழைய பஞ்சாங்கத்திலிருந்து மொதல்ல வெளியில வாங்கப்பான்னு கூவத் தோணுது.\nஆனால், அந்த கடைசிக் கிளைமாக்ஸில் வரும் ஒரு வரி வசனம் 'நச்' சொல்ல வந்த அழுத்���மான கருத்தை சமூகத்துக்கு ஒரு பாடமாகச் சொல்கிறது.\nநஞ்சுபுரம்- இன்னும் நச்சுன்னு சொல்லியிருக்கலாம்\nகடிக்க வந்த பாம்பு, கையைப் பிடித்து இழுத்த இயக்குநர்... மோனிகா பரபர தகவல்\nடிவியில் மட்டுமே ஒளிபரப்பாகும் அனுயாவின் குத்தாட்டம்\n2வது ஆண்குழந்தைக்கு அம்மாவான டிவி தொகுப்பாளினி நடிகை மோனிகா\nஅப்பா அடித்துவிட்டார்: பிரபல நடிகர் மீது மகள் போலீசில் புகார்\nமதுரை தொழிலதிபரை மணந்தார் மோனிகா என்கிற ரஹீமா.. நடிப்புக்கு முழுக்கு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய நடிகை மோனிகா மதுரை தொழிலதிபரை மணக்கிறார்\nநதிகள் நனைவதில்லை படத்தில் நனைந்த மோனிகா\nவேந்தர் டிவியில் தொகுப்பாளினியான மோனிகா\nசீரியல் சூட்டிங்கில் கதறி அழுத நடிகை மோனிகா\nஅழகி மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறினார்... இனி சினிமாவில் நடிக்க மாட்டாராம்\nரியல் எஸ்டேட்டில் குதித்த ரஜினி ரசிகர் - கண்ணீர் விட்டு அழுகை.. ஆறுதல் தந்த மோனிகா\nகவர்ச்சியில் கலக்கிய மோனிகா... தேடி வரும் வாய்ப்புகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nA1 இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம்.. பாரிஸ் ஜெயராஜ் ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ்\nமுகமூடி போட்ருக்கீங்க.. பாதி முகத்ததான் காட்றீங்க.. ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. ஆட்டம் ஆரம்பம்\nஅவங்களப் பத்தி பேசும்போது அப்படி வழியிற.. சோமை பங்கமாய் கலாய்த்த ரமேஷ்.. கேபி அதுக்கு மேல\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/seema-070519.html", "date_download": "2020-12-03T03:47:37Z", "digest": "sha1:4JZFZGYK5PFUKUREPJJEJ2GTDIQANKLU", "length": 17498, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டாப்லெஸ் விளையாட்டு! | Seema in Vilayattu - Tamil Filmibeat", "raw_content": "\n9 min ago வரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\n22 min ago ஹீரோ இமேஜ்.. தேவையில்லாத ஆணி.. அனிதா பேசிய பேச்சால் செம காண்டான ரியோ.. சோமிடம் கொட்டித் தீர்த்தார்\n26 min ago நான் காதலில் விழுந்தேன்.. பின் வேதனை அடைந்தேன்.. துபாயில் இருந்து வெளிப்படுத்திய பிரபல நடிகை\n36 min ago அதிரடியாக நான்காவது சங்கம்.. புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஏன்\nNews டிசம்பர் மாத ராசி பலன் 2020 - இந்த ராசிக்காரர்களுக்கும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்\nLifestyle உங்க தொப்பையை வேகமாக குறைக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nAutomobiles பேட்டரிக்கு மின்சாரம் செல்வதில் பிரச்சனை- அதிரடியாக கோனா எலக்ட்ரிக் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதல் அரங்கம் படத்தில் டாப்லெஸ்ஸாக நடித்த ஷெர்லியைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு படு பாங்காக டாப்லெஸ் காட்சிகளில் நடித்துள்ளாராம் விளையாட்டு படத்தில் ஐட்டம் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ள சீமா.\nதமிழ் சினிமாவில் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் முமைத் கானுக்கு சரியான போட்டியாக இருக்கிறார் சீமா. முமைத் கானை விட பிரமாண்ட அழகு, பிரமாத கிளாமர் என தூள் கிளப்பும் சீமா, விளையாட்டு படத்திற்காக ஒரு குத்துப் பாட்டுக்கு விளையாடியுள்ளார்.\nசீமா குத்துப் பாட்டுக்கு வருவதற்கு முன்பு குரூப் பாட்டுக்களில் குதூகலமாக ஆடிக் கொண்டிருந்தார். அவரது திறமையை புரிந்து கொண்ட சிலர் குத்துப் பாட்டுக்கு ஆடினால் குபீர் என குபேரி ஆகி விடுவாய் என்று வெண்ணிற ஆடை மூர்த்தி பாணியில் கூறவே, உடனே ஒத்துக் கொண்டு முயற்சிக்க, வந்து சிக்கிய வாய்ப்புதான் விளையாட்டு.\nசீமாவின் திறமைக்கு சரியான தீனி கொடுப்பதாக உறுதி கூறி அவரை குத்துப் பாட்டுக்கு புரமோஷன் செய்த பெருமை விளையாட்டு பட இயக்குநர் எழில் வேந்தனையே சாரும்.\nஇப்படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடியது போக இரு சீன்களில் மேலாடை நீக்கி தோலாடையுடன் கிக் ஏற்றியுள்ளாராம் சீமா. விளையாட்டு படத்தில் வில்லனாக நடிப்பவர் ஆங்கிலேயரான ஆண்ட்ரூ. காட்சிப்படி ஆண்ட்ரூவை மயக்கி தனது பிடியில் வைத்துக் கொள்ள வேண்டும் சீமா.\nஅவரை தனது கஸ்டடிக்குக் கொண்டு வருவதற்காக, காதல் மொழி பேசி ஆண்ட்ரூவைக் கவரும் சீமா, அப்படியே தனது மேலாடையை நீக்கி அவரை அ��ரடிக்கிறார். பிரமித்துப் போகும் ஆண்ட்ரூ, அப்படியே சரண்டர் ஆகிறாராம்.\nஇதேபோல இன்னொரு காட்சியில் சீமாவைப் பழி வாங்க நினைக்கும் ஆண்ட்ரூ, பொது இடத்தில் வைத்து சீமாவின் ஜாக்கெட்டை கிழித்து அவமானப்படுத்துகிறாராம். இந்த இரு காட்சிகளையும் சீமாவிடம் விளக்கிய இயக்குநர் எழில்வேந்தன், இரு காட்சிகளும் ரொம்ப முக்கியமானவை, படத்துக்கு இவை முக்கியத் திருப்பமான காட்சிகள். எனவே இதில் நடிக்க வேண்டும் என்றாராம்.\nஇதைக் கேட்டதும் புல்லரித்துப் போன சீமா, கண்டிப்பாக நடிக்கிறேன், இதற்காக எனக்கு நீங்கள் எக்ஸ்ட்ரா காசு எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் கூறி எழிலை நெகிழ வைத்துள்ளார் (இன்னா ஒரு கலைத்தாகம் நைனா\nஇப்படத்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த என்.ஆர்.ஐ. கண்ணன் தயாரிக்கிறார். காதல் படத்தின் நாயகி சந்தியாவின் தோழியாக வந்த சரண்யாதான் இதில் நாயகி. பாண்டியராஜனும் படத்தில் வருகிறாராம்.\nபடத்தின் நாயகன் யாருன்னு கேட்கலியே, சாட்சாத் எழில்வேந்தனேதான் ஹீரோவும் கூட\nபிறந்தநாள் அதுவுமா ராசி கண்ணா செய்த காரியம்... பாராட்ட வார்த்தைகள் இல்லை\nசெம க்யூட்டா இருக்கீங்க.. அதுல்யா வெளியிட்ட அழகு போட்டோக்கள்.. சொக்கித் தவிக்கும் ரசிகர்கள்\nதிடீர் அறிவிப்பு வரலாமாம்.. திருமண நெருக்கடியில் பிரபல டாப் ஹீரோயின்.. யாரந்த தொழிலதிபர் காதலர்\nபடப்பிடிப்பில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட காக்கிச்சட்டை பட நடிகர்.. அதிரடி கைது.. பரபரப்பு\n3 வயசுலயே பலாத்காரம் செய்யப்பட்டேன்.. படுக்கைக்கு போகலைன்னா பட வாய்ப்பு இல்லை.. தங்கல் நடிகை ஷாக்\nஇதுக்கு என்னதான் முடிவு.. மீண்டும் கிளம்பிய அந்த லவ் மேட்டர்.. அப்செட்டான பிரபல சீனியர் ஹீரோயின்\nஆபாச இணையதளங்களில் பாலியல் வன்கொடுமை காட்சி.. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகுப்புறபடுத்து புதுவித யோகா செய்த பிரபல நடிகை.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nராஷி கண்ணா மொட்டை மாடி போட்டோசூட்..கடல் கன்னி உடையில் வெறியேற்றும் பிக்ஸ்\nகல்யாண மேட்டரில் இப்படியொரு சிக்கலாமே.. அந்த டாப் ஹீரோயினிடம் பிரபல ஜோதிடர் சொன்ன சீக்ரெட்\nசினிமாவை விட்டு விலகுகிறேன்.. சிம்பு பட ஹீரோயின் திடீர் அறிவிப்பு.. திரையுலகில் பரபரப்பு\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக��கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுகமூடி போட்ருக்கீங்க.. பாதி முகத்ததான் காட்றீங்க.. ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. ஆட்டம் ஆரம்பம்\nமுட்டை டாஸ்க்கா முக்கியம்.. அது கவின் வாய்ஸா இல்லையா குழப்பத்தில் ரசிகர்கள்.. டிரெண்டான #Kavin\nகமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-12-03T03:41:58Z", "digest": "sha1:4OEG3XUU2MKUF6KIA4LCYCFFZUNAH6XY", "length": 19688, "nlines": 91, "source_domain": "tamilpiththan.com", "title": "காதலர் தினத்துக்கான டிரஸ் கலர்களும் அதற்கான அர்த்தமும் என்ன தெரியுமா! தெரிஞ்சிக்கங்க! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Others Kathal காதலர் தினத்துக்கான டிரஸ் கலர்களும் அதற்கான அர்த்தமும் என்ன தெரியுமா\nகாதலர் தினத்துக்கான டிரஸ் கலர்களும் அதற்கான அர்த்தமும் என்ன தெரியுமா\nகாதலர் தினத்துக்கான டிரஸ் கலர்களும் அதற்கான அர்த்தமும்\nஆண்டுதோறும் பிப்ரவரி 14 தேதியை உலனம் முழுவதும் காதலர் தினமாக்க கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். எப்போது பிப்ரவரி 14 வரும் அப்போது நம் காதலை சொல்லலாம் என்று நிறைய இளைஞர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அதேபோல் ஒவ்வொரு வருடமும் அந்த ஆண்டு என்ன டிரஸ் கலர் கோடு மற்றும் அதன் பொருளுக்காகவும் காத்திருப்பார்கள். அப்படி நீங்கள் எதிர்பார்த்த நிறங்களும் அதற்குரிய அர்த்தங்களும் வெளியாகியுள்ளன. அதுபற்றி கீழே விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\nமற்ற நாட்களில் வெளியில் கிளம்பும்போது என்ன டிரஸ் போடலாம் என்று தான் பொதுவாக நமக்குக் குழப்பம் வரும். ஆனால் பிப்ரவரி 14 ஆம் தேதி வந்துவிட்டால் போதும், என்ன கலர் டிரஸ் போடலாம். என்ன கலர் டிரஸ் போட்டால் பிரச்சினை எதுவுமு் வராது. நமக்கு சாதகமாக இருக்கும். நம்முடைய காதலருக்கு டிரஸ் கலர் மூலம் என்ன செய்தி சொல்லலாம் என பல ஆலோசனைகள் நம்முடைய மனதுக்குள் நடக்கும்.\nஒவ்வொரு ஆண்டும் பச்சை, சிவ��்பு, கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்கள் மிகவும் பொதுவானவையாகவும் மற்ற சில நிறங்கள் மாறி மாறியும் வரும். அப்படி இந்த வருடத்துக்கான டிரஸ் கலர்களும் அதற்கான அர்த்தங்களும் இணைய தளங்களில் வெளியிடப்பட்டு விட்டன. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை, பிங்க், கருப்பு, மஞ்சள், பிரௌன், கிரே ஆகியவை இந்த ஆண்டுக்கு உரிய நிறங்கள் ஆகும். இதற்கான அர்த்தங்கள் கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.\nநீல நிறம் (blue color) காதலர் தினத்தன்று யார் நீலநிற (blue color) உடை அணிந்திருக்கிறார்களோ அது அவர்கள் ஃபீரியாகத்தான் இருக்கிறார்கள். எந்த கமிட்மெண்ட்டும் இல்லை என்பதற்கான அடையாளம். நீல நிறம் சிங்கிள் என்பதை தெரிவிக்கும் குறியீடாக இருக்கிறது. இவர்கள் நான் மிகவும் சுதந்திரமான இருக்கிறேன். அன்பான ஒரு உறவுக்குள் கமிட் ஆக நினைக்கிறேன். அன்பானவர்களை வரவேற்கிறேன் என்ற செய்தியை இந்த உலகத்துக்குத் தெரிவிக்கிறார்கள். வெல்கம் டூ அப்ளை என்பது தான் இதன் அர்த்தம்.\nபச்சை நிறம் (green color) பச்சை நிறத்தைப் பொருத்தவரையில் ஒருவர் புரபோசல் டே அன்றோ மற்ற நாளிலோ தன்னுடைய க்ரஸிடம் காதலை சொல்லி, அவர்களுடைய முடிவுக்காக காத்துக் கொண்டிருப்பார்களோ அவர்களுக்கான முடிவு தான் இது. உன்னுடைய காதலை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக பச்சை நிற ஆடை அணிவார்கள். பச்சை நிற ஆடையை வைத்தே காதலில் கமிட்மெண்ட்டில் இருப்பவர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.\nஆரஞ்சு நிறம் (orange color) இயற்பியல் தத்துவத்தின்படி, ஆரஞ்சு கலர் என்பது சிவப்பு நிறத்துக்கும் மஞ்சள் நிறத்துக்கும் இடைப்பட்ட ஒரு நிறம். எப்போதும் ஜாலியாக பொழுதுபோக்கும் மனநிலையைக் கொடுப்பது தான் ஆரஞ்சு நிறம். காதலர் தினத்தன்னு ஆரஞ்சு நிற டிரஸ் அணிந்தால் அது அவர்கள் அதிகம் நேசிக்கும் ஒருவரிடம் தன்னுடைய காதலைச் சொல்லப் போகிறார் என்று அர்த்தம். அன்றைக்கு அவர்கள் குதூகலத்தில் துள்ளுவார்கள்.\nபிங்க் நிறம் (Pink color) பிங்க் நிறம் என்பது மிக வெளிரிய ஒரு சிவப்பு நிறத்தில் இருந்து தோன்றுவது தான். இந்த நிறம் பொதுவாக துறுதுறுவென, அன்பான, பெண்மையை வெளிப்படுத்துவதாக, ரொமாண்டிக்கான ஒரு கலர். இந்த பிங்க் கலர் டிரஸ்ஸை காதலர் தினத்தன்று அணிந்தால் அது தன்னிடம் காதலைச் சொன்னவரின் காதலை இப்போது தான் ஏற்றுக் கொண்டேன் என்பதாக அர்த்தம். அவர் என் பதிலுக்காக காத்திருக்கிறார் என்று அர்த்தம்.\nகருப்பு நிறம் (black color) கருப்பு நிறம் என்பது மனச்சோர்வு மற்றும் சுாகத்தினுடைய வெளிப்பாடு. இது மிகவும் மோசமானது. வன்முறை மற்றும் மோசமான முடிவு ஆகிய பொருள்களைத் தரக்கூடியது. அதனால் தான் துக்க நாட்களில் கருப்பு நிறத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறோம். காதலர் தினத்தன்னு ஒருவர் கருப்பு நிற ஆடை அணிந்திருந்தால் அது அவருடைய காதல் புரபோசல் அவர் விரும்பும் நபரால் நிராகரிக்கப்பட்டது (ரிஜக்ட்) என்று அர்த்தம். நிராகரிப்புக்கான காரணம் உன்பது ஒவ்வொரு நபருக்கும் சூழலுக்கும் ஏற்றபடி மாறும்.\nவெள்ளை நிறம் (white color) வெள்ளை நிறத்தை நிறமி வண்ணம் என்று சொல்வார்கள். இதில் எந்த கலரைச் சேர்த்தாலும் அந்த வெள்ளையும் அதனோடு சேர்க்கப்பட்ட நிறமாகவே மாறிவிடும். பொதுவாக வெள்ளை நிறம் என்பது அமைதியை வெளிப்படுத்துதல், தூய்மை, நேர்மை ஆகியவற்றை உணர்த்தக்கூடியதாகக் கருதப்படுகிறது. வெள்ளை நிற ஆடையை ஒருவர் காதலர் தினத்தன்று அணிந்தால் அவர் ஏற்கனவே கமிட்மெண்ட்டில் இருக்கிறார். மற்ற யாருடைய புரபோசலையும் ஏற்க முடியாது என்பதை சொல்லக் கூடியதாக இந்த வெ்ளளை நிறம் இருக்கிறது.\nசிவப்பு நிறம் (red color) சிவப்பு நிறம் என்பது பேரார்வத்தைக் குறிக்கக்கூடிய நிறமாக இருக்கிறது. காதலர் தினத்தன்று ஒருவர் சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தால் நிச்சயம் நீங்கள் அவரைப் பார்த்து பொறாமை தான் பட வேண்டும். ஏன் தெரியுமா அந்த நிறத்தின் பொருளே அவர் ஒரு ரொமாண்டிக்கான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். தன்னுடைய காதல் இணையுடன் ஜாலியான சுவாரஸ்யமான காதலை செய்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.\nமஞ்சள் நிறம் (yellow color) ஆரஞ்சு நிறத்தையும் பச்சை நிறத்தையும் ஒன்றாகச் சேர்த்தீர்கள் என்றால் உங்களுக்கு மஞ்சள் நிறம் கிடைக்கும். பொதுவாக மஞ்சள் நிறம் பொறாமை, தூய்மையின்மை, உண்மையின்மை ஆகியவற்றின் குறியீடாக விளங்குகிறது. அதனால் காதலர் தினத்தன்று யாரேனும் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தால் அது அவர்களிடம் தூய்மையாக இல்லாத தன்னுடைய காதலை முறித்துக் கொண்டதை வெளிப்படுத்துவதன் அறிகுறியாகும். அதாவது அவர் பிரேக்-அப் ஆனவர் என்று பொருள்.\nபிரௌன் கலர் (brown color) இரண்டு கலர்களுக்க���ம் மேல் மூன்றாவதான ஒரு கலர் சேர்ந்தால் அது பிரௌனாக மாறிவிடும். இது பல விஷயங்கள் கலந்திருப்பதை உணர்த்துகிறது. இந்த நிற ஆடையை அணிந்திருந்தால், எதிர்பாராத விதமாக இவர் ஒருவரிடம் கொடுத்த பிரபோசல் ரிஜக்ட் செய்யப்பட்டு விட்டது. என்னுடைய இதயம் உடைந்து நொறுங்கியிருக்கிறது என்று அர்த்தம்.\nகிரே கலர் (grey color) கிரே கலர் நடுநிலைமையை உணர்த்தக்கூடியது. ஆனால் காதலர் தினத்தன்று கிரே கலர் டிரஸ் அணிந்திருந்தால் காதலில் அந்த நபருக்குப் பெரிதாக ஆர்வமோ விருப்பமோ இல்லை என்று அர்த்தம். என்ன பாஸ் இந்த வருடமாவது காதலர் தினத்தன்று உங்களுக்கும் உங்களுடைய காதல் ஸ்டேட்டஸ்க்கும் ஏற்ற கலர் எது என்று தெளிவாகப் புரிந்து கொண்டு டிரஸ் தேர்வு செய்து அணியுங்கள். ஏன்னா அதுல உங்க வாழ்க்கை மட்டுமில்ல, மத்தவங்க வாழ்க்கையும்ல்ல சேர்ந்து இருக்கு.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇந்த நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டாக்கும்\nNext articleஇன்றைய ராசிப்பலன் – 09.02.2019 சனிக்கிழமை \nபாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு இது தான் அந்த ரகசியம் \n39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர் குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n செவ்வாய் கிரகத்தில் தூசிப் புயல்\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/06083720/1274918/Human-Rights-Commission-order-to-TN-Health-Department.vpf", "date_download": "2020-12-03T04:12:32Z", "digest": "sha1:7USZNI5JUHMHDFSPJISDYIQCDP3UO3I2", "length": 15117, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "நோயாளிகளுக்கு போடப்படும் ஊசி உடைவது ஏன்? - விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு || Human Rights Commission order to TN Health Department Secretary for government hospital broken needle issue", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநோயாளிகளுக்கு போடப்படும் ஊசி உடைவது ஏன் - விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு\nஅரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு போடப்படும் ஊசி உடைவது ஏன் என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ பணிகள் கழக நிர்வாக இயக்குனர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nமாநில மனித உரிமை ஆணையம்\nஅரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு போடப்படும் ஊசி உடைவது ஏன் என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ பணிகள் கழக நிர்வாக இயக்குனர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nநாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் பார்வதி (வயது 54). சீர்காழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்ற அவருக்கு நர்சு ஒருவர், இடுப்பில் ஊசி போட்டார். மருந்து முழுவதும் இறங்கிய பின்னர், ஊசியை வெளியே எடுக்க முயன்றபோது ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கி கொண்டது.\nஇதைத்தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்வதி அனுமதிக்கப்பட்டு அவரது உடலில் சிக்கிய ஊசி அகற்றப்பட்டது. இதேபோன்று, மேலும் ஒரு சில சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தரமான ஊசி வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது.\nஇதுதொடர்பாக, ‘டிடி நெக்ஸ்ட்’ ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார்.\nபின்னர், நோயாளிகளுக்கு போடப்படும் ஊசி உடைவது ஏன் என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ பணிகள் கழக நிர்வாக இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் தங்களது விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\n289 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்அவுட்: இந்தியா 13 ரன்னில் ஆறுதல் வெற்றி\n- தமிழருவி மணியன் பதில்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவ��� புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/903-new-vacant-fill-in-rural-development-and-panchayat-government-order/", "date_download": "2020-12-03T04:39:20Z", "digest": "sha1:GSYJC464W2QOZJXPJUWHO2JSBZ5QDQZX", "length": 13035, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ஊரக வளர்ச்சி – ஊராட்சி துறையில் 903 புதிய பணியிடங்கள் : தமிழக அரசு உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஊரக வளர்ச்சி – ஊராட்சி துறையில் 903 புதிய பணியிடங்கள் : தமிழக அரசு உத்தரவு\nஇன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்த தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது.\nஇதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 903 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசாணையில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் உள்ள 3 வகை ஊராட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தல் வரும் அக்டோபரில் நடைபெற உள்ளது.\nஇந்த தேர்தலையொட்டி ஊராட்சி தேர்தல் பணிகளை கவனிக்க ஊரக வளர்ச்சி இயக்ககத்தில் உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர், கணினி இயக்குபவர் தலா ஒன்றும், உதவியாளர் 3 பணியிடங்களும் உருவாக்கப்படும். இதனை போன்று மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பணியிடங்கள் 31, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 32, உதவியாளர் 32, கணினி இயக்குபவர் 32, ஊராட்சி ஒன்றியங்களில் உதவியாளர் 385, கணினி இயக்குபவர் 385 என்று மொத்தம் 903 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் தலா ஒரு கூடுதல் பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள மாவட்டங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம்: திமுக பிரமுகர் வெட்டிக் கொலை உள்ளாட்சி தேர்தல்: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி- பெண்களுக்கான ஒதுக்கீடு விவரம் கமல்ஹாசன் நலமுடன் உள்ளார்\nPrevious ஐகோர்ட்டில் 317 காலி பணியிடம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nNext சட்டசபை: தி.மு.க.-காங்கிரஸ் வெளிநடப்பு\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தென்தமிழகம் தயார் நிலை….\nபுரெவி புயல் : தமிழகம் எங்கும் தொடர் மழை – தயார் நிலையில் மீட்புப்படை\nஇந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ ��ுகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nவிவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை… போராட்டம் முடிவுக்கு வருமா\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தென்தமிழகம் தயார் நிலை….\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indias-first-exclusive-dog-park-opened-in-hyderabad/", "date_download": "2020-12-03T04:56:49Z", "digest": "sha1:G4AZP7W3ZBCTRE23QPGMF47LUDUFN3BO", "length": 14096, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவின் முதல் பிரத்யேக நாய் பூங்கா: ஐதராபாத்தில் திறப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவின் முதல் பிரத்யேக நாய் பூங்கா: ஐதராபாத்தில் திறப்பு\nநன்றியுள்ள ஜீவனான நாய்களுக்கான பிரத்யேக பூங்கா ஐதராபாத்தில் திறக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதுதான் முதன்முறை என்பதும், நாய்களுக்கான முதல் பூங்கா என்ற பெருமையையும் பெற்றுள்ளது.\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கொண்டாபூர் என்ற பகுதியில் இந்த பூங்கா, சுமார் 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் 1 கோடி ரூபாய் செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை மாநில தலைமை செயலாளர் எஸ்.கே.ஜோஷி திறந்து வைத்தார்.\nஇந்த பூங்காவில், நாய்களுக்கான நடைபாதை, மருத்துவமனை உள்பட ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான திறந்த சூழல் அளிக்கும் வகையில் பல வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பூங்காவில், வீட்டில் வளரும் செல்லப் ப��ராணிகளுக்கு பயிற்சியளிக்கவும், அதனோடு விளையாடவும் பல அம்சங்கள் செய்துத் தரப்பட்டுள்ளது.\nஇந்த பகுதி ஏற்கனவே குப்பை கொட்டும் பகுதியாக இருந்தாகவும், அதை சமன்படுத்தி நாய்களுக்கான சிறப்பு பூங்காவாக மாற்றி இருப்பதாக, கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி கார்ப்பரேஷன் (GHMC) அதிகாரி அரவிந்த் குமார் தெரிவித்து உள்ளார்.\nஇதுகுறித்து டிவிட் போட்டுள்ள தெலங்கானா நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ், இந்தியாவில், வீட்டு செல்லப்பிராணிகளுக்காக சர்வதேச தரத்தில் உருவாகி உள்ள முதல் பூங்கா இதுவே. மேலும், இந்த பூங்கா கெர்னல் கிளப் ஆப் இந்தியாவின் சான்றிதழையும் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.\nஇது போன்ற நாய் பூங்காக்கள் இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே உள்ள நிலையில், தற்போதுதான் முதன் முறையாக இந்தியாவில், தெலுங்கானா மாநிலத்தில் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நாய்பூங்கா ஐதராபாத் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇன்று: பிப்ரவரி 15 சின்னத்தால் அறிவோம் கன்னித்தமிழ் பிரேமலதா பேச்சுக்கு சந்திரகுமார் பதிலடி\nTags: India's first exclusive dog park opened in Hyderabad, இந்தியாவின் முதல் பிரத்யேக நாய் பூங்கா: ஐதராபாத்தில் திறப்பு\nPrevious ரூ.5.5 கோடி: 850 விவசாயிகளின் கடனை அடைத்த அமிதாப்\nNext அதிர்ச்சி: சபரிமலை ஏறிய ரெஹ்னா – பாஜக கூட்டு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nவிவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை… போராட்டம் முடிவுக்கு வருமா\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உ��ர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n14 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nவிவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை… போராட்டம் முடிவுக்கு வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/javvarisi-health-benefits-in-tamil.html", "date_download": "2020-12-03T03:47:17Z", "digest": "sha1:ECCTZZJGUGOHDKAQTSVTJUOULXBAFQV7", "length": 11316, "nlines": 140, "source_domain": "www.tamilxp.com", "title": "ஜவ்வரிசி சாப்பிடுவது நல்லதா? - javvarisi health benefits in tamil", "raw_content": "\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nஜவ்வரிசி என்றவுடன் நினைவுக்கு வருவது பாயாசம் தான். எல்லா வகையான சுபகாரியங்களும் ஜவ்வரிசி இல்லாத பாயாசம் இல்லாமல் நிறைவு பெறாது. ஜவ்வரிசியில் பல நன்மைகள் உள்ளது. குறிப்பாக இதில் பைபர் அதிகம் உள்ளது. இவற்றை சத்துக்கள் நிறைந்த காய்கறிகளோடு சேர்த்து சாப்பிடும் போது சத்தான உணவைத் தர முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் தசைகளுக்கு நல்ல வலிமையைத் தருகிறது. மேலும் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.\nஉடல்நலம் சரியில்லாதவர்களுக்கு ஆரோக்கிய உணவாக ஜவ்வரிசி கொண்���ு செய்யப்பட்ட உணவுகளை கொடுக்கலாம்.\nரத்த அழுத்தத்தை சரி செய்யும்\nஉயர் ரத்த அழுத்தம் என்பது தற்போது இந்தியாவில் அதிகமாகி வருகிறது. இதற்கு ஜவ்வரிசி நல்ல தீர்வாக அமையும். ஜவ்வரிசியில் பொட்டாசியம் உள்ளதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்கிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது.\nகர்ப்பிணி பெண்கள் உணவில் ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்வது நல்லது. இது உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மை பயக்கும். கரு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஜவ்வரிசியில் இருக்கிறது. மேலும் ஜவ்வரிசி குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.\nஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர் உணவில் ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் ஆரோக்கியமான முறையில் உங்களின் உடல் எடை அதிகரிக்கும்.\nமலச்சிக்கல், செரிமான கோளாறு, வாயு வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளுக்கு ஜவ்வரிசி நல்ல தீர்வை தருகிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nஜவ்வரிசியில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் எலும்பு வலுவடைகிறது. இதனால் மூட்டுவலி எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரவிடாமல் தடுக்கிறது.\nசர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் ஜவ்வரிசியை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் அதிகமாக சர்க்கரை உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்ப்பது நல்லது.\njavvarisi health benefitsஜவ்வரிசி பயன்கள்ஜவ்வரிசி மருத்துவ குணங்கள்\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nஎச்சரிக்கை : சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..\nஉங்கள் கிட்னி ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்க���: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nஎந்த நேரம் உறவு வைத்துக்கொள்வது சிறந்தது..\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஐடிசி நிறுவனம் கடந்து வந்த பாதை\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவி கோயில் வரலாறு\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nகாஞ்சி பெரியவர் பற்றிய வாழ்க்கை வரலாறு\nவெள்ளரிக்காய் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவது எப்படி\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nமுதுகு வலி நீங்க இதோ சில டிப்ஸ்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்து வந்த பாதை\nசத்துக்கள் குறையாமல் இருக்க சூப் இப்படித்தான் தயாரிக்க வேண்டும்\nஎந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா\nநெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தை வரம் தரும் புத்திர காமேஸ்வரர் கோவில் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/12/S5hozw.html", "date_download": "2020-12-03T03:24:56Z", "digest": "sha1:ZN3TLCTKIGAIN4C2BRPXKJLVNJOWAOAO", "length": 14074, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "குழந்தை பாக்கியம் கிடைப்பதாக கூறி மாத்திரையை கொடுத்து பணம் பறிப்பு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகுழந்தை பாக்கியம் கிடைப்பதாக கூறி மாத்திரையை கொடுத்து பணம் பறிப்பு\nகுழந்தை பாக்கியம் கிடைப்பதாக கூறி மாத்திரையை கொடுத்து பணம் பறித்து ஏமாற்றிய கும்பல் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவர் பேர் கைது.\nதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் குழந்தை இல்லாத நபர்களை அடையாளம் கண்டு மாத்திரைகள் கொடுத்து பணம் பறித்து போலி டாக்டர்களை பாவூர் சத்திரம் போலீசார் கைது செய்தனர்\nதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் செட்டியூர், பனையடிபட்டி போன்ற ஊர்களில் திருமணமாகி குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியரை அடையாளம் கண்டு தங்களை டாக்டர்கள் என்று கூறிக்கொண்டு மூன்று நபர்கள் கார்களில் வந்து மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்தனர். இந்த மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் குழந்தைப்பேறு அடையாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்��ு அந்த மர்ம நபர்கள் கொடுத்த தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்கள் அந்த நபர்களிடம் பேசுவது இல்லை இதனால் சந்தேகம் அடைந்த இந்த நபர்கள் மற்ற சில எண்களில் இருந்து அவர்களுக்கு போனில் தொடர்பு கொண்டு ஊருக்கு வரவழைத்தனர் பின்னர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து பாவூர்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர் விசாரணையில் இவர்கள் வெகுநாட்களாக இதுபோல் பல்வேறு கிராமங்களில் குழந்தைப்பேறு அடைவதற்கான மருந்து மாத்திரைகள் கொடுத்து பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து சுமார் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பணம் பெற்று உள்ளதாகவும் இதுபோல் பல லட்சம் மோசடி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nவிசாரணையில் இவர்கள் திருவண்ணாமலை முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் சீனிவாசன் (வயது 42) என்பவர் கைது மற்றும் அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகன் கோகுல் (21) தேன்மலை பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் தினேஷ் ( 21) ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை வருகின்றனர் இவர்கள் கொடுத்த மாத்திரைகளை டாக்டர்கள் பரிசோதனை செய்த பொழுது அந்த மாத்திரைகள் சத்து மாத்திரைகள் மற்றும் சத்து பொடிகள் என்பது தெரியவந்துள்ளது இவ்வாறு போலி டாக்டர்கள் கைது பாவூர்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென���று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%9E-%E0%AE%9E-%E0%AE%A9%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B3-%E0%AE%B3%E0%AE%A4/73-167966", "date_download": "2020-12-03T03:20:46Z", "digest": "sha1:WEKQMXBGRPZZIN2VGVIZMF34GUTM2KEL", "length": 8947, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விவசாய, விஞ்ஞானபீட மாணவர்களுக்கான பதிவு நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு விவசாய, விஞ்ஞானபீட மாணவர்களுக்கான பதிவு நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது\nவிவசாய, விஞ்ஞானபீட மாணவர்களுக்கான பதிவு நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது\nகிழக்குப் பல்கலைக்கழக விவசாய மற்றும் விஞ்ஞானபீட (2014ஃ2015) மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் அற���வித்துள்ளார்.\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் 14.03.2016 அன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2014ஃ2015 கல்வி ஆண்டிற்காக பதிவு செய்யுமாறு கோரப்பட்ட விவசாய மற்றும் விஞ்ஞானபீட மாணவர்களின் பதிவே பின்னர் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, குறித்த தினத்தில் (14) விஞ்ஞான மற்றும் விவசாயபீட மாணவர்கள் வருகை தர வேண்டாம் என்று பதிவாளர் கேட்டுள்ளார்.\nஅதேநேரம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலை கலாசார பீட மாணவர்கள் பதிவு நடவடிக்கைகள் திட்டமிட்டபடி 13.03.2016 இல் நடைபெறுமெனவும் கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் அறிவித்துள்ளார்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுரெவியால் பாரிய சேதங்கள் பதிவாகவில்லை\nயாழில் கடும் மழை - மூவர் மாயம்\nமேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE/14/95-19361", "date_download": "2020-12-03T03:54:06Z", "digest": "sha1:ZCUGDWLHFHA2XW7H7MPNXVRPJH6MW2E3", "length": 10517, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மீன் வியாபாரிகளிடம் கப்பம்: பேலியகொடை பிரதி மேயர் உட்பட 14 பேருக்கு விளக்கமறியல் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மேல் மாகாணம் மீன் வியாபாரிகளிடம் கப்பம்: பேலியகொடை பிரதி மேயர் உட்பட 14 பேருக்கு விளக்கமறியல்\nமீன் வியாபாரிகளிடம் கப்பம்: பேலியகொடை பிரதி மேயர் உட்பட 14 பேருக்கு விளக்கமறியல்\nபேலியகொடையில் புதிதாக திறக்கப்பட்ட மீன் சந்தையில் மீன் வியாபாரிகளிடமிருந்து கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் பேலியகொட மாநகர சபையின் பிரதி மேயர் அமில நிஷாந்த குமாரசிங்க, களனி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் உட்பட 14 பேர் ஏப்ரல் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇச்சந்தேக நபர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வுப்பிரிவினரால் நீதவான் பிரசன்ன டி அல்விஸ் முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சந்தேக நபர்களை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.\nமீன் வியாபாரிகளிடமிருந்து கப்பம் பெறப்பட்டது மாத்திரமல்லாமல், மோதல் சம்பவமொன்றின் மீன் வியாபாரிகள் 6 பேர் காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nபேலியகொடை மாநகர சபை பிரதி மேயர் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் நாமல் ராஜபக்ஷ, தனது கட்சிக்காரர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக வருமாறு அழைக்கப்பட்டதாகவும் அங்கு கப்பம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nஅதேவேளை, கைது செய்யப்பட்ட நபர்கள் நீண்டகாமாக புறக்கோட்டை மீன் விற்பனை நிலையத்தில் பணியாற்றியவர்கள் எனவும் இச்சந்தை புறக்கோட்டையிலிருந்து பேலியகொடைக்கு மாற்றப்பட்ட பின்னர் வழக்கம்போல் தொழிலுக்குச் சென்றார்கள் எனவும் வழக்குரைஞர் கிங்ஸ்லி பெரேரா கூறினார். அவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுரெவியால் பாரிய சேதங்கள் பதிவாகவில்லை\nயாழில் கடும் மழை - மூவர் மாயம்\nமேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154365-actor-surya-pray-the-god-in-ajmeer-tharga", "date_download": "2020-12-03T05:03:19Z", "digest": "sha1:NVIJUBV6GXIRLB2IK7JQ7YPSYK3VD2TS", "length": 7541, "nlines": 166, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜ்மீர் தர்காவில் வழிபாடு செய்த சூர்யா! | Actor surya pray the god in ajmeer tharga", "raw_content": "\nஅஜ்மீர் தர்காவில் வழிபாடு செய்த சூர்யா\nஅஜ்மீர் தர்காவில் வழிபாடு செய்த சூர்யா\nஅஜ்மீர் தர்காவில் வழிபாடு செய்த சூர்யா\n'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்குப் பிறகு நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம், 'என்.ஜி.கே'. செல்வராகவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதுதவிர, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலமாக சூர்யா மூன்றாவது முறையாக கே.வி.ஆனந்த் உடன் கைகோத்துள்ளார். இதில், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் ஆர்யா, சயீஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும், 'உறியடி 2' படத்தை தயாரிக்கவும் செய்கிறார் சூர்யா.\nஇந்நிலையில், சூர்யா நடிக்கயிருக்கும் அடுத்த படத்தை 'இறுதிச்சுற்று' சுதா இயக்கயிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகவில்லை. இந்ந���லையில், படத்தின் இயக்குநர் சுதாவுடன் அஜ்மீர் தர்காவுக்கு சென்றிருக்கிறார் சூர்யா. தன்னுடைய நண்பர் ராஜசேகரனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். வழிபாட்டின்போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://regards-sociologiques.com/ta/skinception-review", "date_download": "2020-12-03T03:52:46Z", "digest": "sha1:DDCZ6AFZ5B7QYOWM7GWDNXM4VNHL372A", "length": 28146, "nlines": 104, "source_domain": "regards-sociologiques.com", "title": "Skinception ஆய்வு: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஎதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கஅழகான கண் முசி\nSkinception இருந்து Skinception : தோல் இறுக்கத்தைப் பெறுவதற்கான மிகச் சிறந்த Skinception ஒன்று\nநீங்கள் சருமத்தை உறுதியானதாக மாற்ற விரும்பினால் Skinception, ஆனால் அது ஏன் வாங்குபவர்களின் சோதனைகளைப் பார்த்தால் தெளிவு கிடைக்கும்: சிலர் சருமத்தை இறுக்குவதில் Skinception நன்றாக Skinception என்று கூறுகிறார்கள். இது உண்மையா வாங்குபவர்களின் சோதனைகளைப் பார்த்தால் தெளிவு கிடைக்கும்: சிலர் சருமத்தை இறுக்குவதில் Skinception நன்றாக Skinception என்று கூறுகிறார்கள். இது உண்மையா எங்கள் பங்களிப்பு உங்களுக்கு உண்மையைக் காட்டுகிறது.\nSkinception பின்னால் என்ன இருக்கிறது\nஉடல் ரீதியாக மிகச் சிறந்த இணக்கமான பொருட்களுடன் Skinception செயல்பாட்டின் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இது அரிதாகவே இருக்கும் பக்க விளைவுகள் மற்றும் சிறந்த செலவு-செயல்திறன் விகிதத்திற்காக அறியப்பட்டுள்ளது.\nகூடுதலாக, முழு பரிவர்த்தனையும் இரகசியமானது, அதற்கு பதிலாக உலகளாவிய வலையில் அறிவுறுத்தல் இல்லாமல் மற்றும் எளிதாக - மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்கள் (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு தனியுரிமை & கோ.) மதிக்கப்படுகின்றன.\nதயாரிப்பைப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு தேவையில்லை என்பதை எந்த காரணிகள் உறுதி செய்கின்றன\nபயன்பாடு கடிகார வேலை போன்றது:\nமொத்தத்தில், உங்கள் உடல் நலனில் நி��ி முதலீடு செய்ய நீங்கள் தகுதியற்றவராக இருக்க மாட்டீர்கள், மேலும் உங்கள் சருமத்தை எந்த அளவிற்கு உறுதிப்படுத்துகிறீர்கள், நீங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இருக்கிறீர்களா இந்த வழக்கில், தீர்வு உங்களுக்கு பொருத்தமான முறை அல்ல. நீங்கள் பதினெட்டு வயதிற்குட்பட்டவராக இருந்தால் , நீங்கள் நிச்சயமாக Skinception பயன்படுத்தக்கூடாது. முழு பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு இந்த முறையைப் பயன்படுத்த நீங்கள் விடாமுயற்சியுடன் இருப்பீர்கள் என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா இந்த வழக்கில், தீர்வு உங்களுக்கு பொருத்தமான முறை அல்ல. நீங்கள் பதினெட்டு வயதிற்குட்பட்டவராக இருந்தால் , நீங்கள் நிச்சயமாக Skinception பயன்படுத்தக்கூடாது. முழு பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு இந்த முறையைப் பயன்படுத்த நீங்கள் விடாமுயற்சியுடன் இருப்பீர்கள் என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா அது உங்களுக்கு பொருந்தினால், கவலைப்பட வேண்டாம்.\nபட்டியலிடப்பட்ட சிக்கல்கள் தெளிவுபடுத்தப்பட்டவுடன், நீங்கள் எந்தவொரு சிரமத்தையும் நிராகரிக்க முடியும் & \"மிகவும் கவர்ச்சிகரமான தோலில் முன்னேற்றத்திற்கு எந்த செலவும் அதிகமாக இருக்காது\nSkinception -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ உண்மையான Skinception -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nஇந்த விஷயத்தில் ஒரு ஆலோசனை: இந்த பகுதியில் Skinception உண்மையான முடிவுகளை அடைய சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.\nஇதன் விளைவாக, Skinception தனித்துவமான நன்மைகள் வெளிப்படையானவை:\nSkinception பரிசீலனைகள் தெளிவாகக் காட்டுகின்றன: டஜன் கணக்கான நன்மைகள் கொள்முதல் முடிவை எளிதாக்குகின்றன.\nஒரு சரியான பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் இனிமையான பயன்பாட்டிற்கு முழு இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் வழங்குகின்றன\nஆர்னீஹாஸுக்கு நடைப்பயணத்தை நீங்களே விட்டுவிடுங்கள் & தோல் இறுக்கத்திற்கு ஒரு மருந்தைப் பற்றிய ஒரு சங்கடமான உரையாடல்\nஇது இயற்கையான வழிமுறையாக இருப்பதால், செலவுகள் குறைவாகவும், கொள்முதல் சட்டப்பூர்வமாகவும், மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nபேக் மற்றும் டிரான்ஸ்மிட்டர் தெளிவற்றவை மற்றும் முற்றிலும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப அதைப் பெறுகிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு என்ன பெற���கிறீர்கள்\nSkinception உண்மையில் எவ்வாறு Skinception, இது பொருட்கள் தொடர்பான அறிவியல் நிலைமையைப் பார்க்க உதவுகிறது.\nஉண்மையில், நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே செய்துள்ளோம்: எனவே, மதிப்புரைகள் மற்றும் பயனர் அனுபவங்களை ஆராய்வதன் மூலம் பதில்களை வகைப்படுத்துவதற்கு முன்பு, தோல் Skinception விளைவுக்கான அதிகாரப்பூர்வ தரவு இங்கே:\nSkinception செயல்திறனைப் பற்றிய இந்த ஆவணங்கள் வழங்குநர் மற்றும் வாடிக்கையாளர் ஆகியோரால் Skinception, மேலும் வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் காணலாம்.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nSkinception ஆதரவாக என்ன இருக்கிறது\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nஒருவேளை நீங்கள் இப்போது நினைக்கிறீர்கள்: விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இயற்கையான, மனதளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்களில் மட்டுமே Skinception வேரூன்றியுள்ளது. எனவே, இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nமுந்தைய நுகர்வோரின் அனுபவங்களை நீங்கள் கவனித்தால், இவை கூட துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளை அனுபவித்ததில்லை என்பது வியக்கத்தக்கது.\nSkinception மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் Skinception வெளிப்படையாக மிகவும் வலுவாக இருந்தது, இது வாடிக்கையாளர்களின் மகத்தான முன்னேற்றத்தை விளக்குகிறது.\nதற்செயலாக, நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் Skinception என்பதை உறுதிப்படுத்த வேண்டும் - இந்த நோக்கத்திற்காக, எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகள்) தடுக்க. அத்தகைய கள்ள தயாரிப்பு, குறைந்த விலை காரணி உங்களை கவர்ந்திழுத்தாலும் கூட, பெரும்பாலும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் தீவிர நிகழ்வுகளில் சுகாதார அபாயங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.\nSkinception எந்த பொருட்கள் குறிப்பாக சுவாரஸ்யமானவை\nSkinception செயலில் உள்ள பொருட்களின் Skinception புத்திசாலித்தனமாக ஒன்றிணைக்கப்பட்டு முதன்மையாக பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஎனவே, நல்ல அதிர்ஷ்டத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், அந்தக் குழுவின் அத்தகைய முகவரைப் பொறுத்தவரை, சரியான அளவு இல்லாமல் இந்த பயனுள்ள மூலப்பொருளைக் கொண்டுள்ளது.\nதயாரிப்புடன், உற்பத்தியாளர் அனைத்து பொருட்களின் மிகப்பெரிய அளவையும் மகிழ்ச்சியுடன் கணக்கிடுகிறார், இது ஆராய்ச்சியின் படி தோல் இறுக்கத்தில் சிறப்பு முடிவுகளை அளிக்கிறது.\nஆனால் நீங்கள் நிச்சயமாக ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்: தயாரிப்பாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஎனவே பொதுவாக பயன்பாட்டைப் பற்றி சிந்திப்பது நல்லதல்ல. தயாரிப்பை தவறாமல் மற்றும் எல்லா இடங்களிலும் பயன்படுத்துவது மிகவும் எளிதானது என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும் - நீங்கள் எங்கிருந்தாலும் சரி.\nSkinception எடுத்துக்கொள்வதன் மூலம் சருமத்தை இறுக்கமாக இறுக்கிக் கொண்ட பல Skinception இது முதன்மையாக கையொப்பமிடப்பட்டுள்ளது.\nமூடப்பட்ட விளக்கத்திலும், சரியான ஆன்-லைன் கடையிலும் (அறிக்கையில் இணையத் தோற்றம்) சரியான வருமானம் மற்றும் வேறு என்ன முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைப் பொறுத்தவரை, நீங்கள் அனைத்தையும் படிக்க இலவசம் ...\nமுதல் முன்னேற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாமா\nமுதல் பயன்பாட்டில் நீங்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை உணர முடிந்தது என்று நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் விவரிக்கிறார்கள்.\nSkinception க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nகூடுதலாக, ஒப்பீட்டளவில் குறைந்த நேரத்திற்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படுவது வழக்கமல்ல.\nஆய்வுகளில், Skinception பெரும்பாலும் பயனர்களால் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது, இது ஆரம்பத்தில் சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும். மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது முடிவுகளை உறுதிப்படுத்துகிறது, இதனால் பயன்பாடு முடிந்த பிறகும் முடிவுகள் கடினமானவை.\nநீண்ட காலத்திற்குப் பிறகு, பல பயனர்கள் இந்த தயாரிப்பு பற்றி மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்\nஎனவே நம்பமுடியாத வேகமான வெற்றிகள் வாக்குறுதியளிக்கப்பட்டால், வாங்குபவர்களின் கருத்துக்களுக்கு மிக அதிக மதிப்பைக் கொடுப்பது மிகச் சிறந்த திட்டம் அல்ல. பயனரைப் பொறுத்து, மிகவும் பாதுகாப்பான முடிவுகளைப் பெற சிறிது நேரம் ஆகும்.\nSkinception சோதனைக்கு உட்படுத்தும் ஆண்கள் எப்படி\nமகிழ்ச்சியான அனுபவங்களைப் புகாரளிக்கும் பயனர்களின் அறிக்கைகளுக்குப் பிறகு நீங்கள் இன்னும் துல்லியமாகப் பார்த்தால். எதிர்பார்த்தபடி, சற்று சந்தேகத்திற்குர��ய பிற கருத்துக்களும் உள்ளன, ஆனால் அவை தெளிவாக எண்ணிக்கையில் உள்ளன.\nSkinception ஒரு வாய்ப்பை Skinception - நிறுவனம் வழங்கும் சாதகமான சலுகைகளை நீங்கள் பயன்படுத்தினால் - இது ஒரு நியாயமான கருத்தாகும்.\nஆனால் மற்ற பாடங்களின் அறிக்கைகளை உற்று நோக்கலாம்.\nSkinception பொதுவான அனுபவங்கள் வியக்கத்தக்க வகையில் முற்றிலும் நேர்மறையானவை. மாத்திரைகள், தைலம் மற்றும் பிற எய்ட்ஸ் போன்ற வடிவங்களில் கொடுக்கப்பட்ட சந்தையை நாங்கள் நீண்ட காலமாக கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், அதை நம்மீது முயற்சித்தோம். கட்டுரை ஆய்வுகள் போன்ற ஒரு தெளிவான நேர்மறை மிகவும் அரிதாகவே தெரிகிறது.\nதயாரிப்புக்கு முயற்சித்த கிட்டத்தட்ட அனைவரின் முன்னேற்றமும் சான்றிதழ் பெற்றது என்பது உண்மைதான்:\nஒருபுறம், உற்பத்தியாளர் வாக்குறுதியளித்த விளைவுகளும் பயனுள்ள கலவையும் தனித்து நிற்கின்றன. இதை மட்டும் நம்பாதவர்கள் தங்களைத் தாங்களே பேசிக் கொள்ளும் நல்ல வாடிக்கையாளர் கருத்துக்களைக் கேட்க முடியும்.\nகுறிப்பாக சிக்கல் இல்லாத பயன்பாடு மிகப் பெரிய நன்மையைக் குறிக்கிறது, இது சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.\nஎனது விரிவான தேடல்கள் மற்றும் இந்த விஷயத்தில் பல முறைகள் கொண்ட எனது முயற்சிகள் காரணமாக \"\" நான் உறுதியாக நம்புகிறேன்: இந்த தயாரிப்பு ஒவ்வொரு வகையிலும் போட்டியைத் துடிக்கிறது.\nமொத்தத்தில், எல்லா மட்டங்களிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை வழிமுறைகள் வைத்திருக்கின்றன என்று நான் சொல்ல முடியும், இதனால் ஒரு சோதனை ஓட்டம் நிச்சயமாக பயனுள்ளது.\nஎங்கள் இறுதி முடிவு அதன்படி: ஒரு சோதனை செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் கைப்பற்றுவதற்கு முன், கீழ்த்தரமான சாயலை தற்செயலாக வாங்குவதைத் தடுக்க தயாரிப்பு வாங்க பின்வரும் கொள்முதல் வழிகாட்டியை அணுகவும்.\nமுன்கூட்டியே, இந்த விஷயத்தை நீங்கள் சமாளிக்கும் முன் பரிந்துரைக்கத்தக்க கருத்து:\nSkinception வாங்கும் போது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை Skinception வேண்டும், ஏனெனில் எரிச்சலூட்டும் பெரும்பாலும் பிரதிபலிப்புகள் சந்தையில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.\n✓ Skinception -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nபட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து எல்லா பொருட்களையும் வாங்கினேன். எனவே தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்புகளை ஆர்டர் செய்ய வேண்டும் என்பது எனது பரிந்துரை.\nஅத்தகைய பொருட்களுக்கு, ஈபே, அமேசான் மற்றும் பலவற்றிற்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம், ஏனெனில் இந்த விஷயத்தில் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையும் விவேகமும் எந்த சூழ்நிலையிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உறுதி செய்யப்படலாம். மருந்தகத்தில், நீங்கள் இதை முயற்சி செய்ய தேவையில்லை.\nஅதற்கான தீர்வை முயற்சிக்க நீங்கள் முடிவு செய்தால், தயவுசெய்து எங்களால் இணைக்கப்பட்ட கடையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - வேறு எங்கும் குறைந்த விலை, ஒப்பிடத்தக்க நம்பகத்தன்மை மற்றும் அநாமதேயத்தைப் பெற முடியாது, அல்லது அது என்பதை அறிந்து கொள்ளுங்கள் உண்மையில் உண்மையான தயாரிப்பு பற்றியது.\nஎங்களால் கண்டுபிடிக்கப்பட்ட வலை முகவரிகளைப் பயன்படுத்தவும், பின்னர் எதையும் வாய்ப்பில்லை.\nஒருவர் நிச்சயமாக பெரிய தொகையை ஆர்டர் செய்ய வேண்டும், ஏனெனில் சேமிப்பு சிறந்தது மற்றும் எல்லோரும் தேவையற்ற மறுவரிசைகளை சேமிக்கிறது. இந்த அணுகுமுறை இந்த வகையின் பல தீர்வுகளுடன் தன்னை நிலைநிறுத்தியுள்ளது, ஏனெனில் நீண்டகால பயன்பாடு மிக உயர்ந்த வெற்றியை அளிக்கிறது.\nSkinception க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\nஉண்மையான Skinception -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nSkinception க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/339", "date_download": "2020-12-03T05:00:19Z", "digest": "sha1:4JJZYC5APTTRWRMGRKC4U3YBPHGPWF6M", "length": 7289, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/339 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசிறந்த வைணவர் என்பது வியப்புக்குரியது. இஃது அப் பேரரசனது பரந்த அறிவின் மாட்சியை விளக்குவதாகும் அன்றோ\nநூற் செய்திகள் சில: (1) இவர் பாரதப் போரில் பல்லவரும் போரிட்டனர் எனக் கூறுதல்நகைப்பைத்தருகிறது. பல்லவர் மட்டும் இல்லை; குந்தளர் (கதம்பர்), சாளுக்கியர், கொங்கணர், கங்கர் முதலியதம் கால அரசரையும் பாரதப்போரில் இழுத்துவிட்டனர்.[2] (2) இவர் “மீகாமன் ���ல்லாத மரக்கலந்தான் ஆக்கினாய் வேந்தர் ஏறே”[3] என ஓரிடத்தில் உவமை கூறிஇருத்தல் தம் காலத்துக் கடல் வாணிய உணர்ச்சியால் என்னல் தவறாகதன்றோ\n(3) இவர் குறித்த வைணவத் தலங்கள்: திருவேங்கடம், திருமாலிருஞ்சோலைமலை, திருஅரங்கம் திருஅத்தியூர் என்பன. எனவே, இவை இவர் காலத்தில் மிக்க சிறப்புற்றனவாக இருந்திருக்கலாம் என்பதை நம்பலாம்.\nதென்னரங்க மென்றும் திருவத்தி யூரென்றும்\n: இப் பெருந்தேவனார், ‘எட்டுந் தொகையின் தொகுப்பாளர்’ என அறிஞர் சிலர் கருதுகின்றனர். களப்பிரர் குழப்பத்தால் பாண்டிய அரசு திடீரென வீழ்ந்ததாக வேள்விக்குடிப் பட்டயம் பகர்கிறது. அதனால், அதற்கு முன்னரே சங்கம் முற்றுப் பெற்றதாகக் கூறமுடியாது. அது திடீரென நின்றுவிட்டதாகல் வேண்டும். பின்னர் வந்த பாண்டியர் எவரும் அதைப்பற்றிக் கவலை கொண்டதாகவும் தெரியவில்லை.பல நூல்கள் அழியக் காரணம் களப்பிரர் குழப்பம், முதல், இடைக்காலப்\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543089", "date_download": "2020-12-03T05:06:21Z", "digest": "sha1:GGZNUETX2FK5CGCMH3EFFLBRQZ2XUPDN", "length": 18187, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மூவருக்கு கத்தி குத்து 4 பேர் கைது; இருவருக்கு வலை| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 89.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ... 1\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 4\n: தமிழருவி மணியன் தகவல் 13\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nமூவருக்கு கத்தி குத்து 4 பேர் கைது; இருவருக்கு வலை\nஅனுப்பர்பாளையம்:திருப்பூர், சாமுண்டிபுரம் அறிவொளி வீதியை சேர்ந்தவர் லிங்கமூர்த்தி, 45, மனைவி கண்ணகி, 40, இவரது தங்கை மகன் கண்ணன், 30, இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார்.அதே பகுதியை சேர்ந்த ராம் பிரபு, என்பவர் லிங்கமூர்த்தி, வீட்டு ��ாம்பவுண்டுக்குள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். இதுகுறித்து, லிங்கமூர்த்தி கேட்டபோது, தகராறு ஏற்பட்டது.அங்கிருந்து சென்ற ராம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅனுப்பர்பாளையம்:திருப்பூர், சாமுண்டிபுரம் அறிவொளி வீதியை சேர்ந்தவர் லிங்கமூர்த்தி, 45, மனைவி கண்ணகி, 40, இவரது தங்கை மகன் கண்ணன், 30, இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார்.அதே பகுதியை சேர்ந்த ராம் பிரபு, என்பவர் லிங்கமூர்த்தி, வீட்டு காம்பவுண்டுக்குள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். இதுகுறித்து, லிங்கமூர்த்தி கேட்டபோது, தகராறு ஏற்பட்டது.அங்கிருந்து சென்ற ராம் பிரபு, சிறிது நேரத்தில் ஒரு கும்பலை அழைத்து சென்று, லிங்கமூர்த்தி, மனைவி கண்ணகி, தங்கை மகன் கண்ணன், ஆகியோரை கத்தியால் குத்தி தப்பியது. இதில், மூன்று பேரும் படுகாயம் அடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இது குறித்து, 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சாமுண்டிபுரம் அறிவொளி நகரை சேர்ந்த மீனா, 43, அவரது மகள் கீர்த்தனா, 21, மற்றும் உறவினர்கள் கஞ்சம்பாளையத்தை சேர்ந்த கண்ணன், 34, சாமுண்டிபுரம் அம்மன் வீதியை சேர்ந்த மகேஸ்வரன், 21, ஆகியோரை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள ராம் பிரபு, அவரது சகோதரர் சூர்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபி.ஏ.பி., வாய்க்காலில் அத்துமீறல்: பாட்டில் உடைத்து வீசி அட்டூழியம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வா���கர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபி.ஏ.பி., வாய்க்காலில் அத்துமீறல்: பாட்டில் உடைத்து வீசி அட்டூழியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2020/01/22201000/1282402/Triumph-Rocket-3R-Motorcycles-Deliveries-Begin-In.vpf", "date_download": "2020-12-03T04:53:55Z", "digest": "sha1:P7FFEZLPIYHDSMBD56YSN5VEMGQIY2OT", "length": 8037, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Triumph Rocket 3R Motorcycles Deliveries Begin In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் டிரையம்ப் ராக்கெட் 3ஆர் விநியோகம் துவங்கியது\nடிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் 3ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விநியோகம் செய்யப்படுகிறது.\nடிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ராக்கெட் 3ஆர் மோட்டார்சைக்கிளின் விநியோகம் துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ராக்கெட் 3ஆர் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள், அறிமுக சமயத்திலேயே துவங்கிவிட்டது. அந்த வரிசையில், தற்சமயம் இதன் விநியோகம் தற்சமயம் துவங்கியுள்ளது.\nமுதற்கட்டமாக ராக்கெட் 3ஆர் மோட்டார்சைக்கிள்: பெங்களூரு, ஆமதாபாத், ஐதராபாத், கொச்சி, சண்டிகர், பூனே, டெல்லி மற்றும் மும்பை என எட்டு நகரங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான இரண்டாம் கட்ட விநியோக பணிகள் பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத வாக்கில் துவங்கும் என டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nராக்கெட் 3ஆர் மாடல் 2,500 சி.சி. திறன் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 167 ஹெச்.பி. திறனை 6 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும், 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. புதிய என்ஜின் 18 கிலோ எடை குறைவானது.\nமேலும் கிராங்க் கேஸ் அசெம்பிளி, லூப்ரிகேஷன் சிஸ்டம், பேலன்ஸ் ஷாஃப்ட் உள்ளிட்டவைகளின் எடையும் குறைந்ததால் ஒட்டுமொத்தமாக ராக்கெட் 3 மாடல் முந்தைய மாடலைக் காட்டிலும் 40 கிலோ வரை எடை குறைவாகும். இது முழுக்க முழுக்க மின்னணு கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் மோட்டார்சைக்கிளின் செயல்பாடு சரிவர உள்ளதா என்பதை இதில் உள்ள கருவிகளே சரிபார்த்து வெளிப்படுத்தும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிரேக்குகளும் தனித்துவமிக்கவை. முன்சக்கரத்தில் 320 மி.மீ. டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 300 மி.மீ. டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nயமஹா எப்இசட்எஸ் எப்ஐ ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் டிவிஎஸ் அரைவ் ஆப் அறிமுகம்\nஇந்தியாவில் ஏத்தர் 450 விற்பனை நிறுத்தம்\nஹீரோ கனெக்டெட் தொழில்நுட்பம் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanusuya.blogspot.com/2006/09/", "date_download": "2020-12-03T04:09:00Z", "digest": "sha1:U5PH3FRUQGJFQQ4MPO2ASO5CWDDMQMGP", "length": 10341, "nlines": 147, "source_domain": "vanusuya.blogspot.com", "title": "அனு: September 2006", "raw_content": "\nஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க\nமேலயிருக்கறதெல்லாம் வலையுலக நண்பர் அனுப்புன படங்கள். இந்த பூ அப்பிடியே கிளி மாதிரியிருக்கு, இது தாய்லாந்து நாட்டுல இருக்கறதா தெரியுது. இது போக வேற எந்த தகவலும் இந்த பூ பத்தி தெரியலீங்க. பூ படத்த பாத்தவுடன எனக்கும் வலையேத்தனும்னு ஆசை வந்து போட்டாச்சு.\nஅப்புறம் நானும் பெரிய வலைப்பதிவர் ஆயிட்டனுங்க. எப்டினு கேட்கறீங்களா நமக்கும் போலி பின்னூட்டம் வர ஆரம்பிச்சுடுச்சே. என் நண்பர்கிட்ட பேசும்போது இப்டி போலி பின்னூட்டம் வந்திருக்குனு சொன்னதுக்கு அவரு அட பரவாயில்ல நீயும் பெரிய வலைபதிவர் ஆயிட்டனு சொல்றாரு. ஏதோ பூ, மரம், செடி படம் போட்டு ரெண்டு வரி எழுதிட்டு இருக்கற நமக்கு எதுக்குங்க இந்த விளம்பரம். :(\nபுத்தகங்கள் ... ... ...\nபுத்தகங்களை பற்றி எழுத சொல்லி பரத். ரவி ரெண்டு பேரும் மாட்டி விட்டுட்டாங்க. நமக்கு இந்த படிப்பு வாசனை கொஞ்சம் கம்மிதானுங்க இருந்தாலும் ஏதோ நமக்கு தெரிஞ்சத எழுதியிருக்கேனுங்க.\nஇதுவரை படிச்சதுல வாழ்க்கைய மாத்தக்கூடிய அளவு எதுவும் படிக்கல. ஆனா, ஏதாவது பிரச்னைனா நெனச்சு பார்க்கிற அளவு ஞாபகம் இருக்கறது சில புத்தகங்கள். அதுல பட்டாம்பூச்சினு ஒரு புத்தகம் (Bapillon in english) ஆசிரியர் ஹென்றி ஷாரியர் எழுதுனது சுதந்திரமான வாழ்க்கைக்காக எவ்வளவு கஷ்டம் வேணாபடலாம்னு எழுதியிருப்பாரு.\nஅப்புறம் ஏழைபடும் பாடு, மோபிடிக் இதெல்லாம் ரொம்ப பிடிச்சது.\nபொன்னியின் செல்வன் 5 தடவைக்கு மேல படிச்சாச்சு ஆனா திரும்ப படிக்கற ஆசை இன்னும் இருக்கு. சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு 3 தடவை படிச்சிருக்கேன்.\nஜெயமோகனோட விஷ்ணுபுரம் ஆளில்லாத தனி தீவிலயாவது வேற வழியில்லாம படிப்பேன்னு நினைக்கிறேன் :).\nஎல்லா ஜென் கதைகளும் பிடிக்கும் படிச்சா மனச கொஞ்சம் லேசாக்கி சந்தோசத்த தரும் புத்தகங்கள்.\nவேதியியல் பாட புத்தகங்கள் எப்ப படிச்சாலும் அழ வைக்க கூடியது அதுதான்.\nகுழந்தைகளுக்கான சிறுகதை புத்தகம் எழுதனும்னு ஆசை.\nஇப்ப ��ைவசம் படிச்சிட்டு இருக்கறது ஊர்மண் ஆசிரியர் மேலாண்மை பொன்னுசாமி எழுதியிருக்கறார். அதுபோக வழக்கமான விகடன், இந்தியாடுடே, காமிக்ஸ் எல்லாம் படிச்சிட்டு\nபடிக்க விரும்பற புத்தகங்கள் நிறைய இருக்கு. கற்றது கை மண் அளவுதானுங்க..\nஇந்த புத்தகம் படிக்கற பழக்கம் சின்ன வயசுலயிருந்து இருக்கறதால நிறைய விசயம் தெரிஞ்சிக்கறதவிட கல்லூரியில பெரிய பெரிய புத்தகங்களை பாத்து பயப்படாம இருக்க முடிஞ்சுது. (முக்கியமா புக் படிக்கும்போது தூங்காமயாவது இருக்க முடிஞ்சுது :) )\nஅப்புறம் நான் மாட்டிவிட நினைக்கிறது சந்திர S சேகரன்.\nபோன மாசம் புல்லா எங்க ஊர்க்காரர் அதாங்க சூர்யாவுக்கு கல்யாணங்கறதால ஒரே பிஸி அதனால பதிவு எதுவும் போட முடியல. ( ஓகே ஓகே இப்ப நான் எழுதலைனு யாரு கவலைப்பட்டாங்கன்னு கேக்கறது தெரியுது) இருந்தாலும் எல்லாருக்கும் சொல்றது என்னன்னா இனிமேல தொடர்ந்து எழுதுவனுங்க. இது சும்மா ஒரு அட்டெண்டன்ஸ் பதிவு அவ்வளவுதான். :)))))\nஇணைய நண்பர்கள் சந்திப்பு (1)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு கோவை (1)\nகைலாச நாதர் கோவில் (1)\nகோடை குளூமை அருவி ஜப்பான் (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு (1)\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக (1)\nபுத்தகங்கள் ... ... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/214708?ref=archive-feed", "date_download": "2020-12-03T04:37:59Z", "digest": "sha1:3Z75STOZWZQEHTHSPDOSWQUH2YAFRNKI", "length": 8757, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "திருமணமாகி புகுந்த வீடு செல்ல வேண்டிய மகள்... சுடுகாட்டில் கதறி அழுத பெற்றோர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணமாகி புகுந்த வீடு செல்ல வேண்டிய மகள்... சுடுகாட்டில் கதறி அழுத பெற்றோர்\nஇந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் டெங்கு காய்ச்சலால் மரணமடைந்த சம்பவம் அவரது பெற்றோரை உலுக்கியுள்ளது.\nதிருமணமாகி புகுந்த வீட்டுக்கு செல்ல வேண்டிய மகள், சுடுகாட்டுக்கு செல்வதை காண நேர்ந்ததே என பெற்றோர்கள் வாய்விட்டு கதறியது அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது.\nஆந்திராவின் சித்தூர் மா���ட்டத்தில் கிருஷ்ணம் ராஜூ என்பவரின் மகள் 18 வயதான சந்திரகலா. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கடந்த 30 ஆம் திகதி திருமணம் நடத்த நிச்சயிருந்தனர்.\nஆனால் கடந்த ஒரு வாரமாக சந்திரகலாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nபின்னர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது. இதனால் நிச்சயித்த திகதியில் திருமணம் நடத்த முடிவு செய்தனர்.\nஆனால் இதற்கு அரசு மருத்துவர்கள் அனுமதி தரவில்லை. இதையடுத்து திருமணம் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தனர்.\nஇந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சந்திரகலா மருத்துவமனையில் வைத்தே மரணமடைந்துள்ளார்.\nதிருமணமாகி கணவரின் வீட்டுக்கு செல்லவேண்டிய தங்களது மகள், டெங்குவால் சுடுகாட்டுக்கு செல்கிறாரே எனக்கூறி பெற்றோர் உறவினர்கள் கதறி அழுதானர்.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/rahman-happy-on-losing-oscar-award-aid0136.html", "date_download": "2020-12-03T04:27:17Z", "digest": "sha1:6OFHDC4VN3B4PLU6DZG7IAC6YMVJDX7W", "length": 14151, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆஸ்கர் கிடைக்காததால் வருத்தமில்லை! - ஏ ஆர் ரஹ்மான் | Rahman happy on losing Oscar! | ஆஸ்கர் கிடைக்காததால் வருத்தமில்லை! - ஏ ஆர் ரஹ்மான் - Tamil Filmibeat", "raw_content": "\n3 min ago கையெடுத்துக் கும்பிட்ட ரியோ, சோம்.. ஆரி படுத்தே விட்டார்.. ஜித்தனும் நிஷாவும் அப்படி பேசுனாங்க\n48 min ago வரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\n1 hr ago ஹீரோ இமேஜ்.. தேவையில்லாத ஆணி.. அனிதா பேசிய பேச்சால் செம காண்டான ரியோ.. சோமிடம் கொட்டித் தீர்த்தார்\n1 hr ago நான் காதலில் விழுந்தேன்.. பின் வேதனை அடைந்தேன்.. துபாயில் இருந்து வெளிப்படுத்திய பிரபல நடிகை\nNews தெற்கு அந்தமான் கடற்பரப்பில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nAutomobiles எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி செல்லும் ஃபியட் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு இப்படியொரு நிலைமையா\nLifestyle உங்க தொப்பையை வேகமாக குறைக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n - ஏ ஆர் ரஹ்மான்\nஇந்த ஆண்டு ஆஸ்கர் விருது எனக்குக் கிடைக்காததால் வருத்தம் ஏதுமில்லை, என்றார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.\n127 ஹவர்ஸ் என்ற ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்திருந்தார் ஏ ஆர் ரஹ்மான். ஸ்லம்டாக் மில்லினேர் படம் தந்த டேனி பாய்ல் இயக்கி இந்தப் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடலுக்காக ரஹ்மான் ஆஸ்கர் விருதுப் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார் ரஹ்மான்.\nஆனால் அவருக்கு இந்த முறை இரண்டு பிரிவிலுமே விருது கிடைக்கவில்லை. டாய் ஸ்டோரி -3 படத்துக்காக ராண்டி நியூமேனுக்கு இந்த விருதுகள் கிடைத்தன.\nஆனால் இதற்காக வருத்தப்படவில்லையாம் ரஹ்மான்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், \"ராண்டிக்கு இந்த விருது கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான். காரணம் இந்த முறை என் இசையைவிட, ராண்டியின் இசை விருது பெற வேண்டும் என்று என் மகன் அமீன் (பாடகர்) விரும்பினான். அவன் விருப்பப்படியே நடந்துள்ளது. ராண்டி விருது பெற்றதில் அமீனுக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன்\", என்றார்.\nஇந்த ஆண்டு ரஹ்மான் புதிய படம் என்று எதையும் ஒப்புக் கொள்ளவில்லை தமிழில், ரஜினியின் ராணா தவிர\nMore ஆஸ்கர் விருது News\nஎன்றும் எட்டாக்கனியாகவே இருக்கும் ஆஸ்கர் விருது…\n22 வருட திருமண வாழ்க்கை கசந்தது.. மனைவியை பிரிந்த பிரபல நடிகர்.. மகன்களுக்காக அதிரடி முடிவு\nஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும�� இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nஇந்தியாவின் ஆஸ்கர் கனவை நிறைவேற்றுவாரா நிவின் பாலி\nஆஸ்கர் 2018: 4 விருதுகளை அள்ளிய தி ஷேப் ஆப் வாட்டர்.. முழு விவரம்\nஆஸ்கர் 2018: சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்... A Fantastic Woman\n3 விருதுகளை தட்டிச் சென்ற நோலனின் டன்கிர்க்\nலாலேட்டன் பாட்டுக்கு ஆஸ்கர் கிடைக்குமா.. - ரசிகர்களின் கடைசி நம்பிக்கை\nஆஸ்கர் விருது போட்டியிலிருந்து இந்திய படம் அவுட்\nஆஸ்கர் விழாவில் ஏன் அந்த நக்கல் சிரிப்பு\nஆஸ்கர் நாயகனை அசிங்கப்படுத்திய நடிகையை கொண்டாடும் நெட்டிசன்கள்\nபாலியல் புகாரில் சிக்கிய 'அவர்' அதிபர், 'இவருக்கு' ஆஸ்கர்: கழுவிக் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ஆஸ்கர் விருது ஏ ஆர் ரஹ்மான் டாய் ஸ்டோரி 3\nஅவங்களப் பத்தி பேசும்போது அப்படி வழியிற.. சோமை பங்கமாய் கலாய்த்த ரமேஷ்.. கேபி அதுக்கு மேல\nகமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான் கழுத்தில் போர்டு மாட்டிய ஆரி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/06-the-diary-a-film-journalist-major-dasam-aid0136.html", "date_download": "2020-12-03T05:07:43Z", "digest": "sha1:TCXYKZJSZWVZUMKXZ224T73FLANUJXB7", "length": 15949, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கவிஞர் வாலி வெளியிட்ட 'ஒரு சினிமா நிருபரின் டைரியிலிருந்து....' | From the diary of a film journalist.... | 'ஒரு சினிமா நிருபரின் டைரியிலிருந்து....' - Tamil Filmibeat", "raw_content": "\n17 min ago இல்லத்தரசிகளின் இதயங்களை வென்ற கலர்ஸ் தமிழ்… சாதனையைத் தொட்டிருக்கும் நெடுந்தொடர்கள்\n49 min ago அவன் ரொம்ப கொடூரமானவன்.. கேஜிஎஃப் இயக்குநர் இயக்கத்தில் மிரட்டப் போகும் பிரபாஸ்\n1 hr ago பாலாவுக்கு கேக் ஊட்டி விடும் ஆரி.. பயில்வான் பிறந்தநாள் கொண்டாட்ட புரமோவிலும் ஏறும் மைலேஜ்\n1 hr ago கபாலி பட நடிகையை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்.. அதென��ன டயர் மாதிரி இருக்கு\nNews நெருங்கும் புரேவி புயல்.. தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்.. எடப்பாடியாருக்கு போனில் சொன்ன மோடி\nFinance பேடிஎம்-ன் 30% பங்குகளை விற்கும் சீனா ஆன்ட் குரூப்.. எல்லாம் புரளி நம்பாதீங்க.. பதறும் பேடிஎம்\nSports ''என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றினார்''... பாகிஸ்தான் கேப்டன் மீது இளம்பெண் பகீர் புகார்\nLifestyle உங்க க்ரஷ் உங்கள கண்டுக்க மாட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\nAutomobiles நடிகை அசினின் கணவர் எடுத்த அதிரடி முடிவு... கலக்கத்தில் இந்திய இளைஞர்கள்... என்னங்க இப்படி பண்ணிட்டீங்க\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகவிஞர் வாலி வெளியிட்ட 'ஒரு சினிமா நிருபரின் டைரியிலிருந்து....'\nசினிமா பார்க்கும்போது உள்ள சுவாரஸ்யம், ஆர்வம், சினிமா எடுப்பதை நேரில் பார்க்கும்போது இருக்காது என்பார்கள்.\nஆனால் அதே சமாச்சாரத்தை விறுவிறுப்பாக எழுதி பத்திரிகை, இணையதளம் மூலம் படிக்கத் தருவதுதான் சினிமா நிருபர்களின் வேலை.\nஅப்படிப்பட்ட ஒரு சினிமா நிருபரின் டைரிக் குறிப்புகள், சுவாரஸ்யமான புத்தகமாக வெளிவந்துள்ளது, \"ஒரு சினிமா நிருபரின் டைரியிருந்து திரைச்சுவைகள்\" என்ற பெயரில்.\nஎழுதியிருப்பவர் மேஜர்தாஸன். குமுதம் உள்ளிட்ட பல பத்திரிகை மற்றும் இணையதளங்களில் பல ஆண்டுகாலம் பணியாற்றியவர். கே பாலச்சந்தர், எஸ்பி முத்துராமன், வாலி, எம்எஸ்வி என்ற பல சாதனையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.\nஇவரது இயற்பெயர் தேவாதிராஜன். தன்னை எழுதவும் பத்திரிகையாளனாக வளரவும் பெரிதும் ஊக்கமளித்த மறைந்த நடிகர் மேஜர் சுந்தரராஜனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தன் பெயரையே மேஜர்தாஸன் என மாற்றிக் கொண்டார்.\nபூம்புகார் பதிப்பக வெளியீடாக வந்துள்ள \"ஒரு சினிமா நிருபரின் டைரியிருந்து திரைச்சுவைகள்\" என்ற இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடந்தது.\nதமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் எனப்படும் பலரும் விழாவுக்கு வந்திருந்து வாழ்த்திப் பேசினர். கவிஞர் வாலி முதல் நூலை வெளியிட்டார். மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nஇயக்குநர் எஸ்பி முத்துராமன், விசி குகநாதன், டிபி கஜேந்திரன், மூத்த நடிகைகள் மனோரமா, சாரதா, ராஜ்யஸ்ரீ, எம்என் ராஜம், சச்சு, குட்டி பத்மினி என ஏராளமானோர் விழாவுக்கு வந்திருந்தனர்.\nகொரோனா தொற்றால் சுருண்ட சினிமா துறை.. இந்த வருடம் அத்தனை ஏமாற்றம்.. அடுத்த வருடம் மாறுமா\nஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி படங்களில் பணியாற்றியவர்.. பிரபல எடிட்டர் புற்றுநோய்க்கு பலி\n“ராக்கெட்ரி\\\" படத்திற்காக சாம் சி.எஸ். இசையமைப்பில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா \nகொரோனாவால் முடங்கிய சினிமா தொழில்.. திண்டுக்கல்லில் தெரு தெருவாக மீன் விற்கும் ரஜினி பட நடிகர்\nகுறுக்கு சிறுத்தவளே.. இடையழகால்.. ரசிகர்களை வளைத்து வசீகரித்த நாயகிகள்\nடிரிம் செய்த தாடி.. வசீகரித்து இழுக்கும் ஹீரோக்கள்.. இதுதான் டிரெண்டும்மா\nஅம்மா கொடுத்த தமிழ் கற்பது எப்படி என்ற புக்.. அந்த நாளை மறக்கவே முடியாது.. புல்லரிக்கும் சோனு சூட்\nரஜினிக்கு வெயிட் பண்ணும் நேரத்தில் கமல் போட்ட சூப்பர் பிளான் பிக் பாஸ் 4 க்கு பிறகு ஆரம்பம்\nகொரோனா வார்டில் 'மக்க கலங்குதப்பா' பாடலுக்கு டான்ஸ்.. கோவை நபருக்கு அடித்த ஜாக்பாட்\n5 கால் பின்னல் போட்டு நயன்தாரா நடந்து வந்தா.. அடடா அடடா.. அள்ளுமே\nஅன்று முதல் இன்று வரை.. எவர் கிரீன்.. க்யூட் அழகிகளும் கொழு கொழு நாயகிகளும்\nதெலுங்கு ரீமேக்கில் நம்பர் நடிகை நடிக்க மறுத்தற்கு காரணம் அது இல்லையாம்.. எல்லாம் மணி மேட்டராம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாவின் சீக்ரெட் ஏஜன்ட் ஆஜீத்.. பயில்வான் எழுதி கொடுத்தது.. ஆஜீத்தை இப்படி பங்கம் பண்றாங்களே\nபின்னாடியே இப்படி இருக்குன்னா.. முன்னாடி மிரட்டுமே.. நாளைக்கு ’ஆர்யா 30’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nப்ப்பா பாக்கவே கண்ணு கூசுதே.. பிகினியில் மிரட்டும் இலியானா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள��ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-s-lucky-costar-joins-thalapathy-63-056904.html", "date_download": "2020-12-03T05:51:48Z", "digest": "sha1:XP7DJGY53S5BNC4KGFPRQDPGNHAWXUCF", "length": 16150, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“நான் சத்தியமா விஜய் 63ல் நடிக்கிறேன்”... மேடையில் ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்! | Vijay's lucky costar joins 'Thalapathy 63' - Tamil Filmibeat", "raw_content": "\n3 min ago ரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\n24 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n42 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n55 min ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nNews விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“நான் சத்தியமா விஜய் 63ல் நடிக்கிறேன்”... மேடையில் ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்\nவிஜய் 63-யில் நடிகர் விவேக் | ட்விட்டரை விட்டு வெளியேறிய KRK - வீடியோ\nசென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் விவேக் நடிக்க இருப்பது தெரிய வந்துள்ளது.\nசர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை விஜய் 63 எனப் படக்குழுவினரும், ரசிகர்களும் குறிப்பிடுகின்றனர்.\nசமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயா��ிக்கிறது.\nஇளம்சிறார் குற்றவாளிகளுக்காக 'திமிரு புடிச்சவ'னாக மாறிய விஜய் ஆண்டனி- திமிரு புடிச்சவன் விமர்சனம்\nஇந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனால், இவர் தான் ஹீரோயின், இவர் தான் காமெடியன் என பல வதந்திகள் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன.\nஇந்நிலையில், இப்படத்தின் காமெடியன் யார் என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது. ஆம், விஜய் 63ல் காமெடி நடிகர் விவேக் நடிக்க இருக்கிறார். இதனை சமீபத்தில் கலந்து கொண்ட விழா ஒன்றில் அவரே தெரிவித்துள்ளார்.\nதளபதி விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும்.. #தளபதி63 படத்தில் நான் நடிக்கிறேன்-நடிகர் விவேக் pic.twitter.com/h91z74siU3\nஇது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், \"நான் சத்தியமாக விஜய்63ல் நடிக்கிறேன்\" எனப் பதிலளித்துள்ளார். இந்தப் படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக இப்போதே அறிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.\nவிஜயுடன் ஏற்கனவே பல வெற்றிப் படங்களில் விவேக் சேர்ந்து நடித்துள்ளார். அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, விஜய் 63 படத்தில் விவேக் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\nபொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது.. விஜய்யின் 'மாஸ்டர்' இந்தி டப்பிங்கிற்கு அதிக எதிர்ப்பார்ப்பு\nவிரைவில் வருகிறது.. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனி யூடியூப் சேனல்.. நிர்வாகிகள் முடிவு\nகண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n மாஸ்டர் ரிலீஸ் குழப்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேட்கும் ரசிகர்கள்\nதியேட்டர்களில் கூட்டம் இல்லை.. ஓடிடியில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்\nஅதுக்குத்தான் தளபதி விஜய் பத்தியே ட்வீட்டா மாஸ்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்\nஉள்ள வந்தா பவரடி.. அண்ணன் யாரு தளபதி.. உற்சாகத்தில் வருண் சக்கரவர்த்தி.. தீயாய் பரவும் போட்டோ\nஅது தான் சார் தளபதி.. இந்தியளவில் அதிக லைக்குகளை அள்ளிய மாஸ்டர் டீசர் #MostLikedMasterTeaser\nவாவ்... விஜய்யின் மாஸ���டர் டீசர பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nஒவ்வொரு ஃபிரேமும் வெறித்தனத்தின் உச்சம்யா.. கொல மாசு போ.. மாஸ்டர் டீசரை கொண்டாடும் விஜய் ஃபேன்ஸ்\nரவுடி வாத்தியா இருப்பாரு போல.. வெளியானது மாஸ்டர் படத்தின் டீசர்.. மரண மாஸ் போங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய்சேதுபதிக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பு இருந்தது உண்மைதான்.. பிரபல நடிகரின் பேச்சால் பரபரப்பு\nமுகமூடி போட்ருக்கீங்க.. பாதி முகத்ததான் காட்றீங்க.. ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. ஆட்டம் ஆரம்பம்\nஆரியதான் இவன் காலி பண்றான்.. பட்டென பாலாவின் பல்ஸை பிடித்த கேபி.. செம கெத்தும்மா\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/30-prabhu-deva-order-marriage-silk-saree-for-nayan.html", "date_download": "2020-12-03T04:09:26Z", "digest": "sha1:JZJRGDLEGNLEVJAYIOSBDWZDWWN72GT3", "length": 15012, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் தயாராகும் முகூர்த்தப் பட்டு!! | Prabhu Deva orders special marriage silk saree for Nayan | நயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் தயாராகும் முகூர்த்தப் பட்டு!! - Tamil Filmibeat", "raw_content": "\n30 min ago வரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\n44 min ago ஹீரோ இமேஜ்.. தேவையில்லாத ஆணி.. அனிதா பேசிய பேச்சால் செம காண்டான ரியோ.. சோமிடம் கொட்டித் தீர்த்தார்\n48 min ago நான் காதலில் விழுந்தேன்.. பின் வேதனை அடைந்தேன்.. துபாயில் இருந்து வெளிப்படுத்திய பிரபல நடிகை\n57 min ago அதிரடியாக நான்காவது சங்கம்.. புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஏன்\nAutomobiles எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி செல்லும் ஃபியட் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு இப்படியொரு நிலைமையா\nNews புரேவி புயல்ங்க.. பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில்.. இந்த 6 மாவட்டங்களிலும் இன்று செம மழையாம்..\nLifestyle உங்க தொப்பையை வேகமாக குறைக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ���சையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் தயாராகும் முகூர்த்தப் பட்டு\nமுறைப்படி விவாகரத்து கிடைக்கும் மாதமான ஜூன் வரை கூட பொறுக்க முடியவில்லை போலிருக்கிறது நயன்தாரா மற்றும் பிரபு தேவாவால்.\nஇப்போதே முகூர்த்தத்துக்கு நாள் குறித்து, அதற்கான ஏற்பாடுகளில் முமும்முரமாகிவிட்டனர்.\nநயன்தாரா-பிரபுதேவா திருமணத்துக்கான தடை நீங்கியுள்ளது. விவாகரத்துக்கு மனைவி ரம்லத் சம்மதித்துவிட்டார். ஜூன் மாதம் இருவருக்கும் முறைப்படி விவாகரத்து வழங்கப்படுகிறது.\nஇன்னொரு புறம் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. திருமணத்தை சென்னை நட்சத்திர ஓட்டலில் விமரிசையாக நடத்த பிரபுதேவா முடிவு செய்துள்ளார். ரம்லத்துடனான திருமணம் ரகசியமாக நடந்தது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்தத் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தப் போகிறாராம்.\nதிருமணத்துக்கு நடிகர், நடிகைகள், உறவினர்கள் நிறைய பேர் அழைக்கப்பட உள்ளனர்.\nநயன்தாராவுக்காக காஞ்சீபுரத்தில் முகூர்த்தப்பட்டுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். முழுக்க தங்கஜரிகையுடன் பல லட்சம் மதிப்பில் இதைச் செய்கிறது பிரபல ஜவுளி நிறுவனம்.\nதிருமணத்துக்கு பிறகு சென்னையில் குடியேறுகிறார்கள். ஏற்கனவே இங்கு இருந்த வீட்டை ரம்லத்துக்கு கொடுத்து விட்டதால் புது வீடு பார்க்கின்றனர்.\nஅத்திவரதர் வைபவம்: செய்தியாளர்களை தாக்கிய போலீஸ் மன்னிப்பு கேட்கணும் - டியூஜெ வலியுறுத்தல்\nசர்கார் டிக்கெட் பிரச்சனையால் விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி.. திரையரங்கில் பதற்றம்\nசர்கார் ஹிட்டாக காஞ்சி காமாட்சி அம்மனிடம் வேண்டிய முருகதாஸ்\nகடை திறப்பு விழாவில் இப்படி நடக்கும் என்று ஸ்ரீதிவ்யா எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்\nரூ. 250க்கும், செல்போனுக்கும் கொலை செய்யப்பட்ட விஜய் ரசிகர்\nவருங்காலக் கணவருடன் காஞ்சி கோயிலில் நடிகை ரம்பா\nகாஞ்சிபுரத்தில் நடனப்பள்ளி... பிஎச்டி படிப்பு... சொர்ணமால்யாவின் மறுபக்கம்\nஇந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\nஹீரோயினான குட்டி நயன்.. பிறந்தநாளில் ஃபிரண்ட்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.. தீயாய் பரவும் வீடியோ\nஎன்னா ஸ்டைல்.. பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா.. வைரலாகும் போட்டோ\nநயன்தாராவுடன் கண்ணம்மா செல்ஃபி.. வேற லெவலில் வைரலாகும் ரோஷ்னி ஹரிபிரியன் போட்டோஸ்\nயாருடா இவன் நமக்கே டஃப் கொடுப்பான் போல.. நயனுக்காக நெட்ஃபிளிக்ஸுடன் போட்டி போடும் விக்கி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதங்கச்சின்னு கூப்பிட்ட பாலா.. போடா லூசுன்னு திட்டிய ஷிவானி.. சொன்னது ஆஜீத்.. கலாய்த்தது ரம்யா\nமுட்டை டாஸ்க்கா முக்கியம்.. அது கவின் வாய்ஸா இல்லையா குழப்பத்தில் ரசிகர்கள்.. டிரெண்டான #Kavin\nஇப்படி ஏமாத்துறாங்களே.. 3வது புரமோவில் ஆஜீத் கேட்ட அந்த கேள்வி எங்க பாஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/badminton/news/", "date_download": "2020-12-03T03:20:11Z", "digest": "sha1:4GEOKGTB3EE4DUXUHFHVMNKINMLAP3MG", "length": 5755, "nlines": 104, "source_domain": "tamil.mykhel.com", "title": "Badminton News in Tamil: பேட்மிண்டன் செய்திகள், முடிவுகள், Latest Badminton Updates & Highlights - myKhel Tamil", "raw_content": "\nதாமஸ் அண்ட் ஊபர் கோப்பை பைனல்சும் தள்ளி வைச்சுட்டாங்க.. கொரோனா பீதிதான் காரணம்\nசீனப்பொருட்களின் இறக்குமதிக்கு தடை... பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பேட்மிண்டன் பயிற்சிகள்\nடாக்டராகணும்னு நெனைச்சேன்.. இப்ப தோணுது பேட்மிண்டன்தான் பெஸ்ட்\nதேசிய முகாம்ல கலந்துக் கொள்ள அடம்பிடிக்கும் சாய்னா நேவால்... கணவர் பெயர் இடம்பெறாததால் அதிருப்தி\nஇந்தியாவில் பேட்மிண்டனை வளர்த்தவர் இவர்தான்.. சாதனைகளை அள்ளிக் குவித்த சாய்னா நேவால்\nஎன்னோட கேரியர்ல அதுதாங்க திருப்புமுனை... அப்புறம் அடிச்சு ஆடுனேன்.. பிவி சிந்து\nஅணியிலிருந்து என்னை நீக்கியது வேதனை கொடுத்துச்சு... குண்டப்பா விஸ்வநாத்\nஇந்த வருஷம் நடத்தவும் முடியாது.. இனி தள்ளி வைக்கவும் முடியாது.. முக்கிய பாட்மிண்டன் தொடர்கள் ரத்து\nகோஸ்ட் படம் ஏதாவது எடுத்தா ஜுவாலாவை யூஸ் பண்ணிக்கலாம் போல\nஇந்த நாடு ஒரு ஜோக்.. எனக்கு விருது இல்லையாம், எதிலுமே ஆடாத அவருக்கு விருதாம்.. கொந்தளித்த இளம் வீரர்\nசர்வதேச போட்டிகளில் முதல் விக்கெட் எடுத்து முத்திரை பதித்த நடராஜன்\nதொடர்ந்து சொதப்பும் Top order Batting.. என்ன நடக்குது\nSachin சாதனையை முறியடித்த Kohli.. ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49260&ncat=2", "date_download": "2020-12-03T04:21:42Z", "digest": "sha1:VEVD55Z23UZW2T46HOCQR2ALMEVHGLV5", "length": 22432, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "நம்மிடமே இருக்கு மருந்து - புதினா | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநம்மிடமே இருக்கு மருந்து - புதினா\nநிவர்... புரிந்தது உன் பவர்\nவிவசாயிகள் பிரச்னை: கனடா முதலைக் கண்ணீர் டிசம்பர் 03,2020\nதி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு துவக்கம்: 'டீல்' ஏற்படாததால் காங். வருத்தம் டிசம்பர் 03,2020\n'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கு: சி.பி.ஐ.,- அமலாக்கத்துறைக்கு கோர்ட் கெடு டிசம்பர் 03,2020\n'அ.தி.மு.க., ஆட்சியை களையெடுக்க வேண்டும்' டிசம்பர் 03,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nநீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ச்சத்து, உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின், 'ஏ' மற்றும் தயாமின் ஆகிய சத்துக்கள், புதினா கீரையில் அடங்கியுள்ளன.\nசட்னி, ஜூஸ் என, எந்த விதத்தில் பயன்படுத்தினாலும், இதன் பொது குணங்கள் மாறுவதில்லை.\nஅசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்கும் சக்தி இதற்குண்டு. ரத்தத்தை சுத்திகரிக்கிறது; வாய் நாற்றம் மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது; பசியை துாண்டுகிறது; பெண்களின் மாதவிலக்கு பிரச்னைகளையும் தீர்க்கிறது.\nஆண்மை குறைவை நீக்கி, முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும், வயிற்றுப் புழுக்களை அழிப்பதோடு, வாய்வுத் தொல்லையையும் அகற்றுகிறது.\nபுதினாவை நீர் விடாமல் அரைத்து, பற்றுப் போட்டால், தசை வலி, நரம்பு வலி, தலை வலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.\nமஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை மற்றும் நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. முகப்பரு, வறண்ட சருமம் உள்ளவர்கள், இதன் சாற்றை முகத்தில் பூசி வர, நல்ல பலன் கிடைக்கும்.\nபுதினா கீரையை நிழலில் காய வைத்து, பால��ல் சேர்த்து கொதிக்க விட்டு, டீக்கு பதிலாக அருந்தி வந்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.\nவயிற்றுப்போக்கின் போது, புதினாக்கீரை துவையலை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சரியாகும். கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த, கைகண்ட மருந்தாகவும் பயன்படுகிறது.\nபுதினா இலையை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, இந்த நீரை குடித்தால், மூச்சுத்திணறல் நீங்கும். புதினா, பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால், பொடுகு மறைந்து, கூந்தல் பட்டு போல் பளபளக்கும்.\nகொஞ்சம் புதினா இலையை, தண்ணீர் விட்டு நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டிய கஷாயத்தில், எலுமிச்சை சாறு சேர்த்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், செரிமானக் கோளாறு நிவர்த்தியாகும். கை, கால் மூட்டுகளில் ஏற்பட்ட வலிகள் குறைந்து விடும்.\nதண்ணீரில் இஞ்சி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து, சில நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்த பின், புதினா இலைகளை சேர்த்து மறுபடியும் கொதிக்க விட்டு இறக்கி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இந்தக் கலவையை வடிகட்டி, எலுமிச்சை சாறு சேர்த்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம்.\nபுதினா இலைகளை வெயிலில் காய வைத்து, அதனுடன் தேவையான அளவு துாள் உப்பு சேர்த்து சலித்து, பாட்டிலில் சேமித்து வைக்கலாம். இந்த பொடியால், தினசரி பல் தேய்த்து வந்தால், வாழ்நாள் முழுவதும் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது. பற்கள் வெண்மையாக ஜொலிக்கும். ஈறுகளில் ரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்றவையும் நீங்கும்.\nகடையில் வாங்கி வரும் புதினாக் கீரையில் இலைகளைப் பயன்படுத்திய பின், துார எறியும் தண்டுகளை, தொட்டி மண்ணில் ஊன்றி வைக்கலாம்.\nஇந்த காயகல்பத்தை, வீட்டிலேயே வளர்த்து, உணவில் சேர்த்து, ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்கும் கியூபா\nபசுவை கட்டி தழுவினால் மன அழுத்தம் குறையுமாம்\nஜப்பானில், வார்டு கவுன்சிலராக இந்தியர்\nமடத்துகருப்பன் என்றால் என்ன - பழந்தமிழர்களின் நீர் மேலாண்மை\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்ட���கோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21724/", "date_download": "2020-12-03T04:47:37Z", "digest": "sha1:WJUBZKJGY7YJYPWX4U4TVX5LCRAAUJRM", "length": 15350, "nlines": 265, "source_domain": "www.tnpolice.news", "title": "சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு, ஐபிஎஸ் நியமனம் – POLICE NEWS +", "raw_content": "\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு, ஐபிஎஸ் நியமனம்\nசென்னை : சென்னை காவல் துறையில் நிர்வாக பிரிவு அமைதியாக இருந்த T.S. அன்பு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், புதிய ஐஜியாக அன்பு ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\n10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது\n143 ஈரோடு : ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் அடுத்த மூங்கில் பாளையத்தில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, […]\nபளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா முதல்வரிடம் வாழ்த்து\nகடத்தப்பட்ட 7 மாத குழந்தையை சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் மீட்ட காவல்துறை\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த கடலூர் போலீஸ்காரர் உடல் உறுப்புகள் தானம்\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை\nபொன்னேரி காவல் நிலையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nசாலையை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,998)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,367)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,132)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,879)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,787)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,778)\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestronaldo.com/archives/558", "date_download": "2020-12-03T03:39:28Z", "digest": "sha1:BWMDCJ755DKS66O6ZC6JO4XFVXKMKPK7", "length": 11693, "nlines": 115, "source_domain": "bestronaldo.com", "title": "வாழைப்பழத் தோல் மூலம் முகம் வெண்மை 3 நாட்களில்.. - bestronaldo", "raw_content": "\nHome ஆரோக்கியம் வாழைப்பழத் தோல் மூலம் முகம் வெண்மை 3 நாட்களில்..\nவாழைப்பழத் தோல் மூலம் முகம் வெண்மை 3 நாட்களில்..\nவாழைப்பழத் தோல் மூலம் முகம் வெண்மை 3 நாட்களில் வாழைப்பழத் தோலில் பெரும்பாலான மருத்துவ பயன்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.\nகைகளிலோ அல்லது பாதத்திலோ முள் குத்தினால் வலி ஏற்படும்.அதை எடுக்க முடியாமல் மருத்துவரிடம் செல்பவர்கள் உள்ளனர். வாழைப்பழத் தோல் இருந்தால் போதும் முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை தடவினால் அந்த இடத்தில் அழுத்தம் குடுத்தால் முள் எளிதில் வெளியே வரும்.\nசோரியாஸிஸ் போன்ற சரும பிரச்சனைக்கு இதனால் சருமம் சிவந்து காணப்படும். இதனால் சருமத்தில் எரிச்சல் உண்டாகும். அந்த இடங்களில் வாழைப்பழத் தோலை தேய்த்து வந்தால் எரிச்சல் குணமாகும்.\nவாழைப்பழத் தோலினை மருக்கள் மீது தேய்த்து மருக்கள் மீது வைத்து ஒரு துணியால் கட்டி இரவு முழுவதும் அடுத்த நாள் காலையில் கழுகினால��� மருக்கள் முழுவதுமாக மறைந்து விடும்.\nஉடலில் ஏதாவது சின்ன பூச்சி கடித்தால் சருமம் தடித்து எரிச்சல் ஏற்படும். வாழைப்பழத் தோலை ப்ரிட்ஜியில் வைத்து பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு உள்ள இடத்தில் தடவினால் விரைவில் குணமடையும்.\nமுகப்பருவை எளிதில் குணமாக வாழைப்பழத் தோலில் இருக்கும் என்சைம் சருமத்தின் உள்ள இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பரு குறைந்து தழும்பு ஏற்படுவதை தடுக்கிறது.\nமஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற இயற்கையான வாழப்பழத் தோலில் இருக்கும் பாஸ் எடுத்து காலையிலும், இரவிலும் வாழைப்பழத் தோலை கொண்டு பற்களை தேயுங்கள்.\nஉடலில் காயம் எதாவது ஏற்பட்டால் வாழைப்பழத் தோலிலுள்ள பஸை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. இதற்கு தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள் அதன் தோலை காயத்திற்கு பூசினால் காயம் விரைவில் குணமாகும்.\nவீணாய் வீசி எறியும் வாழைப்பழத் தோலில் இவ்வளோ விஷயம் இருக்கிறது. எனவே தோலை தூக்கி போடாமல் இப்படி பயன்படுத்துங்கள்.\nPrevious articleஎப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த்.. தற்போது கிடைத்த அரிய வாய்ப்பு.. ரசிகர்கள் ஆரவாரம்.. என்ன தெரியுமா\nNext articleமாஸ்டர் ஆடியோ விழாவில்.. தளபதி விஜய் சொன்ன ஒற்றை வார்த்தை.. அரங்கமே அதிர்ந்த தருணம்.. இணையத்தில் ட்ரெண்ட்\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nஇதை படித்தபின் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை பயன்படுத்த மாட்டீங்க\nதமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம் தமிழ் வாழ்க\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ...\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nஇளம் நடிகரான டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கதறும் திரையுலகம்..\nவெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/152042-jokes", "date_download": "2020-12-03T04:24:14Z", "digest": "sha1:EQT34UNHSVT2BSNR4SC4CYRO3RVHAE54", "length": 6818, "nlines": 202, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 26 June 2019 - ஜோக்ஸ் - 2 | Jokes - Ananda Vikatan", "raw_content": "\nகடிதங்கள்: ஸ்பெஷல் மீல்ஸ் பார்டல்\nஎம்.ஜி.ஆரை மதிக்காத எடப்பாடி, பன்னீர்\n“விஜய், அஜித்தோடு நடிக்கறதுன்னா ஓகேதான்\nசினிமா விமர்சனம்: GAME OVER\nசினிமா விமர்சனம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n“நான் நடிப்பையே இன்னும் முழுசா கத்துக்கல\nசினிமா விமர்சனம்: சுட்டுப் பிடிக்க உத்தரவு\nஒரு மாயக்குரலியும்... நக்கல் நிக்கியும்\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\n - சேமிக்கத் தவறினோம்... தாகத்தில் அலைகிறோம்\nஉண்மையான ஆர்ஜே... உற்சாகமான வீஜே\nஇறையுதிர் காடு - 29\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 6\nஅன்பே தவம் - 34\nபரிந்துரை... இந்த வாரம்... வரலாற்றுப் புத்தகங்கள்\nஆன் லைன்... ஆஃப் லைன் - 6\nடைட்டில் கார்டு: 1 - புதிய பகுதி\nவாசகர் மேடை - வடிவேலுங்குறது பேரு, பட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/astrology/guru-peyarchchi/16478-guru-peyarchi-general.html", "date_download": "2020-12-03T04:48:20Z", "digest": "sha1:5HZNRKV5SXX2EECVCV4NWK6X3CEXPKHN", "length": 91912, "nlines": 1879, "source_domain": "dhinasari.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2019: பொது தகவல்கள்! - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு ���ெய்யலாம்.\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2020\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nராஜி ரகுநாதன் - 30/11/2020 2:08 மணி 0\nகார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 11:42 காலை 0\nபதினாறுகால் கண்டன மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து\nநிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்\nதலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nதிருவண்ணாமலையி��் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nராஜி ரகுநாதன் - 29/11/2020 5:17 மணி 0\nஅந்த மாதத்தின் சாராம்சம் அந்த மாதத்தின் பௌர்ணமியில் அடங்கியிருக்கும். அதனால் பௌர்ணமி திதிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷ���ணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.29ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~14 (29.11.2020)ஞாயிற்று கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் நவ.28- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/11/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.28ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~13 (28.11.2020)சனிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் நவ.27- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/11/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.27- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~12 (27.11.2020)வெள்ளிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nஅந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:45 மணி 0\nமலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nதளபதி 65 இயக்குனர் இவர்தான் – வெளியே வந்த ரகசியம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:02 மணி 0\nமாஸ்டர் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். ஆனால், சில காரணங்களால் முருகதாஸ் விலகி விட்டார். அதன்பின் விஜயை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு...\nஜனவரியில் கட்சி துவங்குகிறாரா ரஜினி\nதினசரி செய்திகள் - 30/11/2020 11:49 காலை 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nராஜி ரகுநாதன் - 30/11/2020 2:08 மணி 0\nகார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 11:42 காலை 0\nபதினாறுகால் கண்டன மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து\nநிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்\nதலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nராஜி ரகுநாதன் - 29/11/2020 5:17 மணி 0\nஅந்த மாதத்தின் சாராம்சம் அந்த மாதத்தின் பௌர்ணமியில் அடங்கியிருக்கும். அதனால் பௌர்ணமி திதிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.29ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~14 (29.11.2020)ஞாயிற்று கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் நவ.28- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/11/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.28ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~13 (28.11.2020)சனிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் நவ.27- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/11/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.27- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~12 (27.11.2020)வெள்ளிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nஅந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:45 மணி 0\nமலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nதளபதி 65 இயக்குனர் இவர்தான் – வெளியே வந்த ரகசியம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:02 மணி 0\nமாஸ்டர் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். ஆனால், சில காரணங்களால் முருகதாஸ் விலகி விட்டார். அதன்பின் விஜயை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு...\nஜனவரியில் கட்சி துவங்குகிறாரா ரஜினி\nதினசரி செய்திகள் - 30/11/2020 11:49 காலை 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங���கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nஅந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 30/11/2020 12:45 மணி 0\nமலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில்...\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nஅரசியல் தினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு...\nதளபதி 65 இயக்குனர் இவர்தான் – வெளியே வந்த ரகசியம்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 30/11/2020 12:02 மணி 0\nமாஸ்டர் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். ஆனால், சில...\nஜனவரியில் கட்சி துவங்குகிறாரா ரஜினி\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 30/11/2020 11:49 காலை 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு...\nஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்\nஅரசியல் தினசரி செய்திகள் - 28/11/2020 2:50 மணி 0\nஇந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 27/11/2020 12:08 மணி 0\nஅதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்\nகட்டுரைகள் தினசரி செய்திகள் - 26/11/2020 8:53 மணி 0\nகருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை...\nதேகம் வீழினும் தேசப் பற்றை விடாத குரு தேக் பகதூர் நினைவுநாள்\nலைஃப் ஸ்டைல் தினசரி செய்திகள் - 24/11/2020 12:40 மணி 0\nதேக் பகதூர் (தேக் பஹாதுர்) என்றால் வாள் மாவீரன் என்று பொருள். சீக்கிய ஐந்தாவது குருவான குரு ஹர்கோவிந்தின்\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 30/11/2020 2:08 மணி 0\nகார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்��ு கொள்வோம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nசற்றுமுன் ரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 29/11/2020 6:24 மணி 0\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nஅரசின் கெடுபிடிகளால்… காத்தாடும் கிரிவலப் பாதை\nகொரோனா தொற்று நோய்ப் பரவல் அச்சம் காரணமாக, பக்தர்கள் கிரிவலம் வர தடை விதித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.\nதீபம் ஏற்றும் மூங்கிலுடன் ஊர்வலம் வந்த பர்வதராஜகுல மரபினர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 29/11/2020 1:20 மணி 0\nதங்கள் குலதெய்வமான திருவண்ணாமலை அங்காளம்மன் ஆலயத்தில் தீபம் ஏற்றும் மூங்கிலை பூஜை செய்து ஊர்வலமாகக் கொன்டு\nHome ஜோதிடம் குரு பெயர்ச்சி 2020-2021 குரு பெயர்ச்சி பலன்கள் 2019: பொது தகவல்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: பொது தகவல்கள்\nகிரகங்கள் தங்களது சேர்க்கை மற்றும் வக்கிரம் என்று குறுகிய கல கட்டத்தில் மாறி மாறி சஞ்சரிப்பதால், மக்களின் அதிர்ஷ்டங்கள் அடுத்த ஓராண்டு கால கட்டத்திற்கு அடிக்கடி மாறுபடும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவகோள்களில் தலையாய இடத்தைப் பெறு��ிறார். குரு பார்க்க கோடி நன்மை என்ற வாக்கு சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.\nஇதோ இந்த குரு பெயர்ச்சி நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி. இணையங்களில் மட்டுமல்லாமல், பல்வேறு இதழ்களில் ஜோதிடக் கட்டுரைகள், ராசி பலன்கள், ஜோதிடக் குறிப்புகள் இவற்றை எழுதியுள்ளார். இவரது துல்லியமான பொதுப் பலன்கள் பலரது நம்பிக்கையையும் பாராட்டையும் பெற்றவை\nநம் தினசரி இணைய வாசகர்களுக்காக ஜோதிடர் கணித்துத் தந்த பலன்கள்…\nகுரு பெயர்ச்சி திரு கணித பஞ்சாங்கத்தின் படி வியாழக்கிழமை நவம்பர் 4, 2019 2:39 PM இந்திய நேரப்படி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் நவம்பர் 20, 2020 9:15 PM வரை தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.\nகுரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வியாழக்கிழமை அக்டோபர் 29, 2019 4:25 AM இந்திய நேரப்படி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் வரை நவம்பர் 15, 2020 10:06 PM தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.\nஅடியேன் திருகணிதத்தை ஒட்டி பலனை எழுதி இருக்கிறேன்.\nகுரு பகவான் மார்ச் 30, 2020 முதல் 90 நாட்களுக்கு மகர (Makara Rasi) ராசியில் அதி சாரமாக சஞ்சரிக்கிறார். குரு பகவான் வக்கிரம் அடைந்து மீண்டும் ஜூன் 30, 2020 -ம் தேதி தனுசு ராசியை வந்தடைகிறார்.\nஜனவரி 23, 2020 அன்று சனியும் தனுஷ் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார் . சனி பகவான் ஜனவரி 16, 2023 வரை மகர ராசியில் தங்கியிருபார். சனி 2022 ஆம் ஆண்டில் ஆதி-சாரமாக சிறிது நேரம் கும்ப ராசியில் சஞ்சரிப்பார்.\nராகு மிதுனா ராசியிலும் மற்றும் கேது தனுஷு ராசியிலும் செப்டம்பர் 25, 2020 வரை இருப்பார், பின்னர் முறையே ரிஷப ராசி மற்றும் விருச்சிக ராசிக்கு பின்னோக்கி செல்வார்கள்.\nஇந்த குரு பெயர்ச்சி கால கட்டத்தில் இருக்கும் முக்கியமான கிரக அம்சங்கள்:\n1. குரு, சனி மற்றும் கேது ஆகிய மூன்று கிரகங்கள் தனுஷு ராசியில் நவம்பர் 04, 2019 முதல் ஜனவரி 23, 2020 வரை இணைந்து சஞ்சரிப்பார்கள்.\n2. குரு, செவ்வாய் மற்றும் கேது ஆகிய மூன்று கிரகங்கள் தனுஷு ராசியில் பெப்ரவரி 08, 2020 முதல் மார்ச் 22, 2020 வரை இணைந்து சஞ்சரிப்பார்கள்.\n3. குரு, சனி மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் மகர ராசியில் மார்ச் 30, 2020 முதல் மே 05, 2020 வரை இணைந்து சஞ்சரிப்பார்கள். குரு பகவான் மகர ராசியில் அதி சாரமாக 90 நாட்களுக்கு மார்ச் 30, 2020 வரை சஞ்சரிப்பார்.\n4. சுக்கிர பகவான் மே 13, 2020 முதல் ஜூன் 25, 2020 வரை வக்கிரம் பெற்று சஞ்சரிப்பார்.\n5. செவ்வாய் செப்டம்பர் 9, 2020 முதல் நவம்பர் 14, 2020 வரை வக்கிரம் பெற்று சஞ்சரிப்பார்.\nகிரகங்கள் தங்களது சேர்க்கை மற்றும் வக்கிரம் என்று குறுகிய கல கட்டத்தில் மாறி மாறி சஞ்சரிப்பதால், மக்களின் அதிர்ஷ்டங்கள் அடுத்த ஓராண்டு கால கட்டத்திற்கு அடிக்கடி மாறுபடும்.\n* மேஷ ராசி, மிதுன ராசி, சிம்ஹம் ராசி, விருச்சிகம் ராசி, கும்ப ராசி மற்றும் மீன ராசி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்கள் அதிகம் கிடைக்கும்\n* கடக ராசி மற்றும் துலா ராசியில் பிறந்தவர்களுக்கு நல்லதும் கெட்டதும் கலந்த பலன்கள் கிடைக்கும்.\n* ரிஷப ராசி, கன்னி ராசி, தனுஷு ராசி மற்றும் மகர ராசி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும். ஜனன ஜாதகத்தை ஒட்டி பலன்கள் அமையும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2019-20 கணித்து வழங்குபவர்…\nஇங்கே கொடுக்கப் படும் 12 ராசிகளுக்குமாக பலன்கள் பொதுவானவை. அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை அருகில் இருக்கும் ஜோதிடரிடம் காட்டி குருவின் நிலை, சனி, ராகு, கேதுக்களின் நிலையையும் அறிந்து உங்கள் சரியான பலன்களை பெறுவதே உத்தமம் ஆகும்.\nமேலும் பரிகாரம் என்பது பிரம்மாண்டமாகப் பூஜைகள் ஹோமங்கள் செய்வது, க்ஷேத்திராடனம் என புனித தல யாத்திரை செல்வது மட்டுமே என்று எண்ண வேண்டாம்.\nதங்களால் முடிந்த அளவு அன்னதானம் வஸ்திர தானம், ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி தானம், வறிய பெண்களுக்கு மாங்கல்ய தானம், முதியோர்களுக்கு சரீர ஒத்தாசை ஆகியவற்றைச் செய்தலும் நற்பலன் தருபவையே.\nசர்வே ஜனோ சுகினோ பவந்து: எல்லோரும் இன்புற்றிருக்க இறையருள் கைகூடட்டும்\nகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: மேஷம்\nகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: ரிஷபம்\nகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: மிதுனம்\nகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: கடகம்\nகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: சிம்மம்\nகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: கன்னி\nகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: துலாம்\nகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: தனுசு\nகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: மகரம்\nகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: கும்பம்\nகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: மீனம்\nPrevious articleகன்னி, தனுர், மகர ராசியினரே உங்களுக்கு கலவரம் தரப்போகும் நாட்கள் எவை தெரியுமா\nNext articleராமதா-ஸ்-டாலின்.. விடாது கருப்பாய் பஞ்சமி நில சர்ச்சை\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்... Cancel reply\n நம் மாங்கல்யம் Mangalyam தளத்தில் - பதிவு இலவசம்\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nசமையல் புதிது ராஜி ரகுநாதன் - 20/09/2020 4:22 மணி 0\nசேமியா இட்லி ரெடி. தேவையானால் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nவெங்காய பீர்க்கங்காய் மசியல்தேவையான பொருட்கள்வெங்காயம். 200 கிராம்பீர்க்கங்காய். 200 கிராம்காய்ந்த மிளகாய்-6புளி. நெல்லிக்காய் அளவுகடுகு. அரை ஸ்பூன்உளுத்தம்பருப்பு. 3 ஸ்பூன்கருவேப்பிலை. ஒரு கொத்துபெருங்காயம். சிறு துண்டுநல்லெண்ணெய். நாலு ஸ்பூன்உப்பு. தேவையான அளவுசெய்முறைவெங்காயம் புடலங்காய்...\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்\nபீர்க்கங்காய் பொரியல்தேவையான பொருட்கள்:பீர்க்கங்காய் - 2 (தோலுரித்து, பொடியாக நறுக்கியது)ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்சீரகம் - 1 டீஸ்பூன்கறிவேப்பிலை -...\nஆன்மிகக் கட்டுரைகள் ராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nசற்றுமுன் ரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மீனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மீனம் ராசி (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய)\nதினசரி செய்திகள் - 14/11/2020 12:19 காலை 0\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: கும்பம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - கும்ப ராசி (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய)\nதினசரி செய்திகள் - 14/11/2020 12:13 காலை 0\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: மகரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மகரம் ராசி (உத்திராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 1,2 பாதம் முடிய)\nதினசரி செய்திகள் - 14/11/2020 12:08 காலை 0\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-21: தனுசு\nகுரு பெயர்ச்சி பலன்கள் – தனூர் ராசி (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய)\nதினசரி செய்திகள் - 14/11/2020 12:02 காலை 0\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2020/03/24/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-03T04:44:04Z", "digest": "sha1:GWJJ7U2Y32T5DYQABIQIGU6HBUHS4K7F", "length": 10092, "nlines": 208, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "நலம் நலமறிய ஆவல்…… | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← யாவர்க்குமாம் ஒரு பிடி….\nமொழிவது சுகம் ஏப்ரம் 19…2020 →\nPosted on 24 மார்ச் 2020 | பின்னூட்டமொன்றை இடுக\nதற்காத்துத் தற்கொண்டார் தள்ளி தகைசார்ந்த\nசொல்லேற்று சோர்விலார் கண் » – எதிர்கால மானுடம்\nமுகவரி அற்ற கிருமியுடனான மூன்றாம் உலகயுத்தம், ஆயுதங்களைக் குவித்த நாடுகளைக்கூட திடுக்கிட வைத்துள்ளது.\nஎதைக்கொண்டு எதிரி கொரோனாவை களம் காண்பது என்பதில் குழப்பம் சமாதானமாகப் போய்விடலாமென்றால், கைகுலுக்கவும் அனுமதிக்கமாட்டேன் என்கிற வம்பனிடம் என்ன செய்யமுடியும்.\nஒரே ஆறுதல் கொரோனா கழுகு, பசி க்கென அலையும் பாம்புகளை மட்டுமல்ல பரமசிவன் கழுத்தைச் சுசற்றியுள்ள பாம்புகளையும் கொத்தவல்லது என்கி்ற உண்மை.\nஎன்ன செய்வது, நீதிக்குத் தப்ப முடிந்த நிர்பயா குற்றவாளிகளில் பலர், பரமசிவன் பாம்புகளாகத்தான் உள்ளனர்.\nஇயற்கைப் புல்லுக்கு இறைக்கின்ற கொரோனா, நெல்லுக்���ுப் பொசிவதைச் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.\n← யாவர்க்குமாம் ஒரு பிடி….\nமொழிவது சுகம் ஏப்ரம் 19…2020 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇலங்கு நூல் செயவலர் : க. பஞ்சாங்கம் – 3 : – பெண்ணியல் கோட்பாடுகள்\nஇலங்குநூல் செய வலர்: க. பஞ்சாங்கம் -2\nகி. அ. சச்சித்தானந்தன் மறைவு\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/today-rasi-palan-22-06-2020/", "date_download": "2020-12-03T04:01:02Z", "digest": "sha1:SFNRS3MUYXWWCHGIJAJOLTZW2BVAXJW6", "length": 17581, "nlines": 114, "source_domain": "tamilpiththan.com", "title": "Today Rasi Palan 22-06-2020 இன்றைய ராசி பலன் 22.06.2020 Today", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nRasi Palan ராசி பலன்\n22-06-2020 ஆகிய இன்று ஆனி மாதம் 08ம் திகதி திங்கட்கிழமையாகிய இன்று பிரதமை திதி பகல் 11.59 வரை பின்பு வளர்பிறை துதியை ஆகும். திருவாதிரை நட்சத்திரம் பகல் 01.31 வரை பின்பு புனர்பூசம் ஆகும். சித்த யோகம் பகல் 01.31 வரை பின்பு அமிர்த யோகம் ஆகும். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். இன்று தனிய நாள் ஆகும். இன்றைய தினம் சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇராகு காலம்: காலை 07.30 தொடக்கம் 09.00 வரை\nஎம கண்டம்: 10.30 தொடக்கம் 12.00 வரை\nகுளிகன்: மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை\nமதியம்12.00 தொடக்கம் 01.00 வரை\nமதியம்3.00 தொடக்கம் 4.00 வரை\nமாலை06.00 தொடக்கம் 08.00 வரை\nஇரவு 10.00 தொடக்கம் 11.00 வரை\nமேஷம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.\nரிஷபம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவ��கள் கிடைக்கும்.\nமிதுனம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.\nகடகம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். பண நெருக்கடிகளை சமாளிக்க எந்த விஷயத்திலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.\nசிம்மம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும்.\nகன்னி ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.\nதுலாம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது மூலம் லாபம் அடையலாம். வேலையில் சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nவிருச்சிகம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாக கூடும். சுபகாரியங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.\nதனுசு ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் ஆன்மீக காரியங்கள��ல் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nமகரம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nகும்பம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.\nமீனம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் நிம்மதியின்றி காணப்படுவீர்கள். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலமான பலனை அடையலாம். பணவரவு ஓரளவு சிறப்பாக காணப்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/26200618/1273373/Sharad-Pawar-Chanakya-of-Maharashtra-says-Nawab-Malik.vpf", "date_download": "2020-12-03T05:01:40Z", "digest": "sha1:YGJDY3QDECP4B6HJCZVRSBL3U6Y4WIBH", "length": 11209, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sharad Pawar 'Chanakya' of Maharashtra says Nawab Malik", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகாராஷ்டிரா அரசியலில் இவர்தான் சாணக்கியர்களின் சாணக்கியர்...\nபதிவு: நவம்பர் 26, 2019 20:06\nமகாராஷ்டிரா அரசியலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தான் சாணக்கியர்களி��் சாணக்கியர் என அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் கடந்த வெள்ளிக்கிழமை ( நவம்பர் 22) இரவு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இரவோடு இரவாக நிலைமை தலைகீழாக மாறியது.\nதேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகனும் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவருமான அஜித் பவார் மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சியமைக்க தனது ஆதரவை தெரிவித்தார்.\nஇதையடுத்து சனிக்கிழமை காலை 8 மணியளவில் பட்னாவிஸ் முதல் மந்திரியாகவும், அஜித் பவார் துணை முதல் மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.\nஇந்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த நடவடிக்கைகள் பாஜக தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா-வின் அரசியல் சதுரங்கத்தால் தான் நிறைவேறியது என சமூக வலைதளங்களில் பரவலான கருத்துக்கள் நிலவியது.\nஇதனால், இந்திய அரசியலின் சாணக்கியர் அமித் ஷா என்ற ஹேஷ்டேக் வேகமாக பரவியது.\nஇதற்கிடையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சரத்பவார், ‘ பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற இது ஒன்றும் கோவா இல்லை. இது மகாராஷ்டிரா. மேலும், பாஜகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என அதிரடியாக கூறினார்.\nஇதற்கிடையில், மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை பலத்தை பாஜக மாநில சட்டசபையில் நாளை நிரூபிக்க வேண்டுமேன சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவு வெளியாகி சில மணி நேரங்களிலேயே முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் பகத் சிங் கோஷாரியாவிடம் வழங்கினார்.\nஇதனால், மகாராஷ்டிரா அரசியலில் முதல் முறையாக ஒரு முதல் மந்திரி தான் பதவி ஏற்ற 80 மணி நேரத்திலேயே அந்த பதவியை விட்டு விலகிய மோசமான சாதனையை பட்னாவிஸ் படைத்துள்ளார்.\nஇந்நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி 4 நாட்களிலேயே கவிழ்க்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான நவாப் மாலிக் கூறுகையில், ‘மகாராஷ்டிராவின் சாணக்கியரான தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் மற்ற சாணக்கியர்களை தோற்கடித்துள்ளார்’ என தெரிவித்தார்.\nமகாராஷ்டிரா அரசியல் பற்றிய செய்திகள் இதுவரை...\nமகாராஷ்டிராவில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு - அஜித் பவாருக்கு நிதித்துறை\nமகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார்- ஆதித்ய தாக்கரே கேபினட் மந்திரி ஆனார்\nஅஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி : மகாராஷ்டிரா மந்திரிசபை நாளை விரிவாக்கம்\nமத்திய அரசுக்கு எந்த நிதியையும் அனுப்பவில்லை - அனந்த்குமார் ஹெக்டே கருத்துக்கு பட்னாவிஸ் விளக்கம்\n40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றிய 80 மணி நேர முதல்-மந்திரி: பாஜகவின் நாடக விளக்கம்\nமேலும் மகாராஷ்டிரா அரசியல் பற்றிய செய்திகள்\nவிவசாயிகள் போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் தாக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை தாண்டியது -94.11 சதவீதம் பேர் குணமடைந்தனர்\n‘மசாலா வர்த்தகத்தின் மன்னன்’ மகாஷே தரம்பால் காலமானார் -டெல்லி முதல்வர் இரங்கல்\nமகா விகாஸ் அகாடி அரசு நீண்ட காலம் நீடிக்காது: சி.டி. ரவி\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/techfacts/2019/06/15134836/1246446/Facebook-Remove-Messages-Mocking-Deaths.vpf", "date_download": "2020-12-03T04:58:00Z", "digest": "sha1:YBB6KHSUW6C2RDKBGRQV3EIX46HWH3IV", "length": 16066, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஃபேஸ்புக்கில் அதுபோன்ற கருத்துக்களா? புதிய நடவடிக்கை எடுக்க மார்க் முடிவு || Facebook Remove Messages Mocking Deaths", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n புதிய நடவடிக்கை எடுக்க மார்க் முடிவு\nஃபேஸ்புக் வலைதளத்தில் அதுபோன்ற கருத்துக்களை இனி அனுமதிக்க மாட்டோம் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஃபேஸ்புக் வலைதளத்தில் அதுபோன்ற கருத்துக்களை இனி அனுமதிக்க மாட்டோம் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் அக்கவுண்ட் வைத்திருந்து மரணித்தவர்கள் பற்றி கேலி செய்யும் விதமாக பதிவு செய்யப்படு���் போஸ்ட்களை நியூஸ் ஃபீடில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. உயிரிழந்தவர்கள் பற்றி எழுதப்படும் தரக்குறைவான கருத்துக்களை நீக்கும் வகையில் ஃபேஸ்புக் தனது தள அமைப்பில் மாற்றங்களை செய்து இருக்கிறது.\nமரணத்தை பாராட்டும் அல்லது ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்கள் இனி ஃபேஸ்புக்கில் இடம்பெறாது. முன்னதாக இதுபோன்ற கருத்துக்கள் ஃபேஸ்புக் விதிகளை எதிரானதாக கருதப்படவில்லை. தற்சமயம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்களில் இவ்வாறான பதிவுகள் முகநூல் விதிகளை மீறுவதாக அர்த்தமாகும்.\nஅந்த வகையில் உயிரிழந்தவர்கள் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் தரக்குறைவான கருத்துக்களை சம்மந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர் ஃபேஸ்புக்கிடம் தெரிவிக்கலாம் என ஃபேஸ்புக் தரவுகளுக்கான மேலாளர் லாரா ஹெர்ணான்டஸ் தெரிவத்தார். முன்னதாக கேலி செய்யும் வகையில் இருக்கும் பதிவுகளை சம்மந்தப்பட்டவர்களே தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.\nஉயிரிழந்தவர்கள் பயன்படுத்திய அக்கவுண்ட்களில் மரணித்தவர்களே குற்றச்சாட்டு எழுப்ப முடியாது என்பதால், தற்சமயம் குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தவர்கள் சார்பாக தரக்குறைவான பதிவுகளை ஃபேஸ்புக்கிடம் கொண்டு செல்லலாம். இதே முறையை பிரபலங்களுக்கும் ஃபேஸ்புக் பின்பற்ற இருக்கிறது.\nஒருவேளை மரணித்தவர்கள் தங்களது அக்கவுண்ட்டில் பப்ளிக் கமென்டிங் செய்ய அனுமதித்து இருந்தால், ப்ரோஃபைலில் அதிகப்படியான ஸ்பேம் மற்றும் கேலி செய்யும் கருத்துக்கள் பதிவு செய்யப்படும். இவ்வாறு நடக்கும் பட்சத்தில் இது சம்மந்தப்பட்டவரின் குடும்பத்தாருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.\nஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்போர் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது அக்கவுண்ட்களை மெமோரலைஸ்டு பட்டியிலில் சேர்க்கும் வசதியை ஃபேஸ்புக் வழங்குகிறது. ஃபேஸ்புக்கில் மெமோரலைஸ்டு அக்கவுண்ட்களுக்கு பயனர்கள் அஞ்சலி செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை தாண்டியது -94.11 சதவீதம் பேர் குணமடைந்தனர்\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்கால��ல் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nவாட்ஸ்அப் செயலியில் கஸ்டம் வால்பேப்பர் அம்சம் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் - காரணம் தெரியுமா\nஇந்தியாவில் பாஜி கேம் முன்பதிவு துவக்கம்\nபிஎஸ்5 இந்திய வெளியீட்டு விவரம்\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2019/03/iqra-feb19.html", "date_download": "2020-12-03T04:16:28Z", "digest": "sha1:PZURSYWVXP23CGIWC7DTKR7M7GSABJM2", "length": 11816, "nlines": 245, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC கத்தர் மண்டலம் சார்பாக வெளியிடப்படும் ''இக்ரா'' மாத இதழ்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nசனி, 9 பிப்ரவரி, 2019\nQITC கத்தர் மண்டலம் சார்பாக வெளியிடப்படும் ''இக்ரா'' மாத இதழ்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/09/2019 | பிரிவு: இக்ரா மாத இதழ், கட்டுரை\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக \"இக்ரா\" எனும் மாத இதழ் வெளியிடப்படுகிறது. இதில் மார்க்க அறிஞர்கள் / தாயீக்கள் சிறந்த இஸ்லாமிய கட்டுரைகளை தொடராகவும், தனி கட்டுரையாகவும் மாதந்தோறும் எழுதி வருகிறார்கள்.\nமார்க்க அறிவை வளர்க்கும் இந்த மாத இதழை நாம் அனைவரும் படித்து பயன்பெற ஏகஇறைவன் அருள் புரிவானாக.\nஇக்ரா - பிப்ரவரி 2019\nPDF டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nஇக்ரா - ஜனவரி 2019\nஇக்ரா - டிசம்பர் 2018\nஇக்ரா - நவம்பர் 2018\nஇக்ரா - அக்டோபர் 2018\nஇக்ரா - செப்டம்பர் 2018\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nஏகத்துவம் மாத இதழ் - பிப்ரவரி 2019\nஇஸ்லாமிய சட்டப்படி எளிதான முறையில் சொத்து பங்கீடு ...\nQITC கத்தர் மண்டலம் சார்பாக வெளியிடப்படும் ''இக்ரா...\nQITC- யின் ''சிறப்பு திருக்குர்ஆன் பேச்சுப் போட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/03/vijay-tv-namma-veetu-kalyanam-20-03.html", "date_download": "2020-12-03T04:21:44Z", "digest": "sha1:QKQKW7YU6KPYKZ2ZDFRQXESPBZPNW5SN", "length": 7194, "nlines": 103, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Namma Veetu kalyanam 20-03-2011 Show - நம்ம வீட்டு கல்யாணம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nஸ்ரார் விஜய் தொலைக்காட்சி நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சி\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/05/rajini-getting-well-discharged-11-may.html", "date_download": "2020-12-03T05:22:33Z", "digest": "sha1:4PPRF2WOKLL5TY4YICHGY255OM6PGGK5", "length": 7667, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "ரஜினிகாந் உடல்நிலை தேறி வருகிறது - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nரஜினிகாந் உடல்நிலை தேறி வருகிறது\nசூப்பஸ்ரார் ரஜினிகாந் ராணா படத்தின் முதல்நாள்ப் படப்பிடிப்பின் போது சுகயீனமுற்ரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் வீடு திரும்பினார்.\nஇருப்பினும் சில தினங்களிலேயே மூச்சுத்தினறல் காரணமாக மீண்டும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை வேகமாகக் குணமடைந்து வருவதாகத் தெரிகிறது.\nவருகிற மே மாதம் 11ம் திகதி ரஜின் வீடுதிருப்புவாரெனத் தெரிவக்கப்பட்டுள்ளது.\nரஜினியின் தீவிர ரசிகர்கள் அவர் குணமடைய வேண்டி கோவில்களில் சிறப்பு வளிபாடுகளை நடத்தி வர��வது குறிப்பிடத்தக்கது, சாமும் ரஜினி குணமடைய வேண்டிப் பிரார்த்திப்போம்.\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/world-news/2018/04/14/306/", "date_download": "2020-12-03T04:43:41Z", "digest": "sha1:5L5OS5CNAR7W44UWFIZWM67VWSAEAE6V", "length": 11818, "nlines": 129, "source_domain": "www.tamilmediacity.com", "title": "சுவிட்ஸர்லாந்தில் பிரபல தொழிலதிபரை காணவில்லை! | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nவிரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nபாஃப்டா அமைப்ப��ன் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் உலகச் செய்திகள் சுவிட்ஸர்லாந்தில் பிரபல தொழிலதிபரை காணவில்லை\nசுவிட்ஸர்லாந்தில் பிரபல தொழிலதிபரை காணவில்லை\nசுவிட்ஸர்லாந்து – இத்தாலி எல்லைப் பகுதியில் வைத்து ஜேர்மன் Tengalmann பிரபல வர்த்தக நிறுவனத்தின் தலைவரை கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, Tengalmann நிறுவனத்தின் தலைவரான 58 வயதான கார்ல் எவரின் ஹயுப் என்பவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nValais மாகாணத்தின் சுவிஸ் – இத்தாலி எல்லைப்பகுதியில் அமைந்துள்ள Matterhorn மலைப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இவர் பனிப்பாறைகளுக்குள் சிக்குண்டு காணாமல் போய்யுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.\nகடல்மட்டத்தில் இருந்து 3883 மீற்றர் உயரத்தில் உள்ள Zermatt பகுதியில் சனிக்கிழமை காலை பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இவர் காணாமல் போயுள்ளார்.\nஇவருடைய கையடக்க தொலைபேசி காலை 8.33 மணியுடன் செயழிலந்துள்ளதாகவும்” ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் Tengalmann நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,\n“பனிச்சறுக்கு மற்றும் மலை ஏறுதல் போன்றவற்றில் தமது தலைவர் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்றவகையில் இவர் நான்கு தினங்களாகியும் காணாமல் போயுள்ளதாகவே தாம் கருதுகின்றோம்.\nஇந்நிலையில், கா��ாமல் போனவரை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் மனிதனால் முடிந்த சகலவிதமான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுந்தைய கட்டுரைபுலிகளுக்கு எதிரான தடைகளை நீக்குமாறு கோரிக்கை\nஅடுத்த கட்டுரைவிஜயின் படத்தில் நடிக்கவுள்ள கேத்ரின் தெரசா\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nஅமெரிக்காவில் 908 பில்லியன் டொலர் கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் தாக்கல்\nசீனாவினால் அனுப்பப்பட்ட சங் -5 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nP..C.R பரிசோதனை என்றால் என்ன\nகிறிஸ்மஸ்க்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி விநியோகம் – அமெரிக்க நிறுவனம்\nசிக்ஸர்களால் வாணவேடிக்கை காட்டிய கெய்ல்\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஅந்தமானில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம்\nஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து ‘அமெரிக்கா வெளியேறுவது பற்றி 12 நாளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/blog-post_185.html", "date_download": "2020-12-03T04:49:02Z", "digest": "sha1:FWVS47UWU2LKZPEBJ77WDF63HRTW6JAP", "length": 5952, "nlines": 60, "source_domain": "www.thaitv.lk", "title": "நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி\nநேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி\nநாட்டில் நேற்றைய தினம் 335 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் இலங்கையின் மொத்த உறுதிபடுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 9 ஆயிரத்தையும் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅதன்படி நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 9,205 ஆக காணப்படுகிறது.\nநேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 335 புதிய கொரோனா தொற்றாளர்களில் 308 பேர் முன்னர் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளை கொண்டவர்கள் ஆவர்.\nஏனைய 27 பேர் தனிமைப்படுத்���ல் நிலையங்களில் உள்ளவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமினுவாங்கொடை - பேலியகொடை கொவிட்-19 கொத்தணியில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 5,731 ஆக உயர்வடைந்துள்ளது.\nஇதற்கிடையில் 32 கொரோனா நோயாளர்கள் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளமையினால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 4,075 ஆக உயர்வடைந்துள்ளது.\n12 வெளிநாட்டினர் உட்பட மொத்தமாக 5,111 நோயாளர்கள் நாடு முழுவதும் உள்ள 37 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅதேநேரத்தில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 432 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/02/blog-post_13.html", "date_download": "2020-12-03T04:06:09Z", "digest": "sha1:B47QA2J6FAOSORV46U3JOTSYCZTS66GW", "length": 18677, "nlines": 289, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - கடலை மிட்டாய் - கோவில்பட்டி", "raw_content": "\nகோவை மெஸ் - கடலை மிட்டாய் - கோவில்பட்டி\nஇனிய காதலர் தின வாழ்த்துக்கள்...\nஇந்த பதிவை கொஞ்சம் இனிப்பா ஆரம்பிப்போம்...போன மாதம் அம்பாசமுத்திரம் போனபோது போற வழியில் இருக்கிற எல்லா ஊர்களிலும் ரொம்ப பேமசா இருக்கிற தின்பண்டங்களை வாங்கினேன்...முதலில் போனது கோவில்பட்டி...இங்க கடலை மிட்டாய் ரொம்ப ஃபேமஸ்.கோவில் பட்டியில் ஜன நெருக்கடி மிகுந்த சாலையான மார்க்கெட் ரோட்டில் உள்ளே நுழைந்தவுடன் ஏகப்பட்ட கடைகள்...எல்லா கடைகளிலும் கடலைமிட்டாய் விற்பனை போர்டுகள் தொங்கிகொண்டு இருக்கின்றன.VVR மற்றும் MNR என்கிற இரண்டு கடைகளில் தான் டேஸ்ட் மிக நன்றாக இருக்கும் என்பதால் அங்கு சென்றேன்.கடைகளின் முகப்பில் ஒரே கூட்டம்..கும்பலாய் வாங்கி குவித்துகொண்டிருந்தனர்.நானும் அப்படியே கொஞ்சம் ஓரமாய் நிற்க சாம்பிளாய் சுட சுட ரெடியாகிக்கொண்டிருந்த கடலை மிட்டாயை இளம் சூட்டில் தந்தனர்.சாப்பிட சுவையாக இருக்கிறது.நம்ம பங்குக்கு கொஞ்சம் வாங்கினேன்..கால் கிலோ 26 ரூபாய் என்பது குறைவான விலை..ஆனால் டேஸ்ட் மிக நன்றாக இருக்கிறது.\nஇரண்டு கடைகளிலும் கொஞ்சம் வாங்கிகொண்டு இருக்கையில் பக்கத்து தெருவில் சீனி மிட்டாய் மற்றும் சேவு மிக நன்றாக இருக்கும் எ���்று நம்ம நண்பர் காதை கடிக்க , அங்கும் ஒரு அட்டனன்ஸ் போடுவோம் என்றெண்ணி சுப்பையா தேவர் மிட்டாய்கடை இருக்கிற அடுத்த தெருவுக்கு சென்றேன்..\nசீனி மிட்டாயில் சர்க்கரை மற்றும் மண்டை வெல்லத்தில் செய்த இரண்டு வகைகள் இருக்கின்றன.சும்மா சுத்தி சுத்தி வைத்து இருக்கின்றனர் ஒரு ஐந்து அடி உயரத்திற்கு....மிட்டாயை சுத்தி பேப்பர் வைத்து இருக்கின்றனர்...\nநம்ம முகத்தினை பார்த்தவுடனே வெளியூர்காரன் என்று தெரிந்து விடும் போல...வாங்க வாங்க என்று சொல்லி சாம்பிள் பார்க்க ஒரு பிடி கொடுக்க நன்றாகத்தான் இருக்கிறது..வெளியே கொஞ்சம் கெட்டியாக இருந்தாலும் உள்ளே இனிப்பு பதம் சுவையாய் இருக்கிறது..நம்மூர் தேன்மிட்டாய் போல உள்ளே தேன் போன்ற சர்க்கரை பாகு இருக்கிறது.சுவையாய் இருக்கிறது.\nசேவு சொல்லவே வேணாம்..அம்புட்டு சாஃப்ட்...மொறு மொறுன்னு இருக்கு..சைட் டிஷ்க்கு சரியான டிஷ்...எதுக்கும் நமக்கு போற வழியில் யூஸ் ஆகுமே அப்படின்னு அதிலயும் கொஞ்சம் வாங்கிகிட்டேன்...எல்லா பலகாரமும் விலை குறைவாகத்தான் இருக்கு..ஆனா சுவை ரொம்ப சூப்பராக இருக்கு...\nஇதெல்லாம் வாங்கிகிட்டு அடுத்து போனது நம்ம இருட்டுகடை இருக்கிற திருநெல்வெலிக்கு...நெல்லையப்பர் கோவில் கூட தரிசனம் பண்ண போகல..கோவிலில் இருக்கிற கூட்டத்தினை விட எதிரில் இருக்கிற இருட்டுக்கடையில் தான் அதிகமா இருக்காங்க...சாயந்திர நேரம் மங்கலான வெளிச்சத்தில் வியாபாரம் கன ஜோராய் நடந்து கொண்டு இருக்கிறது.அங்கேயே சாப்பிட கொஞ்சம் வாங்க இளம் சூட்டில் வாழையில் வைத்து தருகின்றனர்.மிக நன்றாய் இருக்கிறது..தாமிரபரணி தண்ணீர் சுவையில் அல்வா செம டேஸ்ட்...வழுக்கி கொண்டு செல்கிறது இலையிலும் ....போட்டவுடன் வாயிலிலும்...\nவந்ததுக்கு கொஞ்சம் வரலாறு வேணும் என்பதால் இரண்டு கிலோ அல்வா பார்சல் கோவைக்கு..தெரிந்தவர்களுக்கு அல்வா கொடுக்கலாம் என்பதால்.....\nகிலோ 140 ரூபாய்....அப்புறம் .சாந்தி அல்வா பெயரில் ஏகப்பட்ட அல்வா கடைகள் இருக்கு... அதே போல்....ஏகப்பட்ட போலிகளும் இருக்கு.பார்த்து வாங்கணும்...\nஇன்னும் இருக்கு..இப்போதைக்கு கொஞ்சம் இடைவெளி...\nLabels: அல்வா, இருட்டுக்கடை, கடலை மிட்டாய், கோவில் பட்டி, கோவை மெஸ், சேவு\nஇருட்டுக்கடை அல்வா மட்டும்தான் இதுவரை ருசிபார்க்கக் கிடைச்சது.\nகடலை மிட்டாய் ஏற்றுமதி உண்டா\n ஆமா... கடலைக்கும் காதலுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிற மாதிரி தெரியுது...\nவேனுமின்னா சொல்லுங்க...உங்க ஊருக்கு அனுப்பறேன்...\nஇன்று நானும் கடலைப் போட்டுள்ளேன் ,நீங்களும் போட்டு உள்ளீர்கள் என் கடலையெயும் கீழே கிளிக்கி பாருங்களேன் \nஇனிப்பான பதிவு பார்சல் அனுப்பி வைக்கவும்\nகோவை மு சரளா //\nஆஹா..எங்க ஊரான கோவில்பட்டிக்கே போய்வந்த அனுபவத்தைத் தருகிறது உங்கள் பதிவு.\nகடலைமிட்டாய் போன்றே 'அமுதா ஸ்வீட்ஸ்' ஸ்டாலில் கிடைக்கும் அல்வா மிக மிக சுவையானது. என்னைப் பொறுத்தவரை திருநெல்வேலி அல்வாவை விடவும் அதிக டேஸ்ட்\nநானும் வி.வி.ஆர் கடையில் கடலை மிட்டாய் சாப்பிட்டு உள்ளேன்.\nஏலக்காய் மணம் வீசும் கடலை மிட்டாய்\nசெங்கோவி சொன்ன அமுதா ஸ்வீட்ஸ்\n//துளசி வேனுமின்னா சொல்லுங்க...உங்க ஊருக்கு அனுப்பறேன்... //\nநீங்க சொன்னதே முட்டாய் தின்ன திருப்தி தந்துருச்சு.\nஅடுத்த முறை இந்தியப்பயணத்தில் கிடைக்குமான்னு பார்க்கலாம். கிடைக்கணும் என்பது கிடைக்காமப் போகாதுதானே:-))))\nஎன்ன ஜீவா இப்படி படங்களைப்போட்டு உடனே சாப்பிட வேண்டும் அப்படீன்னு நினைக்க வைச்சுட்டீங்களே\nஇருட்டு கடைன்னு சொன்னீங்க..ஒரு லைட் எரிஞ்சுகிட்டு இருக்கு. நமக்கும் கடலை மிட்டாய் பார்சல் ரெடியா இருக்கு இல்ல \nசுவையான பதிவு நண்பரே பகிர்ந்தமைக்கு நன்றி\nரசித்து ருசிக்க வைத்த பதிவு\nஇப்படி படங்களை போட்டு நீங்க மட்டும் சாப்பிட்டு வந்துட்டா எப்படி.. எங்களுக்கும் ஒரு பார்சல் ...\nமச்சி, படங்களும் பகிர்வுகளும் அருமை, அல்வா கொடுத்த மேட்டர் சொல்லவே இல்ல..\nகோவை மெஸ் - கோவை பிரியாணி ஹோட்டல், R.S. புரம், கோவை\nசினிமா - விஸ்வரூபம், இலக்கிய சந்திப்பு - 27\nகோவை மெஸ் – ஞானம் காபி பார், கும்பகோணம்\nகோவை மெஸ் - கடலை மிட்டாய் - கோவில்பட்டி\nகோவை மெஸ் - தக்‌ஷின் நவ்ஷிஜான் (Dakshin naushijaan...\nகோவை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா - படங்கள்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20?page=1", "date_download": "2020-12-03T04:33:38Z", "digest": "sha1:7IIZC3RDNOMBQLCFWGKAX74WKNUX7VMV", "length": 4492, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உயிரிழப்பு", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவேலூர்: வெள்ளத்தில் சிக்கி 2500 ...\nஓசூர் காட்டுயானை உயிரிழப்பு - வன...\nஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது;...\n2019 - சாலை விபத்துக்களில் 1 லட்...\nவிஷ வண்டுகள் கடித்து விவசாயி உயி...\nகொரோனா உயிரிழப்பு நேரடி எண்ணிக்க...\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வ...\nகழிவுநீர் சுத்தம் செய்கையில் 3 ஆ...\nமகாராஷ்டிரா கட்டட விபத்து: உயிரி...\n#TopNews கொரோனாவுக்கு எம்.பி உயி...\nகொரோனா பாதிப்பால் 382 மருத்துவர்...\nஇளைஞர்களுக்கு கத்திக்குத்து : ஒர...\nதரங்கம்பாடி அருகே பால் வியாபாரிய...\nகோவையில் மேலும் ஒரு யானை உயிரிழப...\nகேரள நிலச்சரிவு: உயிரிழப்பு 37 ஆ...\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/chennai-super-kings", "date_download": "2020-12-03T04:21:01Z", "digest": "sha1:5D6BL2F7LCY3POYXI3BYAS262IEGJN4F", "length": 10395, "nlines": 124, "source_domain": "tamil.mykhel.com", "title": "Chennai Super Kings News in Tamil | Latest Chennai Super Kings Tamil News Updates, Videos, Photos - MyKhel Tamil", "raw_content": "\nஇப்படி நடக்குமென்று யாருக்கு தெரியும்.. 2020ல் தோனி - ரெய்னாவை பிரித்த அந்த நாள்.. அதிர்ச்சி சம்பவம்\nடெல்லி: 2020ல் கிரிக்கெட் உலகில் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது. அதில் முக்கியமான விஷயம் என்றால் அது ரெய்னா - தோனி உறவில் ஏற்பட்ட கசப்பான சம்பவம்தான். 2020ல...\n ஒரு நியாய தர்மம் வேணாமா மிரள வைத்த ஐபிஎல் அணி.. ஆடிப் போன பிசிசிஐ\nமும்பை : மற்ற ஐபிஎல் அணிகள் வெளிநாட்டில் நடந்த ஐபிஎல் தொடருக்கு குறைந்த அளவில் வீரர்களை அழைத்துச் சென்றன. ஆனால், அந்த ஒரு ஐபிஎல் அணி மட்டும் பெரிய கூ...\nஅவ்ளோதான் மும்பை இந்தியன்ஸ் காலி பிசிசிஐ வைத்த செக்.. சிஎஸ்கே திட்டத���தை கையில் எடுத்த அம்பானி டீம்\nமும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான திட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி 2021 ஐபிஎல் தொடரில் பின்பற்ற உள்ளதாக கூறப்படுகிறது. மும்பை இந்தியன...\nதோனி ராஜினாமா செய்வார்.. அடுத்த சிஎஸ்கே கேப்டன் இவர்தான்.. பரபர சீக்ரெட்டை உடைத்த முன்னாள் கோச்\nமும்பை : 2021 ஐபிஎல் தொடரில் தோனி தான் நிச்சயம் ஆடுவேன் என கூறி உள்ளார். அது ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தது. ஆனால், தோனியுடன் நெருங்கிப் பழகி உள்...\nதோனி சொன்னதுக்கு அர்த்தம் இதுதான் மொத்த வீரர்களையும் வீட்டுக்கு அனுப்பும் சிஎஸ்கே.. அதிரடி திட்டம்\nதுபாய் : 2020 ஐபிஎல் தொடரில் மோசமான தோல்விகளால் துவண்டது சிஎஸ்கே அணி. அப்போது கேப்டன் தோனி \"கோர் டீமை\" மட்டும், அதாவது முக்கிய வீரர்களை மட்டும் தக்க வைத்...\nஇது எப்படி இருக்கு.. ரெய்னாவுக்கு அடிக்கும் லக்.. புது ஐபிஎல் டீமுக்கு கேப்டன்.. செம ட்விஸ்ட்\nதுபாய் : சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடரில் ஆடும் வாய்ப்பை இழந்த நிலையில் அடுத்த சீசனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், அவர் ...\nதோனியும், சிஎஸ்கேவும் செய்த அதே சாதனை.. சாதித்துக் காட்டிய ரோஹித்.. சாதாரண வெற்றி இல்லை\nதுபாய் : 2020 ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இது சாதாரண வெற்றி அல்ல. மும்பை அணியின் ஐந்தாவது ஐபிஎல் கோப்பை என்பதோடு, கடந்த நான...\nகொஞ்சம் பொறுமையா இருங்க.. மும்பை வீரரிடம் நேரடியாக பேசிய தோனி.. என்ன நடந்தது\nதுபாய்: மும்பை அணியின் இளம் வீரர் ஒருவரிடம் சிஎஸ்கே கேப்டன் தோனி சில வருடங்களுக்கு முன் பேசிய விஷயம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. 2020 ஐபிஎல...\n2 வீரர்களுக்கும் குறி.. மும்பை இந்தியன்ஸுக்கு செக் வைக்கும் தோனி.. ஆடிப் போகும் ரோஹித்.. பின்னணி\nதுபாய்: அடுத்த வருட ஐபிஎல் சீசனில் இரண்டு முக்கியமான மும்பை வீரர்களை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். 2020 ஐபிஎல் தொடரை சிஎஸ...\nகங்குலியே சொல்லி விட்டார்.. தோனி திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறது.. சிஎஸ்கேவிற்கு கடைசியாக நல்ல காலம்\nதுபாய்: சிஎஸ்கே அணியில் தோனி திட்டமிட்டபடி சில விஷயங்கள் நடக்க போகிறது. அடுத்த வருட ஐபிஎல் சீசனுக்காக தோனி வகுத்த திட்டங்கள் செயலுக்கு வர வாய்ப்பு ...\nசர்வதேச போட்டிகளில் முத���் விக்கெட் எடுத்து முத்திரை பதித்த நடராஜன்\nதொடர்ந்து சொதப்பும் Top order Batting.. என்ன நடக்குது\nSachin சாதனையை முறியடித்த Kohli.. ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2505967", "date_download": "2020-12-03T04:59:41Z", "digest": "sha1:2NZOJP2PVLK7AI43VUF5FCTCBYFLOFK7", "length": 20769, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா தாக்குதல் தீவிரம்: ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி இழப்பு அபாயம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 89.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ... 1\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 4\n: தமிழருவி மணியன் தகவல் 13\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\n'கொரோனா' தாக்குதல் தீவிரம்: ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி இழப்பு அபாயம்\nகரூர்: உலக நாடுகளில், கொரோனா தாக்குதல் தீவிரமடைந்து வருவதால், கரூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் இருந்து, வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்டவை உள்ளன. இங்கு, ஸ்கிரீன், தலையணை உறைகள், மேஜை விரிப்புகள், கைக்குட்டை, சோபா விரிப்பு, துண்டு உட்பட பல்வேறு வீட்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: உலக நாடுகளில், கொரோனா தாக்குதல் தீவிரமடைந்து வருவதால், கரூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகரூர் மாவட்டத்தில் இருந்து, வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்டவை உள்ளன. இங்கு, ஸ்கிரீன், தலையணை உறைகள், மேஜை விரிப்புகள், கைக்குட்டை, சோபா விரிப்பு, துண்டு உட்பட பல்வேறு வீட்டு உபயோகங்களுக்கான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் உட்பட பல்வேறு ஐரோப்பா நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகி���து. இதன்மூலம் ஆண்டுக்கு, 3,500 கோடி ரூபாய் வரை, அன்னிய செலாவணி வருவாய் ஈட்டி தருகின்றனர். தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, வர்த்தகத்தில் இழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து, கரூர் மாவட்ட ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் செயலாளர் கோபாலகிருஷணன் கூறியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பல நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அதில், கரூரிலிருந்து வீட்டு உபயோக துணி பொருட்கள், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அங்கு, கொரோனா நோய் தாக்கம் காரணமாக, வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. இதனால், சரக்குகளை அனுப்ப முடியாமல், 150 கோடி ரூபாய் அளவில் கன்டெய்னர் மற்றும் கிடங்குகளில் தேங்கியுள்ளன. இதுமட்டுமின்றி வரும், மூன்று மாதங்களுக்கு, 500 கோடி ரூபாய் அளவிற்கு கிடைக்கும் ஆர்டர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்கம் குறைந்தால் மட்டுமே தொடர்ந்து ஆர்டர்கள் கிடைக்கும். எனவே, தொழிலாளர்களின் பி.எப்., இ.எஸ்.ஐ. ஆகியவற்றை செலுத்த, ஆறு மாதங்களுக்கு விலக்களிக்க வேண்டும். ஏற்றுமதி கடன்களுக்கு வட்டி தள்ளுபடி, அபராதம் இல்லாமல் தவணை நீடித்து தர வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் அளவில் வங்கிகள் மூலம், முன் பணம் வழங் சலுகை அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉற்பத்தி அதிகரிப்பால் கோரை விலை சரிவு: கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை\n'கொரோனா' வைரஸ் பரவல் தடுக்க 'அலர்ட்':தாமாக முன்வந்து கடைகள் அடைப்பு(1)\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல��லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉற்பத்தி அதிகரிப்பால் கோரை விலை சரிவு: கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை\n'கொரோனா' வைரஸ் பரவல் தடுக்க 'அலர்ட்':தாமாக முன்வந்து கடைகள் அடைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538637", "date_download": "2020-12-03T05:01:04Z", "digest": "sha1:4DRGHIREVVA7UGQGZDID4PWTW2OPQYBI", "length": 19977, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "மத்திய அரசின் அறிவிப்பு பெரிய பூஜ்ஜியம்..: மம்தா| Centre's economic package a 'big zero', it has nothing for states: Mamata | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 89.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ... 1\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 4\n: தமிழருவி மணியன் தகவல் 13\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nமத்திய அரசின் அறிவிப்பு 'பெரிய பூஜ்ஜியம்..': மம்தா\nகோல்கட்டா: பொருளாதார மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு பொருளாதார திட்டம், பெரிய பூஜ்ஜியம் எனவும், மாநிலங்களுக்கு அதில் எதுவும் இல்லை எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்களுக்கான விரிவான அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு 'ஒரு பெரிய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோல்கட்டா: பொருளாதார மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு பொருளாதார திட்டம், பெரிய பூஜ்ஜியம் எனவும், மாநிலங்களுக்கு அதில் எதுவும் இல்லை எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்களுக்கான விரிவான அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு 'ஒரு பெரிய பூஜ்ஜியம்' என மம்தா விமர்சித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மம்தா கூறியதாவது: கொரோனா பாதிப்பில், மத்திய அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது. அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார சிறப்பு திட்டத்தால், மக்கள் நிவாரணம் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இது ஒரு பூஜ்ஜியம்.\nநிதி பற்றாக்குறையால் வாடும் மாநிலங்களுக்கு மத்திய அரசு எதையும் வழங்கவில்லை. திட்டத்தில், மாநில அரசுகளுக்கு எதுவும் அறிவிப்பில்லை. கூட்டாட்சி முறையை மத்திய அரசு தகர்க்க முயற்சிக்கிறது. திட்டத்தில் அமைப்புசாரா துறை, பொதுச் செலவு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குவது குறித்து எந்த அறிவிப்பு���் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிங்கப்பூரில் புதிதாக 675 பேருக்கு கொரோனா\nகர்நாடகா,ஒடிசா மாநிலங்களில் பஸ் போக்குவரத்து துவக்கம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅந்த பெரிய பூஜ்ஜியத்துக்குள்ளேதான் ராஜ்யம் நடக்கிறது மம்தா அவர்களே. அறிவாற்றல் உள்ளவர்களால் தான் அதைப்பற்றி உணர முடியும். மற்றவர்களுக்கு @ எதிரிகளுக்கு தெரியாது தான் பயன் கள்.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ���கியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிங்கப்பூரில் புதிதாக 675 பேருக்கு கொரோனா\nகர்நாடகா,ஒடிசா மாநிலங்களில் பஸ் போக்குவரத்து துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/11/blog-post_819.html", "date_download": "2020-12-03T04:25:28Z", "digest": "sha1:A7CW4LSBRMKDQ4SK7DKN5OATBFOBQ2DD", "length": 6324, "nlines": 45, "source_domain": "www.madawalaenews.com", "title": "வடக்கு மற்றும் கிழக்கில் தாழமுக்கம். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nவடக்கு மற்றும் கிழக்கில் தாழமுக்கம்.\nவங்காள விரிகுடாவின் தென் கிழக்குப் பகுதியில் காணப்பட்ட\nதளம்பல் நிலையானது தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது.\nஇது மேலும் தீவிரமடைந்து அடுத்துவரும் 24_48 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த தாழ் அமுக்கமானது எதிர்வரும் 24 ம் திகதியளவில் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையினூடாக மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும்.\nஇதன் தாக்கத்தின் காரணமாக குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதுடன் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையிலும் காணப்படும்.\nவடக்கு மற்றும் கிழக்கு கடல் பிராந்தியங்களிலும் அத்துடன் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களிலும் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் மணித்தியாலத்திற்கு 50_60 km இலும் கூடிய வேகத்தில் காற்று வீசும்.\nஇந்த தாழ் அமுக்கமானது மேலும் தீவிரமடையும் பட்சத்தில் காற்றின் வேகமானது மேலும் அதிகரிக்கலாம்.\nஎதிர்வரும் 23_25 ம் திகதி வரையான காலப்ப���ுதியில் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையை அண்மித்த கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2_3 m உயரத்திற்கு மேலெளக்கூடும்.\nஇக் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 150 mm இலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாடு முழுவதிலும் மணித்தியாலத்திற்கு 40_50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்துவீசக்கூடும்.\nஆனபடியினால் கடல்சார் ஊழியர்களும் மீனவ சமூகத்தினர்களும் இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.\nஅரசாங்கம் என்ற ரீதியில் நாம் மிகவும் கவலையடைகிறோம்.\n5 குடும்பங்கள் கோவிட் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சவப்பெட்டிகளை வழங்க மறுத்தன.\nதன்னை நிரூபிக்கப் போராடும் சிராஸ்..\nகண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.\nகொவிட்- 19 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு: இன்று நடந்தது என்ன - ஒரு சிறு பார்வை.\nமூன்று பிரதேசங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் \nபுர்கா அணிந்து சுற்றித்திரிந்த ஆண் ஒருவர் தெஹிவலையில் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/11/qMVssK.html", "date_download": "2020-12-03T03:40:34Z", "digest": "sha1:33LRZPOQTYBIKOD4JHOHXSYXFSRKIGMZ", "length": 12793, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "சாணார்பட்டி அருகே மழை வேண்டி அரச, வேப்ப மரத்திற்கு திருமணம் செய்த பொதுமக்கள்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nசாணார்பட்டி அருகே மழை வேண்டி அரச, வேப்ப மரத்திற்கு திருமணம் செய்த பொதுமக்கள்\nசாணார்பட்டி அருகே மழை வேண்டி அரச, வேப்ப மரத்திற்கு திருமணம் செய்த பொதுமக்கள்\nதிண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மழை வேண்டி அரச மற்றும் வேப்ப மரத்திற்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்து வழிபாடு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கம்பளிபட்டி ஊராட்சியில் மழை வேண்டியும், வேகமாக பரவிவரும் பலவித நோய்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும் அங்குள்ள காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.\nபின்னர் கோவில் முன் உள்ள அரச மரம் மற்றும் வேப்ப மரத்திற்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அரசமரத��தை மணமகனாகவும் வேப்பமரத்தை பெண்ணாகவும் பாவித்து வேட்டி சேலை கட்டி மாலை அணிவித்து வேதமந்திரம் ஓத திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் மழை குறைந்து வரும் போதும் இது போன்ற வழிபாடுகள் பல காலமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நிலை நிலவி வருகிறது.மேலும் மக்கள் பல்வேறு நோய்களில் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் நோயின்றி வாழவும் வளம் பெறுவோம் இந்த வழிபாடு நடத்தப்பட்டது என்றனர். நிகழ்ச்சியில் ஊர் நிர்வாகிகள் நீலமேகம், பழனிமுத்து ,சர்க்கரை பெற்றோர் ஆசிரியர் கழக சங்க,ஊராட்சி செயலர் லோகு, தலைவர் கணேசன், வியாபார சங்கத்தில் சௌந்தராஜன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்ப���னியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/football/116464-singapore-young-man-has-been-killed-by-food-poison", "date_download": "2020-12-03T03:37:28Z", "digest": "sha1:7KDPFB2WTQBL4FFRKVJN2ARAD5CLHS5R", "length": 11285, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "சிங்கப்பூர் தமிழர் மரணம்! - விமானத்தில் வழங்கிய நூடுல்ஸ் காரணமா? | Singapore young man has been killed by food poison", "raw_content": "\n - விமானத்தில் வழங்கிய நூடுல்ஸ் காரணமா\n - விமானத்தில் வழங்கிய நூடுல்ஸ் காரணமா\n - விமானத்தில் வழங்கிய நூடுல்ஸ் காரணமா\nவிமானப் பயணிகளுக்கு வழங்கப்படும் நூடுல்ஸை சாப்பிட்ட சிங்கப்பூர் தமிழர் ஒருவர் மரணமடைந்த சம்பவம், பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nசிங்கப்பூரைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் சுமன், சிங்கப்பூர் தமிழரான இவரின் மூதாதையர்கள், மூன்று தலைமுறைக்கு முன்பு இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் சென்றவர்கள். தற்போது சிங்கப்பூர் குடியுரிமைபெற்றுள்ள இவர், சிங்கப்பூர் ஆளும் கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில், இவர் மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம்செய்யத் திட்டமிட்டதுடன், கடந்த 7-ம் தேதி சிங்கப்பூரிலிருந்து விமானம்மூலம் திருச்சி வந்துள்ளார். அடுத்து, திருச்சி மண்ணச்சநல்லூரை அடுத்த நொச்சியத்தில் இருக்கும் அவரின் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவர் வயிற்று வலியால் தவித்ததாகக் கூறப்பட்டது. தான் விமானத்தில் வந்தபோது நூடுல்ஸ் கொடுக்கப்பட்டதாகவும், அதைச் சாப்பிட்டதிலிருந்து அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுவருவதாகவும் சுமன் தன்னுடைய நண்பரிடம் கூறியுள்ளார்.\nஇதையடுத்து சுமன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்றுவந்தார். ஆனால், அவருக்கு வயிற்றுவலி சரியாகவில்லை. இந்நிலையில் சுமனுக்கு நேற்று மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டார். அடுத்த சில மணித்துளிகளில் அவர் மயக்கமடைந்து சுயநினைவை இழந்தார். மயங்கிய நிலையில் இருந்த சுமனை அவருடைய நண்பர்கள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்த��ர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுமன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.\nஇதுகுறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் எஸ்.ஐ., மோகன்ராஜ் தலைமையிலான போலீஸார், மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தியதுடன், சுமன் உடலை மருத்துவப் பரிசோதனை செய்திட பரிந்துரைசெய்தனர். அடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், சுமன் விமானத்தில் சாப்பிட்ட நூடுல்ஸே அவருக்கு எமனாக மாறியதா அல்லது வேறு காரணமா என்பதுகுறித்து விசாரித்துவருகின்றனர்.\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21546/", "date_download": "2020-12-03T03:48:43Z", "digest": "sha1:ZFQUPJTRD6QEUWPXJSIHBUR5QCOJ55RM", "length": 19032, "nlines": 271, "source_domain": "www.tnpolice.news", "title": "தூத்துக்குடியில் பள்ளிக்கூடத்தை சேதப்படுத்திய 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை – POLICE NEWS +", "raw_content": "\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரி��் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nதூத்துக்குடியில் பள்ளிக்கூடத்தை சேதப்படுத்திய 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nதூத்துக்குடி : காயல்பட்டினம், தீவு தெருவில் வாடகை கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது. அந்த கட்டிடத்திற்கான வாடகை பணத்தை காயல்பட்டினம், தீவு தெருவைச் சேர்ந்த முகமது பரூக்(67/13) என்பவர் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் பெற்றுவந்தார்.\nஇந்நிலையில் வாடகை பணம் மற்றொருவருக்கு மாற்றி வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முகமது பரூக் 09.06.2013 அன்று தனது நண்பர்களான பேயன்விளையை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(35), கீழ லட்சுமிபுரத்தைச் சேர்ந்த மலைமேகம்(53) ஸ்ரீதரன்(44) மற்றும் காயல்பட்டினம், தங்க பண்டகசாலை தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ்(35) ஆகியோருடன் சென்று அந்தப் பள்ளிக்கு சென்று பள்ளியில் உள்ள முக்கிய ஆவணங்களை தீயிட்டுக் கொளுத்தி சேதப்படுத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. ஏசுவடியான் பொன்னம்மாள்(59) அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முகமது பரூக் இறந்துவிட்டார்.\nஇந்நிலையில் 25.11.2019 அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. கௌதமன் குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியன், மலைமேகம், ஸ்ரீதரன் மற்றும் அந்தோணிராஜ் ஆகிய 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 13,500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.\nஇவ்வழக்கில் துரிதமாக விசாரணை செய்த காவல் ஆய்வாளர் திரு.முத்து சுப்பிரமணியன் (தற்போது சிப்காட் காவல் நிலையத்தில் உள்ளார்) மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திரு.மார்டின் பாஸ்கர் ஆகியோரை தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.\nகாஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட மாணவர் காவல் படை மாணவர்கள்\n134 காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலுள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்ந���லை பள்ளியைச் சேர்ந்த மாணவர் காவல் படை மாணவர்கள் இன்று மாவட்ட […]\nதொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை திரும்பப் பெறச் செய்த திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்\nகுழந்தை தொடர்பான புகார்களுக்கு புதிய ஏற்பாடு, SP அசத்தல்\nகிருமி நானிசி தெளித்த சார்பு ஆய்வாளர் அசோக்குமார், பொதுமக்கள் பாராட்டு\nமதுரை ADSP ஏற்பாட்டில் 210 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்\nமது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nஇராமநாதபுரத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,998)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,367)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,132)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,879)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,787)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,778)\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood/152355-avengers-end-game-trailer-is-out", "date_download": "2020-12-03T04:21:47Z", "digest": "sha1:4HY37QYXQFOIKX24HYOOSM2WNF32VSEM", "length": 9541, "nlines": 168, "source_domain": "cinema.vikatan.com", "title": "மீண்டும் ஆரம்பிப்போம்... அந்த குட்டி இறுதி சர்ப்ரைஸ்... வெளியானது #AvengersEndGameன் டிரெய்லர் #WhateverItTakes | Avengers: End Game trailer is out!", "raw_content": "\nமீண்டும் ஆரம்பிப்போம்... அந்த குட்டி இறுதி சர்ப்ரைஸ்... வெளியானது #AvengersEndGameன் டிரெய்லர் #WhateverItTakes\nமீண்டும் ஆரம்பிப்போம்... அந்த குட்டி இறுதி சர்ப்ரைஸ்... வெளியானது #AvengersEndGameன் டிரெய்லர் #WhateverItTakes\nமீண்டும் ஆரம்பிப்போம்... அந்த குட்டி இறுதி சர்ப்ரைஸ்... வெளியானது #AvengersEndGameன் டிரெய்லர் #WhateverItTakes\nஇந்த வருடத்தின் அதிக எதிர்��ார்ப்புள்ள படமான 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்'மின் ட்ரெய்லர், சற்று நேரத்திற்கு முன்பு வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியான 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' படத்தில் வில்லன் தானோஸ் வெற்றிபெற, அண்டத்தின் பாதி மக்கள்தொகை மறைந்து போனது. இதில், பல சூப்பர் ஹீரோக்களும் அடங்குவர். இந்த நிலையில், வான்வெளியில் தனியாக சிக்கிக்கொண்டிருக்கும் அயர்ன்மேன் என்ன ஆனார்... கேப்டன் அமெரிக்காவின் தலைமையில் மீதம் இருக்கும் அவெஞ்சர்ஸ் என்ன செய்யப்போகிறார்கள் போன்ற பல கேள்விகளுக்கான விடை என்னவெனத் தெரிந்துகொள்ள, தற்போது உலகமெங்கும் ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.\nஇந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளிவந்தது. அதற்குப்பின், சிறிய ப்ரோமோ வீடியோ ஒன்றும் வெளியானது. 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' என்ற பெயரும் முந்தைய ட்ரெய்லருடன் உறுதியானது. கடந்த வாரம் கேப்டன் மார்வெல் படம் வெளியாகி, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்தப் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. கேப்டன் மார்வெலின் பங்கு இருக்கும் என படத்தின்மூலம் தெரியவந்துள்ளதால், அவரின் காட்சிகளும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. மேலும் 'அயர்ன்மேன்', 'கேப்டன் அமெரிக்கா' என மீதியிருக்கும் அவெஞ்சர்களின் கடந்த காலத்தை நினைவுபடுத்துவதாக இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது. இத்துடன், ஒரு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது மார்வெல். இந்தப் படம், வரும் ஏப்ரல் 26-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஆச்சர்யங்களை இன்னும் தக்கவைக்க, இந்தப் படத்தில் இருக்கப்போகும் நபர்கள் என்பது போல் ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். கேப்டன் மார்வெல் முதல் முறையாக போஸ்டரில் இணைந்து இருக்கிறார்.\nடிரெய்லரில் வரும் Whatever It Takes வசனமும், அதற்கான பின்னணி இசையும் நம்மை படம் பார்க்க இன்னும் அதிகமாய் தூண்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T04:33:25Z", "digest": "sha1:43JBTZAPIKAM7WCHIWBFDDFAQTQOBAHD", "length": 10800, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்பாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் A. ஜான் லூயிஸ், இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 6 சதுர கிலோமீட்டர்கள் (2.3 sq mi)\nசெம்பாக்கம் (ஆங்கிலம்:Sembakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.[3]\nசெம்பாக்கம் நகராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 60 கிமீ; தாம்பரத்திலிருந்து 5 கிமீ; சென்னையிலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது.\nசெம்பாக்கம் நகராட்சி, தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகராட்சி 11,668 வீடுகளும், 45,356 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 92.52% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]\nதேர்வுநிலை பேரூராட்சியாக இருந்த செம்பாக்கம், 2013-ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[6]செம்பாக்கம் நகராட்சியில் செம்பாக்கம், இராஜகீழ்பாக்கம் மற்றும் கௌரிவாக்கம் பகுதிகள் கொண்டது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nசெங்கல்பட்டு வட்டம் · மதுராந்தகம் வட்டம் · திருக்கழுகுன்றம் வட்டம் · திருப்போரூர் வட்டம் · செய்யூர் வட்டம் · பல்லாவரம் வட்டம் · தாம்பரம் வட்டம் · வண்டலூர் வட்டம் (புதியது) ·\n. செங்கல்பட்டு . மறைமலைநகர் . பல்லாவரம் . அனகாபுத்தூர் . தாம்பரம் . செம்பாக்கம் . மதுராந்தகம்\n. அச்சரப்பாக்கம் . திருக்கழுகுன்றம் . மதுராந்தகம் . சித்தாமூர் . தாமஸ் மலை . காட்டாங்கொளத்தூர் . திருப்போரூர் . லத்தூர்\n.திருக்கழுகுன்றம் .அச்சரப்பாக்கம் . திருநீர்மலை . சிட்லப்பாக்கம் . திருப்போரூர் . இடக்கழிநாடு . மாதம்பாக்கம் . மாமல்லபுரம் . நந்திவரம்-கூடுவாஞ்சேரி . பீர்க்கன்கரணை . பெருங்களத்தூர் . கருங்குழி\nபல்லாவரம் · தாம்பரம் · செங்கல்பட்டு · திருப்போரூர் · செய்யூர் · மதுராந்தகம் · காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி\nசெங்கல்பட்டு மாவட்ட ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2020, 07:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக��கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/tea", "date_download": "2020-12-03T04:13:46Z", "digest": "sha1:MNXJBN5KOBBLELIDJ2PT3KORHRZNC7P2", "length": 10988, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "Tea In Tamil | Tea Tips, Benefits, Uses, Side Effects, Remedies In Tamil - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்க படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இந்த உணவுகளை மற்றும் பானங்களை குடிச்சா என்னாகும் தெரியுமா\nஅபாயகரமான காற்றுமாசு, உலகளாவிய தொற்றுநோய் மற்றும் கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களால் சூழப்பட்டிருக்கும் ஒரு நேரத்தில், நமது உடல்நலம் மற்றும...\nசர்க்கரை அளவை குறைத்து மாரடைப்பு ஏற்படாம தடுக்க இந்த பொருளை தினமும் உங்க உணவில் சேர்த்துக்கோங்க...\nஇஞ்சி வேர் பொதுவாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இஞ்சி நம் உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையையும், நறுமணத்தையும் தருகி...\n நீங்க தினமும் டீ குடிப்பீங்களா அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க...\nநீரிழிவு நோயாளிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் என்று வரும்போது பொதுவாக வரையறுக்கப்பட்ட தேர்வுகள் வழங்கப்படுகின்றன. நீரிழிவு நோயாளி தினமும் குறைந்...\nஉங்க தொண்டையில இந்த பிரச்சனையா கொரோனானு நினைச்சி பயப்படுறீங்களா இந்த ஒரு டீ போதும் சரிபண்ண...\nதொண்டை புண் யாருக்கும் கடினமான நேரத்தை தரும். இது தொண்டையை எரிச்சலூட்டுவது மட்டுமல்லாமல், வலியையும் சேர்த்துக் கொள்ளலாம். கொரோனா வைரஸ் சாதாரண சளி, ...\n உங்க விந்துணுக்கள் தொடர்பான அனைத்து பிரச்சனையும் தீர்க்க இந்த ஒரு டீ போதுமாம்...\nபார்லி தேநீர் கிழக்கு ஆசிய பிராந்தியங்களான ஜப்பான், கொரியா மற்றும் தைவான் போன்ற நாடுகளில் பரவலாக நுகரப்படும் ஒரு பிரபலமான மூலிகை பானமாகும். பார்லி...\nவெறும் வயித்துல இந்த ஆயுர்வேத உணவுகள சாப்பிட்டீங்கனா... உங்க உடல் எடை வேகமா குறையுமாம்...\nஉடல் எடையை குறைப்பது எளிதான வேலை அல்ல. சரியான உணவை உட்கொள்வதிலிருந்து தவறாமல் உடற்பயிற்சி செய்வது வரை, அந்த கூடுதல் கிலோவைக் குறைக்க உங்கள் நேரமும...\nசாப்பிட்டவுடன் இந்த செயல்களை தெரியாம கூட செஞ்சிராதீங்க... இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து...\nஆரோக்கிய வாழ்விற்கு ஆரோக்கியமான உணவுகளே அடிப்படையாகும். ஆரோக்கியமாக சாப்பிடுவது மட்டுமே உங்களை ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் வைத்திருக்க முடியு...\nஇந்த மசாலா பொருளில் தயாரிக்கப்படும் டீ உங்க உடல் எடையை எவ்வளவு சீக்கிரமா குறைக்கும் தெரியுமா\nமசாலாப் பொருட்களின் மருத்துவ குணங்களைப் பற்றி நாம் பேசும்போது, கருப்பு மிளகு பற்றி கண்டிப்பாக நாம் பேச வேண்டும். இந்தியில் காளி மிர்ச் என்றும் அழை...\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம்... அவர்கள் நீண்ட காலம் பூமியில் வசிக்க காரணம் இதுதான்...\nஜப்பானிய மக்களின் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம். மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிடும்போது ஜப்பானியர்களின் ...\nமுட்டை சாப்பிடும்போது இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியமான முட்டை ஆபத்தானதாக மாறும்...\nசரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்வதுதான் உங்களை ஆரோக்கியமான நபராக மாற்றும். இருப்பினும், எந்தவொரு உணவு கலவையும் தவறாக இருந்தால், அது உங்கள் உடல...\nஆஸ்துமா நோய் உள்ளவங்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனையை சரி செய்ய இத குடிங்க போதும்...\nதேநீர் நம் வாழ்வில் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டது. காலையில் ஒரு கப் சூடான தேநீர் இல்லாமல் பலரது நாட்கள் முழுமையடையாது. மக்கள் மன அழுத்தத்தைக் க...\nகிரீன் டீ Vs பிளாக் காபி- இதுல எது உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவுதுனு தெரியுமா\nஎடையைக் குறைக்க முயற்சிக்கும் மக்களுக்கு கிரீன் டீ மற்றும் பிளாக் காபி இரண்டும் சிறந்த பானங்கள். இரண்டு பானங்களும் தேநீர் மற்றும் காபிக்கு ஆரோக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/audi-r8-2012-2015-specifications.htm", "date_download": "2020-12-03T04:08:14Z", "digest": "sha1:EHQFS7CJ62ZKRFHFJUMGD2BICC7E2PI2", "length": 17596, "nlines": 347, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி க்யூ8 2012-2015 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஆடி க்யூ8 2012-2015சிறப்பம்சங்கள்\nஆடி க்யூ8 2012-2015 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆடி க்யூ8 2012-2015 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 8.06 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 5.03 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 4163\nஎரிபொருள் டேங்க் அளவு 75\nஆடி க்���ூ8 2012-2015 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nஆடி க்யூ8 2012-2015 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை v-type பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 7 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 75\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro வி\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் & reach\nஸ்டீயரிங் கியர் வகை rack & panion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 110\nசக்கர பேஸ் (mm) 2650\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஆடி க்யூ8 2012-2015 அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா க்யூ8 2012-2015 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T04:17:38Z", "digest": "sha1:FCRBEWTKEPBI67JNKXAIBDOSPSVYNSL3", "length": 151318, "nlines": 479, "source_domain": "thowheed.org", "title": "அர்த்தமுள்ள இஸ்லாம் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nநூலின் பெயர்: அர்த்தமுள்ள இஸ்லாம்\n அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணையதளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காக யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.\nஇன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.\nசில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன. மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.\nஇஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.\nபிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.\nஇவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகி��ோம்.\nதாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.\nஉலகில் உள்ள மதங்களில் இஸ்லாம மிகச் சிறந்த மார்க்கமாகத் திகழ்கிறது.\nஆனால் இந்த மார்க்கம் எப்படிச் சிறந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் திகழ்கிறது என்பதை முஸ்லிமல்லாதவர்களும் முஸ்லிம்களில் பலரும் அறியாமல் உள்ளனர்.\nகடவுளின் பெயரால் மனிதன் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதும்,\nகடவுளின் பெயரால் பொருளாதாரத்தைச் சீரழிப்பதும்,\nகடவுளின் பெயரைச் சொல்லி மனிதர்களைக் கொடுமைப்படுத்துவதும்,\nகடவுளுக்கும் மனிதனுக்குமிடையில் இடைத் தரகர்களை ஏற்படுத்தி சுரண்டுவதும்,\nகடவுளின் பெயரால் மனிதனின் சுய மரியாதைக்கு வேட்டு வைப்பதும்\nஇன்னும் இது போன்ற காரணங்களால் தான் மதங்கள் வெறுக்கப்படுகின்றன.\nஆனால் இஸ்லாம் இந்த விமர்சனங்களுக்கு எவ்வாறு அப்பாற்பட்டு விளங்குகிறது என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிவழியில் தெளிவு படுத்துவதுடன் அறிவுப்பூர்வமான வாதங்களையும் எடுத்து வைக்கும் சிறந்த நூல்.\nமுஸ்லிம் அல்லாத நண்பர்களுக்கு இஸ்லாத்தை எளிதில் புரிய வைக்கும் நூல்\nஉலகில் உள்ள எல்லா மதங்களும் அர்த்தமுள்ள தத்துவங்கள் என்றே தம்மைப் பற்றிக் கூறிக் கொள்கின்றன.\nஆனால், சிந்தனையாளர்களின் பார்வையில் எல்லா மதங்களும் அர்த்தமற்றவையாகத் தோற்றமளிக்கின்றன.\nமதங்கள் யாவும் அர்த்தமற்றவை என்று கூறும் சிந்தனையாளர்கள் அறிவுபூர்வமான சில வாதங்களை முன் வைத்து வாதிடுகின்றனர்.\nஇந்த நிலையில் ஒரு மதம் அர்த்தமுள்ளதா அல்லவா என்பதை முடிவு செய்ய வேண்டுமானால் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வாதத்துக்கும் அறிவுபூர்வமான மறுப்பை அந்த மதம் எடுத்து வைக்க வேண்டும்.\nமேலும் வலிமையான வாதங்களை முன் வைத்து தன்னிடம் அர்த்தமுள்ளது என்பதையும் அந்த மதம் நிரூபிக்க வேண்டும்.\nவலிமையான வாதங்களை முன் வைக்காமல், மாற்றுக் கருத்துடையோரின் வலுவான சான்றுகளையும் மறுக்காமல் தன்னை அர்த்தமுள்ள தத்துவமாக ஒரு மதம் கூறிக் கொண்டால் அதில் உண்மை இல்லை என்றே சிந்தனையாளர்கள் வருவார்கள்.\nஅரிசி மாவில் கோலம் போடுவத��ல் எறும்புகளுக்கு அது உணவாக அமையும்,\nநெற்றியில் விபூதி பூசினால் தலையில் உள்ள நீரை அது உறிஞ்சும்\nஎன்பது போன்ற பதில்களால் சிந்தனையாளர்களின் வலிமையான கேள்வியில் உள்ள நியாயத்தை மறைத்து விட முடியாது.\nஅஸ்திவாரம் இல்லாமல் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது என்று விமர்சனம் செய்யும் போது சுவற்றுக்கு அடிக்கப்பட்ட வண்ணம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பதில் கூற முடியாது. விழுந்து விடக் கூடிய கட்டடத்தின் சுவர் எந்த வண்ணத்தில் இருந்தாலும் பயன் இல்லை என்றே சிந்தனையாளர்கள் நினைப்பார்கள்.\nமதங்கள் அர்த்தமற்றவை எனக் கூறுவோர் அஸ்திவாரம் பற்றியும், அடிப்படைக் கொள்கைகள் பற்றியும் தான் கேள்வி எழுப்புகிறார்கள்.\nஎனவே ஒரு மதம் தன்னை அர்த்தமுள்ள தத்துவம் என்று கருதினால் எழுப்பப்படும் எதிர்க் கேள்விகளை உரிய முறையில் எதிர்கொள்வது அவசியம்.\nநாமறிந்த வரை இஸ்லாம் தவிர எந்த மதமும் எதிர்க் கேள்விகளை உரிய விதத்தில் அணுகவில்லை.\nமதங்கள் அர்த்தமற்றவை எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் நியாயமான அனைத்துக் கேள்விகளுக்கும் அதை விட நியாயமான விடையை இஸ்லாம் அளிக்கின்றது.\n1. கடவுளின் பெயரால் தன்னையே துன்புறுத்துதல்\nமதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மனிதர்கள் பல வகைகளிலும் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்கின்றனர்.\nபக்தியின் பெயரால் மக்கள் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வதை மதவாதிகள் ஊக்குவிக்கின்றனர்.\nமனிதனைத் துன்பத்தில் ஆழ்த்தும் நடவடிக்கைகள் எப்படி அர்த்தமுள்ளவையாக இருக்கும்\nநெருப்பை வளர்த்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அதில் நடந்து செல்லுதல்,\nநாக்கிலும், கன்னங்களிலும் சிறு ஈட்டியைக் குத்திக் கொள்ளுதல்,\nசாட்டையால் தம்மைத் தாமே அடித்துக் காயப்படுத்திக் கொள்ளுதல்\nகுளிரிலும், வெயிலிலும் செருப்பு கூட அணியாமல் கால் நடையாக பல மைல் தூரம் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லுதல்,\nவெடவெடக்கும் குளிரில், குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் கோவிலைச் சுற்றி வருதல்,\nகரடு முரடான தரைகளில் ஆண்களும், பெண்களும் உருளுதல்,\nதமது தலையில் தேங்காய் உடைத்து காயப்படுத்திக் கொள்ளுதல்,\nபடுத்திருக்கும் பெண்கள் மீது பூசாரி நடந்து செல்லுதல்,\nசிறுவர்களை மண்ணுக்குள் உயிருடன் புதைத்து விட்டு வெளியே எ��ுத்தல்,\nஇயற்கையான உணர்வுகளுக்கு எதிராகத் துறவறம் பூணுதல்,\nஆடைகளைத் துறந்து விட்டு நிர்வாணமாக அலைதல்\nஇன்னும் இது போன்ற நடவடிக்கைகளின் காரணமாகவே மதங்கள் அர்த்தமற்றவை என்று சிந்தனையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.\nகருணையே வடிவான கடவுள் மனிதனைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவனா\nமற்றவர்களால் தனக்குத் துன்பங்கள் ஏற்படக் கூடாது என்று கவனமாகச் செயல்படும் மனிதன் தனக்குத் தானே தீங்குகளை மனமுவந்து வரவழைத்துக் கொள்கின்றானே இந்த அளவுக்கு மனிதனின் சிந்தனையை மதங்கள் மழுங்கடித்து விட்டனவே இந்த அளவுக்கு மனிதனின் சிந்தனையை மதங்கள் மழுங்கடித்து விட்டனவே என்று சிந்தனையாளர்களுக்கு ஏற்படும் கோபத்தின் விளைவு தான் மதங்கள் அர்த்தமற்றவை என்ற விமர்சனம்.\nஇஸ்லாம் மார்க்கம் இது போன்ற எந்த நடவடிக்கைகளையும் ஆதரிக்கவில்லை.\nஆதரிக்காதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாகவும் இஸ்லாம் எதிர்க்கின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) காலத்து மக்கள் தமக்கு துன்பங்கள் நேரும் போது தமது ஆடைகளைக் கிழித்துக் கொள்வார்கள். தமது கன்னத்தில் அறைந்து கொள்வார்கள். இந்தச் செயலைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்கள்.\nகன்னங்களில் அடித்துக் கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், மடத்தனமான வார்த்தைகளைக் கூறுபவனும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்லர்.\nதன்னைத் தானே ஒருவன் வேதனைப்படுத்திக் கொண்டால் அவனுக்கும், இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகப் பிரகடனம் செய்தார்கள்.\nஒரு முதியவர் தனது இரு புதல்வர்களால் நடத்திச் செல்லப்பட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். ஏன் இவர் நடந்து செல்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார் என விடையளித்தனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது என்று கூறி விட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.\nநூல்: புகாரி 1865, 6701\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் (பள்ளிவாசலில்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரைப் பற்றி விசாரித்த போது அவரது பெயர் அபூ இஸ்ராயீல்; (நாள் முழுவதும்) உட்காராமல் வெயிலில் நிற்பதாகவும், எவரிடமும் பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் இவர் நேர்ச்சை செய்திருக்கிறார் என்று மக்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பேசச் சொல்லுங்கள் நிழலில் அமரச் சொல்லுங்கள் நோன்பை மட்டும் அவர் முழுமைப்படுத்தட்டும் என்று கட்டளை பிறப்பித்தார்கள்.\nகடவுளின் அன்பைப் பெறலாம் என்பதற்காக இது போன்ற சிறிய அளவிலான துன்பத்தைக் கூட தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறி விட்டார்கள்.\nபொதுவாக மக்கள் அனைவரும் துறவறம் பூணுவதில்லை என்றாலும் அது உயர்ந்த நிலை என்று மக்கள் நினைக்கிறார்கள். மதகுருமார்கள் போன்ற தகுதியைப் பெற்றவர்கள் துறவறம் பூணுதல் நல்லது என நம்புகிறார்கள். துறவறம் பூணாதவர்களை விட துறவறத்தைப் பூண்டவர் உயர்ந்தவர் என்றும் மக்கள் நம்புகின்றனர்.\nஆனால் இஸ்லாம் இதையும் எதிர்க்கிறது.\nகடவுளுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதாக ஒருவர் எண்ணிக் கொண்டு துறவறம் பூணுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உஸ்மான் என்ற தோழர் இருந்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் பூணுவதற்கு அனுமதி கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளிக்க மறுத்து விட்டனர். அவருக்கு அனுமதி அளித்திருந்தால் நாங்களும் ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு தோழர் ஸஅது பின் அபீவக்காஸ் கூறுகிறார்.\nஆண்மை நீக்கம் செய்து கொள்ள சிலர் அனுமதி கேட்ட போது ஏக இறைவனை நம்பியவர்களே அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்ததை நீங்கள் தடை செய்து கொள்ளாதீர்கள் என்ற திருக்குர்ஆன் வசனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை விசாரித்து அறிவதற்காக மூன்று பேர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரிடம் வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் பற்றி அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் (எதிர்பார்த்ததை விட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறைவாக இருப்பதாகக் கருதினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) எங்கே நாம் எங்கே அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். (எனவே அவர்கள் குறைந்த அளவு வணக்கம் செய்வது போதுமானது) என்று தமக்குள் கூறிக் கொண்டார்கள். அம்மூவரில் ஒருவர் நான் என்றென்றும் இரவில் தொழுது கொண்டிருப்பேன் எனக் கூறினார். இன்னொருவர் நான் ஒரு நாள் விடாது நோன்பு நோற்று வருவேன் என்றார். மற்றொருவர் நான் பெண்களை விட்டு அறவே விலகியிருக்கப் போகிறேன்; திருமணமே செய்யப் போவதில்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மூவரிடமும் சென்று இப்படியெல்லாம் பேசிக் கொண்டவர்கள் நீங்கள் தாமா அறிந்து கொள்ளுங்கள் நான் உங்களை விட இறைவனை அதிகம் அஞ்சுபவன். அப்படி இருந்தும் நான் (சில நாட்கள்) நோன்பு நோற்கிறேன். (சில நாட்கள்) நோன்பு நோற்காமலும் இருக்கிறேன். (சிறிது நேரம்) தொழுகிறேன். (சிறிது நேரம்) உறங்குகிறேன். பெண்களை மணமுடித்து வாழ்கிறேன். எனவே எனது வழிமுறையைப் புறக்கணிப்பவர் என்னைச் சேர்ந்தவரல்லர் என்று கூறினார்கள்.\nதிருமணத்தின் மூலம் ஒருவர் கடவுளின் பரிசுகளைப் பெறுவார் என்ற அளவுக்கு அதை ஒரு தவமென இஸ்லாம் கருதுகிறது.\nஉங்களில் ஒருவர் தமது மனைவியுடன் இல்லறம் நடத்துவதும் நல்லறங்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே எங்களின் உடல் இச்சையின் காரணமாக நாங்கள் இல்லறத்தில் ஈடுபடுகிறோம். இதற்குக் கூட (இறைவனிடம்) பரிசு கிடைக்குமா எங்களின் உடல் இச்சையின் காரணமாக நாங்கள் இல்லறத்தில் ஈடுபடுகிறோம். இதற்குக் கூட (இறைவனிடம்) பரிசு கிடைக்குமா என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவன் தடை செய்துள்ள வழிகளில் அதை அடைந்தால் அதற்குத் தண்டனை கிடைக்கும் அல்லவா என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவன் தடை செய்துள்ள வழிகளில் அதை அடைந்தால் அதற்குத் தண்டனை கிடைக்கும் அல்லவா அது போல் தான் இறைவன் அனுமதித்த வழியில் அதை அடைந்தால் அதற்குப் பரிசு கிடைக்கும் என்று விளக்கமளித்தார்கள்.\nஇஸ்லாத்தின் பார்வையில் துறவறம் பூண்டவர்கள் மற்றவர்களை விட எல்லா வகையிலும் தாழ்ந்தவர்களாவர்.\nதுறவறம் பூண்டவர்களுக்கு ஆண்மை இல்லை என்றால் அவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை. துறவறம் பூண்டவர்களுக்கு ஆண்மை இருந்தால் நிச்சயம் அவர்கள் தவறான வழியில் அந்த சுகத்தைப் பெற முயல்வார்கள்.\nஇது தான் மனிதனின் இயற்கை என்பதால் துறவறத்தை குற்றச் செயல் என்று இஸ்லாம் கூறுகிறது.\nசில பேர் இல்லற சுகத்தை மட்டுமின்றி சொந்த பந்தங்கள் அனைத்தையும் உதறிவிட்டு காடோ செடியோ என்று சென்று விடுகிறார்கள்.\nஇஸ்லாத்தின் பார்வையில் இவர்கள் இன்னும் தாழ்ந்தவர்களாவர்.\nஒரு மனிதன் தன்னைப் பெற்று வளர்த்த தாய், தந்தையருக்குச் சேவை செய்யக் கடமைப்பட்டுள்ளான். சொர்க்கத்தை அடைவதற்கான வழிகளில் அது தலையாயதாக அமைந்துள்ளது.\nகாடோ செடியோ என்று புறப்பட்டவர்கள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாத குற்றவாளிகளாவர். அதனால் கிடைக்கின்ற பெரும் பேறுகளையெல்லாம் இழந்தவர்களாவர்.\nபெற்றோரை மட்டுமின்றி உற்றார் உறவினருக்கு உதவுதல்,\nமரணம் ஏற்பட்ட இல்லம் சென்று ஆறுதல் கூறுதல்,\nதீமையான காரியங்கள் நடப்பதைக் கண்டு அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தல்,\nநன்மையான காரியங்களை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தல்,\nபொது நலத் தொண்டுகள் செய்தல்\nஎன எண்ணற்ற நன்மைகளைத் துறவிகள் இழந்து விடுகின்றனர்.\nஎது எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று தனது குடும்பத்தையும், ஊரையும், உலகையும் விட்டுச் செல்வது எப்படி உயர்ந்த நிலையாக இருக்க முடியும் என்று தனது குடும்பத்தையும், ஊரையும், உலகையும் விட்டுச் செல்வது எப்படி உயர்ந்த நிலையாக இருக்க முடியும் என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது.\nகடவுளுக்காக அனைத்தையும் துறக்கிறோம் என்று கூறிக் கொண்டு ஆடைகளைத் துறப்பதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.\n நாங்கள் மட்டும் தனியாக இருக்கும் போது நிர்வாணமாக இருக்கலாமா என்று நபிகள் நாயகத்திடம் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாம் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் தகுதியுடையவன் என விளக்கமளித்தார்கள்.\nநூல்: திர்மிதீ 2693, 2718\nயாருமே பார்க்காத போதும், கடவுள் நம்மைப் பார்க்கிறான் என்று எண்ணி நிர்வாணம் தவிர்க்க வேண்டும்.\nமலஜலம் கழித்தல், இல்லறத்தில் ஈடுபடுதல் தவிர மற்ற எல்லா நேரத்திலும் மறைக்க வேண்டியவைகளை மறைத்தே தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.\nஇந்த உலகில் எங்களுக்கு எந்தத் தேவை��ும் இல்லை என்று கூறி ஆடைகளை அவிழ்த்துத் திரியும் ஞானிகள்() தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் ஒரு பருக்கையைக் கூட உண்ணாமலும், ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட பருகாமலும் இருந்து காட்ட வேண்டும். இந்த இரண்டையும் எந்த நிர்வாணச் சாமியாரும் துறந்ததில்லை. துறக்கவும் முடியாது.\nஇந்த உலகை அறவே துறந்து வாழ்வது சாத்தியமில்லை என்பதை ஒவ்வொரு கவள உணவை உட்கொள்ளும் போதும் இவர்களே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனவே கடவுளுக்காக அனைத்தையும் துறக்கிறோம் என்ற வாதத்தில் ஒருவர் கூட உண்மையாளர்களாக இல்லை.\nமுழுமையாக உலகைத் துறப்பதை மட்டுமின்றி அறை குறையாக உலகைத் துறப்பதையும் கூட இஸ்லாம் மறுத்துரைக்கின்றது.\nதனக்குச் செய்ய வேண்டிய கடமைகள்\nதனது பெற்றோருக்குச் செய்யும் கடமைகள்\nதனது மனைவிக்கு/ கணவனுக்கு/ செய்யும் கடமைகள்\nதனது பிள்ளைகளுக்குச் செய்யும் கடமைகள்\nமற்ற உறவினர்களுக்குச் செய்யும் கடமைகள்\nஉலகுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்\nஎன அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றியாக வேண்டும்.\nஆன்மீகத்தையும், கடவுளையும் காரணம் காட்டி இக்கடமைகளில் தவறி விடக் கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.\nகட்டிய மனைவியைக் கவனிக்காமல் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற தோழரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்விப்பட்டு அவரிடம் சென்றார்கள். இவ்வாறு செய்யாதே நோன்பு வை ஏனெனில் உனது உடம்புக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உனது கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உன் விருந்தினருக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள்.\nநூல்: புகாரி 1975, 6134\nகடவுளுக்காக அறவே தூங்காமல் விழித்திருப்பதும், உடலை வருத்திக் கொள்வதும் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.\nமதங்களை எதிர்ப்பவர்கள் கூட மேற்கண்ட நடவடிக்கைகளை இஸ்லாம் எதிர்க்கும் அளவுக்கு எதிர்த்திருக்க மாட்டார்கள்.\nஅப்படி என்றால் நோன்பு என்ற பெயரில் வருடத்தில் ஒரு மாதம் பட்டினி கிடக்குமாறு இஸ்லாம் கூறுவது ஏன்\nதினமும் ஐந்து நேரம் தொழ வேண்டும் எனக் கூறுவது ஏன் இன்ன பிற வணக்கங்களைக் கடமையாக்கியது ஏன் இன்ன பிற வணக்கங்களைக் கடமையாக்கியது ஏன்\nபகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருப்பது நோன்பு எனப்படும். இது உடலை வருத்திக் கொள்வது போல் தோன்றலாம். உண்மையில் உடலை வருத்துதலோ, உடலுக்குத் தீங்கு ஏற்படுத்துவதோ இதில் இல்லை.\nநோன்பு நோற்காத போது இரவு பத்து மணிக்கு ஒருவன் படுக்கைக்குச் செல்கிறான். காலையில் எழுந்து பத்து மணிக்கு உணவு உட்கொள்கிறான். இரவு பத்து முதல் காலை பத்து வரை சுமார் 12 மணி நேரம் உண்ணாமலும், பருகாமலும் தான் மனிதன் இருக்கிறான்.\nநோன்பு நோற்பவர், கிழக்கு வெளுத்தது முதல் (சுமார் காலை 5 மணி) சூரியன் மறையும் வரை (சுமார் மாலை 6 மணி) சுமார் 13 மணி நேரம் உண்பதில்லை.\nசூரியன் மறைந்து நோன்பு துறந்தவுடனும், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும், காலையில் சுமார் 4:30 மணிக்கும் ஆக மூன்று வேளை நோன்பு நோற்பவர் உண்ணுகிறார்.\nஉண்ணுகிற நேரம் தான் நோன்புக் காலங்களில் மாறுகிறது. உண்ணும் அளவில் மாற்றம் ஏதும் இல்லை.\nதினமும் தனது உடலுக்கு எந்த அளவு உணவை ஒருவன் அளித்து வந்தானோ அதே அளவு உணவை நோன்பு நோற்கும் நாளிலும் அளிப்பதால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. உடலை வேதனைப்படுத்துதல் என்பதும் இதில் இல்லை.\nஒரே வித்தியாசம் என்னவென்றால் இரவில் சாப்பிட்டதும் தூங்கி விடுவதால் தனது பசியை அவன் உணர்வதில்லை. பகலில் விழித்திருப்பதால் அதை உணர்கிறான்.\nஇவ்வாறு உணர்ந்து இறைவனுக்காக சில உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவனது உள்ளத்தைப் பண்படுத்தும்; பக்குவப்படுத்தும். உடலுக்கு ஒரு கேடும் ஏற்படுத்தாது.\n நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.\nமனிதனை வதைப்பது நோன்பின் நோக்கமன்று. மாறாக படைத்த இறைவனுக்காக இவ்வாறு சிறிய தியாகம் செய்து பயிற்சி பெற்ற ஒருவன், அதே இறைவன் வலியுறுத்தும் ஏனைய நற்பண்புகளைத் தன் வாழ்வில் கடைபிடிப்பான் என்பதே நோன்பின் நோக்கம்.\nதனக்கு உரிமையான உணவை இறைவன் தவிர்க்கச் சொல்கிறான் என்பதற்காக சிறிது நேரம் உணவைத் தியாகம் செய்பவன், தனக்கு உரிமையில்லாத பொருட்களைப் பிறரிடமிருந்து திருடி, கொள்ளையடித்து லஞ்சம் வாங்கி, மோசடி செய்து பறித்துக் கொள்ளத் து��ிய மாட்டான்.\nஇந்தப் பயிற்சியைப் பெறாமல் ஒருவன் காலமெல்லாம் பட்டினி கிடந்தாலும் இறைவனிடம் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பது இஸ்லாத்தின் தீர்மானமான முடிவு.\nயார் பொய் பேசுவதையும், தீய செயல்களையும் விட்டு விடவில்லையோ அவன் தண்ணீரையும், உணவையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை என்பது நபிமொழி.\nநூல்: புகாரி 1903, 6057\nமாபெரும் இலட்சியத்தை அடைவதற்கான பயிற்சியே நோன்பு என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறியலாம்.\nதொழுகை எனும் வணக்கமும் இது போன்ற பயிற்சியை மனிதன் பெறுவதற்காகவே இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇறைவன் மிகப் பெரியவன்; நான் அவனது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டிய சிறியவன் என்ற பயிற்சியை மனிதன் இதன் மூலம் பெறுகிறான்.\nஇவ்வுலகில் மனிதனைக் கவர்ந்திழுக்கக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஈர்க்கப்படும் மனிதன் தவறான வழிகளிலேனும் அவற்றை அடைய முயல்வான்.\nநமக்கு மேலே ஒருவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற அச்சம் தான் அவனை இதிலிருந்து தடுத்து நிறுத்தும். முதலில் வைகறை நேரத் தொழுகையை ஒருவன் தொழுகிறான். இதனால் இறைவனைப் பற்றிய நினைவு அவனிடம் மிகைக்கிறது.\nஇவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கத் துவங்குகிறது. எனவே நண்பகல் நேரத் தொழுகையைத் தொழுகிறான். தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு மீண்டும் அவனிடம் மிகைக்கிறது.\nமீண்டும் இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கிறது. மாலை நேரத் தொழுகையைத் தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு அவனிடம் மீண்டும் ஏற்படுகிறது.\nமீண்டும் இறைவனைப் பற்றிய நினைவு குறைய ஆரம்பிக்கிறது. சூரியன் மறையும் நேரத்தில் மீண்டும் தொழுகிறான். மீண்டும் இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கிறது. எனவே இரவு நேரத் தொழுகையைத் தொழுகிறான். தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு மீண்டும் அவனிடம் மிகைக்கிறது. அந்த நினைவுடனேயே உறங்கச் செல்கிறான். இவ்வாறு நாள் முழுவதும் இறைவனைப் பற்றிய அச்சத்துடன் வாழும் ஒருவன் எல்லா வகையிலும் நல்லவனாகத் திகழ்வான். தனக்குக் கேடு தரும் காரியத்தையும் இவன் செய்ய மாட்டான். பிறருக்குக் கேடு தரும் காரியத்தையும் செய்ய மாட்டான். தொழுது விட்��ு எல்லா அக்கிரமங்களிலும் ஒருவன் ஈடுபட்டு வந்தால் அத்தொழுகைக்கு இறைவனிடம் எந்த மதிப்பும் கிடையாது.\n தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.\nதீமைகளை விட்டும், வெட்கக்கேடானவற்றை விட்டும் தடுப்பதற்கான பயிற்சியே தொழுகை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.\nஇந்தப் பயிற்சியை ஒருவன் பெறவில்லையானால் அவனது தொழுகை, இறைவன் பார்வையில் தொழுகையே இல்லை என்பதையும் இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.\nஹஜ்ஜுப் பெருநாளின் போது ஆடு, மாடு, ஒட்டகங்களை வசதி படைத்தவர்கள் பலியிட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது.\nஇவ்வாறு பலியிடப்படும் பிராணிகளின் மாமிசமோ, இரத்தமோ, ஏனைய பொருட்களோ இறைவனுக்குத் தேவை என்பதற்காக இஸ்லாம் பலியிடச் சொல்லவில்லை.\nபெருநாள் தினத்தில் ஏழைகள் மகிழ்ச்சியாகவும், பட்டினியின்றியும் இருக்க வேண்டும் என்பதும், இறையச்சத்தை அதிகப்படுத்திக் கொள்வதும் தான் இதன் நோக்கமாகும்.\nஅவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.\nஇந்தப் பலியிடுதலிலும் கூட இறையச்சம் என்ற பயிற்சி தான் நோக்கம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.\nஇஸ்லாத்தின் எல்லா வணக்க வழிபாடுகளிலும் இந்தப் பயிற்சி தான் பிரதான நோக்கம். இந்தப் பயிற்சி கூட மனிதன் மனிதனாக வாழ்வதற்காகத் தான்.\nதிருட்டு ஒரு தவறான தொழில் என்பது திருடுபவனுக்கு நன்றாகத் தெரியும். மதுபானம் விற்பது, விபச்சாரத் தொழில் நடத்துவது, லஞ்சம் வாங்குவது, இன்ன பிற மோசடிகளில் ஈடுபடுவது ஆகியவை தவறானவை தான் என்பது அதில் ஈடுபடுவோருக்கு நன்றாகத் தெரியும். தவறு எனத் தெரிந்து கொண்டு தான் அவற்றைச் செய்து வருகின்றனர்.\nஇத்தகையோரிடம் இவற்றைச் செய்ய வேண்டாம் எனக் கூறினால் அவர்களிடமிருந்து இரண்டு கேள்விகள் பிறக்கின்றன.\n1இத்தகைய தொழில்களைச் செய்வதால் எனக்கு என்ன கேடு ஏற்பட்டு விடும்\n2 இவற்றை விட்டு விலகிக் கொண்டால் எனக்கு ஏற்படும் நன்மை என்ன\nஇது தான் அந்தக் கேள்விகள்.\nஉன்னை ஆட்சியாளர்கள் தண்டிப்பார்கள்; சிறையில் வாட வேண்டி வரும்; அதனால் திருட்டிலிருந்து விலகிக் கொள் என்று தான் அவனிடம் கூ�� முடியும்.\nஅவனிடத்தில் இதற்கு மறுப்பு தயாராக இருக்கின்றது.\nநான் திருடுவதைப் பெரும்பாலும் கண்டுபிடிக்க முடியாது.\nநூறு முறை நான் திருடினால் ஒரு முறை பிடிபடுவதே சந்தேகம்.\nநூறு திருடர்களில் ஒருவர் தாம் பிடிபடுகிறார்.\nபல முறை திருடி நான் சேர்த்த செல்வத்திற்காக சிறிய தண்டனை பெற நான் தயார். அல்லது நான் பிடிக்கப்பட்டால் சிறந்த வக்கீலை நியமித்து குற்றமற்றவன் என்று நிரூபித்து விடுவேன் அல்லது நீதிபதியையே விலைக்கு வாங்கி விடுவேன்.\nஇவற்றையெல்லாம் மீறிச் சிறையில் தள்ளப்பட்டாலும் நான் செத்து விடப் போவதில்லை. வெளியில் இருந்த போது நான் அனுபவித்ததை எல்லாம் உள்ளேயும் அனுபவிக்கும் வழி எனக்குத் தெரியும் என்பான்.\nதிருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதால் எனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் வலிமை எனக்கு உண்டு என்று ஒருவன் நம்புவதே குற்றங்களில் தொடர்ந்து அவன் ஈடுபடுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.\nஎன்ன கேடு ஏற்படும் என்ற கேள்விக்காவது ஏதோ பதில் சொல்லலாம். இவற்றை விட்டு நான் விலகிக் கொண்டால் எனக்குக் கிடைக்கும் நன்மை என்ன என்ற கேள்விக்கு எந்த விடையும் கூற முடியாது. இஸ்லாம் மட்டுமே இரண்டு கேள்விகளுக்கும் பொருத்தமான விடையை அளிக்கின்றது.\nசர்வ சக்தி மிக்க இறைவன் ஒருவன் இருக்கிறான்; அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்; அவனை யாராலும் ஏமாற்றவோ, விலை பேசவோ முடியாது. உலகம் அழிக்கப்பட்ட பின் அனைவரும் அந்த வல்லவனால் உயிர்ப்பிக்கப்பட்டு அவன் முன்னே நிறுத்தப்படுவார்கள். தீயவர்களுக்குக் கடுமையான தண்டனையையும் நல்லவர்களுக்கு மகத்தான பரிசுகளையும் அவன் வழங்குவான் என்று இஸ்லாம் கூறுகிறது.\nஇதில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் ஒருக்காலும் தீய செயல்களில் ஈடுபட மாட்டான். தன்னையுமறியாமல் தீய செயல்களில் ஈடுபட்டாலும் உடனடியாகத் தன்னைத் திருத்திக் கொள்வான்.\nஒவ்வொரு மனிதனும் தனது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும், மற்ற உறவினர்களுக்கும், உலகுக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், மனிதனுக்கு எந்தக் கேடும் விளைவிக்காத வகையிலும் தான் இஸ்லாம் கூறும் வணக்கங்கள் அமைந்துள்ளன.\nதம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்ளுதல்\nபோன்ற எந்��� நடவடிக்கைகளையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை.\nஆதரிக்காதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாகவும் எதிர்க்கின்றது.\nஎனவே மதங்கள் மனிதனைத் துன்புறுத்துகின்றன என்ற விமர்சனம் இஸ்லாத்திற்குப் பொருந்தாது\n2. மனிதனை மறந்து விட்டு கடவுளை நினைத்தல்\nமதங்கள் அர்த்தமற்றவை என்று விமர்சனம் செய்யும் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு வாதம் மதங்கள் கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்கின்றன என்பதாகும்.\nஅன்றாடம் உண்பதற்கு உணவில்லாத கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் போது கோவில் உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய்கள் போடப்படுகின்றன.\nஒரு மூக்குத்திக்குக் கூட வழியில்லாத ஏழைப் பெண்கள் கோடிக் கணக்கில் இருக்கும் போது சிலைகளும், கலசங்களும், தேர்களும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. செல்வந்தர்கள் இதற்காக வாரி வழங்குகின்றனர்.\nதேவையுள்ள மனிதர்களுக்குச் செலவிடாமல் எந்தத் தேவையுமற்ற கடவுளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்படும் மனித நேயமற்ற காரியங்களைப் பார்க்கும் சிந்தனையாளர்கள் மதங்கள் அர்த்தமற்றவை என்று கருதுகின்றனர்.\nஇஸ்லாத்தைப் பொருத்த வரை இந்த விமர்சனமும் பொருந்தாது. ஏனெனில் இது போன்ற காரியங்களையும் இஸ்லாம் மறுக்கிறது.\nகடவுளுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்கள் இரு வகைகளாக இஸ்லாத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nதொழுகை, நோன்பு போன்றவை உடலால் செய்யப்படும் வணக்கங்களாகும்.\nஉடலால் செய்யும் வணக்கங்களை இறைவனுக்காக மட்டுமே செய்ய வேண்டும். வேறு எவருக்காகவும் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.\nமனிதர்கள் மறக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனம் இதில் எழாது.\nபொருளாதாரத்தைச் செலவிடுவதில் தான் மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனம் எழும். இது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன\nகுழந்தைச் செல்வம் கிடைக்காமல் கவலைப்படுகிறார்கள்.\nஇது போன்ற துன்பங்களைச் சந்திக்கும் போது கடவுளே எனக்கு இந்தக் குறையை நிவர்த்தி செய்தால் நான் உனக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவிடுகிறேன் என்பது போல் மனிதர்கள் நேமிதம் (நேர்ச்சை) செய்து கொள்கிறார்கள்.\nஅவர்கள் நினைத்த காரியம் நிறைவேறினால் எந்தக் கடவுளுக்கு நேர்ச்சை செய்தார்களோ அவரது ஆலயத்தில் அந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர்.\nதுன்பத்திலிருப்பவன் இறைவனு���்காக இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாமும் அனுமதிக்கின்றது.\nஆனால் இறைவனுக்காக பொருளாதாரம் குறித்த எந்த நேர்ச்சையைச் செய்தாலும் அவற்றைப் பள்ளிவாசல் உண்டியலில் போடக் கூடாது.\nமாறாக ஏழைகளுக்குத் தான் செலவிட வேண்டும்.\nகடவுளே உனக்காகப் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்கிறேன் என்று ஒருவர் முடிவு செய்தால் ஏழைகளின் உணவு, உடை, மருத்துவச் செலவு போன்றவற்றுக்காகத் தான் அதைச் செலவிட வேண்டும்.\nகடவுளுக்காக நேர்ச்சை செய்த பணத்தில் பள்ளிவாசல் கட்டுவதோ, பள்ளிவாசலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதோ கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை.\nசிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பது போல் கடவுளின் பெயரால் எந்தப் பொருளாதாரத்தையும் செலவிடாதே என்று ஒருவனிடம் கூறினால், அதை ஏழைக்குத் தான் அவன் செலவிடுவான் என்று கூற முடியாது.\nகடவுளுக்கும் செலவிடாமல் ஏழைக்கும் செலவிடாமல் இருந்து விடுவான்.\nஏழைக்குச் செலவிடுவது தான் கடவுளுக்குச் செலவிடுவது எனக் கூறும் போது கண்டிப்பாக ஏழைகள் பயன் பெற்று விடுவார்கள்.\nசிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பதை விட இது சிறந்ததாக அமைந்துள்ளது.\nஇவ்வுலகத்தை இறைவன் ஒரு நாள் அழித்து விட்டு எல்லா மனிதர்களையும் மீண்டும் உயிர்ப்பித்து விசாரணை நடத்துவான். மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பரிசுகளையோ, தண்டனைகளையோ இறைவன் வழங்குவான் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. இது நியாயத் தீர்ப்பு நாள் எனப்படுகிறது.\nநியாயத் தீர்ப்பு நாளில் நடைபெறவுள்ள விசாரணையின் ஒரு காட்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றனர்.\n நான் நோயுற்றிருந்த போது நோய் விசாரிக்க ஏன் நீ வரவில்லை என்று நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் கேட்பான். என் இறைவா நீயோ அகிலங்களைப் படைத்துப் பராமரிப்பவன். உன்னை நான் எப்படி நோய் விசாரிக்க முடியும் நீயோ அகிலங்களைப் படைத்துப் பராமரிப்பவன். உன்னை நான் எப்படி நோய் விசாரிக்க முடியும் என்று மனிதன் பதிலளிப்பான். எனது அடியான் ஒருவன் நோயுற்றதை நீ அறிந்தும் அவனை நீ நோய் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நோய் விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடத்தில் என்னைக் கண்டிருப்பாய் என்று இறைவன் கூறுவான். மனிதனே என்று மனிதன் பதிலளிப்பான். எனது அடியான் ஒருவன் நோயுற்றதை நீ அறிந்தும் அவனை நீ நோய் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நோய் விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடத்தில் என்னைக் கண்டிருப்பாய் என்று இறைவன் கூறுவான். மனிதனே உன்னிடம் நான் உணவு கேட்டு வந்த போது எனக்கு உணவளிக்க மறுத்து விட்டாயே உன்னிடம் நான் உணவு கேட்டு வந்த போது எனக்கு உணவளிக்க மறுத்து விட்டாயே என்று இறைவன் மீண்டும் கேட்பான். நீயோ அகிலத்தையும் படைத்துப் பராமரிப்பவனாக இருக்கிறாய். நான் உனக்கு எவ்வாறு உணவளிக்க இயலும் என்று இறைவன் மீண்டும் கேட்பான். நீயோ அகிலத்தையும் படைத்துப் பராமரிப்பவனாக இருக்கிறாய். நான் உனக்கு எவ்வாறு உணவளிக்க இயலும் என்று மனிதன் கூறுவான். என் அடியான் உன்னிடம் உணவு கேட்டு வந்த போது அவனுக்கு நீ உணவளிக்க மறுத்தது உனக்குத் தெரியாதா என்று மனிதன் கூறுவான். என் அடியான் உன்னிடம் உணவு கேட்டு வந்த போது அவனுக்கு நீ உணவளிக்க மறுத்தது உனக்குத் தெரியாதா அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய் என்று இறைவன் கூறுவான். மனிதனே அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய் என்று இறைவன் கூறுவான். மனிதனே உன்னிடம் நான் தண்ணீர் கேட்டு வந்த போது எனக்குத் தண்ணீர் தர மறுத்து விட்டாயே உன்னிடம் நான் தண்ணீர் கேட்டு வந்த போது எனக்குத் தண்ணீர் தர மறுத்து விட்டாயே என்று இறைவன் மீண்டும் கேட்பான். என் இறைவா என்று இறைவன் மீண்டும் கேட்பான். என் இறைவா அகிலத்தின் அதிபதியான உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும் அகிலத்தின் அதிபதியான உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும் என்று மனிதன் கூறுவான். எனது அடியான் ஒருவன் உன்னிடம் தண்ணீர் கேட்டு வந்த போது அவனுக்கு நீ தண்ணீர் புகட்டவில்லை. அவனுக்குத் தண்ணீர் புகட்டியிருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய் என்று இறைவன் கூறுவான். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nமனிதனுக்கு உதவுவது தான் இறைவனுக்குச் செய்யும் வணக்கம் என்பதை இறைவனின் இந்த விசாரணை முறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nஇஸ்லாத்தில் தொழுகை, நோன்புக்கு அடுத்த கடமையாக ஸகாத் எனும் கடமை உள்ளது.\nவசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தனது சொத்துக் கணக்கைப் பார்த்து, அதில் இரண்டரை சதவிகிதம் வழங்க வேண்டும். வயல்களில் உற்பத்தியாகும் பொருட்களில் மானாவாரிப் பயிர்களாக இருந்தால் ஐந்து சதவிகிதமும் மற்ற பயிர்களில் பத்து சதவிகிதமும் வழங்க வேண்டும். ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளிலும் குறிப்பிட்ட சதவிகிதத்தை வழங்க வேண்டும். இதுவே ஸகாத் எனப்படுகிறது.\nஇதை யாருக்கு வழங்க வேண்டும் பள்ளிவாசல் கட்டுவதற்கோ, மராமத்துச் செய்வதற்கோ, அதன் நிர்வாகப் பணிகளுக்கோ செலவிட வேண்டுமா பள்ளிவாசல் கட்டுவதற்கோ, மராமத்துச் செய்வதற்கோ, அதன் நிர்வாகப் பணிகளுக்கோ செலவிட வேண்டுமா செலவிடக் கூடாது என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.\nயாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய (முஸ்லிமல்லாத)வர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.\nஇந்த எட்டு வழிகளில் தான் அதைச் செலவிட வேண்டும். இந்த எட்டுமே மனிதர்களுக்கானது தான். மனிதர்களுக்கு உதவுவதை மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் ஆக்கியுள்ளது.\nசெலவிட வேண்டிய எட்டு வழிகளில் முஸ்லிமல்லாத மக்களுக்கு வழங்குவதையும் குறிப்பிட்டு மதம் கடந்த மனித நேயத்தை இஸ்லாம் பேணுகிறது.\nமனிதனை நினைப்பதற்கு கடவுளை மறக்கத் தேவையில்லை. கடவுளை இஸ்லாம் கூறுகிற படி நினைத்தால் ஏழைகள் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.\nதிருக்குர்ஆனில் பிறருக்கு வாரி வழங்குவது பற்றி அதிகமான அளவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\n(சொத்தைப்) பங்கிடும் போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்து விட்டால் அதில் அவர்களுக்கும் வழங்குங்கள் அவர்களுக்கு நல்ல சொல்லையே கூறுங்கள்\nஉறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்\nஉறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம் என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\nஉறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்��ு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்.\nஅவனை (அல்லாஹ்வை) நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைபட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம் (எனக் கூறுவார்கள்.)\nகுற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது என்று (நல்லோர்) விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் (குற்றவாளிகள்) கூறுவார்கள்.\nஅவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை உள்ளது.\nஎனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்\nகடன் வாங்கிய) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.\nஅல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார் அதை அவருக்குப் பன்மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.\nதமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.\nஅல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.\nதர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.\nஅல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல்வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத் தோட்டம் இருமடங்காக அதன் உணவுப் பொருட்கள��� வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.\nநல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.\nதர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.\nதாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன் எனக் கூறுவீராக\n அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள் பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.\nஉங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.\nமனிதர்களுக்கு உதவுவது தான் கடவுளுக்குச் செய்யும் வணக்கம் என்பதை மேற்கண்ட வசனங்களிருந்து அற��யலாம். எனவே கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்யும் குற்றத்தை இஸ்லாம் செய்யவில்லை.\n3கடவுளின் பெயரால் அக்கிரமங்கள் நியாயப்படுத்தப்படுதல்\nமேலோட்டமாகப் பார்த்தாலே அநியாயமாகவும், அக்கிரமமாகவும் தென்படுகின்ற பல காரியங்கள் மதத்தின் பெயரால் நியாயப்படுத்தப் படுகின்றன. மதங்கள் அர்த்தமற்றவை என்ற முடிவுக்கு வருவதற்கு இது போன்ற காரியங்களும் காரணங்களாக அமைந்துள்ளன.\nகடவுளை வழிபாடு செய்யும் ஆலயங்களில் பாரபட்சம் காட்டப்படுகிறது. குறிப்பிட்ட இனத்தவர்கள் கடவுளுக்கு மிகவும் நெருக்கமாகச் சென்று வழிபாடு செய்யலாம். மற்றும் சிலர் தூரத்தில் நின்று தான் வழிபாடு நடத்த வேண்டும். இன்னும் சிலர் ஆலயத்திற்குள் நுழையவே கூடாது என்ற நடைமுறையைச் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள். கடவுளின் பெயரால் இது நியாயப்படுத்தப் படுவதையும் பார்க்கிறார்கள்.\nகட்டணம் செலுத்துவோருக்கு கடவுளை வழிபடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதையும், தர்ம தரிசனம் செய்பவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதையும் காண்கிறார்கள்.\nமுக்கியப் பிரமுகர்கள் வரும் போது பரிவட்டம் கட்டி தனி மரியாதையும், முதல் மரியாதையும் செய்யப்படுவதையும் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள்.\nவழிபாட்டுத் தலங்களில் மட்டுமின்றி ஊரிலும், தெருவிலும் கூட சிலர் புழு பூச்சிகளை விட கேவலமாக நடத்தப்படுகின்றனர்.\nசில வீதிகளில் நடமாடத் தடை\nதேநீர்க் கடைகளில் தனித் தனிக் குவளைகள்\nபெண்கள் ஜாக்கெட் அணியத் தடை\nஎன்றெல்லாம் மனிதனுக்கு மனிதன் செய்யும் அக்கிரமங்களையும், இதை மதத்தின் பெயராலேயே, கடவுளின் பெயராலேயே செய்வதையும் காண்கின்றனர்.\nகடவுள் இப்படித் தான் மனிதர்களைப் படைத்திருக்கிறான். இதை ஏற்றுத் தான் ஆக வேண்டும் என்று வேத நூல்கள் கூறுவதையும் காண்கின்றனர்.\nஇந்த அக்கிரமங்களை நியாயப்படுத்தி விட்டு மதங்கள் அர்த்தமுள்ளவை என்று கூறுவதைச் சிந்தனையாளர்களால் ஏற்க முடியவில்லை.\nஆனால் இஸ்லாத்திற்கு எதிராக இந்த விமர்சனத்தைச் செய்ய முடியாது. ஏனெனில் இஸ்லாம் இதைக் கடுமையாக எதிர்க்கின்றது.\n உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.\nஇறைவன் நேரடியாக ஒரு ஜோடி மனிதரைத் தான் படைத்தான். அவர்களிலிருந்து தான் இன்று உலகில் வாழும் அத்தனை மாந்தரும் பல்கிப் பெருகியிருக்கிறார்கள் என்று இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.\nமனித குலம் முழுமையும் ஒரு தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் என்றால் அவர்களுக்கிடையே பிறப்பின் அடிப்படையில் எந்த ஏற்றத் தாழ்வும் இருக்க முடியாது.\nஒரு தாய் தந்தைக்குப் பிறந்த இரண்டு மகன்களில் ஒருவனை பிறப்பால் உயர்ந்தவன் என்றும் மற்றவனை பிறப்பால் தாழ்ந்தவன் என்றும் எவரும் கூற மாட்டோம்.\nஇத்தகைய சகோதரத்துவம் தான் மனித குலத்துக்கு மத்தியில் உள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.\nமனிதன் தனது முயற்சியால் அடையக் கூடிய கல்வி, பதவி, ஆற்றல், திறமை, நற்பண்புகள், நன்னடத்தை போன்றவற்றால் உயர்ந்தவனாக ஆகலாமே தவிர, குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்ததால் உயர்ந்தவனாக ஆக முடியாது என்பதையும் மேற்கண்ட வசனத்திலிருந்து அறியலாம்.\nஇதை வெறும் வறட்டுத் தத்துவமாக மட்டும் இஸ்லாம் கூறவில்லை. 14 நூற்றாண்டுகளாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது.\nமனிதர்கள் ஆதாம் ஏவாளிலிருந்து தோன்றினார்கள் என்று கிறித்தவ மதமும் கூறுகிறது.\nஆனாலும் இஸ்லாம் மட்டுமே இதை நடைமுறைப்படுத்தி வருகிறது.\nகிறித்தவம் நடைமுறைப்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nநாடார் கிறித்தவர், தலித் கிறித்தவர் என்றெல்லாம் அவர்களின் முந்தைய ஜாதியும், அதனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத் தாழ்வும் கிறித்தவ மதத்தில் தொடர்வது போல இஸ்லாத்தில் தொடர்வதில்லை. இருவருக்கும் தனித் தனி தேவாலயங்கள் இருப்பது போல் முஸ்லிம்களிடையே இல்லை.\nநாடார் முஸ்லிம், தலித் முஸ்லிம் என்பன போன்ற சொற்கள் கூட முஸ்லிம்களிடம் கிடையாது. எந்தச் சாதியைச் சேர்ந்தவன் இஸ்லாத்தை ஏற்றாலும் அவனிடம் இருந்த சாதி அந்த நிமிடமே நீங்கி விடும். அவன் முஸ்லிம் மட்டுமே.\nமுஸ்லிம்களில் சிலர் அறியாமையின் காரணமாக ஷியா, சன்னி என்பது போல் தங்களைப் பிரித்துக் காட்டினாலும் இஸ்லாம் இதை ஆதரிக்கவில்லை. மேலும் இந்தப் பிரிவுகளைச் சாதியுடன் ஒப்பிடக் கூடாது.\nகுர்ஆனையும், நபிவழியையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக இவ்வாறு பி��ிந்துள்ளனர்.\nஷியா பிரிவைச் சேர்ந்த ஒருவர் சன்னி பிரிவில் சேர விரும்பினால் உடனே அதில் சேர முடியும். சன்னி பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஷியா பிரிவில் சேர முடியும்.\nஆனால் தலித் ஒருவர் விரும்பினால் ஐயராக முடியாது.\nமேலும் ஷியாக்களின் பள்ளிவாசல்களில் சன்னிகள் போய்த் தொழலாம். சன்னிகளின் பள்ளிவாசல்களில் ஷியாக்கள் தொழலாம்.\nமக்காவில் உள்ள கஅபா ஆலயத்தில் ஷியா பிரிவினர் உள்ளிட்ட அனைவரும் சென்று இறைவனை வழிபடுகின்றனர்.\nமேலும் உலகில் உள்ள எந்தப் பள்ளிவாசலிலும் குலம், கோத்திரம், பதவி, பணம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த முன்னுரிமையும் தரப்படுவதில்லை. இதை யார் வேண்டுமானாலும் கண்கூடாகப் பார்த்து அறிந்து கொள்ளலாம்\nயார் முதலில் வருகிறாரோ அவர் தான் முதல் வரிசையில் நிற்பார். கடைசியாக வந்தவர் கடைசியில் நிற்பார்.\nஇதில் முஸ்லிம்கள் கடுகளவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.\nகுடியரசுத் தலைவர்களாக இருந்த ஜாகிர் உசேன், பக்ருத்தீன் அலி அஹ்மத் ஆகியோர் தில்லி ஜும்ஆ பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் பங்கு கொண்டுள்ளனர். அவர்கள் தாமதமாக வந்ததால் இடமில்லாமல் வெட்ட வெளியில் தான் தொழுதனர்.\nகுடியரசுத் தலைவர் வந்து விட்டார் என்று ஒரு முஸ்லிம் கூட அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முன் வரவில்லை. குடியரசுத் தலைவரும் என்னை முன் வரிசைக்கு அனுப்புங்கள் என்று கேட்கவும் இல்லை. கேட்டாலும் முஸ்லிம்கள் இதை ஏற்க மாட்டார்கள்.\nகடையநல்லூர் மஜீத், சாதிக் பாட்சா, ரஹ்மான் கான், ராஜா முகம்மது, முகம்மது ஆசிப், அன்வர் ராஜா, உள்ளிட்ட எத்தனையோ தமிழக அமைச்சர்கள் பல சந்தர்ப்பங்களில் பள்ளிவாசலுக்கு வந்ததுண்டு.\nகாலியாக இருக்கும் இடத்தில் தான் அவர்கள் அமர்ந்தார்களே தவிர அவர்களுக்கு பராக் சொல்லி முதல் வரிசையில் யாரும் அமர வைக்கவில்லை. அவர்களும் அவ்வாறு கேட்கவில்லை.\nஎந்தப் பள்ளிவாசலிலும் எவருக்கும் பரிவட்டம் கட்டப்படுவதுமில்லை.\nஎனவே கடவுளின் பெயரால் அக்கிரமத்தை நியாயப்படுத்தும் குற்றத்தை இஸ்லாம் செய்யவில்லை.\nபள்ளிவாசலுக்கு வெளியிலும் தீண்டாமையை இஸ்லாம் அறவே ஒழித்துள்ளது. ஒரு தட்டில் பலரும் சேர்ந்து சாப்பிடும் அளவுக்கு இஸ்லாம் சமத்துவம் பேணுகிறது.\n4. சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துதல்\nகடவுளை நம்பி அவனை வழிபடச�� சொல்லும் மதவாதிகள் படிப்படியாக தங்களையும் கடவுள் தன்மை பெற்றவர்கள் என அப்பாவிகளை நம்ப வைத்து, மக்களைத் தங்களின் கால்களில் விழுந்து வழிபடச் செய்து வருகின்றனர்.\nமானத்தோடும், மரியாதையோடும் வாழ வேண்டிய மனிதன், தன்னைப் போலவே மனிதனாக உள்ள மற்றொருவனுக்குத் தலை வணங்கும் நிலையை மதங்கள் தான் ஏற்படுத்தி விட்டன.\nஎனவே மதங்கள் யாவும் அர்த்தமற்றவை என்பதும் சிந்தனையாளர்களின் வாதம்.\nஇஸ்லாத்திற்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது. ஏனெனில் மனிதனை மனிதன் வழிபடுவதை இஸ்லாம் எதிர்க்கும் அளவுக்கு சீர்திருத்த இயக்கங்கள் கூட எதிர்த்ததில்லை.\nமுஸ்லிம்கள் தங்களின் உயிரை விடவும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றனர்.\nஎந்த மதத்தவரும், கட்சியினரும், இயக்கத்தினரும் தமது தலைவர்களை நேசிப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் அதிகம் நேசிக்கின்றனர்.\nஅப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்களில் யாரும் வணங்குவதில்லை. அவர்களுக்காகச் சிலை வடிக்கவில்லை. அவர்களை ஓவியமாகத் தீட்டவில்லை. தங்களுக்கு வழிகாட்ட வந்த தலைவர் என்று மதிக்கிறார்களே தவிர அவர்களை முஸ்லிம்கள் ஒருக்காலும் வழிபட மாட்டார்கள்.\nதம்மை வழிபடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து சென்று விட்டார்கள்.\nஎனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான் என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூறவேண்டும் என்று இறைவனே தமக்குக் கட்டளையிட்டதாகக் கூறினார்கள்.\nஇந்தக் கட்டளையை திருக்குர்ஆன் 18:110, 41:6 ஆகிய வசனங்களில் காணலாம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மண விழாவுக்குச் சென்றார்கள். அங்குள்ள சிறுமிகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்தைக் கண்டதும் நாளை நடப்பதை அறியும் நபி நம்மிடம் இருக்கிறார் என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறாதே முன்னர் பாடியதையே பாடு என்றார்கள்.\nநூல்: புகாரி 4001, 5147\nநான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்���ள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர் என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ எனக் கேட்டார்கள். மாட்டேன் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன் என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)\nதமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது எந்த மனிதரும் எந்த மனிதரின் காலிலும் விழக் கூடாது என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.\nகாலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.\nஉலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.\nஎத்தனையோ சீர்திருத்தவாதிகள் தங்கள் அபிமானிகளால் இது போன்ற மரியாதை தங்களுக்குச் செய்யப்படும் போது அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.\nவாழும் போதே தமக்குச் சிலை அமைத்த சீர்திருத்தவாதிகளையும், அறியாத மக்கள் தமக்குச் சிலை வைக்கும் போது அதைத் தடுக்காமல் மகிழ்ச்சியடைந்த தலைவர்களையும், தமது மரணத்திற்குப் பின் தமக்குச் சிலை அமைக்க வலியுறுத்திச் சென்றவர்களையும் பார்க்கிறோம். இவர்கள் எதை எதிர்த்தார்களோ அதே காரியம் தமக்குச் செய்யப்படும் போது ஏற்றுக் கொண்டனர். நம்பகத் தன்மையை இதனால் இழந்தனர்.\nஎனது அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று மக்களுக்குத் தெரியும் வகையில் இறைவனிடம் நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.\nஎனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.\nநூல்கள் : அபூதாவூத்: 1746 அஹ்மத் 8449\nயூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத் தூதர்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் என்று தமது மரணப் படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்யாவிட்டால் அவர்களின் அடக்கத்தலத்தையும் உயர்த்திக் கட்டியிருப்பார்கள் என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.\nபதினான்கு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் நபிகள் நாயகம் அவர்களின் அடக்கத்தலத்தில் இன்று வரை எந்த நினைவு நாளும் அனுசரிக்கப்படுவதில்லை. அவர்களின் அடக்கத்தலத்தில் எவரும் விழுந்து கும்பிடுவதில்லை.\nமனிதன் சுயமரியாதையை விட்டு விடக் கூடாது என்று அழுத்தமாகக் கூறிய நபிகள் நாயகம் அவர்கள் தமக்காகக் கூட மற்றவர்கள் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று கூறினார்கள்.\nசிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்று பிரச்சாரம் செய்த பலர் தமது தலைவரின் சிலைகளுக்கு மாலை மரியாதை செய்து தங்கள் சுயமரியாதையை இழப்பதைக் காண்கிறோம்.\nதமது தலைவர் அடக்கம் செய்யப்பட்ட திசை நோக்கி வணங்குவதாக வெளிப்படையாக அறிவிப்பதைக் காண்கிறோம்.\nஇறந்து போனவர் உணர மாட்டார் என்பது நன்றாகத் தெரிந்தும் அவரது நினைவிடத்தில் மலர் தூவுவதைப் பார்க்கிறோம்.\nஇவையெல்லாம் பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும் அப்பாற்பட்டது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அதைச் செய்வதைப் பார்க்கிறோம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயம் அவர்களுக்குச் சிலை வடிக்கவில்லை.\nஅவர்களின் சமாதியில் விழுந்து கும்பிடவில்லை.\nஅவர்களுக்காக எந்த நினைவு விழாவும் நடத்தவில்லை.\nஅவர்களின் அடக்கத்தலத்தில் மலர் தூவுதலும் இல்லை. மலர்ப் போர்வையும் சாத்தப்படுவதில்லை.\nஎந்த முஸ்லிமுடைய சுயமரியாதைக்கும் அவர்களால் எள்ளளவும் பங்கம் ஏற்படவில்லை.\nகாலில் விழுந்து கும்பிடுவது கிடக்கட்டும் அதற்கும் குறைவான மரியாதையைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்கவில்லை.\nநபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவ���்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் அமருங்கள் என்றனர். தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.\nநூல்கள் : திர்மிதி 2769 அபூதாவூத் 4552\nஉலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.\nநபிகள் நாயகத்துக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள்.\nநூல்கள் : அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678\nஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள் இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள் அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள் அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள் அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள் என்று கூறினார்கள்.\nநூல் : முஸ்லிம் 624\nயாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார அனுமதி உண்டு.\nஅந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள்.\nஅவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை. தொழுகையில் அது ஒரு நிலை என்பதற்காகவே நின்றார்கள். எனவே, அவர்களைக் கண்டிக்க வேண்டிய அவசி���ம் இல்லை.\nஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.\nதமக்கு மரியாதை செலுத்துவதற்காக அம்மக்கள் நிற்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அப்படியொரு தோற்றம் கூட ஏற்படக் கூடாது என்று கருதி இதற்கும் தடை விதித்தார்கள்.\nதமக்காக நிற்பதையும், குனிவதையும் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டதால் தான் உண்மையான முஸ்லிம்கள் பெற்ற தாய் உள்ளிட்ட எவரது காலிலும் விழுவதில்லை. எந்த முஸ்லிம் பெண்ணும் கணவனின் காலில் விழுந்து கும்பிடுவதில்லை. எந்தத் தலைவருக்கும் சிலை வடித்து அவர்களை வழிபடுவதுமில்லை.\nஎனவே மனிதனின் சுயமரியாதையை இஸ்லாம் பேணுமளவுக்கு எந்த இஸமும் பேணியதில்லை.\nசுயமரியாதைக்காக இயக்கம் கண்டவர்கள் கூட தமது தலைவருக்குச் சிலை வடித்து, மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.\nகற்சிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை எனக் கூறி பகுத்தறிவு இயக்கம் கண்டவர்கள் தமது தலைவரின் கற்சிலைக்கு மாலை அணிவிப்பது எப்படிப் பகுத்தறிவாகும்\nவழிபடும் சிலைகளை மாற்றிக் கொண்டார்கள். வழிபடும் முறையை மாற்றிக் கொண்டார்கள். பூஜைப் பொருட்களை மாற்றிக் கொண்டார்கள். வழிபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.\nஎனவே சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பதை விட இஸ்லாம் மனிதனின் சுயமரியாதையை அதிகமாகவே காப்பாற்றுகிறது.\nமத குருமார்களின் கால்களில் விழுவதைப் போலவே சுய மரியாதை இயக்கத்தின் வழிவந்த தலைவர்களின் கால்களில் அவர்களின் தொண்டர்கள் விழுந்து பணிகிறார்கள்.\nஆனால் மத குருமார்களின் கால்களில் விழுந்து பணிவதைக் கூட இஸ்லாம் அடியோடு தடை செய்து விட்டது.\nஎனவே இந்தக் குற்றத்தையும் இஸ்லாம் செய்யவில்லை.\nமதங்கள் யாவும் அர்த்தமற்றவை என்று கூறுவோர் மதங்களின் பெயரால் நடக்கும் புரோகிதத்தையும், சுரண்டலையும் மற்றொரு சான்றாக முன் வைக்கின்றனர்.\nகடவுளை வழிபடுவதாக இருந்தாலும் திருமணம், அடிக்கல��� நாட்டுதல், தொழில் துவங்குதல், புதுமனைப் புகுதல், காது குத்துதல், கருமாதி செய்தல் உள்ளிட்ட எந்தக் காரியமானாலும் அதில் மத குருமார்கள் குறுக்கிடுகின்றனர்.\nஅவர்கள் மூலமாகத் தான் இந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று விதி செய்து வைத்துள்ளனர்.\nமேலும் பேய், பிசாசு, மாயம், மந்திரம், பில்லி சூனியம், தாயத்து, தட்டு என்று பல வகைகளிலும் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்களும் மதத்தின் பெயரால் தான் இவற்றைச் செய்கின்றனர்.\nஇவற்றையெல்லாம் பார்க்கும் சிந்தனையாளர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக மத குருமார்கள் உருவாக்கியவை தாம் மதங்கள் என்று திட்டவட்டமான முடிவுக்கு வந்து விடுகின்றனர்.\nஆனால் இஸ்லாத்துக்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது.\nஏனெனில் புரோகிதத்தை வேரோடு பிடுங்கி எறிந்த மார்க்கம் இஸ்லாம்.\nஒவ்வொரு மனிதனும், ஆணும் பெண்ணும், நல்லவனும், கெட்டவனும், படித்தவனும், படிக்காதவனும் நேரடியாகவே இறைவனிடம் தனது தேவைகளைக் கேட்க வேண்டும். தனக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் கேட்கலாம். ஏனெனில் இறைவனுக்கு எல்லா மொழியும் தெரியும் என்று இஸ்லாம் கூறுகிறது.\nமேலும் மனிதனின் தனிப்பட்ட வாழ்விலும் புரோகிதர்களுக்கு வேலை இல்லை என இஸ்லாம் அறிவிக்கிறது.\nநபிகள் நாயகம் காலத்தில் அப்துர் ரஹ்மான் என்ற செல்வந்தர் இருந்தார். நபிகள் நாயகத்தின் தலை சிறந்த பத்து தோழர்களில் இவரும் ஒருவர். இவர் ஒரு நாள் நறுமணம் பூசியவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ஏன் நறுமணம் பூசியுள்ளீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். நேற்று எனக்குத் திருமணம் ஆகி விட்டது என்று அவர் விடையளித்தார். அப்படியானால் ஒரு ஆட்டை அறுத்து விருந்து அளிப்பீராக என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.\nமதகுருவாகிய நான் இருக்கும் போது என்னை அழைக்காமல், எனக்குச் சொல்லாமல் எப்படி நீர் திருமணம் செய்யலாம் என்று அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) கேட்கவில்லை. என்னை அழைக்காததால் திருமணம் செல்லாது எனவும் கூறவில்லை.\nதிருமணத்தை நடத்தி வைக்க மதகுரு அவசியம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.\nஎன் மகளை அவளது சம்மதத்துடன் உனக்கு மணமுடித்துத் தருகிறேன் என்று பெண்ணைப் பெற்றவர் (அல்லது வேறு பொறுப்பாளர்) கேட்க, நான் இதை மனமார ஒப்புக் கொள்கிறேன் என்று மணமகன் கூறினால் திருமணம் முடிந்து விட்டது.\nநாளைக்குப் பிரச்சினைகள் வந்தால் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்ல குறைந்தது இரண்டு சாட்சிகள். மணமகன் மணமகளுக்கு மஹர் எனும் மணக் கொடை அளித்தல் ஆகியவை தான் இஸ்லாமியத் திருமணம்.\nமந்திரங்களோ, வேறு எந்தச் சடங்குகளோ இல்லை.\nஅது போல் குழந்தைக்குப் பெயர் சூட்டுதல், வீடு கட்டுதல் போன்ற காரியங்களிலும் புரோகிதருக்கு வேலை இல்லை.\nஇறந்தவருக்காக அவரது நெருங்கிய உறவினர் தான் பிரார்த்தனையை முன்னின்று நடத்த வேண்டும். இங்கேயும் புரோகிதருக்கு வேலையில்லை.\nவியாபாரமோ, தொழிலோ, வீடோ எதை ஆரம்பித்தாலும் இறைவா எனது இந்தக் காரியத்தைச் சிறப்பாக்கி வை எனது இந்தக் காரியத்தைச் சிறப்பாக்கி வை என்று ஒவ்வொருவரும் உளமுருகி இறைவனை வேண்டி விட்டு ஆரம்பிக்கலாம். மதகுருமார்கள் யாரையும் அழைக்கத் தேவையில்லை என்று தான் இஸ்லாம் கூறுகிறது.\nமேலும் பேய், பிசாசு, பில்லி சூனியம், மாயம் மந்திரம், சாஸ்திரம், சகுனம், சோதிடம், ஜாதகம், நல்ல நாள், கெட்ட நாள் என்று புரோகிதர்களின் வருமானத்திற்காக உருவாக்கப்பட்ட காரியங்கள் அனைத்தையும் அறவே இஸ்லாம் மறுக்கிறது.\nஎந்த நாளிலும், எந்த நேரத்திலும் எந்தக் காரியத்தையும் செய்யலாம் என்பது தான் இஸ்லாம் காட்டும் நெறி.\nஎனவே அர்த்தமற்ற தத்துவம் ஏதும் இஸ்லாத்தில் இல்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nமதங்கள் அர்த்தமற்றவை எனக் கூறும் சிந்தனையாளர்கள் பண்டிகைகள் கொண்டாடும் முறைகளைப் பார்த்து விட்டு மதங்களை வெறுக்கின்றனர்.\nநாம் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக மற்றவர்களைத் துன்பத்திற்குள்ளாக்குவது எப்படி அர்த்தமுள்ள செயலாக இருக்கும்\nபண்டிகைகளின் போது பலவிதமான பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. அந்தச் சப்தமும், நெருப்பினால் ஏற்படும் வர்ண ஜாலங்களும் நமக்குச் சிறிது நேர மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.\nஆனால், அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக உள்ளன.\nஎத்தனையோ குடிசைகள் இதனால் எரிந்து சாம்பலாகின்றன.\nஅக்கம் பக்கத்தில் உள்ள அமைதியை விரும்பும் மக்களும், இதய நோயாளிகளும், தொட்டில் குழந்தைகளும் இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.\nநச்சுப் புகையின் காரணமாக மற்றவர்களுக்கும், நமக்கும் கூட பாதிப்புகள் ஏற்படுகின்றன.\nவசதி படைத்தவர்கள் ���ிலை உயர்ந்த புதுமையான பட்டாசுகள் கொளுத்துவதைக் காணும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிறு எரிகின்றது.\nஇப்படி இன்னும் பல தீமைகள் இதனால் ஏற்படுகின்றன.\nநாம் தீப்பிடிக்காத வீட்டில் இருக்கலாம். குடிசையை இழந்த அந்த ஏழை ஒரு குடிசையை மீண்டும் உருவாக்க எத்தனை நாட்கள் உழைக்க வேண்டும்\nஅவன் சிறுகச் சிறுகச் சேர்த்த அற்பமான பொருட்களை மீண்டும் சேர்க்க எத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டும்\nஇதையெல்லாம் எண்ணிப் பார்க்காது நடக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் அர்த்தமுள்ளவை தாமா\nவீதிகளில் பூசணிக்காய்களை உடைத்து விபத்துகளை ஏற்படுத்துவதும், குப்பைகளை வீதிகளில் எரிப்பதும், மாடுகளை வீதியில் விரட்டி அவற்றுக்கு ஆத்திரமூட்டுவதும், வாகனங்களில் செல்பவர்களை மறித்து வாழ்த்துச் சொல்லி அவர்களை நிலைகுலைய வைப்பதும், பஜனைப் பாடல்களை இரவு முழுவதும் உரத்த குரலில் பாடுவதும், பொது இடங்களில் ஆடல் பாடல் கும்மாளம் போடுவதும் நமக்குச் சந்தோஷமாகத் தெரிந்தாலும் இது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக மற்றவரைத் துன்புறுத்துவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்றும் அவர்கள் கேட்கின்றனர்.\nஇந்த விமர்சனத்தையும் இஸ்லாத்திற்கு எதிராக எழுப்ப முடியாது.\nதனது கையாலும் நாவாலும் பிறருக்குத் தொல்லை தராதவன் எவனோ அவனே முஸ்லிம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.\nநூல்: புகாரி 10, 11, 6484\nஒரு முஸ்லிம் தனக்கோ, மற்றவருக்கோ துன்பம் இழைக்கக் கூடாது என்பதை முன்னரே விளக்கியுள்ளோம். எனவே முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் இது போன்ற காரியங்களைச் செய்ய அனுமதி இல்லை.\nமுஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்களே உள்ளன.\nஇவ்விரு பெருநாட்களிலும் புத்தாடைகள் அணியலாம்.\nசிறப்பான உணவுகள் சமைத்து உண்ணலாம்.\nஉடலுக்கு வலிமை தரும் விளையாட்டுகளில் இவ்விரு நாட்களிலும் ஈடுபடலாம்.\nஇரண்டு பெருநாட்களிலும் நடுத்தர வர்க்கத்தினரும், வசதி படைத்தவர்களும் தான தர்மங்கள் செய்தல்\nஅதிகாலையில் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுதல், இறைவனிடம் நல்லருளை வேண்டுதல்\nஉடலுக்கு வலிமை சேர்க்கும் வீர விளையாட்டுகளில் ஈடுபடுதல்\nபோன்றவை தான் இஸ்லாமியப் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டியவை.\nஎந்த முஸ்லிமுக்கும், முஸ்லிமல்லாத மக்களுக்கும் இப்பண்டிகைகளால் எந்தவிதமான தொல்லைகளும் இல்லை. இறைவனை நினைவு கூர்வதும், மனிதர்களுக்கு நலம் நாடுவதும் தான் இஸ்லாமியப் பண்டிகைகளில் உள்ளன.\nஎனவே பண்டிகைகள் என்ற பெயரால் மற்றவர்களுக்கு இடையூறு செய்யப்படுகின்றன என்ற விமர்சனமும் இஸ்லாத்துக்கு பொருந்தாது.\nமதங்கள் அர்த்தமற்றவை; மனித குலத்துக்குத் தேவையில்லாதவை என்பதை நிலைநாட்டுவதற்காக கூறப்படும் காரணங்களில் ஒன்று கூட இஸ்லாம் மார்க்கத்துக்கு பொருந்தாது.\nஎனவே இஸ்லாம் அர்த்தமுள்ள மார்க்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா\nNext Article மாமனிதர் நபிகள் நாயகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/11/blog-post_278.html", "date_download": "2020-12-03T04:49:18Z", "digest": "sha1:V3CR7ETXUNTVIDJZ4JE3BNDVW3BSYKZZ", "length": 5764, "nlines": 118, "source_domain": "www.ceylon24.com", "title": "கினிகத்தேனையில் இரு யுவதிகளுக்கு கொரோனா | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகினிகத்தேனையில் இரு யுவதிகளுக்கு கொரோனா\nதலவாக்கலை, சென் கிளாயர் தோட்டத்தில் 22 வயதுடைய யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகொழும்பு - தெமட்டகொடையிலிருந்து குறித்த யுவதி தனது கணவர் சகிதம் கடந்த 16 ஆம் திகதி சென் கிளாயர் பிரிவுக்கு வந்துள்ளார். கணவர் தனிப்பட்ட முரண்பாடு காரணமாக லிந்துலை லிப்பகலை தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.\nகொழும்பில் இருந்து வந்த காரணத்தால் குறித்த யுவதி பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து கணவர் உட்பட அவருடன் பழகியவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள யுவதி கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, கினிகத்தேன பிளக்வோட்டர் பகுதியிலும் 19 வயது யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகொழும்பில் வேலை செய்த நிலையில் கடந்த 10 ஆம் திகதியே அவர் ஊர் திரும்பியுள்ளார். 19.11.2020 அன்று பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nதனிமைப்படுத்தப்பபட்ட இடங்களில் விசேட பொறிமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/180422", "date_download": "2020-12-03T04:36:59Z", "digest": "sha1:MQD2PYVPS6EG2YMUNR7HKTGUWQDWFOES", "length": 6523, "nlines": 66, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜிப்ஸி முதல் நாள் வசூல், ஏமாற்றத்துடன் ஆரம்பம் - Cineulagam", "raw_content": "\nதல அஜித்தின் திருமணத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nசில மணிநேரங்களில் வலுவடையும் புரெவி புயல்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nசன் டிவி சீரியலிலும் மாஸ் காட்டும் தளபதி விஜய், ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் வீடியோ இதோ..\nவொர்ஸ்ட், பொறுக்கி என ரியோவை திட்டிய ரம்யா பாண்டியன், சோம சேகர்- பாத்ரூமில் இப்படியா செய்தார்\nதிருமண மண்டபத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன��.. வாயடைத்துபோன ஊர்மக்கள்\nமுதன்முறையாக தனது கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களுடன் இதோ..\nபிக்பாஸ் வீட்டில் பாலா பிறந்தநாள் கொண்டாட்டம்.. கண்ணீர் வடித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா\nசெருப்பில்லாமல் தெருவில் நடந்து சென்ற தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nபிக்பாஸ் வனிதாவால் மனமுடைந்து போன பிரபல நடிகை தனக்கு தானே கொடுத்த தண்டனை தனக்கு தானே கொடுத்த தண்டனை மீளா துயரில் படும் வேதனை\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஜிப்ஸி முதல் நாள் வசூல், ஏமாற்றத்துடன் ஆரம்பம்\nஜீவா நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் நேற்று வெளிவந்த படம். இப்படம் ரிலிஸிற்கு முன்பு வரை பெரிய எதிர்ப்பர்ப்பில் இருந்தது.ஆனால் படம் வெளிவருவதற்கு தாமதம் ஆக படத்தின் எதிர்ப்பார்ப்பும் குறைந்துக்கொண்டே போனது.\nகடைசியாக நேற்று படம் வர, படத்தின் ரிசல்ட் எதிர்ப்பார்த்த படி இல்லாததால் வசூல் குறைந்துள்ளது.ஆம் ஜிப்ஸி வசூல் சென்னையில் மட்டும் ரூ 19 லட்சம் தான், தமிழகம் முழுவதும் ரூ 1 கோடி வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479238", "date_download": "2020-12-03T04:49:43Z", "digest": "sha1:FUVO4WALICGCHTDUD6JWULMJCNYJRNQB", "length": 20279, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "வாசகர்களின் புகார்கள்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 89.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ... 1\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றை�� பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 4\n: தமிழருவி மணியன் தகவல் 13\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nஆக்கிரமிப்பால் பாதிப்புசெம்பட்டி- - பழநி ரோட்டில் எஸ்.பாறைப்பட்டியின் குறுகிய திருப்பத்தில், தனியார் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகள் நடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை தேவை.--வி.குழந்தைவேல், எஸ்.பாறைப்பட்டி.---பஸ் வசதி தேவைகொடைரோட்டில் இருந்து மாவுத்தன்பட்டி வழியே நிலக்கோட்டைக்கு, பள்ளி நேரங்களில் போதிய பஸ்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆக்கிரமிப்பால் பாதிப்புசெம்பட்டி- - பழநி ரோட்டில் எஸ்.பாறைப்பட்டியின் குறுகிய திருப்பத்தில், தனியார் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகள் நடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை தேவை.--வி.குழந்தைவேல், எஸ்.பாறைப்பட்டி.---பஸ் வசதி தேவைகொடைரோட்டில் இருந்து மாவுத்தன்பட்டி வழியே நிலக்கோட்டைக்கு, பள்ளி நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை. அரசு டவுன் பஸ் இயக்கினால் மாணவர்கள் பலன்பெறுவர்.--எல்.உதயசங்கர், மாவுத்தன்பட்டி. விபத்து அபாயம்வேடசந்துார் அருகே உள்ள கோவிலுார் பிரிவில் இருந்து, அழகாபுரி, வள்ளிப்பட்டி வழியாக செல்லும் ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் ரோட்டோரம் தோண்டியுள்ளனர். இதுகுறித்து முறையான எச்சரிக்கை தடுப்புகள் வைக்காததால், விபத்து அபாயம் அதிகம் உள்ளது. -க.கந்தசாமி, வேடசந்துார். ஜோரான மதுவிற்பனைகுஜிலியம்பாறை - கோவிலுார் ரோட்டில் உள்ளது புளியம்பட்டி. இங்கு டாஸ்மாக் கடைகள் இல்லாததால், சில்லரை மது விற்பனையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் குடிமகன்களிடையே அடிக்கடி தகராறு எழுகிறது. மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.--ஆர்.ராமசாமி, குஜியம்பாறை. பெண்கள் முகம்சுளிப்புசெம்பட்டி பஸ்ஸ்டாண்டில், மாலை நேரங்களில் போதை ஆசாமிகளால் மாணவர்கள், பெண்கள் பாதிப்படைகின்றனர். போலீசார் இப்பகுதியை கண்காணிக்க வேண்டும்.--எஸ்.கார்த்திக், கூளம்பட்டி. தவிக்கும் வாகனங்கள்ஆத்துார் பஸ்ஸ்டாப் பகுதியில் சர���்கு, இரு சக்கர வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்துகின்றனர். கனரக வாகனங்கள் செல்கையில், அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத் துறையினர் ரோட்டை அகலப்படுத்த முன்வர வேண்டும்.--டி.ரவீந்திரமணி, ஆத்துார். ரோட்டில் பள்ளம்வேடசந்துார் ஆத்துமேடு திண்டுக்கல் பிரிவு ரோட்டில் மெயின்ரோடு மிக பள்ளமாக உள்ளது. ரோட்டை சரி செய்யவும், ரோட்டில் டீகடை கழிவு நீரை ஊற்றுவதை தடுக்கவும் நெடுஞ்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -- எஸ்.இளமுருகு, வேடசந்துார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநகராட்சி குப்பை வாகனத்தை சிறை பிடித்த கிராம மக்கள்\nஇலவச சைக்கிள் வழங்குவதில் தாமதம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனி��ும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநகராட்சி குப்பை வாகனத்தை சிறை பிடித்த கிராம மக்கள்\nஇலவச சைக்கிள் வழங்குவதில் தாமதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/09/21102846/1262610/Xiaomi-Mi-MIX-Alpha-with-curved-screen-to-be-announced.vpf", "date_download": "2020-12-03T04:30:02Z", "digest": "sha1:NVT2GALBL36UNDZZEUZLTZPRWMGBTELT", "length": 14412, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் அறிமுகமாகும் வளைந்த ஸ்கிரீன் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் || Xiaomi Mi MIX Alpha with curved screen to be announced on September 24", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிரைவில் அறிமுகமாகும் வளைந்த ஸ்கிரீன் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்\nபதிவு: செப்டம்பர் 21, 2019 10:28 IST\nசியோமி நிறுவனத்தின் வளைந்த ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.\nசியோமி நிறுவனத்தின் வளைந்த ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.\nசியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 5ஜி கான்செப்ட் போன், Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 24 ஆம் தேதி அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், இதே நிகழ்வில் வளைந்த ஸ்கிரீன் கொண்ட Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nசியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் வளைந்த ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்ப��த்தை பகிர்ந்து கொண்டிருந்தார். மேலும் இது சியோமி ஏற்கனவே காட்சிப்படுத்திய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.\nமுன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. சாம்சங் சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 12 எம்.பி. பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் MIUI 11 வழங்கப்படும் என கூறப்பட்டது.\nஇதுதவிர புதிய ஸ்மார்ட்போனில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி MIUI 11, Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை வையர்டு சார்ஜிங், 30 வாட் வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜிங், வையர்டு ஒ.டி.ஜி. ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.\nஇவற்றுடன் சியோமியின் புதிய Mi டி.வி. மாடல்களும் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகலாம்.\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\n289 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்அவுட்: இந்தியா 13 ரன்னில் ஆறுதல் வெற்றி\n2020 ஆண்டு ஆப் ஸ்டோரில் சிறந்த செயலிகள் இவை தான்\nரூ. 29 ஆயிரம் பட்ஜெட்டில் விவோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் கஸ்டம் வால்பேப்பர் அம்சம் அறிமுகம்\nசத்தமின்றி உருவாகும் கேலக்ஸி ஏ32 5ஜி விவரங்கள்\nகுறைந்த விலையில் வயர்லெஸ் சார்ஜர் இந்தியாவில் அறிமுகம்\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/06/2hfElw.html", "date_download": "2020-12-03T03:18:09Z", "digest": "sha1:23ZK52BMEBJIFPI25XB623HKUEZ7ORQM", "length": 37002, "nlines": 67, "source_domain": "www.tamilanjal.page", "title": "சென்னை ஊரடங்கில் என்னென்ன செயல்படும்.. முழு விவரம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nசென்னை ஊரடங்கில் என்னென்ன செயல்படும்.. முழு விவரம்\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:\nசென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்றைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் மேற்பார்வையில், நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களைக் (Contact tracing) கண்டறியும் பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்படுவதுடன், நோய்த் தடுப்பு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு முகக்கவசம், வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் போன்றவை வழங்கப்படுகிறது. அவர்களின் வாழ்விடம் நெருக்கமாக இருந்தால், அவர்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் விபரம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர, சென்னையில் உள்ள 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும்,\n19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம் (Fever clinic) செயல்படுவதுடன், 300க்கும் மேற்பட்ட காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, வீடுவீடாகச் சென்று நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாக கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர். இதனால் நோய்த் தொற்று முன்கூட்டியே கண்டறிந்து, சிகி��்சை அளிக்கப்பட்டு, உயிரிழப்பு தவிர்க்கப்படுகின்றது. இதே போன்ற நடவடிக்கைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇருப்பினும், சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, 15.6.2020 மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையிலும், அமைச்சரவைக் கூட்டத்தின் ஆலோசனையின் அடிப்படையிலும், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், 19.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு ;\n- பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்,\n- திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,\n- செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இருப்பினும் கீழ்க்கண்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளர்வுகள் அளிக்கப்படுகிறது :\n1) மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்.\n2) வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.\n3) மாநில அரசுத் துறைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் ���ற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.\n4) மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும்.\n5) கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (Containment zones) வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற்றுக் கொள்ள வேண்டும்.\n6) வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு 29.6.2020 மற்றும் 30.6.2020 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM), அது சம்மந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.\n7) பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பொது விநியோகத் திட்டத்திற்கு தொடர்புடைய இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் மற்றும் அதைச்சார்ந்த போக்குவரத்து அனுமதிக்கப்படும்.\n8) கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (Containment zones) செயல்பட்டு வரும் பொது விநியோகக் கடைகள் இயங்காது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அரசு அறிவித்த நிவாரணங்கள் அக்கடைப் பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்.\n9) காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அதே போல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள், வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, அதாவது 2 கி.மீ தொலைவிற்குள் மட்டும் சென்று, பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.\n10) உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு அனுமதி வழங்கப்படும். அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.\n11) முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர் / நோயாளிகளுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.\n12) அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் (Community Kitchens) தொடர்ந்து செயல்படும்.\n12) அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் (Community Kitchens) தொடர்ந்து செயல்படும்.\n13) பொது மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.\n14) அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள்.\n15) நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்.\n16) மேற்கண்ட 12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப் பணி அனுமதிக்கப்படும்.\n17) சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஒரு முறை RTPCR பரிசோதனை செய்து, மேற்கண்ட 12 நாட்களுக்கு தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ, அவர்கள் தங்கவைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு முறை RTPCR பரிசோதனை செய்து, தொழிற்சாலை வளாகத்திலேயோ அல்லது அதன் அருகிலேயோ தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படும். இந்த 12 நாட்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர அனுமதிக்கப்படமாட்டாது. எனினும், தொடர் செயல்பாடுகள் உள்ள (Continuous Process Industries) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் (Industries manufacturing essential commodities) உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.\n18) இந்த ஊரடங்கின் போது சரக்கு போக்குவரத்துக்குக்கும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித தடையும் கிடையாது.\n19) சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.\n20) வெளி மாநிலத்தில் இருந்து வருகின்ற ரயில்களுக்கும், விமானங்களுக்கும், அதேபோல வெளி நாட்டில் இருந்து வருகின்ற விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.\n21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். (அதாவது, 20.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 6 மணி வரையிலும், எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். அதேபோன்று, 27.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல், 29.6.2020 காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்). இவ்விரு நாட்களிலும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.\nகட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment zone), எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்.\n- 104 (கட்டுப்பாட்டறை) மற்றும் 108 (அவசரகால ஊர்தி) ஆகிய சேவைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்.\n- அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் மற்றும் ஆபத்து கால மருத்துவ உதவி ஆகியவற்றை சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.\nஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு அம்மாவின் அரசு,\n- பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலும்,\nதிருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவர��் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,\n- செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,\nபகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கும். அதேபோன்று, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக மாண்புமிகு அம்மாவின் அரசு வழங்கும்.\nஅரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொது மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவ மனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் க��றியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-12-03T04:00:07Z", "digest": "sha1:HDCMCE47LC4IHHQRVQ3VXVEAM43A6ZMR", "length": 12692, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "லிபியாவில் உக்கிரமடையும் போர்: தலைநகரை நோக்கி இருதரப்பும் படையெடுப்பு! | Athavan News", "raw_content": "\nUpdate – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்\nகிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது\nகொழும்பில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nலிபியாவில் உக்கிரமடையும் போர்: தலைநகரை நோக்கி இருதரப்பும் படையெடுப்பு\nலிபியாவில் உக்கிரமடையும் போர்: தலைநகரை நோக்கி இருதரப்பும் படையெடுப்பு\nலிபியாவில் உள்நாட்டு போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், அரசுக்கு எதிராக போராடிவரும் புரட்சிகர லிபிய இராணுவத்தின் தளபதி காலிஃபா ஹிப்தரின் பட��கள் தலைநகர் திரிபோலி நோக்கி நகர்ந்துள்ளன.\nகுறித்த படைகளுக்கு எதிராக, இயந்திர துப்பாக்கிகள் அடங்கிய வாகனங்கள் சகிதம் இராணுவமும் தலைநகரை நோக்கி விரைந்துள்ளது.\nலிபிய அதிபர் மும்மர் கடாஃபி கடந்த 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பிறகு அந்நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை நீடிக்கின்றது. இந்நிலையில், அரச எதிர்ப்பு படையினர் தமது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஅங்கு அமைதியை ஏற்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்ற போதும், போர் உக்கிரமடைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇரு தரப்பினரும் தலைநகரின் பல பகுதிகளில் நிலைகொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் தமது உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள் தேவையை பூர்த்திசெய்ய சிக்கல்நிலையை எதிர்கொண்டுள்ளனர்.\nலிபியாவில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையை இரு தரப்பினரும் நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஜீ7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஐ.நா. பாதுகாப்புச் சபையும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது.\nலிபியாவின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை நடத்த ஐ.நா. தீர்மானித்துள்ளது. நாட்டில் நீடித்துள்ள உறுதியற்ற நிலைக்கு தீர்வாக தேர்தலுக்கு செல்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.\nஅத்தோடு, எண்ணெய் ஏற்றுமதி, அகதிகள் பிரச்சினை, மனிதக்கடத்தல் போன்ற பல பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்படவுள்ளது. இந்நிலையில், இரு தரப்பினரும் யுத்தத்தை நிறுத்தி மாநாட்டிற்கு வழிசமைக்க வேண்டுமென ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nUpdate – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்\nராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப\nகிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது\nகிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்க\nகொழும்பில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஆரம்பமானது முதல் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் பதி���ான மொத்த\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு\nரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களை மீண்டும் எதிர\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம்\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவினர்களை மீட்க கோரி நடத்திவரும் போராட்டப்பந்த\nயாழில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு: 756 குடும்பங்களை சேர்ந்த 2941பேர் பாதிப்பு\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதா\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு – ஒரேநாளில் 878 பேருக்கு தொற்று\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. மேலும\nபுரவி புயல் : வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை\nதென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘புரவி’ புயல், குமர\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த மு\nUpdate – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்\nகிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது\nகொழும்பில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-03T04:51:13Z", "digest": "sha1:LPPAJIK3JH67UAHI2SSFB75IKMCCTRO4", "length": 10664, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "கட்டுவன் | Athavan News", "raw_content": "\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,307பேர் ப��திப்பு- 114பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 16,170பேர் பாதிப்பு- 648பேர் உயிரிழப்பு\nமட்டக்களப்பில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை\nபோலந்தில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர்\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nகட்டுவன் – மயிலிட்டிக்கு இடையிலான சுமார் 400 மீற்றர் வீதியை மீள வழங்குமாறு கோரிக்கை\nகட்டுவன் – மயிலிட்டி இடையிலான சுமார் 400 மீற்றர் வீதியை மீள வழங்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் பாதுகாப்பு செயலருக்கு கடிதம் எழுதியுள்ளர். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பணிப்புக்கமையவே இந்த கடிதம் எழுதப்பட்... More\nஅங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத��தின் அறிவிப்பு\nஇலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை\nகிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,307பேர் பாதிப்பு- 114பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 16,170பேர் பாதிப்பு- 648பேர் உயிரிழப்பு\nமட்டக்களப்பில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை\nபோலந்தில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர்\nUpdate – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2018/11/blog-post_42.html", "date_download": "2020-12-03T03:51:30Z", "digest": "sha1:57T2PXU4Q6DMJENAOAMBDEFOXZI7UUZA", "length": 9188, "nlines": 66, "source_domain": "www.eluvannews.com", "title": "கூட்டமைப்போடு இணைய வேண்டுமென்ற அவசியம் எனக்கு இல்லை – பிரதியமைச்சர் வியாழேந்திரன். - Eluvannews", "raw_content": "\nகூட்டமைப்போடு இணைய வேண்டுமென்ற அவசியம் எனக்கு இல்லை – பிரதியமைச்சர் வியாழேந்திரன்.\nமக்களாலேயே தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மக்கள் கேட்டுக்கொண்டதாலேயே தான் இன்று பிரதி அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதாகவும் கிழக்கு அபிவிருத்திப் பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து சனிக்கிழமை (17) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அவ்வறிக்கiயில் அவர் மேலுத் தெரிவித்துள்ளாதாவது....\n“நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது என்ன செய்தேன் என்பது எனக்கு வாக்களித்த என் ஊர் உறவுகளுக்கு நன்றாக தெரியும்” அந்த மக்களின் தேவை என்ன என்பதையும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நான் நன்கு அறிந்து தான் செய்கின்றேன்.\nவெறும் வெத்துப் பேச்சுக்களையும் பின்கதவு முயற்சிகளையும் விட்டு எம் மக்களுக்கு எம்மால் என்ன செய்ய முடியும் என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதன் படியே நான் சிந்தித்து செயற்பட்டேன் தொடர்ந்தும் செயற்படவுள்ளேன்.\nதயவு செய்து ஊடக தர்மத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ளும் ஊடகவியலாளராக இருந்தால் இரு பக்க நியாயத்தை அறிந்து செய்திகைளை வெளியிட வேண்டும் என பணிவாக கேட்டுக்கொள்கின்றேன்.\nமேலும், எனக்கு தமிழ் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்து மீண்டும் வாக்கு கேட்க விருப்பமும் இல்லை அதற்கான எண்ணமும் இல்லை. காரணம் கூட்டமைப்போடு இருந்து மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத குற்ற உணர்வு எனக்கு இருக்கிறது.\nஅந்த குற்ற உணர்வுடன் கூட்டமைப்பை சொல்லி மக்கள் முன்சென்று வாக்கு கேட்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில், நான் எப்படி கூட்டமைப்போடு இணைய விரும்புவேன்.\nஊடகங்கள் சில நான் கூட்டமைப்போடு இணைய முற்படுவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகளை அமைச்சரூடாக சம்பந்தன் ஐயாவுடன் முன்னெடுத்ததாகவும் வெளியான செய்தி முற்றிலும் மகா பொய்யானது.” அவர் தெரிவித்துள்ளார்.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிட���வதற்கு பா.உ தேவையில்லை. - ...\nகிழக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று.\nகிழக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/26648/amp?utm=stickyrelated", "date_download": "2020-12-03T04:51:07Z", "digest": "sha1:IQ4EGJOQEYBKNFCZ25KJEG6MG7CCLAFC", "length": 9806, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "கல்வி வரமருளும் ஆலயங்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n* திருச்சி உத்தமர் கோயிலில் சரஸ்வதி தேவி தனிச் சந்நதி கொண்டு அருள்கிறாள். இவள் சந்நதியில் தரப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் மாணவர்களின் படிப்புக்கு ஊக்கமளிப்பது.\n* நாகை மாவட்டம், பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில், கம்பருக்கு அருளிய சரஸ்வதி தேவி தனிக்கோயில்கொண்டிருக்கிறாள். படிப்பு வரம் அருள்வதில் நிகரற்ற அன்ன��� இவள்.\n* கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இன்னம்பூர் திருத்தலத்தில் எழுத்தறிநாதர் என்ற நாமத்தில் ஈசன் அருள்புரிகிறார். இவர் கல்வி வளம் சிறக்க அருள்பவர்.\n* வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் கலைமகளுக்கென ஓர் ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தில் ஞான சரஸ்வதி என்ற நாமத்தில் வாக்குதேவி அருள்கிறாள்.\n* காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய பிராகாரத்தில் அருளும் கலைகளுக்கெல்லாம் அதிபதியாகத் திகழும் ராஜமாதங்கியை வணங்கி வேண்டிட, கல்வியில் மேன்மை பெறலாம்.\n* சென்னை - போரூர், மதனனந்தபுரத்தில் உள்ள துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆலயத்தில் அன்னவாகனம் முன் நிற்க, சரஸ்வதி தனி சந்நதியில் அருள்கிறாள். இவளை வணங்கி, சகலகலாவல்லி மாலை துதியை பாராயணம் செய்ய அறிவுத்திறன் அதிகரிக்கும்.\n* சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலத்தில் கிழக்கு முகமாய் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசம் செய்தருளிய தட்சிணாமூர்த்தி கல்விச் செல்வத்தை வாரியருளும் வரப்பிரசாதியாகப் போற்றப்படுகிறார்.\n* தஞ்சாவூரில் உள்ள கண்டியூரில் பிரம்மசிரகண்டீஸ்வரர் ஆலயத்தில் தன் நாயகனான நான்முகனுடன் சரஸ்வதி தேவி அருள்கிறாள்.\n* சென்னை - சோழிங்கநல்லூர் ப்ரத்யங்கிரா ஆலயத்தில் அருளும் நீல சரஸ்வதி, கல்வியைப் பெருக்கி, வாக்கு வன்மையை அருள்பவள்.\n* முழையூரில் எட்டுப்பட்டை லிங்க வடிவில் பரசுநாதர் நாமத்தில் சிவபெருமானும் ஞானாம்பிகை நாமத்தில் சிவகாமியும் அருளாட்சி புரிகின்றனர். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானம் அளிக்கிறாள். இந்த ஞானாம்பிகை.\n* வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் சரஸ்வதிதேவி கையில் வீணை வைத்திருக்கவில்லை.\n* ஆந்திர மாநிலம் பாஸர் எனுமிடத்தில் சரஸ்வதிக்கென்று தனிக்கோயில் உள்ளது. இந்த சரஸ்வதி வரப்பிரசாதியாக மாணவர்களால் போற்றப்\nஉச்சி புகழ் அருளும் உச்சிஷ்ட கணபதி\nபாவங்களில் இருந்து விடுவட நரசிம்மர் விரத வழிபாடு முறை\nபைரவருக்கு ஏன் நாய் வாகனம்\nசனிப்பெயர்ச்சியால் யாருக்கு ஏழரை சனி முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபைரவருக்கு ஏன் நாய் வாகனம்\nஇறந்தவர்களுடன் பேசுவதுபோல் கனவு கண்டால்அதற்கு என்ன பலன்\n× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/04/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-12-03T03:21:59Z", "digest": "sha1:XIC36S4PYLELVSUW6UE3PGNOKYEURDGM", "length": 16037, "nlines": 205, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "பிரான்சும் திரைப்பட விழாக்களும் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇசைவானதொரு இந்தியப்பயணம் -10 →\nPosted on 14 ஏப்ரல் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nசெசார் தேசிய திரைப்பட விருது-2012\nஇபோதெல்லாம் இந்தியத் திரைபடத்துரையினருக்கு ஆஸ்கார் விருதுகளில் அக்கறையிருக்கிறதோ இல்லையோ கான் (Cannes) திரைப்பிடவிழாவில் கலந்துகொள்ள ஆவலாய் இருக்கிறார்கள். ஆஸ்கார்போல அதுவுமொருநாள் அலுத்துபோகக்கூடும். கான் திரைப்படவிழாவைத் தவிர்த்து பிரான்சு நாட்டில் ஆப்ரிக்க லத்தீன் அமெரிக்கா திரைபட விழா, ஐரோப்பிய திரைப்படங்களுக்கான விழா, கேலிச்சிந்திரங்களுக்கான திரைபடங்கள்விழா, இத்தாலிய படவிழா, அமெரிக்க திரைப்படவிழா, பெண்கலைஞர்களை மையமாகக்கொண்ட திரைப்படங்கள் விழா, சமூக விழிப்புணர்வு தரும் திரைப்படங்கள் விழா, குறும்படங்கள் விழா, நார்வே சுவீடன் திரைப்படங்கள் விழா, குற்றவியல் படங்கள், அதீதக் கற்பனைகளை கதைக்களனாகக் கொண்ட படங்களென ஆண்டுதோறும் பிரான்சுநாட்டில் 24 திரைப்படவிழாக்கள் நடைபெறுகின்றன. இது தவிர தேசிய திரைப்பட விருது விழாவும் பிப்ரவரிமாதத்தில் செசார் தேசிய திரைப்பட விருது விழாவென்ற (Cérémonie des César du cinéma) பெயரில் நடை பெறுவதுண்டு.\nசெசார் தேசிய திரைப்பட விருது விழா 1975ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், இசை அமைப்பாளர், சிறந்த துணை நடிகர், நடிகை அறிமுகக் கலைஞரென பட்டியலிட்டுப் பரிசுகளை வழங்குகிறார்கள். விருது குழுவினர், அரசாங்கத்தின் தலையீடின்றி செயல்படுகிறார்கள். அமைப்பு ஒரு தன்னாட்சி உரிமையுள்ள இயக்கம். அமெரிக்காவுக்கு ஆஸ்கார் விழா எப்படியோ அப்படி பிரான்சு நாட்டிற்கு செசார் தேசிய திரைப்பட விழா. இவ்வருடம் “L’Artiste (The Artist) என்ற ஊமைப்படம் பல பரிசுகளைத் தட்டிசென்றது. இப்படத்தைப் பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் எழுதியிருந்தேன். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகையென பரிசுகளைக் குவித்தபோதும் சிறந்த நடிகருக்கான செசார் விருது ‘Intouchables’ (‘தீண்டத் தகாதவர்கள்) படத்தில் நடித்திருந்த கறுப்பரான ஒமர் சி (Omar Sy)க்கு கிடைத்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சில சினிமாக்களிலும் இதுவரை துணைபாத்திரங்களில் நடித்திருந்த ஒமர் சிக்கு தகுந்த பரிசென்றே சொல்லவேண்டும். L’Artiste படத்தின் கதா நாயகன் Jean Dujardin (ழான் துய்ழர்தென்) ஏமாற்றத்துக்குள்ளானார். அவரது ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில் எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே அதற்கடுத்த வாரத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற விழாவில் L’Artiste திரைப்படம் பலபரிசுகளை வென்றது. அதில் சிறந்த நடிகருக்கான பரிசும் அடங்கும்.\nபிரான்சு நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த (மார்ச்-7-11) ஆசிய திரைப்படங்களுக்கான விழா’( Festival international des cinémas d’Asie –FICA) நமக்கு முக்கியமானது. இந்தியத் திரைப்படத்துறையினர், இப்படியொரு திரைப்பட விழா பிரான்சுநாடைபெறுகிறதென்பதை அறிந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. சீனா, ஈரான், ஜப்பான், பிலிப்பைன், தென் கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்றன. வழக்கம்போல இந்தியாவின் பெயரை காணவில்லை. புதிய முயற்சிகளிலிறங்கும் நமது தமிழ்ப்பட இயக்குனர்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய விழா. விழாவுக்கு இஸ்ரேலிய பாலஸ்தீனியரான இயக்குனர் எலியா சுலைமான் (Elia Suleiman) தலமை வகித்தார், அவரொரு நல்ல நடிகருங்கூட. மொர்ட்டெஸா பாஷ்பாப் (Morteza Farshbab)என்ற ஈரானிய இயக்குனரின், துக்கம் (Mourning) தாமரை விருதைப் பெற்றது. விமர்சகர்களின் தங்கத் தாமரை விருதை ஜப்பானிய இயக்குனர் சொனோ சியொன் (Sono Sion) உழைப்பில் வெளிவந்திருந்த ‘Himlizu’ வென்றது. சீனாவின் புகழ்பெற்ற இயக்குனரான வாங் சியாஷ¤வாய் (Wang Xiashuai)யும், ஜப்பான் நாட்டின் இயயக்குனருமான கியோஷி குரொசொவா (Kiyoshi Kurosawa)வும் கௌரவிக்கப்பட்டனர்.\nஇசைவானதொரு இந்தியப்பயணம் -10 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇலங்கு நூல் செயவலர் : க. பஞ்சாங்கம் – 3 : – பெண்ணியல் கோட்���ாடுகள்\nஇலங்குநூல் செய வலர்: க. பஞ்சாங்கம் -2\nகி. அ. சச்சித்தானந்தன் மறைவு\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-12-03T03:49:52Z", "digest": "sha1:FP4IVDB35D4CKLJ2YMUUQUWN3UQAQUDQ", "length": 14989, "nlines": 113, "source_domain": "thetimestamil.com", "title": "சீனாவின் கோவிட் -19 வழக்குகள் ஒன்றுக்கு குறைகின்றன; ஏறக்குறைய ஒரு மாதமாக மையப்பகுதியான ஹூபேயில் எந்த வழக்குகளும் பதிவாகவில்லை - உலக செய்தி", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nசீனாவின் சாங் இ -5 யான் அனுப்பிய சந்திரனின் வண்ணமயமான படங்கள்\nகேப்டன் அமிரீந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சரை சந்திக்க மத்தியில் விவசாயிகளுடன் பேசுவதற்கு முன் – விவசாயிகள் எதிர்ப்பு பிரச்சினையில் அமிரீந்தர் சிங்கை சந்திக்க அமித் ஷா\n3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு, ரசிகர்கள் ஜடேஜா ஹார்டிக் மற்றும் விராட்ஸை மீம்ஸ் மூலம் பாராட்டுகிறார்கள். டீம் இந்தியாவின் வெற்றியை ஃபன்னி மீம்ஸ் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், கம்பீர் ட்ரோல்\nஜாக் மாவின் ஆண்ட் குழுமம் Paytm இல் தனது 30% பங்குகளை விற்க தயாராகி வருகிறது, காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹலதா ஹை நடிகை வ்ருஷிகா மேத்தா பெல்லி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்\nவீதியின் குறுக்கே ஒருவரின் ஐபோனில் இருந்து புகைப்படங்களைத் திருடுவது எப்படி – நிர்வாண பாதுகாப்பு\nஜப்பானிய பாராளுமன்றம் இந்த முடிவை எடுத்தது, அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nயோகி ஆதித்யநாத் மும்பை பாலிவுட் புதுப்பிப்பு | உத்தரபிரதேச முதல்வர் மும்பை சுற்றுப்பயணம், பாலிவுட் சமீபத்திய செய்தி | உத்தவ் கூறினார் – உங்களுக்கு தைரியம் இருந்தால், தொழில்துறையை எடுத்து அதைக் காட்டுங்கள்; யோகி கூறினார் – எதுவும் நடக்கவில்லை, புதிய திரைப்பட நகரத்தை உருவாக்குகிறது\nஹார்டிக் பாண்ட்யா விராட் கோலி: இந்தியா Vs ஆஸ்திரேலியா 3 வது ஒருநாள் போட்டி முடிவு புதுப்பிப்பு | 3 வது ஒருநாள் இந்தியா vs ஆஸ்திரேலியா 2020 வென்றவர் யார் சமீபத்திய செய்திகள் மற்றும் IND Vs AUS புதுப்பிப்பு | வெளிநாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக 7 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி; தொடரில் ஆஸ்திரேலியாவின் பெயர்கள் 2-1\nHome/World/சீனாவின் கோவிட் -19 வழக்குகள் ஒன்றுக்கு குறைகின்றன; ஏறக்குறைய ஒரு மாதமாக மையப்பகுதியான ஹூபேயில் எந்த வழக்குகளும் பதிவாகவில்லை – உலக செய்தி\nசீனாவின் கோவிட் -19 வழக்குகள் ஒன்றுக்கு குறைகின்றன; ஏறக்குறைய ஒரு மாதமாக மையப்பகுதியான ஹூபேயில் எந்த வழக்குகளும் பதிவாகவில்லை – உலக செய்தி\nகடந்த டிசம்பரில் கொடிய கொரோனா வைரஸ் முதன்முதலில் தோன்றிய சீனா, COVID-19 இன் ஒரு வழக்கை மட்டுமே அறிவித்ததாக தேசிய சுகாதார ஆணையம் (NHC) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 4,633 ஆக இருந்தது, மேலும் இறப்பு இல்லாமல்.\nவெள்ளிக்கிழமை நிலவரப்படி, கண்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 82,875 ஆகும். 77,685 நோயாளிகள் வரை மீட்கப்பட்டுள்ளதாக என்.எச்.சி தெரிவித்துள்ளது. புதிய உள்ளூர் தொற்று இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா வைரஸின் புதிய வழக்கு வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது என்று ஆவணம் தெரிவித்துள்ளது.\nசீனாவில் மொத்தம் 1,671 COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் ஏழு ஆபத்தான நிலையில் உள்ளன.\nஹூபே மாகாணமும் அதன் தலைநகரான வுஹானும் ஏப்ரல் 4 முதல் தொடர்ச்சியாக 28 நாட்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான எந்தவொரு வழக்குகளையும் பதிவு செய்யவில்லை என்று உள்ளூர் சுகாதார ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஹூபீ தனது அவசரகால பதிலான COVID-19 ஐ சனிக்கிழமையன்று மிக உயர்ந்த மட்டத்திலிருந்து இரண்டாவது அதிகபட்சமாகக் குறைத்தது. அவசரகால அளவைக் குறைப்பது கொரோனா வைரஸுக்கு எதிராக ஹூபேயைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்று ஹூபேயின் துணை ஆளுநர் யாங் யுன்யான் கூறினார்.\nஇதற்கிடையில், 20 புதிய அறிகுறி வழக்குகள் வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளன, மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 989 ஆக இருந்தது.\nஅறிகுறி வழக்குகள் COVID-19 க்கு சாதகமான நபர்களைக் குறிக்கின்றன, ஆனால் காய்ச்சல், இருமல் அல்லது தொண்டை புண் போன்ற அறிகுறிகள் எதுவும் இல்லை. இருப்பினும், அவை மற்றவர்களுக்கு இந்த நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.\nREAD அமெரிக்க கோவிட் -19 எண்ணிக்கையில் கைதிகள் 100,000 இறப்புகளைச் சேர்க்கலாம் என்று ACLU - உலக செய்தி கூறுகிறது\nகோவிட் -19: PoK இல் உள்ள மருத்துவமனைகள் PPE கருவிகளுடன் பழகுகின்றன, ‘பான்’ கறைகளைக் கொண்ட முகமூடிகள் – உலக செய்திகள்\nகனடாவில் துப்பாக்கி சுடும் வீரரின் கோபம் அவரது காதலி மீதான தாக்குதலுடன் தொடங்கியது: பொலிஸ் – உலக செய்தி\nஇந்த சீன நகரத்தில் 8 கி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, வுஹான் வைரஸ்களின் பயத்தின் மத்தியில் தொடர்ந்து சோதனை செய்கிறார், அறிக்கை கூறுகிறது – உலகம்\nயுகே கோவிட் -19 விபத்து வழக்குகள் மெகா மருத்துவமனையை ‘காத்திருப்பு’யில் வைக்கின்றன – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nயு.எஸ். இன்டெல்: மனிதனால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ், இன்னும் ஆய்வகக் கோட்பாட்டைப் படிக்கிறது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nசீனாவின் சாங் இ -5 யான் அனுப்பிய சந்திரனின் வண்ணமயமான படங்கள்\nகேப்டன் அமிரீந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சரை சந்திக்க மத்தியில் விவசாயிகளுடன் பேசுவதற்கு முன் – விவசாயிகள் எதிர்ப்பு பிரச்சினையில் அமிரீந்தர் சிங்கை சந்திக்க அமித் ஷா\n3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு, ரசிகர்கள் ஜடேஜா ஹார்டிக் மற்றும் விராட்ஸை மீம்ஸ் மூலம் பாராட்டுகிறார்கள். டீம் இந்தியாவின் வெற்றியை ஃபன்னி மீம்ஸ் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், கம்பீர் ட்ரோல்\nஜாக் மாவின் ஆண்ட் குழுமம் Paytm இல் தனது 30% பங்குகளை விற்க தயாராகி வருகிறது, காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/baahubali-movie-screened-at-royal-albert-hall-in-london/articleshow/71682685.cms", "date_download": "2020-12-03T05:43:09Z", "digest": "sha1:ZODJGJLLL6Y2DMNRW6S4WLSG72MBJ3OZ", "length": 11758, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "baahubali: வாவ்...லண்டனில் பாகுபலி படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவாவ்...லண்டனில் பாகுபலி படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்\nபாகுபலி படம் லண்டனில் உள்ள பழமை வாய்ந்த ராயல் ஆல்பர்ட் ஹால்லில் சமீபத்தில் திரையிடப்பட்டது.\nஉலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை வியந்து பார்க்க வைத்த படம் பாகுபலி. கடந்த 2016ம் ஆண்டு வெளியான இதை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி இருந்தார். இதில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.\nசுமார் 180 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 650 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. 'பாகுபலி' படத்தின் வெற்றியை தொடர்ந்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அமகோ வரவேற்பைப் பெற்றது.\nசக கதாநாயகிகளோடு, நான் வாங்கும் சம்பளம் குறைவாகவே உள்ளது: டாப்சி\nஇந்த நிலையில், பாகுபலி படம் லண்டனில் உள்ள பழமை வாய்ந்த ராயல் ஆல்பர்ட் ஹால்லில் சமீபத்தில் திரையிடப்பட்டது.\nகடந்த 1871ம் ஆண்டு தொடங்கிய காலத்திலிருந்து ராயல் ஆல்பர்ட் ஹால்லில் ஆங்கில மொழி படங்கள் மட்டுமே ஒளிபரப்பட்டது. அதை மாற்றி அமைத்து முதல் முறையாக திரையிடப்பட்ட இந்தியப் படம் என்ற சாதனையை பாகுபலி படம் உருவாகியுள்ளது. மேலும் இது இந்தியர்களுக்குக் கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nஇதில் பங்குக்கேற்க பாகுபலி படக்குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களின் அழைப்பை ஏற்று பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, ராஜமெளலி சென்று அவர்களுடன் படத்தை கண்டு மகிழுந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநள்ளிரவில் பைக்கில் ஃபாலோ செய்த ரசிகர்: யாரும் எதிர்பார்க்காததை செய்த ரஜினி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார��� ஃபராகான்\nடிரெண்டிங்Money Heist ஆங்கிலப்பட பாணியில் கொள்ளை, பணத்தைத் திருடி, சாலையில் வீசிய கும்பல், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்BSNL பயனர்களே.. என்ன இவ்வளவு டேட்டாவா\nஅழகுக் குறிப்புதலை அரிச்சிக்கிட்டே இருந்தா பொடுகு தான் காரணமா\nடெக் நியூஸ்BSNL ரூ.798 vs ஜியோ ரூ.799 போஸ்ட்பெயிட்: இரண்டில் எது டாப்பு\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: பாலாஜியை தாக்கி பேசிய ஜித்தன் ரமேஷ்\nதமிழ்நாடுபுரேவி புயல் எச்சரிக்கை; அனைவருக்கும் விடுமுறை அறிவிப்பு\nகிரிக்கெட் செய்திகள்‘நடராஜன் கதை இன்ஸ்பிரேஷன்’: ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி\nசினிமா செய்திகள்மாப்பிள்ளை பார்த்தாச்சு: விஷாலின் முன்னாள் காதலிக்கு விரைவில் திருமணம்\nசினிமா செய்திகள்விஜய் சேதுபதிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே தொடர்பு: பயில்வான் ரங்கநாதன்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Jai", "date_download": "2020-12-03T05:07:51Z", "digest": "sha1:XXET7RGCPM3YUBYZKWKT6WKM4UME6X3R", "length": 16596, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jai - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதொடர் உண்ணாவிரதம்: முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்ற முடிவு\n23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் சோர்ந்து காணப்படுவதால் குளுக்கோஸ் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nவேலூர் ஜெயிலில் 9-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்\nவேலூர் ஜெயிலில் 9-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரின் உடல்நிலையை ஜெயில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.\nவேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம்\nமகள், தாயுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்று முருகன் கடந்த 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nஇலங்கை ஜெயிலில் கலவரம்- 8 கைதிகள் சுட்டுக்கொலை\nஇலங��கை ஜெயிலில் ஏற்பட்ட கலவரத்தில் 8 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n’கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன்... அது என் உரிமை’ - பிரேசில் அதிபர்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் என்று பிரேசில் அதிபர் போல்சோனாரோ தெரிவித்துள்ளார்.\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு\nஇந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை அல் சாத்தி அரண்மனையில் நேற்று சந்தித்து பேசினார்.\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முக்கிய பிரபலங்களுக்கு சிறப்பு சலுகைகள்\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 10 முக்கிய பிரபலங்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nபெங்களூரு சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா\nபெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கன்னடத்தை முழுமையாக கற்றுக்கொண்டார். மேலும் அவர் காய்கறிகளை சாகுபடி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேல்முறையீட்டு மனு : வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு உத்தரவிட்டனர்.\nஜோ பைடன் இந்தியாவுக்கு அந்நியர் அல்ல - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்\nஅதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பைடன் இந்தியாவுக்கு அந்ந்தியர் அல்ல என்பதால், இந்தியா - அமெரிக்க உறவு வளர்ச்சியை நோக்கியே இருக்கும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.\nகுறைந்த விலை கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவை எதிர்நோக்கும் உலகம்: ஜெய்சங்கர்\nகுறைந்த விலை கொரோனா தடுப்பூசிக்கு உலகமே இந்தியாவை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பூசிக்கு உலகமே இந்தியாவை எதிர்பார்க்கிறது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்\nகுறைந்த விலை கொரோனா தடுப்பூசிக்கு உலகமே இந்தியாவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.\nபுதிய அவதாரம் எடுத்த ஜெய்... உதவும் வெங்கட் பிரபு\nதமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெய் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.\nடெல்லியில் கொரோனா தொற்று பரவல் விரைவில் குறையும் - சத்யேந்திர ஜெயின்\nடெல்லியில் கொரோனா தொற்று பரவல் விரைவில் குறையும் என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவுக்காக ஜாமீனில் விடப்பட்ட6,700 கைதிகள் சரணடைய தற்காலிக ஜெயில் தயார்\nகொரோனாவுக்காக ஜாமீனில் விடப்பட்ட6,700 கைதிகள் சரணடைவதற்காக, டெல்லியில் மண்டோலி ஜெயில் அருகே தற்காலிக ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி - உத்தரபிரதேச அரசு அறிவிப்பு\nஉத்தரபிரதேச பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மந்திரி ஜெய் பிரதாப் சிங் தெரிவித்தார்.\nசசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்- வக்கீல் தகவல்\nசசிகலா விடுதலைப்பற்றி இன்னும் 2 நாட்களில் தெரிய வரும் என்று வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய-சீன உறவில் மிகப்பெரும் பாதிப்பு: ஜெய்சங்கர்\nலடாக் மோதலால் இந்திய-சீன உறவில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.\nதற்கொலை செய்த சிறை கைதியின் வயிற்றுக்குள் கடிதம் பிரேத பரிசோதனையில் சிக்கியது\nநாசிக் மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்ட கைதியின் வயிற்றுக்குள் கடிதம் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.\nஇமாச்சலபிரதேச முதல்மந்திரி ஜெய்ராம் தாகூருக்கு கொரோனா\nஇமாச்சலபிரதேச மாநில முதல்மந்திரி ஜெய்ராம் தாகூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகர்நாடகத்தில் புத்தாண்டு க���ண்டாட்டங்களுக்கு தடை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nசென்ட்ரல்-ஐதராபாத் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nகொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பலால் குறிவைக்கப்படலாம் - இன்டர்போல் எச்சரிக்கை\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nநேர்த்தியான யார்க்கரால் மேக்ஸ்வெல்லை வீழ்த்திய பும்ரா: 13 ரன்னில் இந்தியா ஆறுதல் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/01/blog-post_31.html", "date_download": "2020-12-03T03:54:11Z", "digest": "sha1:LSLXZZT3IXDKQBT3H7KOB3SW5WI5ETAB", "length": 14665, "nlines": 227, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை", "raw_content": "\nகபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை\nசென்னையில் இருக்கிற மிகப்பெருமை வாய்ந்த கோவில் கபாலீஸ்வரர் கோவில்.சென்னையின் மையப்பகுதியான மயிலாப்பூரில் அமைந்துள்ளது. சென்னை வந்த போது இந்த கோவிலுக்கு தரிசனம் பெற சென்றேன்.சின்ன தெரு போல இருக்கிறது கோவிலுக்கு செல்லும் வழி.செல்லும்போதே கோபுரம் ஒன்று நம்மை வரவேற்கிறது.கோவிலை சுற்றி நடைபாதை கடைகள் நிறைய இருக்கின்றன.\nகிழக்கு நோக்கி இருக்கும் அந்த கோபுரத்தின் வாசல் வழியாக உள் நுழைந்ததில் மிக விசாலமாக இருக்கிறது கோவில் பிரகாரம்.விநாயகர், அண்ணாமலையார், நவக்கிரகங்கள், சிங்காரவேலர் போன்ற சன்னதிகள் இருக்கின்றன.தெற்கு நோக்கி கற்பகாம்பாள் சன்னதியும் இருக்கிறது.\nகபாலீஸ்வரர் எதிரில் கொடிமரம், நந்தி, பலிபீடம் போன்றவை இருக்கின்றன.\nஇந்த தலத்தில் இறைவன் மேற்கினை நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தரித்து அவதரிக்கிறார்.கடவுளின் கருவறையைச் சுற்றி நாயன்மார்களின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.தோத்திரங்கள் போர்டு வைக்கப்பட்டு இருக்கின்றன.இந்த தலத்தின் தல விருட்சமாக புன்னை மரம் இருக்கிறது.இதன் அருகிலேயே புன்னை வனநாதர் இருக்கிறார்.சனிபகவான் தனித்து அருள் புரிகிறார்.\nஇக்கோவிலின் மேற்குப்பகுதியில் நீராழி மண்டபத்தோடு கூடிய பெரிய கபாலி தீர்த்தம் எனப்படும் திருக்குளம் இருக்கிறது. கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், ராம தீர்த்தம் என்றும் இதற்கு பெயர் உண்டு.\n(இக்குளத்தினுள் ஏகப்பட்ட தேளி மீன்கள் பெரும் சைஸ் வாரியாக இருக்கிறது.வேடந்தாங்கலில் இருக்கிற ஒரு சில பறவைகள் இங்கும் இருப்பதைக் காணலாம்)\nஇக்கோவிலில் வருடம் முழுவதும் விழாக் கோலம்தான். பங்குனி மாதத்தின் பங்குனிப் பெருவிழா மிக முக்கியமானது. இதில் தேர் உற்சவம். அறுபத்து மூவர் வீதி உலா போன்றவை விஷேசமானவை. இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படும் மற்றொரு விழா சிவராத்திரி. பூலோகக் கயிலாயம் என்று புகழப்படும் இந்த ஆலயத்தின் மற்றொரு முக்கிய விசேஷம் பிரதோஷம். பிரதோஷப் பொழுதில் சிவனை வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும், வேண்டுவது அத்தனையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nகோவில் திறந்திருக்கும் நேரம் : தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.\nஇந்த கோவிலுக்கு செல்ல அனைத்து இடங்களில் இருந்தும் பேருந்து வசதி இருக்கிறது.2 கி.மீ தொலைவில் மெரினா பீச் இருக்கிறது.\nசென்னையின் புராதன சின்னமாக இருக்கிற இந்த கபாலீஸ்வரர் கோவில் செல்வோம்..அருள் பெறுவோம்...\nகிசுகிசு : கோவிலுக்குள் நுழைந்தவுடன் ஏகப்பட்ட பேர் கேமராவுடன் சுற்றிக்கொண்டு இருந்தனர்.அனைவரும் கோபுரம், சிற்பம், கொடிமரம் போன்றவற்றினை வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர்.என்ன விசயம் என்று கேட்டதற்கு விசுவல் கம்யூனிகேசன் ஸ்டூடண்ஸ் என்றனர்...அந்த கேப்புல நானும் கெடா வெட்டிட்டேன்...ஹிஹிஹி...போட்டோ எடுத்துட்டேன்...\nஅப்புறம் அம்மணிகள் பத்தி சொல்லவே வேணாம்...அம்புட்டு பேரு..செம தரிசனம் கிடைக்கிறது.\nவரும் ஞாயிறு 3 ம் தேதி கோவை பதிவர்களின் புத்தக வெளியீடு அனைவரும் வருகை புரிய வேண்டுகிறேன்.\nLabels: கபாலீஸ்வரர், கோவில், கோவில் குளம், சென்னை, மயிலாப்பூர்\nஇயற்கை கோவில்கள் பார்ட் 2\nபடங்கள் அருமை என்ன நண்பா அடுத்த புத்தகம் கவிதையா\nகடைசியில் உங்க முத்திரையோடு முத்தாய்ப்பு\nசிறப்பான கோவில். புகைப்படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.\nஅருமை நண்பரே....... கோவிலுக்கு சென்று வந்த திருப்தி உங்களது பதிவை படித்தபோது கிடைத்தது.......தொடர வாழ்த்துக்கள்.\nமிக அருமை. இந்த கோவிஙல யானைதான் பாரதியாரை தனது துதிக்கை���ால் தூக்கி மிரட்டியது,\nகபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை\nகோவை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா\nசேராப்பட்டு, கல்வராயன் மலைத்தொடர், விழுப்புரம்\nகோவை மெஸ் - ராஜகணபதி ஹோட்டல், சேலம்\nபுத்தக அறிமுகம் - கோவை பதிவர்கள் கவிதை தொகுப்பு\nகோவை பதிவர்களின் புத்தகம் வெளியீடு\nசமையல் - அசைவம் - ரத்தப்பொரியல்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Revenue%20Assistants", "date_download": "2020-12-03T04:59:22Z", "digest": "sha1:CR5B6ESBU4ISZNCRD4AY55WC4EQZ7VUF", "length": 5157, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Revenue Assistants | Dinakaran\"", "raw_content": "\nகிராமங்களுக்கே செல்லாத கிராம உதவியாளர்கள்: விஏஓ, தாலுகா அலுவலகங்களிலேயே காத்துகிடப்பு\nமாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு\nநகராட்சிக்கு அதிக வருமானம் ஈட்டி தரும் மணப்பாறை மாட்டு சந்தையில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா\nவேலூர் மண்டலத்துக்குட்பட்ட அலுவலகங்களில் பத்திரப்பதிவில் ரூ.110.84 கோடி வருவாய் சரிவு\nவழக்கு விவரங்களை பெறுவதற்கு சென்ற பெண் எஸ்ஐயை விரட்டியடித்த வருவாய் ஆய்வாளர் மீது வழக்கு: அண்ணாநகரில் பரபரப்பு\nவழக்கு விவரங்களை பெறுவதற்கு சென்ற பெண் எஸ்ஐயை விரட்டியடித்த வருவாய் ஆய்வாளர் மீது வழக்கு: அண்ணாநகரில் பரபரப்பு\nஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் கிடைக்கும் வருமானத்தில் தயாரிப்பாளருக்கும் பங்கு தேவை: டி.ராஜேந்தர்\nவாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு\nதமிழக அரசைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் அறிவிப்பு\nதமிழக அரசைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் அறிவிப்பு\nஅமைச்சருடன் பேச்சுவார்த்தை வருவாய் துறையினர் போராட்டம் ஒத்திவைப்பு\nகொரோனா பாதிப்பால் இந்��� ஆண்டில் 140 படங்களின் ரிலீஸ் நிறுத்தம்: 1,200 கோடி வருவாய் இழப்பு\nடாப்சிலிப், குரங்கு அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் ரூ2கோடி வருவாய் இழப்பு\nஅரசு நிலத்தில் சாலை அமைக்க தடை விதித்ததால் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்\nஅரசு நிலத்தில் சாலை அமைக்க தடை விதித்ததால் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்\nதிருப்பத்தூர் அருகே நியாய விலை கடை கட்ட கோயில் இடத்தில் இருந்த 2 மரங்கள் அகற்றம்-வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்\nவணிகவரித்துறையில் 2020-21ம் நிதியாண்டில் 14,435 கோடி வருவாய் இலக்கு: அமைச்சர் வீரமணி அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் 31 மாவட்ட வருவாய் அலுவலர்கள் டிரான்ஸ்பர்: அரசு உத்தரவு\nதென்பெண்ணை ஆறு கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://podcasts.apple.com/lk/podcast/tamil-qurans-podcast/id980211120", "date_download": "2020-12-03T05:26:30Z", "digest": "sha1:QQ4H4SUJTJMFN3IW7OO53LRGE6D5Z4TE", "length": 4528, "nlines": 103, "source_domain": "podcasts.apple.com", "title": "‎tamil quran's Podcast on Apple Podcasts", "raw_content": "\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n113_அல் ஃபலக்- காலைப் பொழுது\n113_அல் ஃபலக்- காலைப் பொழுது\nஅல் ஃபலக்- காலைப் பொழுது\nமொத்த வசனங்கள் : 5\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nமொத்த வசனங்கள் : 4\nஇந்த அத்தியாயத்தின் மொத்த கருத்தும் ஓரிறைக் கொள்கையைத் தூய்மையாகக் கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nமொத்த வசனங்கள் : 5\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கவ்ஸர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.\nமொத்த வசனங்கள் : 3\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nமொத்த வசனங்கள் : 6\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காபிரூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/kitchen-floor-level-as-per-vastu/", "date_download": "2020-12-03T04:01:56Z", "digest": "sha1:WBSJS4L6XGU3BCZXRDZXIGGVATDYGNJN", "length": 4747, "nlines": 118, "source_domain": "www.chennaivasthu.com", "title": "kitchen floor level as per vastu Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nநேசமான உறவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். உங்கள் தலைவிதி மாறவேண்டுமா தலைவிதி என்பது ஒருவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் கட்டம் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்று மக்களால் நம்பப்படுகிறது […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nபடிகளில் 9 வாஸ்து விஷயங்கள்,படிகள் வாஸ்து,வீட்டில் படிக்கட்டு எப்படி அமைய வேண்டும்,chennaivasthu\nவாஸ்து படி படிக்கட்டு அமைப்பது எப்படி/ மாடிப்படி வாஸ்து /staircase vastu in tamil\nகிழக்குபார்த்த வீடுகள் வாஸ்து/கிழக்கு பார்த்த வீடு வரைபடம் அமைப்பு /வாஸ்து East facing House drawing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/04/watch-sun-tv-nadhaswaram-28-04-2011.html", "date_download": "2020-12-03T04:50:26Z", "digest": "sha1:AXBLKXWES54VHP5SL7A7MFBWVANDD3BY", "length": 7055, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Sun TV Nadhaswaram 28-04-2011 - Tamil Serial நாதஸ்வரம் சன் டிவி - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்��ள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/36741/simbu-with-tin-team", "date_download": "2020-12-03T04:20:43Z", "digest": "sha1:2BOXJLEFRIZ65RK56VTOVRMLRVZWC5A6", "length": 6445, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "சிம்பு + ஜீ.வி + ஆதிக் ரவிச்சந்திரன் : சர்ப்ரைஸ் கூட்டணி! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசிம்பு + ஜீ.வி + ஆதிக் ரவிச்சந்திரன் : சர்ப்ரைஸ் கூட்டணி\n‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அப்படம் மூலம் ‘யூத்’களின் பல்ஸை பலமாக பிடித்துக்கொண்டார். ‘ஏ’டாகூடமான அப்படத்திற்குப் பிறகு, சிம்புவை நாயகனாக வைத்து புதிய படமொன்றை ஆதிக் இயக்குகிறார் என செய்திகள் வெளிவந்தன. பின்னர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப்போவது சிம்பு இல்லை, மீண்டும் ஜீ.வி.யே நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், உண்மையில் மூன்று பேருமே இணைந்துதான் படம் செய்யவிருக்கிறார்களாம்.\nஆம்... ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கவிருக்கும் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார���ம். இப்படத்திற்குப் பிறகு, ஆதிக் ரவிந்திரன் இயக்கத்தில் 3வதாக உருவாகவிருக்கும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு செய்திகளுமே, மீடியாக்களில் வேறு வேறு வடிவில் வெளிவந்ததால்தான் இந்த குழப்பமாம்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமார்ச் மாதம் முதல் ஆளாக களமிறங்கும் விஜய் ஆண்டனி\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஜெயலலிதா ‘கெட்-அப்’பில் அசத்தும் கங்கணா ரணாவத்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...\nதமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தும் ‘சூரரைப் போற்று’\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...\nவந்த ராஜாவைத்தான் வருவேன் புகைப்படங்கள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84819.html", "date_download": "2020-12-03T03:35:52Z", "digest": "sha1:FALBYYMUVRS5PK4NBYY6NMLWISFE3KZK", "length": 5730, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "ட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் – காரணம் தெரியுமா?..!! : Athirady Cinema News", "raw_content": "\nட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் – காரணம் தெரியுமா\nஅஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் பாடல்கள், டிரைலர், டீசர் ஆகியவை யூடியூப்பில் சாதனை படைத்தது.\nதற்போது ட்விட்டரில் விஸ்வாசம் சாதனை படைத்துள்ளது. 2019ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை ட்விட்டரில் அதிக ஹேஷ்டேக் பயன்படுத்திய பெயர்கள் வெளியாகியுள்ளது. இதில் முதல் இடத்தில் விஸ்வாசம் பிடித்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.\nPosted in: சினிமா���் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2020-12-03T03:19:33Z", "digest": "sha1:FUNZ3T5VFDHX6PH7BYQNIKOTEXMXCMN5", "length": 13933, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "சினிமாஞ்சலி : \"கல்லூரி மாணவன்\" முரளி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபுது ரூபாய் அடையாளம் – கார்ட்டூன் ஃபிகருக்கு என்ன பிடிக்கும் – ஃபிகர் மடக்குவது எப்படி\nசினிமாஞ்சலி : “கல்லூரி மாணவன்” முரளி\nநடிகர் முரளி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை அகால மரணமடைந்தார். கிட்டத்தட்ட தன் இருபது வருட திரை வாழ்க்கை முழுவதும் கல்லூரி மாணவனாக வலம் வந்த முரளியின் மரணம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சமீபத்தில் அவர் மகன் அதர்வா நடித்த “பாணா காத்தாடி வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. முரளி 47 வயதிலேயே இதயக் கோளாறால் மரணமடைந்திருக்கிறார்.\n“இதயம்” படத்தில் உணர்ச்சிகளை உள்ளடக்கி காதலின் கனத்தால் இதயக் கோளாறு ஏற்பட்ட ஒரு தய்ங்கிய காதலனாய் வந்த முரளி இதயக் கோளாறாலேயே மரணமடந்திருப்பது வேதனைக்குரிய விஷயம்தான் . பிரபல கன்னட தயாரிப்பாளரின் மகனான முரளி ஏனோ தமிழில் அமீர்ஜான் இயக்கத்தில் அதுவும் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவன தயாரிப்பான “பூ விலங்கில்” அறிமுகமானார். படம் சூப்பர் ஹிட். இளையராஜாவின் பாடல்கள் “ஆத்தாடி பாவாடை காத்தாட, போட்டேனே பூவிலங்கு” பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க தமிழ் உலகம் முதன் முதலில் முரளியை கவனித்தது. வெறும் காதலனாகவே பார்க்கப்பட்ட அவர் கார்த்திக்குடன் இணைந்து நடித்த “வண்ணக் கனவுகள்” அவரை ஒரு நல்ல நடிகராய் அடையாளம் காட்டியது.\nஆனாலும் முரளி உண்மையில் பிரபலமானது விக்கிரமன் இயக்கிய “புது வசந்தம்” படத்தில்தான். அந்தப் படத்தின் மூலம் “மைக் மோகனுக்கு” ஒரு நல்ல போட்டியாளராய் பாடகனாய் முரளி நடித்த படங்கள் ஏராளம். கதிர் இயக்கிய “இதயம்” முரளியின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். முரளி அந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவுடன் பேசும் ஒரு நீள வசனம் அவரின் ஃபேவரிட். எல்லா நிகழ்ச்சியிலும் அதைப் பேசிக்காட்டுவார். இதயத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவால் “கல்லூரி மாணவனாய்” முத்திரை குத்தப்பட்டு அப்படியே வீணடிக்கப் பட்டார் முரளி.மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படமான “பகல் நிலவு” படத்திலும் முரளி தான் கதாநாயகன்.\nமுரளி என்றதும் நினைவுக்கு வருவது அவர் நடித்து வந்த அற்புதமான பாடல்கள்தான்…இளையராஜாவுக்கு முரளி என்றாலே தனி பிரியம் போல. முரளிக்கென்றே எத்தனை ஹிட் கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட பாடல்களில் சில\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nஎன் பாட்டு என் பாட்டு\nசமீபத்தில் முரளியை ஒரு டி.வி ஷோவில் அவர் மகன் அதர்வாவுடன் பார்க்க நேரிட்டது. “எது உண்மை எது பொய்” என்று கண்டு பிடிக்க வேண்டிய ஒரு போட்டியை உள்ளடக்கிய நிகழ்ச்சி. அதில் முரளி தன் மகனுடன் சரி சமசமாய் போட்டி போட்டார். பார்க்கவும் தன் மகனின் அண்ணன் போல இருந்த அவரைப் பார்த்து “இந்த அளுக்கு வய்சே ஆகாதா” என்று எண்ணியவர்களில் நானும் ஒருவன். ஆனால் வெளியே இளமையாய் இருந்த முரளியின் இதயம்.. அவரை கைவிட்டு விட்டது.. என்ன சோகமோ “இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே “இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே” என்று அன்று பாடினார்…இன்று நடந்து விட்டது.\nTagged with: atharva, Ilayaraja, murali, இளையராஜா, கனவு, கார்த்தி, கை, சினிமா, சினிமாஞ்சலி, சில்க், சில்க் ஸ்மிதா, தமிழ் சினிமா, முரளி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nவார ராசி பலன் 29.11.2020 முதல் 5.12.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுகழ் மிக்கவர்கள்- யார் யார்\nவார ராசி பலன் 22.11.2020 முதல் 2 28.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தலைக்கு மஸாஜ் செய்தால், வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது சரியா\nவார ராசி பலன் 15.11 .2020 முதல் 21.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n குழந்தைகளுக்கு ஒரு நேரத்தில் ஒரு தடுப்பூசியை மட்டுமே போட வேண்டும் என்பது சரியா\nவார ரா���ி பலன் 8.11.2020 முதல் 14.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துமா\nவார ராசி பலன் 1.11.2020 முதல் 7.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசிறுநீரகங்களைப் பாதிக்கும் இரண்டு காரணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2017/02/miguel-serrano.html", "date_download": "2020-12-03T04:06:51Z", "digest": "sha1:WO7K3FZEEUJTXZWOLIDPSXYRVEJNJGS6", "length": 3429, "nlines": 47, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "பிரபஞ்ச தத்துவம் - Miguel Serrano - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome கருப்பு பிரபஞ்சம் மேற்கோள் பிரபஞ்ச தத்துவம் - Miguel Serrano\nபிரபஞ்ச தத்துவம் - Miguel Serrano\nஅது தான் பிரபஞ்சம், ஒருவன் கொடுக்கிறான்; ஒருவன் பெறுகிறான்.இங்கே எப்பொழுதுமே ஒரு பலிகடா உண்டு. பலர் நினைக்கிறார்கள் சந்நியாசமும் , கற்ப்பும் இந்த சுழற்சியிலிருந்து தங்களை தப்புவிக்கும் என. ஆனால் அது ஒருபோதும் நடக்காது; எதாவது ஒருவழியில் அது ஒருவனை விழுங்கியே தீரும்.\nLabels: கருப்பு, பிரபஞ்சம், மேற்கோள்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nயூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion.pdf)\n[இலுமினாட்டி 53] விபத்தும் அல்ல விதியும் அல்ல திட்டம் சதி ஆபிரகாம் லிங்கனும் ஜாண்கென்னடியும் (Abraham Lingan & Kennedy )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-12-03T04:35:50Z", "digest": "sha1:JVOVARUW47HVIBABEHRYXFMZUTXJFZGX", "length": 7989, "nlines": 62, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கொழுக்குமலை | பசுமைகுடில்", "raw_content": "\nஉலகத்திலேயே மிக உயரமான இடத்தில் தேயிலை விளையும் ஒரே இடம்தான் கொழுக்குமலை. வருடம் முழுவதும் குளிந்தே இருக்கும் மலையும் இதுதான். இந்தக் கொள்ளை அழகு கொண்ட குளு குளு கொழுக்குமலை அமைந்திருப்பது தமிழகத்தில் என்பதே சிறப்புதான் வாருங்கள். குளு குளு மலைக்குப் பயணிப்போம்.\nதேனி மாவட்டம் மேற்குத் தொடர்சசி மலைக்குக் கீழ் அமைந்துள்ள பசுமையான மாவட்டம். தேனியிலிருந்து மேற்கு திசையில் பார்த்தால் உயர்ந்த மலைக் குன்றுகளை சுற்றிச் சுற்றி மேகங்கள் விளையாடியடி தெரிவதுதான் மேற்குச் தொடர்ச்சி மலை. மலைகள் எப்போதும் ஆகாயத்துடன் ப���சிக்கொண்டே இருக்கும் அவ்வளவு உயரம் மலைகளும் மேகங்களும் ஆகாயம் தொட்ட அழகிய இடம்தான் கொழுக்குமலை.\nதேனி- போடி கடந்து மூணாறு சாலையில் பயணித்தால் பசுமையை ரசித்தபடி வளைந்து நெளிந்து செல்லும் போடி மெட்டுசாலை. இங்கேயே குளிர் நம்மை ஒட்டிக்கொள்ளும் பரவசம், இதமாக போடி மெட்டு கடந்து பசுமைப் பயணம் தொடர வருவது பூப்பாறை.\nதேயிலை மலைத்தோட்டம் நிறைந்த பூப்பாறை கடந்து பெரிய கானல், சின்னக்கானல், அதனருகே ரம்மியமான பரந்து விரிந்து கிடைக்கும் டேம்தான் யானை இரங்கல் டேம். தேக்கடிபோல் தேயிலை மலைகளின் காலடியில் வளைந்து வளைந்து செல்லும் நீண்ட நீர்த்தேக்க டேம். பார்த்து ரசித்து பரவசமடையும் ரம்மியமாக அமைந்துள்ளது. அடுத்து சூடு பார்க்காத மலை நகரம் சூரியநெல்லி, கொழுக்குமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நுழைவுவாயில்தான் சூரியநெல்லி.\nஇங்கிருந்து கொழுக்கு மலைக்கு ஜீப்பில்தான் செல்லமுடியும். அவ்வளவு உயரமான மலைச்சாலை.\nசுற்றியுள்ள சில மலை கிராமங்களுக்கு இன்றைக்கும் குதிரை சுமையாகத்தான் உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கொழுக்குமலைக்குச் செல்வதற்கு முன் கண்ணுக்கு எட்டிய தூரம் தேயிலைத் தோட்டங்கள்தான். அந்த பசுமையோடு குளிர்ந்த மேகக் கூஞூடடம் நம்மோடு கொஞ்சி விளையாடிக் கொண்டே வரும். அதோடு சாரல் மழையும் நம்மோடு சங்கம்மாகும்.\nஅழகான மலையும் சாரல் குளிர்க்காற்றும் நம்மை குஷிப்படுத்தும் உணர்வே தனி சுகம். கடல் மட்டத்தில் இருந்து 8100 அடி உயரத்தில் அமைந்த பசுமையான மலைதான் கொழுக்கு மலை. இந்த மாலையில் விளையும் தேயிலை உலக அளவில் ஃபேமஸ். ஆர்கானிக் இயற்கை முறைப்படி தயாராகும் இந்த தேயிலை உற்பத்தியை சுற்றுலாப் பயணிகள் ஃபேக்டரிக்குள் சென்று பார்க்கலாம். வருடம் முழுவதும் குளிரும் தமிழகத்தின் தலைசிறந்த இடமான இங்கிருந்து போடி, குரங்கணி, தேனி மாவட்ட பள்ளத்தாக்குப் பகுதிகளையும், கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் என பசுமையான பகுதிகளையும் பார்த்து ரசிக்கலாம்.\n“மைனா’ படம் எடுத்தது இங்கேதான்.\nதேனி – போடி – போடிமெட்டு – கொழுக்குமலை பஸ் வசதி உண்டு. ஜீப்பிலும் போகலாம். போடிமெட்டில் தங்க நல்ல உணவு விடுதிகள் உண்டு\nPrevious Post:செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல்\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/11-12-exam.html", "date_download": "2020-12-03T03:59:36Z", "digest": "sha1:J3PEGD5IVXU25HCJSJGLUZHWOB3WXOEY", "length": 6929, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "11, 12-ம் வகுப்புக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்? - News2.in", "raw_content": "\nHome / கல்லூரி / கல்வி / தமிழக அரசு / தமிழகம் / தேர்வு / பள்ளி / பிளஸ் 2 / 11, 12-ம் வகுப்புக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்\n11, 12-ம் வகுப்புக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்\nMonday, May 22, 2017 கல்லூரி , கல்வி , தமிழக அரசு , தமிழகம் , தேர்வு , பள்ளி , பிளஸ் 2\n11, 12-ம் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது,\n''11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 11, 12 வகுப்புகளில் இரண்டு பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்களையும் கணக்கிட்டு சராசரி அடிப்படையில் ஒரே சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகல்லூரிகளில் உள்ளது போல 3 ஆண்டுகளின் மதிப்பெண் சராசரியைக் கொண்டு கடைசி ஆண்டில் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.\n11, 12-ம் வகுப்புகளுக்கு 200 மதிப்பெண்கள் என்பதை, பாடவாரியாக 100 மதிப்பெண்கள் என்று குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தேர்வு நேரமும் குறைய வாய்ப்புண்டு.\nபாடத் திட்டத்திலும் மாற்றம் கொண்டுவர அரசாணை விரைவில் வெளியாகும்.\nவகுப்புகளுக்கு ஏற்றவாறு சீருடைகளை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்'' என்று தெரிவித்தார்.\nதமிழக பள்ளிக் கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்வித் துறை அமைச்சரும், செயலாளரும் பதவியேற்ற பிறகு இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்��ில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/rs-4000-crore-dealfor-the-relevant-parties---stalin-dir", "date_download": "2020-12-03T03:51:53Z", "digest": "sha1:UF6IZT7KU36N42UMDA63MWHFT5R7TZME", "length": 8637, "nlines": 58, "source_domain": "www.kathirolinews.com", "title": "ரூ 4000 கோடி ஒப்பந்தம்..சம்பந்தி தரப்பில் ! - முதல்வரை நேரிடையாக குற்றம்சாட்டும் ஸ்டாலின் - KOLNews", "raw_content": "\nகூட்டணி கொத்தடிமையாக மக்கள் நீதி மய்யம் இருக்காது .. - கமல் ஹாசன் உறுதி\nநேர்மையானவர்களின் வருகை, கட்சிக்கு பலம் சேர்க்கும்..\nநடராஜனை மட்டம் தட்டி பேசுவதா - சஞ்சய் மஞ்சரேக்கரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஅவர் மக்களிடம் எதையும் மறைக்கவில்லை.. - ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன்\n - 2 விக்‍கெட்டுகளை கைப்பற்றினார் நடராஜன்\nசிறப்பு தள்ளுபடியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அரிய நூல்கள் \nரூ 4000 கோடி ஒப்பந்தம்..சம்பந்தி தரப்பில் - முதல்வரை நேரிடையாக குற்றம்சாட்டும் ஸ்டாலின்\nஅடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அதிமுகவின் மீது, குறிப்பாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பகிரங்கமாய் முன் வைத்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.\nமுன்னதாக, அமைச்சர் சி வி சண்முகம் பதவி விலக வலியுறுத்தி அவர் விடுத்துள்ள அறிக்கையின் இடையே\n3 முக்கிய குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.\nஅதில் அவர் தெரிவித்திருப்பதாவது ..\n.1. அதிமுக ஆட்சியில் ஊழல் துர்நாற்றம் எங்கும் வீசிக்கொண்டிருக்கிறது, முதலமைச்சர் திரு பழனிச்சாமி தனது சம்பாதிக்கும் சம்பந்தியின் உறவினருக்கும் ரூ.4000 கோடிக்கும் அதிகமான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை ஒப்பந்தங்களை கொடுத்துள்ளார்.\n2. உள்ளாட்சித் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவரது சகோதரருக்கும், சகோதரரின் உறவினர்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கும் மேலான உள்ளாட்சித் துறையின் ஒப்பந்தங்களை கொடுத்து வருகிறார்.\n3. கனிமவள துறை அமைச்சருமான தி���ு சி வி சண்முகம் தனது ஊழல் போக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகனுக்கு கல் குவாரி உரிமம் கொடுத்துள்ளார். ஊழியர்கள் தங்களுக்கு அல்லது தங்களுடைய உறவினர்களுக்கோ அரசுப் பணிகளை எடுக்கக்கூடாது அரசின் காண்ட்ராக்டுகள் மற்றும் குத்தகைகளை பெறக்கூடாது என்பது எல்லோரும் அறிந்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கு கல்குவாரி கொடுத்திருப்பதால் அமைச்சர் சிவி சண்முகம் ஊழல் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியவராகிறார். ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு சக்கரபாணி தனது மகனுக்கு அரசுகள் குவாரியை குத்தகைக்குப் பெற்று இருப்பதால் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் உள்ளாக்கப்பட வேண்டியவராகிறார்.\nஇவ்வாறு குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் அடுக்கி உள்ள நிலையில், இதை அதிமுக எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.\nகூட்டணி கொத்தடிமையாக மக்கள் நீதி மய்யம் இருக்காது .. - கமல் ஹாசன் உறுதி\nநேர்மையானவர்களின் வருகை, கட்சிக்கு பலம் சேர்க்கும்..\nநடராஜனை மட்டம் தட்டி பேசுவதா - சஞ்சய் மஞ்சரேக்கரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஅவர் மக்களிடம் எதையும் மறைக்கவில்லை.. - ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன்\n - 2 விக்‍கெட்டுகளை கைப்பற்றினார் நடராஜன்\nசிறப்பு தள்ளுபடியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அரிய நூல்கள் \n​கூட்டணி கொத்தடிமையாக மக்கள் நீதி மய்யம் இருக்காது .. - கமல் ஹாசன் உறுதி\n​நேர்மையானவர்களின் வருகை, கட்சிக்கு பலம் சேர்க்கும்..\n​நடராஜனை மட்டம் தட்டி பேசுவதா - சஞ்சய் மஞ்சரேக்கரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\n​அவர் மக்களிடம் எதையும் மறைக்கவில்லை.. - ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2015/08/blog-post.html", "date_download": "2020-12-03T04:36:24Z", "digest": "sha1:7JDSAWT5Y36BULV5NA3LR4UE2EFUGKBY", "length": 9070, "nlines": 192, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: புது வெப்சைட் அறிமுக விழா", "raw_content": "\nபுது வெப்சைட் அறிமுக விழா\nபுது வெப்சைட் அறிமுக விழா\nஒவ்வொரு ஊரிலும் ஏதாவது ஒரு ஸ்பெசல் இருக்கிறது.அது உணவாக இருக்கலாம் அல்லது ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாகவோ அல்லது வழிபாட்டுத் தலங்களாகவோ இருக்கலாம். அல்லது மிகப் பிரபலங்கள் வாழ்ந்த, வாழ்கின்ற இடமாக இருக்கலாம்.அல்லது நாம் தினமும�� பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளினை உற்பத்தி செய்கின்ற ஊராக இருக்கலாம்.இப்படி எதாவது ஒரு வகையில் பிரபலமாக இருக்கிற, இருக்கின்ற ஒரு ஊரின் சிறப்புக்களை உங்கள் விரல் நுனியில் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது ஒரு தளம்.\nமேலும் மொபைல் போனில் பார்க்க கூடியவகையில் ஒரு அப்ளிகேசனும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nபிரபலமான உணவு வகைகள் எங்கு கிடைக்கும், எந்த ஊரில் எந்த உணவு கிடைக்கும் , என்கிற எல்லாவித தகவல்களையும் ஒன்று திரட்டின தளமாய் இது இருக்கும்.\nமுக்கியமாய் உணவுகளும் அது சம்பந்தப்பட்ட தகவல்களும் நிறைய கிடைக்கும்.\nநண்பர் சுரேஷ்குமார் முயற்சியில் இந்த தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.இதில் இயக்குநரும் பிரபல பதிவருமான கேபிள் சங்கர் அவர்களுடன் நானும் இணைந்து பங்கெடுத்துள்ளோம்.நீங்கள் விரும்பும் பிரபல பதிவர்களும் இதில் இணைய உள்ளனர்.\nவருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி இந்த வலைத்தளம் முன்னணி பதிவர்கள், நண்பர்கள் இவர்கள் முன்னிலையில் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தர வேண்டுகிறேன்\nஇடம் : டிஸ்கவரி புக் பேலஸ்\nகே .கே நகர், சென்னை\nநேரம் - மாலை 6 மணி\nஉணவுலக சூப்பர் ஸ்டார்களின் வெற்றிக்கூட்டணிக்கு வாழ்த்துகள்\nதிண்டுக்கல் தனபாலன் August 4, 2015 at 8:27 PM\nகரம் - 18 - விருந்தினர் பக்கம் - 3 - YUMMY DRIVES\nகரம் - 17 - விருந்தினர் பக்கம் - 2 - YUMMY DRIVES\nகரம் - 16 - விருந்தினர் பக்கம் - 1 - YUMMY DRIVES\nகோவை மெஸ் - பலகாரக்கடை, தள்ளுவண்டிக்கடை, காந்திபுர...\nகோவை மெஸ் – குலோப் ஜாமூன், நக்படியான் பாவாஜான் ஸ்வ...\nகோவை மெஸ் - நியூ ஷோபா ஹோட்டல், மடவாளம், திருப்பத்தூர்\nபுது வெப்சைட் அறிமுக விழா\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/01/25/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2020-12-03T03:53:05Z", "digest": "sha1:RHDG4OJ7YLAVFN5E5JJTVFOUSDUINMK6", "length": 9100, "nlines": 213, "source_domain": "sathyanandhan.com", "title": "கலிபோர்னியா – மர வீடுகளை முடுக்குகிறார்கள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← சன்னிவேலில் இரு மாதங்கள்\nகலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ →\nகலிபோர்னியா – மர வீடுகளை முடுக்குகிறார்கள்\nPosted on January 25, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா – மர வீடுகளை முடுக்குகிறார்கள்\nசென்ற முறை நான் முதன் முதலாக அமெரிக்காவில் தங்கினேன். எனக்கு மார்த்தாலேயே வீட்டுகள் என்பது வியப்பாகவே இருந்தது. உண்மையில் அதை எப்படிக் கட்டுகிறார்கள் என்பது பற்றி என் கற்பனை வளத்தையே பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இன்று காலை நடைப் பயிற்சிக்காகச் செல்லும் போது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கான வேலை நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்.\nதரைத்தள வீட்டின் தரை சிமெண்ட் வைத்தே போடப் படுகிறது. நம் ஊரில் செய்வது போல நான்கு பக்கமும் தூண்கள் வைத்தே மேலே கட்டிட வேலை செய்கிறார்கள். ஆனால் அந்தத் தூணின் ஒரு பகுதி மட்டுமே இரும்பு. பிற பகுதிகளும் மரமே. சுற்றுச் சுவர்கள் மரமே. முடுக்கிக் கொண்டே போகிறார்கள். இங்கே வேலைக்கான கூலிச் செலவு அதிகம். ஆனால் கட்டுமானச் செலவு நம்மை ஒப்பிடப் பாதியாகவே இருக்கவே வேண்டும். முதல் மாடியின் தளமும் மரத்திலேயே செய்யப் படுகிறது. சுவரை ஒட்டிய அலமாரிகள் மற்றும் மாற அறைகலன்களையே காண்கிறோம். இரும்பால் செய்த பீரோவையெல்லாம் இங்கே முதல் மாடியில் வைக்க முடியாது என்றே தோன்றுகிறது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி and tagged அமெரிக்காவில் சத்யானந்தன், அமேரிக்கா, கலிபோர்னியா, சன்னிவேல். Bookmark the permalink.\n← சன்னிவேலில் இரு மாதங்கள்\nகலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=180116&cat=32", "date_download": "2020-12-03T04:55:23Z", "digest": "sha1:WZEVISCFM57TNJAIOK7GPTB3Y6GCUGHD", "length": 15955, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவிகளுக்கு வேன் வசதி அசத்தும் தல | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ மாணவிகளுக்கு வேன் வசதி அசத்தும் தல\nமாணவிகளுக்கு வேன் வசதி அசத்தும் தல\nபெரும்பாலான அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. அதற்கு நேர்மாறானவர் இந்த ஆனந்தராஜ். சொன்ன சொல்லை காப்பாற்றியவர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தண்டலச்சேரி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகிரிக்கெட் :ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி வெற்றி\n'சென்டைஸ்' கூடைப்பந்து: 'இந்துஸ்தான்' வெற்றி\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nவாலிபால்: டி.கே.எஸ்., சக்தி பள்ளிகள் வெற்றி\nதிவால் ஆகுமா வீட்டு வசதி வாரியம்\nஇந்த மீன்களை சாப்பிட்டால் நோய் நிச்சயம்\nஇந்த நிலைமைக்கு என்.ஆர்.காங்., தான் காரணம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n2 Hours ago செய்திச்சுருக்கம்\n3 Hours ago சினிமா வீடியோ\n3 Hours ago விளையாட்டு\n3 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகிறது | Rice export | South India | China | Dinamalar | 1\nவாயில்லா ஜீவன்களுக்கு வயிறார உணவளிக்கும் தம்பதி\n14 Hours ago செய்திச்சுருக்கம்\nதென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகுஜராத்தில் அமலுக்கு வருகிறது; ஐகோர்ட் அதிரடி\nஎங்களை பாவம் என்று நினைப்பார்களே தவிர.. \nசந்திப்புக்கு பிறகு தமிழருவி மணியன் விளக்கம்\nபொம்மி பேக்கரி ஓனர் சிலிர்ப்பு\n19 Hours ago சினிமா பிரபலங்கள்\nஅடுத்தவாரம் மக்கள் ஊசி போட்டுக்கலாம்\n21 Hours ago செய்திச்சுருக்கம்\nபார்ப்போரை கண்கலங்க வைக்கும் புகைப்படம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago விளையாட்டு\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nபார்க்கமுடியாமல் போன சபரிமலை உங்களுக்காக | Sabrimala | Journey | Sabarimala 2020\n1 day ago செய்திச்சுருக்கம்\nஎம்எல்சி ஆனால் பெண்களுக்காக உழைப்பேன்\nமுன்னேற்பாடுகளை செய்ய முதல்வர் உத்தரவு | Cyclones | Edappadi K Palanisamy | Dinamalar |\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/06/27101952/1248388/Motorola-One-Vision-to-go-on-sale-for-first-time-today.vpf", "date_download": "2020-12-03T05:14:55Z", "digest": "sha1:XZBX3FQI6I42RNP5JMVSF2O72AFJ57WS", "length": 8815, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Motorola One Vision to go on sale for first time today on Flipkart", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனான மோட்டோரோலா ஒன் விஷன் இன்று ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.\nமோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனான மோட்டோரோலா ஒன் விஷன் மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமாகும் போதே இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என மோட்டோரோலா அறிவித்தது.\nஇந்நிலையில், மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று (ஜூன் 27) மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது. ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் என்பதால், இந்த ஸ்மார்ட்போன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு கொண்டிருக்கிறது. இதனால் கூகுளின் அப்டேட்களுக்கு முன்னுரிமை பெறும்.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எக்சைனோஸ் 9609 பிராசஸர், 25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா, 1.8µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த தொழில்நுட்பம் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தெளிவான புகைப்படங்களை வழங்கும். ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனிற்கு இரண்டு அப்டேட்கள் நிச்சயம் வழங்கப்படும் என மோட்டோரோலா தெரிவித்துள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க பின்புறம் 48 எம்.பி. பிரைமரி கேமரா, நைட் விஷன் மோட், OIS மற்றும் குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.\nமோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என ஒற்றை மெமரி மாடலில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் பிரான்ஸ் கிரேடியன்ட் மற்றும் சஃபையர் கிரேடியன்ட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.\nப்ளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜூன் 27 ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை கிடைக்கும். வோடபோன ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3750 மதிப்புள்ள கேஷ்பேக் மற்றும் 250 ஜி.பி. வரை 4ஜி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.\n2020 ஆண்டு ஆப் ஸ்டோரில் சிறந்த செயலிகள் இவை தான்\nரூ. 29 ஆயிரம் பட்ஜெட்டில் விவோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் கஸ்டம் வால்பேப்பர் அம்சம் அறிமுகம்\nசத்தமின்றி உருவாகும் கேலக்ஸி ஏ32 5ஜி விவரங்கள்\nகுறைந்த விலையில் வயர்லெஸ் சார்ஜர் இந்தியாவில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/110th-thevar-guru-pooja-chief-minister-and-deputy-chief-minister-honor/", "date_download": "2020-12-03T04:15:36Z", "digest": "sha1:PXLBOI6VVJUYDB6C3ENMZT4J7AQIU2KQ", "length": 12673, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "தேவர் 110வது குருபூஜை: முதல்வர், துணைமுதல்வர் மரியாதை! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதேவர் 110வது குருபூஜை: முதல்வர், துணைமுதல்வர் மரியாதை\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 110 வது குருபூஜையையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்.\nராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கங்கத் தேவரின் 110வது குருபூஜை மற்றும் முத்துராமலிங்க தேவரின் 55-வது ஜெயந்தி விழா கடந்த மூன்று நாட்களாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇதையொட்டி அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை பசும்பொன்வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.\nபின்னர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. இதையடுத்து ஒவ்வொருவராக மலர் தூவி தேவர் சிலையை வணங்கினர். தொடர்ந்து அவர்கள் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த வீட்டைப் பார்வையிட்டனர்\nஇதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.வி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.\n‘குரு பூஜை விழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஜெ. சமாதியில் வேட்பாளர் மதுசூதனனுடன் முதல்வர், துணைமுதல்வர் மரியாதை தேவர் குருபூஜை: மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர், துணைமுதல்வர் மரியாதை விடாது மழை : எச்சரிக்கும் வானிலை மையம்\n, தேவர் குருபூஜை: முதல்வர்\nPrevious சாகித்ய அகாடமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுசாமி மரணம்\nNext நீதிமன்ற உத்தரவு என்னாச்சு\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தேசிய பேரிடர் மீட்புக் குழுவிடன் தென்தமிழகம் தயார் நிலை….\nபுரெவி புயல் : தமிழகம் எங்கும் தொடர் மழை – தயார் நிலையில் மீட்புப்படை\nஇந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்��ிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தேசிய பேரிடர் மீட்புக் குழுவிடன் தென்தமிழகம் தயார் நிலை….\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுரெவி புயல் : தமிழகம் எங்கும் தொடர் மழை – தயார் நிலையில் மீட்புப்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/isis-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-12-03T05:22:50Z", "digest": "sha1:5H7ZEBMYEZDTCLV3YNJUYW27PNUB5RHB", "length": 11211, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "ISIS இயக்க தீவிரவாதி கைது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nISIS இயக்க தீவிரவாதி கைது\nதிருப்பூர்: திருப்பூர் பகுதியில் 7 ஆண்டுகளாக மளிகை கடை வைத்திருந்த முகமது மவுஸீதீன் என்பவர் மே.வங்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.\nமுகமது மவுஸீதீன் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூரில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் ISIS இயக்கத்தினருடன் அவ்வப்போது தொடர்பில் இருந்துள்ளார். அவர்களுடன இ���ைந்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. பல மாதங்களாக உளவு பிரிவினரல் கண்காணிக்கப்பட்டு வந்த முகமது மவுஸீதீன் சொந்த ஊருக்கு வந்தபோது மேற்குவங்க போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கைதானவர் பற்றிய தகவல்கள் தமிழகம்: செப்டம்பரில் அறிமுகம் – `அம்மா வை-பை` 26ந்தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு கைவிடப்படுகிறது` 26ந்தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு கைவிடப்படுகிறது\nPrevious காட்டு யானைகள் தாக்கி வீடுகள் சேதம்\nNext ஒரு மாணவிக்காக ஒரு பள்ளிக்கூடம்\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n40 mins ago ரேவ்ஸ்ரீ\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தென்தமிழகம் தயார் நிலை….\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n40 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/plan-panni-pannanum-songs-released/", "date_download": "2020-12-03T05:35:54Z", "digest": "sha1:FGOX3NWXE3TRXFE2KJHRCA5ZQP5XJQBW", "length": 13377, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தின் பாடல்கள் வெளியீடு….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் பாடல்கள் வெளியீடு….\nபத்ரி வெங்கடேஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தின் ரியோ ராஜ் மற்றும் நடிகை ரம்யா நம்பீசன் இணைந்து நடித்துள்ளனர்.\nராஜேஷ் குமார் மற்றும் L. சிந்தன் இணைந்து Positive Print Studios சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.\nஇப்படத்துக்கு B.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஷாம் RDX படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும், சரவணன் கலை இயக்கம் செய்துள்ளார். நடன அமைப்பை கல்யாண் அமைக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். AC கருணாமூர்த்தி கதை எழுத RK வசனம் எழுதியுள்ளார்.\nபத்ரி வெங்கடேஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தின் ரியோ ராஜ் மற்றும் நடிகை ரம்யா நம்பீசன் இணைந்து நடித்துள்ளனர்.\nராஜேஷ் குமார் மற்றும் L. சிந்தன் இணைந்து Positive Print Studios சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.\nஇப்படத்துக்கு B.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஷாம் RDX படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும், சரவணன் கலை இயக்கம் செய்துள்ளார். நடன அமைப்பை கல்யாண் அமைக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்��யிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். AC கருணாமூர்த்தி கதை எழுத RK வசனம் எழுதியுள்ளார்.\nஇந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் பாட்லகளின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.\n”: ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் பிரபல இந்தி நடிகர் காதர்கான் மறைவு ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம்…\nPrevious ராகவா லாரென்ஸுடன் முதன் முறையாக இணையும் ஜி.வி.பிரகாஷ்….\nNext விஜய் தாண்டியிருப்பது அரைக்கிணறுதான்.. அபாய மணி அடிக்கும் வருமானவரித்துறை..\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nஇணையத்தில் வைரலாகும் சிலம்பரசன் பகிர்ந்த வீடியோ….\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ள��ர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n53 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/10/3590-2010-02-15-08-33-30", "date_download": "2020-12-03T04:48:51Z", "digest": "sha1:GP2RN3I35TJCOKKCKHR7FZOGRCZEWC4G", "length": 33063, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "மீண்டெழுவோம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - ஜனவரி 2010\nவன்கொடுமைகளைத் தடுக்க முடியாத சட்டம்\nபட்ஜெட்டில் ரயில் பயண சலுகையும், தனி நபர் வருமான வரி சலுகையும்\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவின் காணொளி\nகூலி உயர்வு கேட்டவர்களுக்குக் கிடைத்தது மரணம்\nகடல் தாண்டி... கண்ணீர் சிந்தி... வாழும் மலையக மக்கள்\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nதலித் முரசு - ஜனவரி 2010\nபிரிவு: தலித் முரசு - ஜனவரி 2010\nவெளியிடப்பட்டது: 15 பிப்ரவரி 2010\nதலித்துகளுக்கு எதிரான சாதிய பாகுபாடுகள் இன்னும் குறைந்து விடவில்லை. ஒரு தலித் சிறுவனாக இருந்து, உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பதவியை அடைந்திருப்பதற்கான நெடும் பயணம், அவ்வளவு எளிதானது அல்ல. இன்றைக்கும்கூட என்னைப் போன்ற ஒரு தலித் சிறுவன் இத்தகையதொரு பதவியை அடைய வேண்டும் என்றால், அது மிகவும் கடினமானதாகவே இருக்கும். ச��தி அடிப்படையிலான பாகுபாடுகள் அதிகரித்தே வருகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் அது புலப்படாது; ஏனெனில், அவை இன்று மிகவும் நுட்பமான வடிவத்திலேயே வெளிப்படுகின்றன.\n-கே.ஜி. பாலகிருஷ்ணன் , (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, \"டைம்ஸ் ஆப் இந்தியா'வுக்கு அளித்துள்ள பேட்டியில்)\nமத்திய அரசின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டுத் துறையில் இடஒதுக்கீடு முறை இருப்பினும், அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இத்துறையின் கீழ் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., என்.அய்.டி., அய்.அய்.எம்., என்.சி.இ.ஆர்.டி. போன்றவற்றில் தலித் மற்றும் பழங்குடியினருக்கான உரிய பிரதிநிதித்துவம் (22.5%) மறுக்கப்படுகிறது. டிசம்பர் 2009இல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, தலித் மற்றும் பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம் : உதவிப் பேராசிரியர் 8.86% இணை பேராசிரியர் 2.13% பேராசிரியர் 1.04% ஒட்டுமொத்த ஆசிரியர் பணியிடங்கள் 5.06%\n\"நம்பர் ஒன்' கிரிமினல் துறை\nமனித உரிமை பற்றி வாய் கிழியப் பேசப்படும் இந்தக் காலத்தில், திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்ட ஒருவரை (சென்னை தியாகராயர் நகரில் வசிக்கும் அருண்குமார்) தமிழக காவல் துறை எப்படி துன்புறுத்தி இருக்கிறது என்பதை அவரே விவரிக்கிறார் :”தி. நகர் காவல் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டர்கள் \"நகை திருடினாயா' என்று கேட்டனர். \"இல்லை' என்றேன். உடனே என்னை நிர்வாணமாக்கி ஒரு மணி நேரம் நிற்க வைத்தனர். திருட்டை ஒப்புக் கொள்ளச் சொல்லி, என் வீட்டுக்கு அழைத்துச் சென்று, நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த என் மனைவி ருக்மணியையும் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். அங்கே இன்ஸ்பெக்டர் அழகேசன், சில எஸ்.அய்.கள் மற்றும் சில போலிஸ்காரர்கள் என் மனைவியை ஓடவிட்டு, மூங்கில் கொம்பால் அடித்த கொடுமையை சாகும்வரை என்னால் மறக்க முடியாது. போலிஸ் தாக்கியதில் என் மனைவிக்கு கருக்கலைப்பு ஏற்பட்டது.அதன் பிறகு என் இரண்டு கைகளையும் மேலே தூக்கச் செய்து, ஒவ்வொரு விரலிலும் நைலான் கயிறு கட்டி அதில் செங்கல்லை கட்டித் தொங்க விட்டனர். தோள் பட்டையில் லத்தியை வைத்துக் கட்டி என்னைத் துவைத்தனர். நான் மரண வேதனையை அனுபவித்தேன்.\nஎன் கையை ஜீப்பின் பின்னால் கட்டி, கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்குள் இர��்டு முறை சுற்றி வந்தனர். உடல் முழுவதும் ஏற்பட்ட ரத்தக் காயங்களால் ஒரு கட்டத்தில் நான் உணர்விழந்தேன். என் கால் மூட்டுகளுக்கு கீழ்ப் பகுதியில் செங்கற்களை வைத்து காலின் மேல் பகுதியில் செங்கற்களால் அடித்தனர். வலியால் துடித்தேன். இரண்டு நாட்களில் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிறுநீரில் ரத்தம் வந்தது. அதன் பிறகு மருத்துவமனையில் நான் சேர்க்கப்பட்டு, 11 நாட்கள் எனக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. அழுகிக் கொண்டிருந்த என் கைவிரல்களுக்கு சிகிச்சை தரப்படவில்லை. அதன் பிறகு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒன்பது விரல்களும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டன. என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளாக போலிசுக்கு பயந்து அமைதியாக இருந்த நான், தற்பொழுது \"மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின்' தொடர்பு கிடைத்து, எனக்கு நடந்த அநீதிகளுக்கு எதிராகப் போராடி வருகிறேன்'' (\"குமுதம் ரிப்போர்ட்டர்', 11.2.2010). தமிழ் நாடு போலிஸ்தான் உலகிலேயே சிறந்தது என்று சில அரசியல் வாதிகளும், காவல் அதிகாரிகளும் பீற்றிக் கொள்வது எந்த அளவுக்கு வடிகட்டின பொய் என்பதற்கு இது ஒரு சிறிய சான்று. இதுபோன்ற எண்ணற்ற கொடுமைகள் உறைந்து கிடக்கின்றன.\nஜாதியை நாள்தோறும் புனிதப்படுத்தும் இந்து கோயில்கள்\nமதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி உத்தங்குடி. இங்குள்ள அய்யப்பன் கோயில் தேர் பவனியின்போது, அலங்காரக் குடையை தொட்டதற்காக தலித் இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். மேலும் தலித் வகுப்பைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியை (லட்சுமி) செருப்பால் அடித்து, \"உனக்குப் பிறக்கப் போற குழந்தையும் நாளைக்கு எங்களுக்கு எதிராகப் பேசும்' என்று திட்டிக் கொண்டே அவரை சாக்கடையில் தள்ளி செருப்புக் காலால் மிதித்தனர் (\"குமுதம் ரிப்போர்ட்டர்', 10.1.2010) சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறீ அபூர்வமாயா பெருமாள் கோயில் திருவிழாவில் பங்கேற்க தலித் மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. தாங்கள் அனுமதிக்கப்படாததை தட்டிக் கேட்க, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கோயில் பகுதிக்குள் தலித்துகள் நுழைந்தனர். இந்நிலையில் அங்கிருந்த தேர் எரிக்கப்பட்டுள்ளது. இதை தலித்துகள்தான் செய்திருப்பார்கள் என்று கருதிய சாதி இந்துக்கள், சேரிக்குள் நுழைந்து 13 தலித் வீடுகளைத் தாக்கினர் (\"தி இந்து', 26.1.2010) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உளுத்திமடை கிராமத்தில் கோயிலுக்குள் நுழைய முற்பட்ட ஏழு தலித்துகள் சாதி இந்துக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் 55 வயது தலித் பெண்மணியும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகளின் ஒன்றியச் செயலாளர் முத்துப்பாண்டி, சனவரி 15 அன்று முனியசாமி கோயிலுக்குள் சென்றிருக்கிறார். அங்கிருந்த பூசாரி அவர்களை வழிமறித்திருக்கிறார். இதை மீறிய தலித்துகள் அரிவாள்களாலும் உருட்டுக்கட்டையாலும் தாக்கப்பட்டனர் (\"தி இந்து', 19.1.2010) சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமம் வேம்பத்தூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (28), தலித் வகுப்பை சேர்ந்தவர். சாதி இந்து ஒருவரின் சாவுக்கு கொம்பு ஊத வர மறுத்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இந்த தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் (\"குமுதம் ரிப்போர்ட்டர்', 11.2.2010).\nகோயிலில் நுழைவது தொடர்பாகவே பெரும்பாலான வன்கொடுமைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், மார்க்சியவாதிகள் கோயிலில் நுழைவதையே புரட்சிகர செயல்திட்டமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தலித் கோயிலில் நுழைவதால் எந்த வகையிலும் பண்பு மாற்றம் ஏற்படப் போவதில்லை. மாறாக, அவன் தன்னை ஓர் இந்து அடிமையாகவே வாழ்நாள் முழுவதும் கருதிக் கொள்வதற்குதான் இச்செயல்திட்டம் பயன்படும். இந்துவாக இருக்கக் கூடாது என்பது மார்க்சிஸ்டுகளின் கொள்கை அல்ல; அது அம்பேத்கரிஸ்டுகளின் கொள்கை. ஓர் இந்து, நல்ல இந்துவாக இருக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்டுகளின் ஆசை. ஆனால், \"நல்ல' இந்து என்றோ, \"கெட்ட' இந்து என்றோ ஒருவன் இருக்க முடியாது. எப்படி ஒருவன் \"நல்ல முதலாளியாக' இருக்க முடியாதோ, அதே போல \"நல்ல இந்து'வாகவும் ஒருவன் இருக்க முடியாது என்பதை என்றைக்குதான் மார்க்சிஸ்டுகள் புரிந்து கொள்வார்களோ\nஎன்னை \"இந்து' என்று அழைப்பது என்னை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று கூறுகிறார், ஓம்பிரகாஷ் வால்மீகி என்ற புகழ்பெற்ற தலித் எழுத்தாளர். ஜெய்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் இந்திய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு நிலையிலும் சாதி கடைப்பிடிக்கப்படுகிறது என்று அவர் கூறியிருக்கிறார். \"ஜுதான்' என��ற தன் வரலாறை எழுதியிருக்கும் வால்மீகி, “ஒரு சாதியவாதி தலித் இலக்கியத்தை எழுத முடியாது. அவர் அதை எழுதுவதற்கு முன்னால் தன்னை சாதியற்றவராக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவரால் சரியான பார்வையை அளிக்க முடியும். எனக்கு கடவுள் தேவையில்லை. ஏனெனில் \"அவர்' ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் இல்லை. கல்விக் கடவுளான சரஸ்வதியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில், நம் மக்களுக்கு கல்வி மறுக்கப்படும்போது அவள் நம் பக்கம் இல்லை. புத்தரும் அம்பேத்கரும்தான் நம் பக்கம் இருந்தார்கள்'' என்று கூறியுள்ளார்.\n1.1.1818 வரலாறு மறைத்து விட்ட வெற்றி\n\"பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமே இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறு' என்றார் அம்பேத்கர். பார்ப்பனியத்திற்கு எதிரான போரில், 202 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தகுந்த வெற்றி ஈட்டப்பட்ட நாள் சனவரி 1. மிகுந்த வியப்புக்குரிய இந்நாள் குறித்த வரலாற்றுத் தகவல்களை பர்தீப் சிங் ஆட்ரி பதிவு செய்திருக்கிறார் : “1.1.1818 அன்று 500 பேர் மட்டுமே கொண்ட தீண்டத்தகாத போர்வீரர்கள் (மகர் ரெஜிமன்ட்) எண்ணிக்கையில் பலம் பொருந்திய 30 ஆயிரம் போர்வீரர்கள் அடங்கிய பேஷ்வா ராணுவத்தினரை முறியடித்தனர். மகாராட்டிர மாநிலத்தில் உள்ள பூனாவில் பார்ப்பன பேஷ்வா ஆட்சியாளர்கள் மிகக் கொடூரமான ஆட்சியை நடத்தி வந்தனர். இதை எதிர்த்து பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த மகர் ரெஜிமன்ட் வீரர்கள், ஒரே நாளில் பேஷ்வாக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர். இப்போருக்கு இணையான ஒன்றை வரலாற்றில் குறிப்பிட முடியாது. தீண்டத்தகாத போர்வீரர்களால் நடத்தப்பட்ட இப்போர், சுயமரியாதைக்கும் மனித மாண்புக்குமானது; மநுஸ்மிருதியின் மேலாதிக்கத்திற்கு எதிரானது பார்ப்பன ஆட்சியின் கீழிருந்த மகாராட்டிராவில் சாதி அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் கடுமையாக இருந்தன. இவர்களின் ஆட்சியில்தான் தீண்டத்தகாத மக்கள் தங்கள் இடுப்பில் துடைப்பத்தைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். இம்மக்களுக்கு கல்வி முற்றாக மறுக்கப்பட்டிருந்தது. கல்வி கற்க முனையும் தீண்டத்தகாத மக்கள் கொல்லப்பட்டனர். பீம கோரெகான் போர்தான் இந்த அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போர் கோரெகானில் உள்ள பீமா ஆற்றங்கரையின் ஓரத்தில் நடைபெற்றது. பேஷ்வா ராணுவத்தினர் 20 ஆயிரம் குதிரைப் படையினர் மற்றும் 8 ஆயிரம் காலாட் படையினருடன் தயாராக இருந்தனர். 12 மணி நேரத்தில் தீண்டத்தகாத போர் வீரர்கள் அவர்களை வெற்றி கொண்டனர். 1851 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இப்போரில் மடிந்த 22 மகர் வீரர்களின் நினைவாக ஒரு தூணை எழுப்பியது. அம்பேத்கர் ஒவ்வொரு ஆண்டும் கோரெகானுக்குச் சென்று இந்நினைவுத் தூணுக்கு வீரவணக்கம் செலுத்துவார். 1.1.1927 அன்று இவ்விடத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை அவர் கூட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.''\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9044.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-03T03:37:37Z", "digest": "sha1:K37MY5GISQ5SOGAQJHVRZQF6XW7EZZYN", "length": 33325, "nlines": 255, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிஞர் அறிமுகம்: மோகன் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > கவிஞர் அறிமுகம்: மோகன்\nView Full Version : கவிஞர் அறிமுகம்: மோகன்\nபென்ஸ் மற்றும் ராஜகுமார் அவர்கள் சொன்னது போல் என்னை கவிஞன் என்று சொல்லிக் கொள்ள தயக்கம் தான். காரணம் நான் தமிழ் இலக்கணம் கற்காதவன்.\nஆனால் கவிதை என்னுடைய 5வது வகுப்பிலிருந்து எழுதிவருகிறேன். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில். மன்றம் சேர்ந்தப்பிறகு தமிழில் கவிதை எழுதுவது தான் அதிகம். ஆனாலும் கூட கவிதைகள் எழுதுவது என்னுடைய மற்ற வெளிப்பாடுகளான சிறுகதை, தொடர்கதை, கட்டுரை-களைவிட குறைவு தான்.\nஷீநிசி, ஆதவன், இளசு போன்றவர்களை பார்க்கும் போது கவிதை எழுதும் ஆவல் மேலும் அதிகரிக்கிறது. இப்போதைக்கு இந்த கரி மன்றத்து பட்டையால் தீட்டப்பட்டு வைரமாக ஒளிரும் எனும் நம்பிக்கை உள்ளது.\nஎன்னுடைய படைப்புகள் இதோ. இனி இந்த திரியில் எல்லா கவிதைகளையும் இடுகிறேன்.\nநல்ல அறிமுகம், மோகன். அதனுடன் உங்கள் கவிதைகளைப் படிக்க உங்கள் சுட்டிகள் மிக உதவியாக உள்ளன.\nஆனால், நீங்கள் எந்த பகுதியை சே��்ந்தவர் என்று உங்கள் அறிமுகத்தில் அறிய விரும்பிய என் ஆவல் பூர்த்தியாகவில்லை.\nஇதனுடன் நீங்கள் விரும்பி படித்த சில கவிதைகளையும், மற்ற படைப்புகளையும் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.\nநல்ல அறிமுகம், மோகன். அதனுடன் உங்கள் கவிதைகளைப் படிக்க உங்கள் சுட்டிகள் மிக உதவியாக உள்ளன.\nஆனால், நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று உங்கள் அறிமுகத்தில் அறிய விரும்பிய என் ஆவல் பூர்த்தியாகவில்லை.\nஇதனுடன் நீங்கள் விரும்பி படித்த சில கவிதைகளையும், மற்ற படைப்புகளையும் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.\n தொடர்ந்து எழுதுங்கள்.. அலசி ஆராய நாங்கள் தயார்..\nமோகன் சார் உங்கள் கவிதையூம் படைப்புகளும் வித்தியசம் தான்\nவாழ்த்துக்கள் தொடர்ந்து படைப்புகளை தருவதற்கு\nநன்றி மனோஜ். நன்றி ஷீநிசி.\nமன்றத்தில் என்னை கவர்ந்த , பொறாமை பட வைக்க குடிய மனிதர்களில் மிகவும் முக்கியாமானவர் நீர் என்பது மிவும் உண்மை....\nஉங்களிடம் எனக்கு உங்களின் பன்முக திறமையும், உங்கள் பக்குவமும் பிடிக்கும்...\nஇப்படி போண்ர நல்ல சிந்தனையாளரை நண்பராக பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி....\nநான் சந்திக்க விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவர்...\nமன்றத்தில் என்னை கவர்ந்த , பொறாமை பட வைக்க குடிய மனிதர்களில் மிகவும் முக்கியாமானவர் நீர் என்பது மிவும் உண்மை....\nஉங்களிடம் எனக்கு உங்களின் பன்முக திறமையும், உங்கள் பக்குவமும் பிடிக்கும்...\nஇப்படி போண்ர நல்ல சிந்தனையாளரை நண்பராக பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி....\nநான் சந்திக்க விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவர்...\nமிக்க நன்றி. அவசியம் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.\nகவிஞர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள்.., ஆனால் எழுத்தாளர்கள் எல்லோரும் கவிஞர்களல்ல...\nவாழ்த்துகின்றேன்.., தந்த படைப்புக்களுக்காகவும், தரப்போகும் படைப்புக்களுக்காகவும்...\n([QUOTE] பண்ணாதீர்கள். பின் வந்து எதாவது எழுதுவேன்...\nஹி ஹி ஹி தங்களை புகழ அகராதியிலே வார்தைகளை தேடுகிறேன்)\nஅந்த சிறந்த அறிமுகத்திற்கான அத்தனை தகுதிகளையும் முதலிலேயே நிரூபித்துவிட்ட நேர்மை. இவையே உம்மிடம் எனக்கு மிகப் பிடித்தவை... எந்த சமூகப் பதிவிலும் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கும் வண்ணம் மாற்றியது உங்கள் சாதனை...\nகவிஞர்கள் எல்லோர���ம் எழுத்தாளர்கள்.., ஆனால் எழுத்தாளர்கள் எல்லோரும் கவிஞர்களல்ல...\nவாழ்த்துகின்றேன்.., தந்த படைப்புக்களுக்காகவும், தரப்போகும் படைப்புக்களுக்காகவும்...\nநன்றி அக்னி. கவிதை எழுதுவதில் அவசியம் நான் ஒன்னாம் க்ளாஸ் தான். கதை எழுதுவதில் வேண்டுமானாலும் ஐந்தாவது தாண்டிவிட்டேன் என்று தைரியமாக சொல்வேன். :-)\n([quote] பண்ணாதீர்கள். பின் வந்து எதாவது எழுதுவேன்...\nஹி ஹி ஹி தங்களை புகழ அகராதியிலே வார்தைகளை தேடுகிறேன்)\nநன்றி ஓவியா. கோட் பண்ணிட்டேன். மேலும் எழுத அகராதி தேடவேண்டாம். ;-)\nஅந்த சிறந்த அறிமுகத்திற்கான அத்தனை தகுதிகளையும் முதலிலேயே நிரூபித்துவிட்ட நேர்மை. இவையே உம்மிடம் எனக்கு மிகப் பிடித்தவை... எந்த சமூகப் பதிவிலும் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கும் வண்ணம் மாற்றியது உங்கள் சாதனை...\nநேர்மை - இதை நீங்கள் என்னிடம் அவசியம் எதிர்பார்க்கலாம். இப்போது திமுக ஆட்சி செய்வதால் அவர்களுக்கு அதிக அடிகள் என் பதிப்பில் காணலாம். அம்மா வந்தால் விட்டுவிடுவேன் என்ற அர்த்தம் இல்லை. அவர் நாளைக்கு ஆட்சிக்கு வந்தாலும் சூடுகள் உண்டு. மேலும் அவர் இப்படி செய்தால் இப்படி இப்படி செய்யலாம் என்ற வாதத்தை நான் ஏற்பதில்லை.\nஇணையத்தில் நான் வியந்து, கண்களை விரித்து, வாய் திறந்து, மூச்சடக்கி பார்க்கும் வியப்பு மனிதர் நீங்க.\nஉங்களால் சாதனைகள் எல்லாம் ஏணிப்படிகளாக அமைகிறது, இன்னும் இன்னும் சாதிக்க வாழ்த்துகள்.\nஇணையத்தில் நான் வியந்து, கண்களை விரித்து, வாய் திறந்து, மூச்சடக்கி பார்க்கும் வியப்பு மனிதர் நீங்க.\nஉங்களால் சாதனைகள் எல்லாம் ஏணிப்படிகளாக அமைகிறது, இன்னும் இன்னும் சாதிக்க வாழ்த்துகள்.\nமிக்க நன்றி பரம்ஸ். ஆனால் இத்தனை உயரத்தில் ஏற்றாதீர்கள். விழந்தால் முது தண்டு கையோடு வந்துவிடும். (இருக்கும் இடம் நல்ல இடம். அங்கே இருக்க விரும்புகிறேன்)\nபாராட்டுக்கள் கவிஞர் - கதையாசிரியர் - பன்முக திறமைசாலி மோகன் அவர்களே\nபாராட்டுக்கள் கவிஞர் - கதையாசிரியர் - பன்முக திறமைசாலி மோகன் அவர்களே\nவாழ்த்துக்கள் மோகன் அவர்களே...உங்களுக்கு கவிஞர் என்ற அடைமொழி மட்டுமா அளிப்பது\nவியக்கவைக்கும் மனிதர் நீங்கள்... மரியாதைக்கு உரியவர்.. மனதில் பட்டதை வெளிப்படையாக, துணிச்சலாக சொல்லும்விதம் ஆச்சயர்ப்பட வைக்கிறது..\nநீங்கள் மேன்மேலும் புகழ்பெற வாழ்த்துகிறேன் மோகன். அனைத்து பகுதிகளிலும் கலக்குறீங்க.. சபாஷ்..\nவாழ்த்துக்கள் மோகன் அவர்களே...உங்களுக்கு கவிஞர் என்ற அடைமொழி மட்டுமா அளிப்பது\nவியக்கவைக்கும் மனிதர் நீங்கள்... மரியாதைக்கு உரியவர்.. மனதில் பட்டதை வெளிப்படையாக, துணிச்சலாக சொல்லும்விதம் ஆச்சயர்ப்பட வைக்கிறது..\nநீங்கள் மேன்மேலும் புகழ்பெற வாழ்த்துகிறேன் மோகன். அனைத்து பகுதிகளிலும் கலக்குறீங்க.. சபாஷ்..\nநன்றி மன்மதன். எல்லாம் தமிழ் மன்றம் தந்த ஊக்கமே.\nஅற்புதமான கவிதைகளால் என்னை கிறங்கடித்த மோகன் அண்ணா..\nஉங்களிடம் கவிதை எழுதுவதற்கு உள்ள முதல் தகுதியே இதுதான்..\nஇலக்கணம் எப்போதும் விரைமுறைகளைபோடும் வரைமுறைகளுக்குள் ஒரு கவிஞன் தனக்குதிருப்தியான படைப்புகளை வழங்க முடியாது என்பது எனது கருத்து..அதுதான் புதிய படைப்புகளுக்கு வழிவகுக்கும்..\nஉங்கள் ஊக்கத்திற்கு நன்றி மதுரகன்.\nமன்றத்தில் விரைவில் அறிமுகமான மனிதர்,,, கவிதை எழுதுவார் என்பது தாமசமாகத்தான் தெரிந்தது.. ஆனால் இப்படி அனல் கக்குவார் என்று நான் நினைக்கவில்லை... அரசியல் கவிதைகள் பல உண்மையைப் பிரதிபலிக்கும்.. கதைகள், கட்டுரைகள் எழுதிவந்தாலும் கவிதைகள் பக்கமும் கொஞ்சம் தலைவைத்து படுக்க வேண்டுகிறேன். பல்வேறு சமூகக் கவிதைகள் இவரிடம் எதிர்பார்க்கலாம்.. மேன்மேலும் எழுதுங்கள்\nகருத்தாழமிக்க எழுத்தாளர்களில் மோகன் ஒருவர்.. அவரின் எழுத்துக்களின் வீச்சு, அதன் ஆழம் மிக அதிகம்.\nமோகன் இந்தியா எப்பொழுது வருவீர்கள்\nகருத்தாழமிக்க எழுத்தாளர்களில் மோகன் ஒருவர்.. அவரின் எழுத்துக்களின் வீச்சு, அதன் ஆழம் மிக அதிகம்.\nமோகன் இந்தியா எப்பொழுது வருவீர்கள்\nமிக்க நன்றி செல்வன் அண்ணா. விரைவில் வரும் திட்டம் உள்ளது. பெங்களூரில் ஒரு சந்திப்பு போடலாம்.\nமன்றத்தில் விரைவில் அறிமுகமான மனிதர்,,, கவிதை எழுதுவார் என்பது தாமசமாகத்தான் தெரிந்தது.. ஆனால் இப்படி அனல் கக்குவார் என்று நான் நினைக்கவில்லை... அரசியல் கவிதைகள் பல உண்மையைப் பிரதிபலிக்கும்.. கதைகள், கட்டுரைகள் எழுதிவந்தாலும் கவிதைகள் பக்கமும் கொஞ்சம் தலைவைத்து படுக்க வேண்டுகிறேன். பல்வேறு சமூகக் கவிதைகள் இவரிடம் எதிர்பார்க்கலாம்.. மேன்மேலும் எழுதுங்கள்\nமிக்க நன்றி ஆதவன். என்னுடைய நீண்ட நாள் ஆவல் நீங்கள் என்னுடைய ஞானி கட்டுரைகளை கவிதையாக எழுதவேண்டும் என்று. நீங்கள் ஒரு பாகமும் ஷீநிசி ஒரு பாகமும் இளசு ஒரு பாகமும் எழுதினால் ஞானி கட்டுரைகள் மக்கள் மனதில் நீண்ட நாள் இடம் பெறும் என்று நம்பிக்கை உள்ளது.\nஆனால் தங்களுடைய நேரம் எப்படி என்று தெரியவில்லை. இப்போது நிர்வாக வேலைகளும் சற்று நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கும் அல்லவா.\nகொஞ்சம் தமிழ்நாட்டு இட்லி சாப்பிடவும் வாங்கலேன்....\n(பெங்களூரில் மட்டும் உங்களைப் பார்த்துவிட்டேனென்றால் ஒரே ட்ரீட் மயம் தான்.... ஏண்டா வந்தோம் என்று ஆக்கிவிடுவேன்... :D )\nகொஞ்சம் தமிழ்நாட்டு இட்லி சாப்பிடவும் வாங்கலேன்....\n(பெங்களூரில் மட்டும் உங்களைப் பார்த்துவிட்டேனென்றால் ஒரே ட்ரீட் மயம் தான்.... ஏண்டா வந்தோம் என்று ஆக்கிவிடுவேன்... :D )\nதமிழ்நாட்டில் தான் முழு விடுமுறையும். நடுவில் பெங்களூர் சந்திப்புக்கு நாமெல்லாம் சென்று வரலாம்.\nபல துறைகளில் பிரகாசிக்கும் மோகன்.. கவித்துறையில் தனி முத்திரை பதியுங்கள்..\n என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.... நானே கேட்கலாம் என்று இருந்தேன்.. எனக்கு பல வருத்தங்கள் உண்டு... அதிலொன்று கதைகளை படிக்காதது... கணிணி திரையில் அதிகநேரம் செலவிட்டு படிக்கமுடியாது என்னால்... கண்கள் வலியெடுக்கும்... அதுபோக மனதுக்கும் ஒட்டாது...\nஞானியின் கதைகள் சின்னதாகவும் அரிய கருத்துக்களாகவும் இருப்பதால் அவை என் கவிதைக் கருவுக்கும் தேவைப்பட்டது.. முன்பே கேட்கலாம் என்றிருந்தேன்... மறுத்துவிட்டால் என்னாகும் என்ற எண்ணத்தில் கேட்கவேயில்லை... இப்போது நீங்களே சொல்லிவிட்டீர்கள்..... நான் தொடங்குகிறேன்....\nநிர்வாக வேலைகள் ..... அது ஒருபக்கம் போய்க்கொண்டு இருக்கிறது...\nபல துறைகளில் பிரகாசிக்கும் மோகன்.. கவித்துறையில் தனி முத்திரை பதியுங்கள்..\nஎன்ன தலைவரே இன்னும் தூங்க போகலையா\n என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.... நானே கேட்கலாம் என்று இருந்தேன்.. எனக்கு பல வருத்தங்கள் உண்டு... அதிலொன்று கதைகளை படிக்காதது... கணிணி திரையில் அதிகநேரம் செலவிட்டு படிக்கமுடியாது என்னால்... கண்கள் வலியெடுக்கும்... அதுபோக மனதுக்கும் ஒட்டாது...\nஞானியின் கதைகள் சின்னதாகவும் அரிய கருத்துக்களாகவும் இருப்பதால் அவை என் கவிதைக் கருவுக்கும் தேவைப்பட்டது.. முன்பே கேட்கலாம் என்றிருந்தேன்... மறுத்துவிட்டால் என்னாகும் என்ற எண்ணத்தில் கேட்கவேயில்லை... இப்போது நீங்களே சொல்லிவிட்டீர்கள்..... நான் தொடங்குகிறேன்....\nநிர்வாக வேலைகள் ..... அது ஒருபக்கம் போய்க்கொண்டு இருக்கிறது...\nமிக்க நன்றி ஆதவன். முதல் ஞானி கவிதையை காண ஆவலாக இருக்கிறேன்.\nஎன்ன தலைவரே இன்னும் தூங்க போகலையா\nஇது என்ன புதுசா தலைவர் பட்டம்... சதாரண ஆளாக இருக்கவே ஆசை..\nகொஞ்சம் வேலை இருந்தது.. இன்னும் அரை மணி நேரத்தில் தூங்கனும்.\nநீங்கள் தமிழில் இலக்கனம் கற்காதவர்\nஆனாலும் என்னை விட மோசம் இல்லை\nரயிலில் போனால் வெடிக்குமோ என்றஞ்சி ரயிலை தவிர்த்தேன்\nவிமானத்தில் போனால் வெடிக்குமோ என்றஞ்சி விமானத்தை தவிர்தேன்\nரோடில் நடந்தால் ப்ளூ லைன் இடிக்குமோ என்றஞ்சி ரோட்டை தவிர்தேதன்\nசன் ஜெயா செய்திகள் மாறி மாறி பார்த்து வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டேன்\nமாநிலங்களவை தேர்தலில் அளவாய் பேசினதால் சேர்த்துக் கிட்டேன்\nஇடை தேர்தலில் இடையில் பேசாததால் சேர்த்துக் கிட்டேன்\nகூட்டுறவு தேர்தலில் கூட்டறவாய் இருக்கலாம்னு சேர்த்துக் கிட்டேன்\nஎப்ப அம்மாகிட்ட தாவுவேன்னு தெரியாம தலையை பிச்சிகிட்டேன்\nராமதாசுக்கு இல்லை கையில் காசு\nவைகோவுக்கு போச்சு இப்போ ஈகோ\nதயாநிதிக்கு ஆப்பு வைச்சிட்டாரு ராசா\nகூட்டுறவு தேர்தலில் கலைஞர் பெயிலா பாசா\nநிழலான நிறுத்தத்தை (car parking) பார்த்து ஓடும் மனம்\nகிடைக்காவிட்டால் சற்றே ஆகிவிடும் ரணம்\nசந்திப்புகள் ரத்தாக (meeting cancel) மனம் வேண்டிக்கொள்ளும்\nஆகாவிட்டால் பஹ்ரைன் வெயில் கொல்லும்\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் வேண்டாம்டா கவலை\nஉலகம் திருந்தாது என்று எண்ணவதும் சரியில்லை\nஉலகத்தை திருத்துவது இல்லை உன் வேலை\n95% full ஆக இருக்கும் இன் inbox 100% ஆகுமடா நாளை\nவேண்டாமடா இனி தனிமடலால் உனக்கு தொல்லை\nஆமா மோகன் நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா..........\nஎன்ன ஓவியன், நீங்கள் வரைந்த படங்கள் என்று ஆர்வமாக வந்தால், கவிதைகளாக இருக்கிறதே. எனக்கும் கவிதைகளுக்கும் காத தூரம். :-)\nஆமா மோகன் நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா..........\nஐயோ நான் எழுதறதெல்லாம் கவிதையே இல்லைங்கோ......", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://astrsoc.cmb.ac.lk/?p=87", "date_download": "2020-12-03T04:12:31Z", "digest": "sha1:PHINKMWTSXNTSMKXCLCGN4CBORO3USUH", "length": 14354, "nlines": 62, "source_domain": "astrsoc.cmb.ac.lk", "title": "கதிரவ மறைப்பு – Astronomical Society", "raw_content": "\nநம் சூரியமண்டலத்தின் மையத்திலுள்ள சூரியனை, 8 கோள்களுடன் அதனதன் உபகோள்களும் குறள்கோள்கள், வால்நட்சத்திரங்கள், செய்மதிகள் போன்ற ஏராளமான இயற்கை செயற்கை வான்பொருட்கள் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றன.\nநாம் வாழும் பூமிக்கிரகத்தின் ஒரேயொரு உபகோள் சந்திரன். சந்திரன் பூமியை சுற்றிக்கொண்டே பூமியுடன் சேர்த்து சூரியனையும் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. இதன்போது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும்போது, சந்திரனின் நிழல் பூமியின் மீது விழும். அப்போது அந்நிழல் விழும் பிரதேசத்தில் கதிரவன் முழுமையாகவோ, பகுதியாகவோ மறைக்கப்பட்டிருக்கும், இதுவே கதிரவமறைப்பு அல்லது சூரியகிரகணம் எனப்படும். இத்தோற்றப்பாடு சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் அமையும் அமாவாசை தினங்களில் மட்டுமே நடைபெறும். மேலும் புவிச்சுற்றுகை காரணமாக இந்த தோற்றப்பாடு 8 நிமிடங்களிற்கு மேல் நிலைக்காது\nசந்திரன் பூமியை ஒருமுறை வலம்வர 27நாட்கள் எடுக்கும். ஆகவே 27 நாட்களுக்கு ஒருமுறை கதிரவ மறைப்பு நிகழ வேண்டும், ஆயினும் நிலவினது சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதையை விட அண்ணளவாக 5°அளவிற்கு சரிவாக இருப்பதால் பெரும்பாலான சமயங்களில் சந்திரனின் நிழல் பூமியின் மீது விழுவதில்லை\nசூரியனை போல் சந்திரனும் பூமியின் வடவரைக்கோளத்திலும் தென்னரைக்கோளத்திலும் பயணம் செய்யும். இதன் ஒரு சுற்றை சந்திரன் முடிக்க 27.212220நாட்கள் எடுக்கும், இது வானியலில் draconic month எனப்படும், இத்தனை நாட்களுக்கு ஒருமுறையே பூமியின் பயணத் தளத்தை சந்திரனின் பயணப்பாதை சந்திக்கும். மேலும் நிலவு பூமியை முழுவதுமாக ஒருமுறை சுற்றிமுடிக்க 29.530587981நாட்கள் எடுக்கும், இது ஒரு சந்திர மாதம் எனப்படும். இத்தனை நாட்களுக்கு ஒருமுறையே சந்திரனானது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் பிரவேசிக்கும். இவ்விரண்டு நிகழ்வுகளும் ஒருசேர நடக்கும் தருணத்தில் மாத்திரமே சூரியகிரகணம் நிகழலாம். ஆகவே ஒரு வருடத்தில் ஐந்து தரங்களிற்கு மேல் கதிரவமறைப்பு ஏற்பட வாய்ப்பில்லை.\n[ ] முழுக் கதிரவமறைப்பு;\nஇதன்போது சந்திரனால் கதிரவன் முழுவதுமாக மறைக்கப்படும். பூமிக்கும் சந்திரனுக்குமிடையிலான தூரத்தின் 400மடங்கு தூரத்தில் பூமியிலிருந்து சந்திரன் அமைந்துள்ளது, அத்துடன் சூரியனின் குறுக்கு விட்டமானது சந்திரனின் குறுக்க�� விட்டத்தின் 400மடங்கு ஆகும்.\nஇவ்விகிதங்கள் ஏறத்தாழ சமனாவதால் சூரியனின் தோற்ற அளவுக்கும் சந்திரனின் தோற்ற அளவுக்கும் இடையிலான விகிதம் 1 அல்லது 1 இலும் அதிகமாக சில சமயங்களில் அமையும். இந்த நேரங்களில் சூரியனானது சந்திரனால் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருளான பிரதேசமொன்று உருவாகும்.\n[ ] வளைய கதிரவமறைப்பு\nபூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுவது போலவே நிலவு பூமியை சுற்றும் பாதையும் சற்று நீள்வட்டமாகவே அமையும், இதனால் சூரியனின் தோற்ற அளவுக்கும் சந்திரனின் தோற்ற அளவுக்கும் இடையிலான விகிதம் 1 இலும் குறைவான சந்தர்ப்பங்கள் ஏற்படும்.\nஇதன்போது சந்திரனின் பின்னணியில் சூரியன் ஓர் ஒளிவளையம் போல் காணப்படும்.\n[ ] கலப்புக் கதிரவமறைப்பு\nபூமியிலிருந்து அவதானிக்கும் பிரதேசத்திற்கேற்ப சில இடங்களில் முழுக் கதிரவமறைப்பும், சில இடங்களில் வளையக் கதிரவமறைப்பும் தோன்றுதல் கலப்புக் கதிரவமறைப்பு எனப்படும். இது மிகமிக அரிதாகவே ஏற்படும்.\n[ ] பகுதிக் கதிரவமறைப்பு\nசந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்காமல் ஒரு சிறு பகுதியினூடாக ஊடுறுத்துச் செல்லும் நிலமை பகுதிக் கதிரவமறைப்பு எனப்படும்.\nசில வேளைகளில் முழு, வளைய கதிரவமறைப்பின் இருள் பிரதேசம் தவிர்ந்த பிரதேசங்களில் கிரகணம் பகுதிக் கிரகணமாகவே அவதானிக்கப்படும்.\nசூரியன் சந்திரன் பூமி ஆகியன ஒரே சரியான நேர்கோட்டில் அமையாதபோதும் பகுதிக் கதிரவமறைப்பு ஏற்படும். இது பூமியின் எப்பகுதியிலும் பகுதிக் கதிரவமறைப்பாகவே அமையும்.\nமுழு, பகுதி, கலப்புக் கதிரவமறைப்புகளின் போது உச்சகட்ட மறைப்பு நிலைக்கு சற்று முன்பாகவும், சற்று பின்பாகவும் வைரமோதிர நிலை (Diamond ring effect) ஏற்படும். இதன்போது கதிரவ வளையத்தில் குறிப்பிட்டதொரு முனை மிகவும் பிரகாசமாக அமையும். இது பார்வைக்கு வைரமோதிரம் போல் தென்படும். இந்நிகழ்வை வெறுங்கண்களால் அவதானிப்பது ஆபத்தானது. இந்த பிரகாசமான முனையிலிருந்து மிக அடர்த்தியுடன் கட்புல, கட்புலனாகா கதிர்கள் வெளியேறும். கண்களிலுள்ள ஒளி உணரிகளுக்கு இவை ஆபத்தானவை. இதனால் நிரந்தர கண் குறைபாடுகள் ஏற்படலாம்.\nஎதிர்வரும் மார்கழி 26ம் திகதயன்று இலங்கையின் சில இடங்களிலிருந்து அவதானிக்கக்கூடிய வளையக் கதிரவமறைப்பு ஒன்று ஏற்படவுள்ளது. மேலும் இந்த கதிரவமறைப்பை சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு இராட்சியம், ஓமான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், வடக்கு மரியானா தீவுகள் மற்றும் குவாம் தீவிலிருந்தும் அவதானிக்கக்கூடியவாறு அமையும்.\nஇலங்கையில் இக்கருநிழல் வலயம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை பிரதேசங்களினூடு ஊடுறுத்துச்செல்கின்றது. கிறீன்விச் நேரப்படி 05:18:53 இற்கு ஆரம்பமாகும் இக் கதிரவமறைப்பு 220 செக்கன்கள் (3M 40s) நிலைக்கும்.\nஇதன்போது சூரியனின் தோற்ற அளவுக்கும் சந்திரனின் தோற்ற அளவுக்கும் இடையிலான விகிதம் 0.96 ஆகவும், நிழல் அகலம் 164km ஆகவும் அமையும். மேலும் சந்திரனின் நிழல் செக்கனுக்கு 1.1km (1.1km/s) எனும் வேகத்தில் பூமியை கடந்து செல்லும்.\nஉரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் இந்நிகழ்வை அவதானிப்பதன் மூலம் நம் பிரபஞ்சம் தொடர்பான நிறைய உண்மைகளை அறிந்துகொள்ளலாம்.\nகதிரவமறைப்பு தொடர்பான சுவாரசியமான தொடக்க அறிவை பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/152947-vignesh-shivn-sivakarthikeyan-anirudh-to-join-for-the-first-time", "date_download": "2020-12-03T05:00:26Z", "digest": "sha1:ZSXUNMJ6PRKZTZXMRFX6RBN3DFENNPWM", "length": 7620, "nlines": 170, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்த விக்னேஷ் சிவன்! லைகா தயாரிப்பில் #SK17 | vignesh shivn, sivakarthikeyan, anirudh to join for the first time", "raw_content": "\nசிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்த விக்னேஷ் சிவன்\nசிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்த விக்னேஷ் சிவன்\nசிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்த விக்னேஷ் சிவன்\n`போடா போடி', `நானும் ரௌடிதான்', `தானா சேர்ந்த கூட்டம்' படங்களை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nபொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து, `எம்.ராஜேஷ் இயக்கத்தில் `மிஸ்டர் லோக்கல்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது, `இரும்புத்திரை' மித்ரன் இயக்கத்தில் `ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ரோம்காம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.\nஇப்படத்துக்கு அனிருத் இசை���மைக்கவுள்ளார். வருகின்ற ஜூலை மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. அடுத்த வருடம் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அறிவிக்கப்படவுள்ளது. இப்படத்திற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாள்கள் நடந்துவந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T04:40:06Z", "digest": "sha1:OMWFVXNGW3UAL43GB6T2YNDHESIJ4ZMG", "length": 6672, "nlines": 86, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆப்கானித்தான் தலைநகரில் தலிபான்கள் தாக்குதல் - விக்கிசெய்தி", "raw_content": "ஆப்கானித்தான் தலைநகரில் தலிபான்கள் தாக்குதல்\nஆப்கானிஸ்தானில் இருந்து ஏனைய செய்திகள்\n27 சனவரி 2018: காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி\n13 ஏப்ரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது\n28 அக்டோபர் 2015: பாகிஸ்தான், ஆப்கனில் நிலநடுக்கம், 263 பேர் உயிரிழப்பு\n9 ஏப்ரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு\n21 செப்டம்பர் 2014: ஆப்கானித்தானில் தேர்தல் சர்ச்சைக்கு பின் ஏற்பட்ட சமரசத்தில் புதிய அதிபர் தேர்ந்தெடுப்பு\nஞாயிறு, ஏப்ரல் 15, 2012\nஆப்கானித்தானின் தலைநகர் காபூலின் பல இடங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெளிநாட்டுத் தூதரகங்கள், நேட்டோ தலைமையகம், ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் ஆகிய பல இடங்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.\nகுறைந்தபட்சம் 24 பேர் காயமடைந்திருக்கலாம் எனவும், 7 தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. நேட்டோ அறிக்கைப்படி காபூலில் ஏழு இடங்களில் தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/10/blog-post_996.html", "date_download": "2020-12-03T04:49:50Z", "digest": "sha1:R2CEXE5JUG7N2NCKZAWN5KV5J3EPPGK6", "length": 13073, "nlines": 134, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பென்சன் அளவீடுகளில் மாற்றம் தேவை . - Asiriyar Malar", "raw_content": "\nHome Unlabelled அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பென்சன் அளவீடுகளில் மாற்றம் தேவை .\nஅரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பென்சன் அளவீடுகளில் மாற்றம் தேவை .\nஇந்தியாவில் தொழிற்துறை ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.\nபொதுவாக இந்திய மக்கள் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் மீது அதிகம் செலவு செய்வார்கள், ஆனால் தொழிற்துறை ஊழியர்கள் மத்தியில் செலவு செய்யும் பழக்கம் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் இந்தியத் தொழிற்துறை ஊழியர்கள் மத்தியில் தற்போது செலவு செய்யப்படும் அளவீடுகள் பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளதாகவும், அதிலும் குறிப்பாக உணவு மற்றும் உணவுப் பொருட்களின் மீதான செலவுகளை அதிகளவில் குறைந்துள்ளனர்.\n2016ஆம் ஆண்டுத் தொழிற்துறை ஊழியர்கள் மத்தியிலான நுகர்வோர் விலைக் குறியீடு-ஐ மையமாக வைத்து ஆய்வு செய்ததில் தொழிற்துறை ஊழியர்கள் உணவுக்காகச் செலவு செய்யும் அளவீடு 46 சதவீதத்தில் இருந்து 39 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.\nஇதே நிலையில் வீடுகளுக்காகச் செலவு செய்யப்படும் தொகை 15.2 சதவீதத்தில் இருந்து 16.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் உடல ஆரோக்கியம் மற்றும் கல்விக்காகச் செலவிடப்படும் அளவீடு 23 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாற்றத்தின் மூலம் தொழிற்துறை ஊழியர்களின் சம்பள அளவீட்டிலும், 1.1 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன் பெறுவோரின் கிராக்கிப்படி அளவீட்டில் மாற்றம் தேவை என்பது உணர்த்துகிறது.\n2016 ஆண்டின் விலைவாசியுடன் தற்போது விலைவாசி கிட்டதட்ட அனைத்து பிரிவுகளிலும் அதிகரித்துள்ளதால் அரசு ஊழியர்களின் சம்பள அளவீடுகள் மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு 5 வருடத்திற்கும் சம்பள அளவீடுகள் மாற்றப்படும் நிலையில், இன்று வரையில் 2001 நிலுவையிலேயே சம்பளம் கணக்கிடப்படுகிறது\nதற்போது செய்யப்பட்ட ஆய்வின் மூலம் ஊழியர்கள் வாங்கும் பொருட்களின் அளவீடும் வகைகளும் அதிகரித்துள்ளது. எனவே மத்திய அரசு, ஊழியர்களின் சம்பளத்தைக் கணக்கிடும் போது கருத்தில் கொள்ளும் 78 துறை எண்ணிக்கையை 88 ஆக உயர்த்த வேண்டும் எனவும் இந்த ஆய்வுகள் கூறுகிறது.\nகடந்த 15 வருடத்தில் எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில வருடங்களாக ஊழியர்கள் கையில் அதிகளவிலான பணம் புழக்கம் இருப்பதாலும், இதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தொழிலாளர் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nபணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் : அரசுக்கு நோட்டீஸ்\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் ந��றுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nபணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் : அரசுக்கு நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/vastu-for-flooring/", "date_download": "2020-12-03T05:26:39Z", "digest": "sha1:3RG5WVOMCE6RTBDBQXIYKO6IR7Q5Z76M", "length": 6743, "nlines": 138, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Vastu For Flooring Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nதரைத் தளங்களுக்கு டைல்ஸ் கிரானைட் மார்பிள் வாஸ்து\nநண்பர்களுக்கு வணக்கம். தரைத்தளங்களுக்கு எந்த மாதிரியான டைல்ஸ்,அல்லது கிரானைட், மார்பிள் இப்படி எவை தேவையோ அதனை அமைக்கலாமா என்ற கேள்வி எனது தொலைபேசி வழியாக கேள்விகள் வருகிறது. […]\nநேசமான உறவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். உங்கள் தலைவிதி மாறவேண்டுமா தலைவிதி என்பது ஒருவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் கட்டம் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்று மக்களால் நம்பப்படுகிறது […]\nவீட்டின் அனைத்து இடங்களில் தளம் அமைப்பதற்கும் நீர் புழங்கும் இடங்களான குளியலறை, சமையலறை ஆகிய […]\nதரை மற்றும் தளம் அமைப்பு\nவடகிழக்கு தாழ்ந்து தென்மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும். எப்படியென்றால் தென்மேற்கு உயரமாகவும், தென்கிழக்கு அதைவிட தாழ்ந்தும் வடமேற்கு அதைவிட தாழ்ந்தும், […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nபடிகளில் 9 வாஸ்து விஷயங்கள்,படிகள் வாஸ்து,வீட்டில் படிக்கட்டு எப்படி அமைய வேண்டும்,chennaivasthu\nவாஸ்து படி படிக்கட்டு அமைப்பது எப்படி/ மாடிப்படி வாஸ்து /staircase vastu in tamil\nகிழக்குபார்த்த வீடுகள் வாஸ்து/கிழக்கு பார்த்த வீடு வரைபடம் அமைப்பு /வாஸ்து East facing House drawing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/19801/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-03T03:58:44Z", "digest": "sha1:EMPQSL2RDHYX5KOEXEAIDHWVMTAU57LX", "length": 6101, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "பிரபல பாலிவுட் நடிகருக்கு Surprise Video Call செய்த தல அஜித் ! வைரலாகும் புகைப்படம் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nபிரபல பாலிவுட் நடிகருக்கு Surprise Video Call செய்த தல அஜித் \nஅஜித் தமிழ் சினிமாவின் மிக பெரிய உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் சிவா இயக்கத்தில் இதுவரை வந்த படங்களில் வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் எல்லாம் மெகா ஹிட் அடித்தது.\nஅந்த வகையில், வீரம் படம் தெலுங்கில் ரீமேக் ஆக, பவன் கல்யாண் நடிக்க, படம் சரியாக போகவில்லை. உடனே அந்த படத்தை ஹிந்தியில் அக்‌ஷய் குமார் வைத்து ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கிறது.\nசரி வீரம் படத்துக்கு தான் Demand என்று பார்த்தால், அப்படியே அஜித்தின் வேதாளம் படத்தை பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஜான் ஆபிரகாம் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளாராம்.\nஅந்த படத்திற்காக அஜித்தின் Input கிடைத்தால் நல்லா இருக்குமே என்று ஜான் ஆபிரகாம் நினைத்து இருப்பார் போலும்,\nஉடனே வந்தது அஜித்தின் இடமிருந்து வீடியோ கால். அந்த புகைப்படத்தை யாரோ லீக் செய்ய தற்போது அது செம்ம வைரல்.\nகே. ஜி. எப். இயக்குனருடன் கைகோர்த்த பாகுபலி பிரபாஸ்.. வெளியானது படத்தின் First லுக்.. செம மாஸ்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்\nசேனல் துவக்கும் நடிகர் விஜய்\nகே. ஜி. எப். இயக்குனருடன் கைகோர்த்த பாகுபலி பிரபாஸ்.. வெளியானது படத்தின் First லுக்.. செம மாஸ்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்\nசேனல் துவக்கும் நடிகர் விஜய்\nவிருந்துக்கு வராததால் வித்யாபாலன் படப்பிடிப்பை நிறுத்தினாரா அமைச்சர்\nகர்ப்பகாலத்தில் வியக்க வைக்கும் அனுஷ்காவின் யோகா – போட்டோ வைரல் \n��ிக்பாஸுக்கு முன்பே யாஷிகாவுடன் பாலாஜி இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் \nகோலமாவு கோகிலா இந்தி ரீமேக் – நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா\nபிக்பாஸ் அனிதாவின் கணவர் வெளியிட்ட உருக்கமான பதிவு இந்த விசயம் தெரியுமா\nபாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/04/248.html", "date_download": "2020-12-03T04:53:37Z", "digest": "sha1:MXOFA3XYRVWFJKCVCWXYZJ5CRLOXP55Z", "length": 3361, "nlines": 112, "source_domain": "www.ceylon24.com", "title": "இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 248 | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 248\nமேலும் 04 பேர் COVID19 தொற்றாளராக இனம்காணப்பட்டுள்ளார் . இலங்கையில் COVID19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வடைந்துள்ளது.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nதனிமைப்படுத்தப்பபட்ட இடங்களில் விசேட பொறிமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.jpcomputerstirupur.com/coronavirus/page-23672727", "date_download": "2020-12-03T03:56:48Z", "digest": "sha1:23R2IPVYGRBVMWHJEBCOWR6BSEKSF4SN", "length": 14148, "nlines": 68, "source_domain": "www.jpcomputerstirupur.com", "title": "Coronavirus Safty Tips in Tamil 103285813478882", "raw_content": "\nகொரோனா வைரஸ்... எப்படி பாதுகாப்பாக இருப்பது\nஉலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை சாதாரண மக்களான நம்மாலும் எப்படி கண்டுபிடிக்க முடியும். என்னென்ன அறிகுறிகளை வைத்துக் கண்டு கொள்ளலாம். இந்தியாவில் டெல்லி, உத்திரப்பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகப் பகுதிகளிலும் கேரளாவிலும் பரவி வருவதைத் தொடர்ந்து, அப்படி கண்டறிந்த பின்பு எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.\nபாம்பின் இறைச்சியில் இருந்து பரவியது தான் இந்த கெரோனா வைரஸ். சீனாவில் பரவிய இந்த வைரஸ் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. சீனாவில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொரோனா வைரஸ் ஜப்���ான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளுக்கும் பரவி தற்போது இந்தியாவுக்கும் பெரிய அச்சுறுது்தலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சீனாவும் தொடர்ந்து உலக நாடுகளுக்குக் குறிப்பாக ஆசிய நாடுகளுக்கு இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.\nசீனாவில் மட்டும் 2750 பேரை தாக்கியிருப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். அதோடு பல உயிர்களையும் இந்த வைரஸ் காவு வாங்கியிருக்கிறது. இந்த கொரோனா வைரஸ், இந்தியாவிற்குள் வந்துவிடாமல் இருபபதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தாலும் கூட, இந்தியாவைத் தாக்கும் அபாயம் மிக அதிகமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கும் மேலாக இந்த வைரஸ் தொற்று பரவியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனையும் மருத்துவ முகாம்களும் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.\nஇப்படி உலகையே திகிலூட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவாமல் இருப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுத்துக் கொண்டிருந்தாலும் ராஜஸ்தானில் ஒரு இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மிகத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த இளைஞனின் குடும்பத்தாருக்கும் தீவிர பரிசோதனை செய்ய உத்தவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடும் பாதுகாப்பு முறைகளைத் தெரிந்து வைத்திருக்கும்படியும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நம்மை வலியுறுத்துகிறது.\nஇப்படி உலகையே திகிலூட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவாமல் இருப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுத்துக் கொண்டிருந்தாலும் ராஜஸ்தானில் ஒரு இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மிகத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த இளைஞனின் குடும்பத்தாருக்கும் தீவிர பரிசோதனை செய்ய உத்தவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடும் பாதுகாப்பு முறைகளைத் தெரிந்து வைத்திருக்கும்படியும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நம்மை வலியுறுத்துகிறது.\nமனிதர்களுக்குப் பரவக் கூடிய இந்த கொரோனா வைரஸ் தொற்றானது சில சமயங்களில் கடுமையான சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும்.\nதொண்டையில் கடுமையான வலியை உண்டாக்கும். மார்புப் பகுதியில் லேசான வலி கூட சிலருக்கு இருக்கும். உடலை பலவீனப்படுத்தும்.\nகுழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்யும்.\nஎப்படியெல்லாம் பரவும் என்று பார்க்கலாம்.\nஇருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடமி இருந்து மற்றவருக்குப் பரவும்.\nநோய்த்தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகியவற்றாலும் பரவும்.\nவைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது பொருளைத் தொடுவதின் மூலம் பரவும். கண், வாய், மூக்கு ஆகியவற்றை கைகளைக் கழுவவதற்கு முன்பாகத் தொடுவதால் பரவும்.\nமலக்கழிவுகளின் வாயிலாகவும் பரவும். இது மற்ற பரவும் முறைகளக் காட்டிலும் மிகக் குறைவாக அளவே இருக்கிறது.\nபாதுகாப்பு முறையும் சிகிச்சை முறையும்\nஅடிக்கடி கையை சோப்பு போட்டு 20 நொடிகளாவது நன்கு தேய்த்துக் கழுவுங்கள்.\nகைகளைக் கழுவாமல் உங்களுடைய கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதியைத் தொடுவதைத் தவிர்த்திடுங்கள்.\nஉடல் நலம் குன்றியவர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.\nநோய்த்தொற்று இருப்பதாக உணர்ந்தாலோ அறிந்து கொண்டாலோ வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள்.\nமற்றவர்களை உங்களுக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள்.\nசுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.\nதும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை துணி அல்லது டிஸ்யூ கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.\nமனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்களுக்கு என்று தனியே குறிப்பிட்ட மருத்துவ முறைகள் ஏதும் கிடையாது. நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலமாகவே இந்த வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.\nஇந்தியாவில் புதிதாக பரவும் அரிய வகை பறவைக்காய்ச்சல்... எப்படியெல்லாம் பரவுகிறது...வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nகுழந்தைகளாக இருந்தால் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைத் தவிர்த்து விடுங்கள்.\nநீராவி கொண்டு ஆவி பிடியுங்கள். இருக்கும் இடத்தை கதகதப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுடுதண்ணீரில் தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.\nலேசாக முடியாதது போல உணர்ந்தீர்கள் என்றால், வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுங்கள். நிறைய நீர் ஆகாரங்களைச் சாப்பிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/05/vijay-tv-koffee-with-anu-01-05-2011.html", "date_download": "2020-12-03T05:14:07Z", "digest": "sha1:RZKUSSWKL3J2AZJJ6MTRHKYR6B4DIBOF", "length": 6954, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Koffee with Anu 01-05-2011 - கோப்பி வித் அனு - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித���து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/92183", "date_download": "2020-12-03T04:17:20Z", "digest": "sha1:S3GF5ZIXLUSLVXSEOVONZK4RS5IR65QZ", "length": 18629, "nlines": 143, "source_domain": "tamilnews.cc", "title": "‘டோரா’ கதை என்னுடையது, புது இயக்குனர் குற்றச்சாட்டு எங்கிட்ட மோதாதே’மோதல்", "raw_content": "\n‘டோரா’ கதை என்னுடையது, புது இயக்குனர் குற்றச்சாட்டு எங்கிட்ட மோதாதே’மோதல்\n‘டோரா’ கதை என்னுடையது, புது இயக்குனர் குற்றச்சாட்டு எங்கிட்ட மோதாதே’மோதல்\nதமிழ்த் திரையுலகில் வெளியாகும் புதிய படங்களை சாட்டிலைட் டிவிக்களுக்கு விற்றுக் கொடுப்பதில் பல வருட காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் ‘சாட்டிலைட்’ ஸ்ரீதர்.\nசில வருடங்களுக்கு முன்பு 2013ம் ஆண்டில் ‘அலிபாபாவும் அற்புத காரும்’ என்ற படத்தை ஆரம்பித்துள்ளார். அது பற்றி அப்போதே பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளது.\n“ஒரு கார், ஒரு பெண் இருவரை மையப்படுத்திய கதை. அந்தப் பெண்ணை கொலை செய்து, காரையும் மறைத்து வைத்து விடுகிறார்கள். அதன் பின் அந்தக் கார் அதுவாகவே பயணம் செய்து பெண்ணின் கொலைக்கு காரணமானவர்களை எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை.\nஇந்தக் கதையில் வரும் காருக்காக சில லட்சங்கள் செலவு செய்து வித்தியாசமான கார் ஒன்றையும் வடிவமைத்தோம்.\nஎன்னுடைய படத்திற்கு மீண்டும் பைனான்ஸ் வாங்கி ஆரம்பிக்கலாம் என்று அணுகியபோதுதான் இதே கதையில் ‘டோரா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று தெரியவந்தது.\nஅது பற்றி தயாரிப்பாளர் கில்டு உள்ளிட்ட அமைப்புகளிடம் புகார் தெரிவித்துள்ளேன்.\nஎன் வீட்டு மாடியில்தான் ‘டோரா’ படத்தைத் தயாரிக்கும் சற்குணத்தின் உதவியாளர்கள் தங்கியிருந்தார்கள். அப்போது அவர்களிடம் இந்தக் கதை குறித்து விவாதித்திருக்கிறேன்.\nஅதனால், அவர்கள் மூலமாக கதை வெளியில் சென்றிருக்கலாம். என்னுடைய ‘அலிபாபாவும் அற்புத காரும்’ படத்திற்காக பல லட்சங்கள் செலவு செய்துள்ளேன்.\nஇந்த விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றம் வரை செல்வேன்,” என ‘சாட்டிலைட்’ ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.\nநயன்தரா நடிப்பில், இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கியுள்ள ‘டோரா’ படம் மார்ச் மாதம் 31ம் தேதி வெளியாக உள்ளது.\nஎங்கிட்ட மோதாதே’ – ரஜினி, கமல் ரசிகர்களின் மோதல்\nஇன்றைக்கு எப்படி அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்கிறார்களோ, 30 வருடங்களுக்கு முன்பு ரஜினி, கமல் ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள்.\nஆனால், அப்போதெல்லாம் ஃபேஸ்புக், டிவிட்டர் எல்லாம் கிடையாது. நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் போதும், டீக்கடைகளில் வெட்டிக் கதைகள் பேசிக் கொண்டிருக்கும் போதும் ரஜினி, கமல் இருவரில் யார் சிறந்த நடிகர் என வாக்குவாதம் இல்லாமல் எந்த சந்திப்பும் முடியாது.\nஅந்த 80களின் ரஜினி, கமல் ரசிகர்களின் மோதலை ஒரு சுவாரசியமான படமாக ‘எங்கிட்ட மோததோ’ என்ற தலைப்பில் இயக்கி இருக்கிறார் ராமு செல்லப்பா.\n‘சதுரங்க வேட்டை’ நாயகன் நட்ராஜ், ‘மூடர் கூடம்’ நாயகன் ராஜாஜ், ‘சூது கவ்வும்’ சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர், ராதாரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.\n“நட்ராஜ், ரஜினி ரசிகராகவும், ராஜாஜ் கமல் ரசிகராகவும் அப்படியே வாழ்ந்துள்ளார்கள்ஸஇல்லை இல்லைஸசண்டை போட்டுள்ளார்கள். இருவருமே கட்-அவுட் வரையும் ஓவியர்கள். ஒருவர் ரஜினி படங்களை மட்டுமே வரைவார், மற்றொருவர் கமல் படங்களை மட்டுமே வரைவார்.\nசிறு வயதில் எங்கள் ஊரான திருநெல்வேலியில் நான் பார்த்த, கேட்ட பல சுவாரசியமான சம்பவங்களை இந்தப் படத்தில் வைத்திருக்கிறேன்.\nநண்பர்கள், ரசிகர்களாக எதிரிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் ஒரு பொது எதிரி வரும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.\n87ல் படத்தின் கதை நடக்கிறது. கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’, ரஜினிகாந்த் நடித்த ‘மனிதன்’ ஆகிய படங்கள் அந்தக் காலக்கட்டத்தில் வந்தது. அந்த சமயத்தில் நடைபெற்ற சில அரசியல் விஷயங்களும் படத்தில் இடம் பெற்றுள்ளன. ஒரு மாறுபட்ட படத்தைப் பார்க்கும் திருப்தி ரசிகர்களுக்குக் கிடைக்கும்,” என்கிறார் இயக்குனர் ராமு செல்லப்பா.\n‘எங்கிட்ட மோதாதே’ மார்ச் 10ம் தேதி வெளியாகிறது.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக 25,000 கொடுத்த ‘ஒரு கனவுல போல’ குழுவினர்\nஇறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக C.செல்வகுமார் தயாரிக்கும் படம் ‘ஒரு கனவு போல’.\nவி.சி. விஜயசங்கர் இயக்கத்தில் ராம் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா இருவரும் நாயகர்களாக நடிக்கிற��ர்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் பாடல்களை முதன் முறையாக பென்டிரைவில் வெளிட்டுள்ளனர்.\nவிழாவில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகர்கள் சார்லி, அசோக், இயக்குனர்கள் பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகரன், பொன்ராம், கார்த்திக் சுப்புராஜ், நடிகை ரோகிணி, பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பெப்ஸி சண்முகம், கவிஞர் முத்துலிங்கம், ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றும் ‘ஒரு கனவு போல’ படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் பேசிய நடிகர் விஷால்,\n“நான் இப்போது நடிகனாகவோ நடிகர் சங்க செயலாளராகவோ பேசவில்லை. ஒரு மனிதனாகப் பேசுகிறேன். காப்பாற்ற வேண்டிய விவசாயிகள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு விவசாயியையும் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாங்கள் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் பெப்ஸி மற்றும் அனைத்து சங்கங்களும் இறங்க இருக்கிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். அது சம்மந்தமாக இப்போதுதான் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பேசினேன்.\nநான் இந்த விழாவிற்கு நடிகர் சௌந்தர்ராஜாவும், ராமகிருஷ்ணனும் அழைத்ததால் தான் வந்தேன். ஆனால் பொதுவாக நான் இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன். இந்த விழாவிற்குத் தான் வந்திருக்கிறேன். இப்போது ஆரியா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா எல்லோரும் எங்கள் பட விழாக்களில் கலந்து கொள்ள வரவில்லை என்று நிச்சயமாக கலாட்டா செய்வார்கள். அதனால் இனி அவர்கள் விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டும்.\nசின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. தற்போது சிறிய பட்ஜெட் படங்கள் நிறைய வெற்றி அடைகின்றன. என் படம் வெற்றியடைந்தால் விஷால் மட்டும் தான் பேசப்படுவான். ஆனால், ‘ஒரு கனவு போல’ மாதிரியான படங்கள் வெற்றி பெற்றால் தான் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வெற்றி கிடைக்கும்.\nவிழாவில் கலந்து கொண்டதற்கு விஷாலுக்கு பரிசு ஒன்றைத் தருவதாக சௌந்தர்ராஜா கூறினார், ஆனால் விஷால் அவருக்கு அப்படி எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.\nஅதனால் படத்தின் தயாரிப்பாளர் சி.செல்வகுமாரும், நடிகர் சவுந்தர்ராஜாவும், “நீங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக எடுக்கும் முயற்சிக்கு உதவ முதல் நன்கொடையாக நாங்கள் இதைத் தருகிறோம், என்று 25,000 ரூபாயை நன்கொடையாக கொடுத்தனர்”.\nபிக்பாஸ் வீட்டுக்கு புதுவரவுஸ சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த பிரபலம் யார் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் புது நிபந்தனை\nடைரக்டர் சொன்ன கதை ஒன்று; படமாக்கிய கதை வேறு...”\nபிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கைது\nபடுத்து கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்: வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி\n3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை பகீர் பேட்டி\nநீங்க வந்து ஒன்னும் மாறாது; பேசாம ரெஸ்ட் எடுங்க – ரஜினிக்கு சீமான் அட்வைஸ்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/unga-nanmaiyal/", "date_download": "2020-12-03T04:40:20Z", "digest": "sha1:AQJ4I5PWPKX6E5IWPXJGBMVNLITRCHCS", "length": 10075, "nlines": 181, "source_domain": "www.christsquare.com", "title": "Unga Nanmaiyal Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஉங்க நன்மையால் திருப்தியாக காத்திருப்பேன்\nஉங்க பிள்ளையாய் நான் உம்மை எதிர்பார்த்திருப்பேன்\nதேவைகள் சந்திக்கும் என் யெகோவா நீரே\nகூப்பிடும் போது எனக்கு துணையாவீரே\nஏற்ற நேரத்தில் நன்மைகள் தருவீரே\nதேவைகள் வரும்போது என்னோடு வருவீரே – நன்மையால்\nசெழிப்பின் நாட்கள் சீக்கிரத்தில் துளிர்க்கும்\nகாற்றை கவனித்தால் விதைத்திட முடியாது\nமேகத்தை பார்த்திருந்தால் அறுத்திட முடியாது\nமலைகள் விலகினாலும் கிருபைகள் விலகாது\nபர்வதம் பெயர்ந்தாலும் வார்த்தைகள் மாறாது – நன்மையால்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வ���லாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக ...\nடாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி\nநான் இந்தியாவின் சென்னையில் ஒரு ...\nஇன்னும் துதிப்பேன் இன்னும் …\nஎன்னை உண்மையுள்ளவன் என …\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு …\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் …\nஉம் கை என் …\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/swift-dzire/user-reviews", "date_download": "2020-12-03T04:54:51Z", "digest": "sha1:IC4IFMJK7OF3YNAEJJIJ2TN7NWTXD3NN", "length": 23122, "nlines": 682, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Swift Dzire Reviews - (MUST READ) 134 Swift Dzire User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி ஸ்விப்ட் டிசையர்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி டிசையர்மதிப்பீடுகள்\nமாருதி டிசையர் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மாருதி டிசையர்\nஅடிப்படையிலான 134 பயனர் மதிப்புரைகள்\nமாருதி டிசையர் பயனர் மதிப்புரைகள்\nஇதனால் sarthu funny வீடியோக்கள்\nபக்கம் 1 அதன் 4 பக்கங்கள்\ndual ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ்\nடிசையர் விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடிCurrently Viewing\nஎல்லா டிசையர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nசிறந்த compact சேடன்- கார்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nடிசையர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 226 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3150 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3680 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1024 பயனர் மதிப்பீடுகள்\nbased on 65 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/dhanush-dedicates-another-song-sachin-190111.html", "date_download": "2020-12-03T06:04:06Z", "digest": "sha1:BKH77DGTXCX6CTUET7FVWTTWLV2GNY6V", "length": 13006, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சச்சினுக்காக இன்னுமொரு பாட்டை அர்ப்பணித்த தனுஷ்! | Dhanush dedicates another song for Sachin - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago ரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\n36 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n54 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n1 hr ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nNews புரேவி புயல் தமிழகத்தில் எங்கு கரையை கடக்கும் எங்கெங்கு அதிதீவிர கமழை பெய்யும்\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசச்சினுக்காக இன்னுமொரு பாட்டை அர்ப்பணித்த தனுஷ்\nசச்சினுக்காக மேலும் ஒரு பாடலை உருவாக்கிய தனுஷ், அதை அவர் முன்னிலையிலேயே சமர்ப்பித்தார்.\nதிரையுலக நட்சத்திரங்கள் பங்குபெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் (சிசிஎல்) நான்காம் சீ���னை கடந்த வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார் சச்சின்.\nமும்பை கிரான்ட் ஹயாத் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவர் தனது மனைவியுடன் வந்திருந்தார்.\nதமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மராத்தி, போஜ்புரி, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் இருந்து ஏராளமான திரையுலக நட்சத்திரங்களும் திரண்டிருந்தனர்.\nதமிழ்த் திரையுலகிலிருந்து வந்திருந்த நடிகர் தனுஷ் சச்சினுக்காக ஒரு பாடலை சமர்ப்பித்தார். இதற்காக சச்சின் அவருக்கு நன்றி தெரிவித்தார்.\nஏற்கெனவே சச்சினுக்காக சச்சின் கீதம் என்ற வீடியோ பாடலையும் தனுஷ் உருவாக்கியது நினைவிருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் அதையும் நினைவு கூர்ந்தார்.\nஹர்பஜனுடன் பிரண்ட்ஷிப் படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் \\\" பிரண்ட்ஷிப் \\\"\nசச்சின் கண்டிப்பா மறந்திருப்பார்... ஆனா என் வாழ்க்கையில அதை மறக்கவே முடியாது... பிருத்விராஜ் ஃபீலிங்\nசச்சின் டெண்டுல்கரை சந்தித்த புருவ அழகி பிரியா வாரியர்\nசச்சின் படம் பார்க்க ரஜினியை அழைத்த டெண்டுல்கர்\n'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்' படத்துக்கு வரிவிலக்கு - ஒடிசா அரசு அறிவிப்பு\nநன்றி தலைவா... ரஜினி வாழ்த்துக்கு சச்சின் உற்சாக 'நன்றி'\nஉலகமே எதிர்ப்பார்த்த 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' ட்ரைலர் வெளியீடு.. ரசிகர்கள் குஷி\nஇன்று இரவு உலகமே எதிர்ப்பார்க்கும் 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' ட்ரைலர்\nகிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது ரொம்ப கஷ்டம் - 'சச்சின்' பட ஹீரோ சச்சின் டெண்டுல்கர்\nகிரிக்கெட் கடவுள் தரிசனம்.. நிவின்பாலி ஹேப்பி.. இருமுகனின் வசூல்.. இன்னும் பல- சினிபைட்ஸ் வீடியோ\nசோனம் கபூரை மாற்றி, மாற்றிப் புகழ்ந்த சச்சின், யுவராஜ்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sachin dhanush தனுஷ் சச்சின் டெண்டுல்கர்\nமீண்டும் 'அந்த' டாஸ்க்கை கொடுத்த பிக்பாஸ்.. கடும் வாக்குவாதத்தில் ஹவுஸ்மேட்ஸ்.. ரணகளமாகும் வீடு\nA1 இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம்.. பாரிஸ் ஜெயராஜ் ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ்\nஅலப்பறை அனிதாவுக்கு எப்படி பதில் சொன்னாலும் திருப்தி அளிக்காது.. புரமோவால் டென்ஷனாகும் நெட்டிசன்ஸ்\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்��ள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/25-kamal-drops-filming-babri-masjith-issue-aid0091.html", "date_download": "2020-12-03T03:18:23Z", "digest": "sha1:BCC3RKWY2RFXV6A4TMKGKQUKRS5AZ245", "length": 13750, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாபர் மசூதி கதை... கைவிட்டார் கமல்! | Kamal drops filming Babri Masjith issue | பாபர் மசூதி கதை... கைவிட்டார் கமல்! - Tamil Filmibeat", "raw_content": "\n6 min ago அதிரடியாக நான்காவது சங்கம்.. புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஏன்\n32 min ago வேர்க்கடலை சாப்பிடுறவன்லாம் வின் பண்ணக் கூடாது.. யப்பா பாலா.. இதுவரைக்கும் யாரும் அப்படி வின் பண்ணல\n49 min ago பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது.. விஜய்யின் 'மாஸ்டர்' இந்தி டப்பிங்கிற்கு அதிக எதிர்ப்பார்ப்பு\n2 hrs ago இதுதாண்டா ரியல் ஒய் பிளட் சேம் பிளட்.. ரியோவை மட்டுமல்ல ரசிகர்களையும் வச்சு செஞ்ச அனிதா\nAutomobiles பேட்டரிக்கு மின்சாரம் செல்வதில் பிரச்சனை- அதிரடியாக கோனா எலக்ட்ரிக் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்\nNews சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23: மேஷம் முதல் கடகம் வரை பலன்கள் பரிகாரங்கள்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களுக்கும் இன்று மிக மோசமான நாள்.. கொஞ்சம் உஷாரா இருங்க…\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாபர் மசூதி கதை... கைவிட்டார் கமல்\nசர்ச்சைகளை படமாக்குவது கமலுக்கு பிடித்தமான விஷயம். ஆனால் அதன் பின்விளைவுகளாகத் தொடரும் கலாட்டாக்களை நினைத்து இப்போது பின்வாங்க ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது.\nஅதிலும் தனது மன்மதன் அம்பு பாடலுக்கு கிடைத்த 'மரியாதை' அவரை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டது போலிருக்கிறது.\nஹேராம், விருமாண்டிக்குப் பிறகு தானே இயக்கப் போகும் தனது அடுத்த படத்தின் கதைக் களமாக கமல் தேர்வு செய்தது பாபர் மசூதி இடிப்பு சம்பவம் மற்றும் அதன் பின் விளைவுகளைத்தான்.\nஆனால், சர்ச்சைகளைத் தவிர்க்க, இந்தக் கதையைப் படமாக்குவதைத் தவிர்த்தேன் என்று அவர் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் படத்துக்கான கதை விவாதமெல்லாம் முடிந்த நிலையில், இப்படியொரு படம் எடுத்தால் ஏற்படப் போகும் விவாதங்கள், விமர்சனங்கள் மற்றும் கலாட்டாக்களை நினைத்து கைவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி கமல் கூறுகையில், \"பாபர் மசூதி கதை பலத்த சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் அப்படம் எடுப்பதை கைவிட்டு விட்டேன். அதற்காக நான் பயந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை...\", என்றார்.\nஒரு படம் ஹிட்டானாலே தலைகால் புரிய மாட்டேங்குதே... லவ்வர் படம் அவுட் ஆக ஹீரோதான் காரணமாம்\nநடிப்புக்கு கொஞ்சம் ரெஸ்ட்... இப்போ ஃபுல்லா பாட்டுல இறங்கிட்டேன்... பா. விஜய்\nதொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்\nமீண்டும் படம் இயக்கும் தனுஷ்: ஹீரோ யார் தெரியுமா\nஅதுக்கு ஆசை இருக்கு ஆனால் தைரியம் இல்லையே: மணிரத்னம் ஹீரோயின்\nஇனி ஹீரோவா எடுபட வாய்ப்பில்ல... மற்றவர்களை இயக்க ஆசைப்படும் சிம்பு\nசில விஷயங்களை சொல்லக் கூடாது, அடக்கி வாசிக்கணும், ஆனால் என்னால முடியல: அட்லீ\nஎல்லாமே வெறும் வதந்தியாம் சிவ்வ்வா: விஜய் ஹீரோயினே சொல்லிட்டார்\nஉங்களைப் பார்த்தும் 4 பேர் மலரே மலரேன்னு பாடனுமா.. இங்க வாங்களேன்\nதனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்\n: கார்த்தி சொல்லி தான் உண்மை தெரிகிறது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: இயக்கம் கமல் கைவிட்டார் கமல் தமிழ் சினிமா பாபர் மசூதி இடிப்பு babri masjith direction kamal hassan tamil cinema\nகமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\nகொரோனாவை மதிக்காம அலைமோதும் கூட்டம்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ‘லாபம்’ படக்குழு\nஇப்படி ஏமாத்துறாங்களே.. 3வது புரமோவில் ஆஜீத் கேட்ட அந்த கேள்வி எங்க பாஸ்\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/kalabairavan-new-serial-on-jaya-tv-190011.html", "date_download": "2020-12-03T06:03:41Z", "digest": "sha1:VFAN6BO5XGV7NVBYLABPB6E7SSMK2EDH", "length": 18031, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜெயா டிவியில் காலபைரவனின் கதை | Kalabairavan New Serial on Jaya TV - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago ரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\n36 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n54 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n1 hr ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nNews புரேவி புயல் தமிழகத்தில் எங்கு கரையை கடக்கும் எங்கெங்கு அதிதீவிர கமழை பெய்யும்\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயா டிவியில் காலபைரவனின் கதை\nஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மாலை 6.30 ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் 'காலபைரவன்'.\nதமிழ்நாட்டில் உள்ள ஒரு அழகிய கிராமம் 'பைரவபுரம்' அந்த கிராமத்தில் உள்ள காலபைரவன் கோவிலை பல நூற்றாண்டுகளாக அதே கிராமத்தின் பூர்வ குடிகளான ஐந்து குடும்பங்கள் பராமரித்து வந்தன.\nசுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஐந்து குடும்பத்தில் உள்ள இரண்டு குடும்பத்துக்குள் ஏற்பட்ட தகராறில் கால பைரவர் கோவிலின் அனைத்து பூஜை புனஸ்காரங்களும் தடைப்பட்டு போனது. அதில் ஒரு குடும்பம் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி பக்கத்து கிராமத்தில் குடியேறியது.\nஇப்போது அந்த ஐந்து குடும்பங்களின் வாரிசு என்று இருப்பவர்கள், கலியபெருமாள், கணேசன், தர்மலிங்கம், காத்தவராயன் மற்றும் ஆர்யபாஷ்யம். இதில் கணேசனும், காத்தவராயனும் இன்றும் அதே பைரவபுரத்திலேயே தங்கள் குடும்பத்த��டு வசிக்கிறார்கள். முன்பே பக்கத்து கிராமத்தில் குடியேறிய குடும்பத்தின் வாரிசு தான் தர்மலிங்கம். கலியபெருமாளும், ஆர்யபாஷ்யமும் தங்கள் குடும்பத்தோடு சென்னையில் வசிக்கிறார்கள்.\nகாலபைரவர் கோவிலில் மீண்டும் பூஜைகள் நடக்க வேண்டும் என்று கலியபெருமாளும், ஆர்யபாஷ்யமும் எடுத்த முயற்சியின் பலனாக ஐந்து வாரிசுகளும் ஒன்று கூடி கோவில் திருப்பணியை தொடங்க முடிவு செய்கிறார்கள்.\nபூஜை நடத்தி கோவிலுக்குள் சென்று பார்க்கும் போது, காலபைரவர் விக்ரகம் காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். மீண்டும் அவர்களுக்குள் தகராறு வந்து பிரிகிறார்கள்.\nகலியபெருமாளின் மூத்த மகள் அருந்ததி சென்னை மாநகர துணை கமிஷனர். வேகத்தோடு செயல்படும் ஒரு துணிச்சல் மிக்க அதிகாரி. விவேகானந்தன் பிரபல பத்திரிகையாளர். கல்லூரி நாட்களில் விவேகானந்தனும், அருந்ததியும் காதலர்களாக இருந்து ஈகோவினால் பிரிந்து, இப்போது சமயம் கிடைக்கும் போது ஒருவரை ஒருவர் பழிவாங்கிக் கொண்டிருப்பவர்கள்.\nவிவேகானந்தனுக்கு திடீரென ஒரு அனாமதேய தொலைபேசி அழைப்பு வருகிறது. நடக்கப் போகும் ஒரு பெரிய விபத்தைப் பற்றி சொல்லி, முடிந்தால் அதை தடுத்துப்பார் என்று பேசுபவர் கூறுகிறார். விவேகானந்தன் அதை வதந்தி என்று எண்ணி உதாசீனப்படுத்துகிறான். ஆனால் மறுநாளே அதே போன்ற ஒரு சம்பவம் நடக்க அதிர்ச்சி அடைகிறான். தொடர்ந்து அவனுக்கு இதே போன்று அனாமதேய தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசுபவன் கூறும்படியே சம்பவங்கள் நடக்கிறது.\nவிவேகானந்தன் இதுபற்றி கமிஷனர் ரஞ்சனிடம் புகார் கூறுகிறான். கமிஷனர் இதைப்பற்றி விசாரணை நடத்தும் பொறுப்பை துணை கமிஷனர் அருந்ததியிடம் ஒப்படைக்கிறார்.\nவிவேகானந்தனும், அருந்ததியும் அந்த நபர் யார் என்பதை கண்டுபிடித்தார்களா மீண்டும் இருவரும் காதலர்களாக மாறி வாழ்க்கையில் இணைந்தார்களா மீண்டும் இருவரும் காதலர்களாக மாறி வாழ்க்கையில் இணைந்தார்களா தடைபட்ட காலபைரவர் கோவில் திருப்பணி மீண்டும் தொடங்கியதா தடைபட்ட காலபைரவர் கோவில் திருப்பணி மீண்டும் தொடங்கியதாஅடுத்து வரும் விறுவிறு திருப்பங்களில் விடை கிடைக்கும்.\nநடிகை சங்கவி இந்த தொடரின் மூலம் சின்னத்திரையில் நுழைந்துள்ளார். ராகவன், ரூபஸ்ரீ, கமலக்கண்ணன், தியாகராஜன் ஏன���ய நட்சத்திரங்கள். காலபைரவன் தொடரில் நடித்துள்ளனர். எழுத்து, இயக்கம்: ராஜீவ் பிரியன். ஜேஸ்மின் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பு: கே.ஏ.கே.ஆசாத்.\nரெமோ, தொடரி, றெக்க, இருமுகன்... பொங்கலுக்கு டிவியில் புதுப்படங்கள்\nசுதந்திரதின ஸ்பெஷல்: லிங்கா, காக்கிச்சட்டை, சிங்கம் 2\n‘தல’க்காக மோதும் கலைஞர், ஜெயா…\nராமராஜனின் மேதை படம் பார்க்கணுமா சனிக்கிழமை ஜெயா டிவி பாருங்க\nஜெயா டிவியில் லிங்கா… \"பூஜை\" போடும் சன்... மே 1ல்\nகத்தியை ‘கட்’ பண்ணிய ஜெயா டிவி… ‘பீப்பி’ ஊதியது\nகுடியரசு தின விழா சிறப்பு திரைப்படம்: ஜெயா டிவியில் கத்தி\nஜெயலலிதாவை விடுங்க.. ஜெயா டிவியில் சமந்தா படம் பாருங்க\nஜெயா டிவிக்கு வரும் ‘அக்கா’ கவுசல்யா\nஎனக்கு பிடிச்ச பன்ச் டயலாக்... 'இது எப்படி இருக்கு'\nமன்னன் மகளாக டிவியில் நுழைந்திருக்கும் நடிகை மதுமிதா\nஜெயா டிவியில் ஆல்பம் 2: மீண்டும் வரும் பெப்சி உமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் 'அந்த' டாஸ்க்கை கொடுத்த பிக்பாஸ்.. கடும் வாக்குவாதத்தில் ஹவுஸ்மேட்ஸ்.. ரணகளமாகும் வீடு\nA1 இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம்.. பாரிஸ் ஜெயராஜ் ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ்\nஏன்டா தம்பி.. ஏன் அப்பா பேரெல்லாம் இழுத்த பாலாஜியால் கடுப்பான ஜித்தன் ரமேஷ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/sasikala", "date_download": "2020-12-03T05:50:56Z", "digest": "sha1:XZQDINWCVQ6HZQDE5ZKHQDIHEDHTCVQO", "length": 6872, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Sasikala News in Tamil | Latest Sasikala Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\n'எஸ் என்கிற பெண்ணும், ஈ என்கிற ஆணும்..' சர்ச்சை இயக்குனரின் அடுத்த அதிரடி.. சசிகலா பெயரில் சினிமா\nதலைவி.. சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை.. செட்டே ஆகாதே.. இப்போதே புலம்ப ஆரம்பித்த நெட்டிசன்கள்\nகுயின் சீரிஸில் ஜெயலலிதாவாக ரம்யா.. அப்ப சசிகலா யாரு.. என்ன சொல்கிறார் இயக்குனர்\nவிஜய் படத்தில் சர்ச்சை ரோலில் சாய் பல்லவி... இப்ப இந்த ரிஸ்க�� தேவைதானா டாக்டர்\nதலைவி படம் ரிலீசாகுது.. நாளைக்கு ஷோ இருக்குமா சார் - லக்ஸ் அரங்கில் ரசிகர்கள்\nஜாஸ் சினிமா முடங்கியது... லக்ஸில் ஷோக்கள் ரத்து\nதிகாரை அடுத்து பெங்களூரு சிறையில் பவர் ஸ்டார்: ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா\nஜெ-சசி உண்மையான உறவை வெளிச்சம் போட்டு காட்டுவேன்: இது ஆர்ஜிவி சபதம்\nங்...: புரியல கமல், இதுக்கு என்ன மீனிங்\nகிரேட் எஸ்கேப்: சசிகலா சிறைக்கு செல்வது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா\nசசிகலாவுக்கு சிறை: பத்தரையுடன் முடிந்தது ஏழரை\nஓ.பி.எஸ்.னா ஓ. பன்னீர்செல்வம்னு நினைச்சியா டா- ஆபரேஷன் சசிகலா டா\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-12-03T04:30:46Z", "digest": "sha1:VXD7RUJ6COWMBUJVVIDHZRBTBZR52KS5", "length": 34653, "nlines": 208, "source_domain": "tncpim.org", "title": "தேர்தலில் கார்ப்பரேட் நிதிக்கு தடை விதியுங்கள் – சீத்தாராம் யெச்சூரி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரச��� உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nதேர்தலில் கார்ப்பரேட் நிதிக்கு தடை விதியுங்கள் – சீத்தாராம் யெச்சூரி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\nசமீப காலங்களில் தேர்தல்கள் என்பது பணம் படைத்தவர்களின் பக்கம் அதிகமான அளவில் சாய்ந்திருப்பதால் தேர்தல் நிதி எந்த அளவிற்கு நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. தேர்தல்களில் போட்டியிடுவது இப்போதெல்லாம் வசதி படைத்த வர்த்தகப் புள்ளிகள் மட்டுமே போட்டியிடக் கூடிய அளவிற்கு மாறி இருக்கிறது. எனவே இதில் கடுமையான சீர்திருத்தங்கள் அவசியமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தி ஜனவரி 9 அன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு அனுப்பியுள்ளார்:\nமுதலாவதாக, தேர்தலுக்காக கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தடை செய்யப்பட வேண்டியது அவசியம். கார்ப்பரேட்டுகள், அதிலும் குறிப்பாக பெரும் கார்ப்பரேட்டுகள். அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பது என்பதை, தங்கள் சார்பான ஒரு முதலீடாகவே கருதுகிறார்கள், தங்களுக்குப் பொருந்தக் கூடிய விதத்தில் அரசின் கொள்கைகளை மிக எளிதாகவும் மிக வேகமாகவும் அமல்படுத்துவதற்கான ஒரு வலுவான வாய்ப்பாகவும் கருதியே நிதி அளிக்கிறார்கள். அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வந்தபின்னர் தங்களுக்கு நிதி அளித்த கார்ப்பரேட் நண்பர்களுக்கு பொருந்தக் கூடிய விதத்திலேயே கொள்கைகளை உருவாக்குகின்றன.\nஇந்த கார்ப்பரேட்டுகள்தான் லஞ்ச ஊழலுக்கு மிகப்பெரிய அளவில் வழியேற்படுத்திக் கொடுக்கிறார்கள். இது நம்முடைய ஜனநாயக அமைப்பையே அரித்துக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகள் நிதி அளிப்பதற்குத் தடை விதிக்கவில்லை என்றால், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வ��� காண முடியாது. 1968லிருந்து கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதற்கு இருந்து வந்த தடையை 1985 இல் அரசாங்கம் மாற்றியமைத்தது. ஆனால் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை. அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் பணம் அல்லது கறுப்புப் பணம் நிதியாக வந்து சேர்வது பிரச்சனைகளை மேலும் மோசமாக்கியுள்ளது. அரசியல் கட்சியின் செலவுக்கு என்ன வரையறை தற்சமயம், தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்வதற்கு ஒரு வரையறை இருந்தபோதிலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செலவு செய்வதற்கு வரையறையே இல்லை. இது தேர்தல் பிரச்சாரத்திற்கான செலவு குறித்த வரையறையைக் கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவிடுவதற்கும் ஒரு வரையறையைக் கொண்டுவர வேண்டும், இதனை மீறும் அரசியல் கட்சிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்பு இந்திய சமூகத்தின் வலுவான இதர பிரிவினரைப் போலவே கார்ப்பரேட்டுகளும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்வதற்குக் கேட்டுக் கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பகுதியை தேர்தல் செலவினங்களுக்காக அரசாங்கத்திடம் வழங்கிட வேண்டும். அரசாங்கத்திடம் நிதி அளித்து, அதில் குறைந்த பட்சம் ஒரு கணிசமான பகுதி தேர்தலுக்குச் செலவிட வேண்டும் என்கிற நடைமுறையைக் கொண்டுவராமல், அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக நிதி அளிப்பதன் மூலம் ஊழலை ஒழித்திட முடியாது. இதனை தினேஷ்கோஸ்வாமி குழுவும், இந்திரஜித் குப்தா குழுவும் ஆழமான முறையில் ஆய்வு செய்து பரிந்துரைத்திருக்கின்றன. அதேபோன்று, கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களது சமூகப் பொறுப்பு என்ற பெயரில் ஒரு பொதுநிதியம் உருவாக்கி, அதில் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக அளித்திடக் கேட்டு கொள்ளப்படலாம்.\nஅத்தகைய பொதுநிதியத்திலிருந்து எந்தெந்தக் கட்சிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை, அவை முந்தைய தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அல்லது அவை வெற்றி பெற்ற இடங்களின் அடிப்படையில் முடிவு செய்திடலாம். இவ்வாறு செய்வது என்பது இந்திய ஜனநாயகம் ஆரோக்கியமான முறையில் செயல்படுவதற்கு வழி வகுத்திடும். இதுவே இப்போதுள்ளதை விட, ஒரு நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மை உடையதான முறையாக அமைந்திடும். உதாரணமாக, ஜெர்மனியில் அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்குகிறது. கட்சிகள் முந்தைய தேர்தலில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெற்றுள்ள இடங்கள் மற்றும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறது. ஒவ்வோராண்டும் அரசியல் கட்சிகள் தாங்கள் வசூலித்த நிதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என்றும், அரசியல் கட்சிகளுக்கு நிதி வந்து சேர்வது மேலும் வெளிப்படைத் தன்மையுடன் அமைந்திட வேண்டும் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தேர்தல் பத்திரங்களின் ரகசியமும் மோசடியும் சமீபத்தில் நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள நடைமுறைகள், அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் தேவைப்படும் தூய்மை மற்றும் வெளிப் படைத்தன்மையை முற்றிலுமாக மறுதலிக்கக் கூடிய விதத்திலேயே அமைந்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் வெளியிடுவது என்பது மிகவும் பிற்போக்கான நடவடிக்கையாகும். இதன் மூலம் நன்கொடையாளர், நன்கொடையைப் பெற்றவர், நன்கொடை அளிக்கப்பட்ட தொகை ஆகிய மூன்றுமே நடைமுறையில் அரசின் ரகசியமாக மாறிவிடுகிறது. இது ஆளும் கட்சிக்கு நிதி கொடுப்பவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பான ஒன்றாக மாறிவிடுகிறது. மேலும் கம்பெனிகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதில் இருந்த உச்சவரம்பை அகற்றிவிட்டதன் மூலம், அவர்கள் தங்கள் கறுப்புப் பணத்தை அரசியல் கட்சிகளுக்கு வழங்குவதற்கான வழிவகையினை மிகச்சிறப்பாக செய்து தந்திருக்கிறீர்கள். இது நம்முடைய ஜனநாயகத்திற்கு மிகவும் ஆழமான முறையில் கேடு விளைவித்திடும். ஒரு நிதிச்சட்ட முன்வடிவின் மூலமாக, அந்நிய நிறுவனங்கள் பங்களிப்புகளை முறைப்படுத்தல் சட்டத்தில் பின்தேதியிட்டு கொண்டு வந்த திருத்தத்தின் மூலம், உங்களது அரசாங்கம் அந்நிய நிறுவனங்கள், அரசியல் கட்சிகளின் கஜானாக்களை நிரப்பிட வழியேற்படுத்தித் தந்திருக்கிறது. இது இந்திய ஜனநாயகத்தின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கக்கூடிய ஓர் அபாயகரமான நடவடிக்கையாகும்.\nதேர்தல் பத்திரங்களும், அந்நிய நிறுவனங்கள் பங்களிப்புகளை முறைப்படுத்தல் சட்டத்தில் பின்தேதியிட்டு கொண்டுவந்த திருத்தமும் (இது அந்நிய நிறுவனங்கள் அரசியல் கட���சிகளுக்கு நிதி கொடுப்பதை அனுமதிக்கிறது), கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதற்கு இருந்து வந்த உச்சவரம்பை நீக்கியதும் மிகவும் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளாகும். இவை அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும். தேர்தல் நிதி தொடர்பான இந்த உரையாடல் ஓர் ஆழமான விவாதத்திற்கு இட்டுச் செல்லப்பட வேண்டும். விவாதங்கள் மேற்கொண்ட பின்னர் உங்கள் அரசாங்கம் ஒருங்கிணைந்த தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.\n(நீங்கள் எதிர்க்கட்சி வரிசையிலிருந்தபோது, நாங்கள் முன்வைத்த ஒரு பகுதி பிரதிநிதித்துவ அமைப்பு முறையை வரவேற்றீர்கள். ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்த பின்னர், இப்போதுள்ள நடைமுறையே உங்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதால், அதன் மீது அவ்வளவு ஆர்வம் இல்லை என்றே தோன்றுகிறது.) இந்தப் புத்தாண்டில், உங்கள் அரசாங்கம் நம்முடைய ஜனநாயகத்தின் நலனுக்கு உகந்த விதத்தில் புதிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்போதுதான் இப்போது பணக்காரர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை மாறி, சாமானியர்களும் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாகும்.\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nவட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற கலவரங்களின்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 54 என்றும், தில்லிக் காவல்துறையினர் இதனை 53 என்று ...\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nஅவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…\nராமகோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…\nமதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு சு.வெங்கடேசன் எம்.பிக்கு பதில் அளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதி ��மைச்சகம் அறிவுறுத்தல்\nஇந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.\nதமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் அறிவித்துள்ள ஊதிய குறைப்பை ரத்து செய்க\nவிவசாயிகளை வீதியில் தள்ளிய மத்திய – மாநில அரசுகளுக்கு கண்டனம்… தலைநகரை உலுக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம்\nபோர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை நிறைவேற்றிட – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nநிவர் புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் – தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர வேண்டுகோள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/11/blog-post_713.html", "date_download": "2020-12-03T03:30:42Z", "digest": "sha1:LAZZZ3IPMOUYRVMABIBNXFWYHRFRPUQD", "length": 5751, "nlines": 42, "source_domain": "www.madawalaenews.com", "title": "இஷாக் ரஹுமான்,அலி சப்ரி ரஹீம்,முஷர்ரப் ஆகியோர் வரவு செலவு திட்ட 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇஷாக் ரஹுமான்,அலி சப்ரி ரஹீம்,முஷர்ரப் ஆகியோர் வரவு செலவு திட்ட 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.\nஇஷாக் ரஹுமான் , அலி சப்ரி ரஹீம் , முஷர்ரப் ஆகியோர் 2021\nவரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக இன்று வாக்களித்தனர்.\nஇவர்கள் மூவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாவர்.\n2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nநிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nபிரதமரால் வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இன்று வரையில் 4 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.\nஅதன்படி, இன்று சற்று முன்னர் வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.\nஅதனடிப்படையில் வரவு செலவு திட்ட ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தது.\nமேலும், வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.\nவரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇஷாக் ரஹுமான்,அலி சப்ரி ரஹீம்,முஷர்ரப் ஆகியோர் வரவு செலவு திட்ட 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர். Reviewed by Madawala News on November 21, 2020 Rating: 5\nஅரசாங்கம் என்ற ரீதியில் நாம் மிகவும் கவலையடைகிறோம்.\n5 குடும்பங்கள் கோவிட் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சவப்பெட்டிகளை வழங்க மறுத்தன.\nதன்னை நிரூபிக்கப் போராடும் சிராஸ்..\nகண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.\nகொவிட்- 19 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு: இன்று நடந்தது என்ன - ஒரு சிறு பார்வை.\nமூன்று பிரதேசங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் \nபுர்கா அணிந்து சுற்றித்திரிந்த ஆண் ஒருவர் தெஹிவலையில் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/drinks.html", "date_download": "2020-12-03T03:28:00Z", "digest": "sha1:F342YQVIRSGQZHI5NHFJQ5UNKQ3DBTJ2", "length": 5707, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "இது ஆல்கஹால் எலி! - News2.in", "raw_content": "\nHome / பீகார் / போலீஸ் / மது / மதுவிலக்கு / மாநிலம் / மோசடி / இது ஆல்கஹால் எலி\nSunday, May 14, 2017 பீகார் , போலீஸ் , மது , மதுவிலக்கு , மாநிலம் , மோசடி\nஇந்தியாவில் மதுவிலக்கு என்ற வார்த்தையே கேலிக்கூத்தாக மாறியுள்ள சூழலில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மதுவிலக்கு சட்டப்படி கோடவுனில் வைத்திருந்த பறிமுதலான மதுபாட்டில்கள் எங்கே... என்று பீகார் போலீசாரிடம் பத்திரிகைகள் கேட்டிருக்கின்றன. இதற்கு அவர்கள் சொன்ன விளக்கத்தை கேட்டுத்தான் உலகமே வயிறு புண்ணாகும்படி சிரித்துக்கொண்டிருக்கிறது.\nபீகாரில் மதுவிலக்கு அமலான கடந்த 13 மாதங்களில் பிடிபட்ட மதுபானங்களின் அளவு 9.15 லட்சம். இது குறித்து செய்தி வெளியிட்ட உள்ளூர் பத்திரிகை கேட்ட கேள்வியில்தான் போலீஸ்காரர்கள் கொத்தாக மாட்டினர். கோடவுனில் வைத்திருந்த பறிமுதலான மதுபாட்டில்கள் எங்கே என்றபோது, அதனை சரக்கு வெறி கொண்ட எலிகள் குடித்துத் தீர்த்துவிட்டன என்று பதிலளித்தனர் பீகார் போலீசார். எலிகள் டைம்டேபிள் போட்டு குடித்த மதுபானங்களின் அளவு மட்டும் 9 லட்சம் லிட்டர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/nexpro-l-p37116664", "date_download": "2020-12-03T05:15:06Z", "digest": "sha1:KQII2HVORF6NXYPN65VBP27LI43JGTZB", "length": 22186, "nlines": 351, "source_domain": "www.myupchar.com", "title": "Nexpro L in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Nexpro L பயன்படுகிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Nexpro L பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Nexpro L பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Nexpro L சிறிது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் Nexpro L-ல் பக்க விளைவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Nexpro L பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Nexpro L தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Nexpro L-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Nexpro L ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Nexpro L-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Nexpro L ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Nexpro L-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Nexpro L எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Nexpro L-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Nexpro L-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Nexpro L எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Nexpro L உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Nexpro L உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், Nexpro L பயன்பாடு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Nexpro L-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Nexpro L உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Nexpro L உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Nexpro L உடனான தொடர்பு\nNexpro L உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Nexpro L எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Nexpro L -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Nexpro L -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNexpro L -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Nexpro L -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த ���ணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.impellosoft.com/", "date_download": "2020-12-03T05:05:11Z", "digest": "sha1:PFV5DYFUMADZJYAD7Y3I5W7I6FPXD3D4", "length": 9712, "nlines": 10, "source_domain": "ta.impellosoft.com", "title": "செமால்ட் நிபுணர்: எஸ்சிஓ பற்றி கேட்க நீங்கள் பயந்த அனைத்தும்", "raw_content": "செமால்ட் நிபுணர்: எஸ்சிஓ பற்றி கேட்க நீங்கள் பயந்த அனைத்தும்\nஎஸ்சிஓ ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர வெற்றிக்கு முக்கியமான நான்கு அடிப்படை கூறுகளைக் கொண்டுள்ளது. வணிகத்திற்கான புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் ஆன்லைன் வெற்றி முக்கியமானது. நான்கு கூறுகள் தரவரிசை, பார்வையாளர்கள், மாற்றங்கள் மற்றும் தேர்வுமுறை நோக்கம். வணிக உரிமையாளருக்கு பொருத்தமான முக்கிய சொற்றொடர்களைப் புரிந்துகொள்வது முக்கியம். தேடுபொறி முக்கிய வார்த்தைகளைக் கண்டறிந்து அவற்றை திறம்பட பகுப்பாய்வு செய்ய முடியும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். முக்கிய வார்த்தைகள் வலுவாக இருக்க வேண்டும், மேலும் தேடுபொறி செயல்முறை பயனர் நட்பான வலைத்தள கட்டமைப்பிலிருந்து பயனடைய வேண்டும். இணைப்புகள் அடையாளம் காண எளிமையாகவும், செல்லவும் எளிதானதாக இருக்க வேண்டும். கட்டுரையில், செமால்ட் வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் மேக்ஸ் பெல் நான்கு அடிப்படை எஸ்சிஓ கூறுகளை விளக்குகிறார்.\nஎஸ்சிஓவின் முக்கிய நோக்கம், தேடுபொறிகளில் வணிகத்தின் வலைத்தளத்தை முதலிடம் பெறச் செய்வதாகும். முதல் தேடல் பக்கத்தில் முதலிடம் வணிகத்தின் ஆன்லைன் தெரிவுநிலையை மேம்படுத்துகிறது. இருப்பினும், தரவரிசை எஸ்சிஓ செயல்முறையின் இறுதி இலக்கு அல்ல. பல வணிக உரிமையாளர்கள் தேடல் செயல்முறையின் தரவரிசை முடிவுகளைப் படிக்கின்றனர். நிறைய நிதி, மனித மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்தியபின் அவர்கள் முதலிடம் பெறாவிட்டால் அவர்கள் கீழிறக்கப்படுவத��� உணர்கிறார்கள். தரவரிசை வணிகத்தின் வெற்றியில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிறந்த தரவரிசை விற்பனை மதிப்பை நேரடியாக பாதிக்காது; இணைய பயனர்களுக்கு வணிகத்தால் வழங்கப்படும் தயாரிப்புகள் அல்லது சேவைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை அவை வழங்குகின்றன. №5 என தரவரிசைப்படுத்தப்பட்ட வலைத்தளம் №1 தரவரிசைப்படுத்தப்பட்ட வலைத்தளத்தை விட சிறந்த சேவைகளையும் தகவல்களையும் கொண்டிருக்கலாம்.\nதேர்வுமுறை செயல்முறை தரவரிசைகளை உருவாக்கினால் வலைத்தளத்தைப் பார்வையிடும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எஸ்சிஓ செயல்பாட்டில் முக்கியமான சொற்கள் பயன்படுத்தப்படும்போது வலைத்தளங்களும் தரவரிசைகளை பதிவு செய்யும். தரவரிசைகளின் விளைவாக பார்வையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு நல்லது. இருப்பினும், இது தேர்வுமுறை செயல்முறையின் இறுதி குறிக்கோள் அல்ல. எஸ்சிஓ நிபுணர் அவர் அல்லது அவள் ஊதியம் மற்றும் ஆன்லைன் விளம்பரத்தின் அடிப்படையில் ஊதியம் பெற்றால் நிதி ரீதியாக பயனடைவார்.\nஇது தேர்வுமுறை செயல்முறையின் இறுதி குறிக்கோள். எஸ்சிஓ செயல்முறை தேடல் தரவரிசை மற்றும் பார்வையாளர் போக்குவரத்தை அதிகரிப்பதை விட அதிக நன்மைகளை உருவாக்க வேண்டும். இது மாற்று நிலை மற்றும் விகிதங்களின் அதிகரிப்புக்கு காரணமாக இருக்க வேண்டும். மாற்று இலக்குகள் வேறுபட்டவை மற்றும் வலைத்தள உரிமையாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டவை. மாற்று இலக்குகளின் எடுத்துக்காட்டுகளில் உயர் வலைப்பதிவு கருத்துகள், தயாரிப்புகளின் அதிகரித்த பதிவிறக்கங்கள், உயர் ட்விட்டர் அல்லது பேஸ்புக் பின்தொடர்தல் அல்லது அதிகரித்த விற்பனை அளவு ஆகியவை அடங்கும். மாற்று இலக்குகளை அடைவதற்கு தேர்வுமுறை உத்தி இணைக்கப்பட வேண்டும்.\n4. தேடுபொறிகள் மற்றும் உகப்பாக்கம் நோக்கம்\nதேடுபொறிகள் தொழில்நுட்ப ரீதியாக புத்திசாலித்தனமாக இருந்தாலும், வலைத்தள உரிமையாளரின் நோக்கத்தை அவர்களால் தீர்மானிக்க முடியாது. இது எஸ்சிஓ செயல்முறையின் ஒரு பெரிய சவாலாகும், ஏனெனில் வலைத்தளத்தின் முக்கியத்துவத்தையும் முக்கிய வார்த்தைகளையும் புரிந்து கொள்ள நோக்கம் தேவைப்படுகிறது. எனவே, எஸ்சிஓ தொழில்முறை கள் தேடுபொறிகளால் யூகி��்பதைத் தடுக்க விரும்பிய சிக்கல்கள் அல்லது கருத்துக்களைக் குறிக்க வேண்டும். ஆன்லைன் பக்கத்தில் உள்ள தகவல்களைப் பற்றிய பார்வையாளர்களின் அறிவை மேம்படுத்துவதிலும் இந்த நோக்கம் முக்கியமானது. வலைத்தளம் செல்லவும் எளிதாக இருக்க வேண்டும், மேலும் கிடைக்கக்கூடிய தகவல்கள் எளிய மொழியில் இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/water-level-in-mettur-dam-reduced/articleshow/65882874.cms", "date_download": "2020-12-03T05:46:24Z", "digest": "sha1:UJIGIUGXAVVDTOCKWCPU32H6ULXITW4N", "length": 10256, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Mettur: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.58 அடியாக குறைந்தது\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.58 அடியாக குறைந்தது\nஅணைக்கு வரும் நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.58 அடியாக குறைந்தது.\nமேட்டூர்: அணைக்கு வரும் நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.58 அடியாக குறைந்தது.\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.\nஇருந்தாலும் நீர்வரத்தை விட பாசனத்துக்காக கூடுதலாக கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.\nநேற்று முன்தினம் வினாடிக்கு 8,483 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 9,119 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 111.42 அடியாக இருந்தது. பாசானத்துக்காக 22, 800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் நேற்று நீர்மட்டம் 110.58 அடியாக குறைந்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகருக்கலைப்பில் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை: உடற்கூறு ஆய்வில் தகவல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகிரிக்கெட் செய்திகள��சேலம் டூ ஆஸ்திரேலியா: நடராஜனின் சாதனைப் பயணம்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nசினிமா செய்திகள்விஜய் சேதுபதிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே தொடர்பு: பயில்வான் ரங்கநாதன்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுதிருப்பதி: சொர்க்க வாசல் பார்க்க அருமையான வாய்ப்பு\nகிரிக்கெட் செய்திகள்‘நடராஜன் கதை இன்ஸ்பிரேஷன்’: ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி\nசினிமா செய்திகள்மாப்பிள்ளை பார்த்தாச்சு: விஷாலின் முன்னாள் காதலிக்கு விரைவில் திருமணம்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: பாலாஜியை தாக்கி பேசிய ஜித்தன் ரமேஷ்\nசினிமா செய்திகள்விஜய் சேதுபதிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே தொடர்பு: பயில்வான் ரங்கநாதன்\nடெக் நியூஸ்BSNL பயனர்களே.. என்ன இவ்வளவு டேட்டாவா\nடிரெண்டிங்Money Heist ஆங்கிலப்பட பாணியில் கொள்ளை, பணத்தைத் திருடி, சாலையில் வீசிய கும்பல், வைரல் வீடியோ\nஅழகுக் குறிப்புதலை அரிச்சிக்கிட்டே இருந்தா பொடுகு தான் காரணமா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-03T03:25:07Z", "digest": "sha1:FP2HMBJVHM7SRVCC5Q3V6HTSOQ562SDE", "length": 15884, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "அறுவை சிகிச்சையிலிருந்து தீங்கு மீண்டுள்ளது என்று பெல்ஜியம் பயிற்சியாளர் - கால்பந்து கூறுகிறார்", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\nகேப்டன் அமிரீந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சரை சந்திக்க மத்தியில் விவசாயிகளுடன் பேசுவதற்கு முன் – விவசாயிகள் எதிர்ப்பு பிரச்சினையில் அமிரீந்தர் சிங்கை சந்திக்க அமித் ஷா\n3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு, ரசிகர்கள் ஜடேஜா ஹார்டிக் மற்றும் விராட்ஸை மீம்ஸ் மூலம் பாராட்டுகிறார்கள். டீம் இந்தியாவின் வெற்றியை ஃபன்னி மீம்ஸ் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், கம்பீர் ட்ரோல்\nஜாக் மாவின் ஆண்ட் குழுமம் Paytm இல் தனது 30% பங்குகளை விற்க தயாராகி வருகிறது, காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹலதா ஹை நடிகை வ்ருஷிகா மேத்தா பெல்லி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்\nவீதியின் குறுக்கே ஒருவரின் ஐபோனில் இருந்து புகைப்படங்களைத் திருடுவது எப்படி – நிர்வாண பாதுகாப்பு\nஜப்பானிய பாராளுமன்றம் இந்த முடிவை எடுத்தது, அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nயோகி ஆதித்யநாத் மும்பை பாலிவுட் புதுப்பிப்பு | உத்தரபிரதேச முதல்வர் மும்பை சுற்றுப்பயணம், பாலிவுட் சமீபத்திய செய்தி | உத்தவ் கூறினார் – உங்களுக்கு தைரியம் இருந்தால், தொழில்துறையை எடுத்து அதைக் காட்டுங்கள்; யோகி கூறினார் – எதுவும் நடக்கவில்லை, புதிய திரைப்பட நகரத்தை உருவாக்குகிறது\nஹார்டிக் பாண்ட்யா விராட் கோலி: இந்தியா Vs ஆஸ்திரேலியா 3 வது ஒருநாள் போட்டி முடிவு புதுப்பிப்பு | 3 வது ஒருநாள் இந்தியா vs ஆஸ்திரேலியா 2020 வென்றவர் யார் சமீபத்திய செய்திகள் மற்றும் IND Vs AUS புதுப்பிப்பு | வெளிநாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக 7 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி; தொடரில் ஆஸ்திரேலியாவின் பெயர்கள் 2-1\nபர்கர் கிங்கின் ஐபிஓ இரண்டு மணி நேரத்திற்குள் முழுமையாக சந்தா செலுத்தியது, டிசம்பர் 4 ஆம் தேதி மூடப்படும்\nபிக் பாஸ் 14 கவிதா க aus சிக் வெளியேறு காட்சி இடுகை ரூபினா திலாய்களுடன் அசிங்கமான சண்டை இங்கே வீடியோவைப் பாருங்கள்\nHome/sport/அறுவை சிகிச்சையிலிருந்து தீங்கு மீண்டுள்ளது என்று பெல்ஜியம் பயிற்சியாளர் – கால்பந்து கூறுகிறார்\nஅறுவை சிகிச்சையிலிருந்து தீங்கு மீண்டுள்ளது என்று பெல்ஜியம் பயிற்சியாளர் – கால்பந்து கூறுகிறார்\nஈடன் ஹஸார்ட் கணுக்கால் அறுவை சிகிச்சையில் இருந்து நன்றாக குணமடைந்துள்ளார், பெல்ஜியத்தின் பயிற்சியாளர் ராபர்ட் மார்டினெஸ் ஞாயிற்றுக்கிழமை கூறினார், ஆனால் ரியல் மாட்ரிட் முன்னோக்கி நடவடிக்கைக்கு திரும்புவதற்கான கால அவகாசத்தை வழங்காமல்.\nகணுக்கால் எலும்பு முறிந்த பின்னர் கடந்த மாதம் டல்லாஸில் ஆபத்து ஏற்பட்டது.\nகாயம் காரணமாக 29 வயதான அவர் மற்றொரு நீண்ட எழுத்துப்பிழைக்குத் தயாராக இருந்தார், ஆனால் கொரோனா வைரஸ் தொற்ற���நோயால் கால்பந்து இடைநிறுத்தப்பட்டது என்பது லா லிகாவில் நடவடிக்கை மீண்டும் தொடங்கும் போது இந்த பருவத்தை அவர் இன்னும் இடம்பெறச் செய்யலாம் என்பதாகும்.\nபிப்ரவரி மாத இறுதியில் ரியல் மாட்ரிட் லெவண்டேவிடம் இழந்ததில் தீங்கு ஏற்பட்டது, மூன்று மாத பணிநீக்கத்திற்குப் பிறகு சில வாரங்களுக்கு முன்பே திரும்பி வந்தார்.\n“அவர் நன்றாக குணமடைந்து வருகிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் மீண்டும் ஓடுவதற்கு வெகு தொலைவில் இல்லை, எந்த சிக்கல்களும் இல்லை ”என்று மார்டினெஸ் பல பெல்ஜிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.\n“அறுவை சிகிச்சையுடன் எல்லாம் சரியாக நடந்தன, ஆனால் நான்கு முதல் ஐந்து வாரங்களில் சிக்கல்கள் இல்லாமல் எல்லாம் சரியாக நடக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள், எதுவும் இல்லை” என்று மார்டினெஸ் கூறினார்.\n“அவர் வலுவாக திரும்புவார் என்று எங்களுக்குத் தெரியும். கொரோனா வைரஸ் வெடிப்பதற்கு சற்று முன்னர் அவரது அறுவை சிகிச்சை நடைபெறுவது எங்களுக்கு அதிர்ஷ்டம்.\n“இல்லையெனில் அவர் மாட்ரிட்டுக்கு வெளியே பயணம் செய்யவோ அல்லது சிகிச்சை பெறவோ முடியாது. ஈடன் விரைவில் திரும்பி வருவார் என்ற நேர்மறையான உணர்வு எனக்கு உள்ளது, ”என்று அவர் மேலும் கூறினார்.\nசீசனின் தொடக்கத்தில் செல்சியாவிலிருந்து ஆபத்து ரியல் மாட்ரிட் நகருக்கு சென்றது, ஆனால் ஸ்பானிஷ் ஜாம்பவான்களுக்காக 15 போட்டிகளில் ஒரு முறை மட்டுமே அடித்தது.\nREAD இந்தியா vs ஆஸ்திரேலியா வக்கார் யூனிஸ் இந்தியா vs ஆஸ்திரேலியா 2020-21 தொடர்கள் அவர் சொன்னதை அறிவார் என்று கணித்துள்ளார்\nடோக்கியோ 2020 ஒலிம்பிக் நினைவு பரிசு சந்தைக்கு நீண்ட காத்திருப்பு – பிற விளையாட்டு\nடி.சி Vs ஆர்.ஆர்: ராஜஸ்தான் வலுவான டெல்லியை விட, போட்டியின் திருப்புமுனைகளை அறிந்து கொள்ளுங்கள் – ஐபிஎல் 2020 டெல்ஹி தலைநகரங்கள் ராஜஸ்தான் ராயல்களை 46 ரன் மேட்ச் சிறப்பம்சங்கள் மற்றும் திருப்புமுனைகளால் வென்றன\nஐபிஎல் 2020 ஆர்ஆர் vs டிசி ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி தலைநகரங்கள் ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் போட்டியின் பின்னர் எதிர்வினை நான் நன்றாக பேட்டிங் செய்யவில்லை\nஐரோப்பிய சீசன் ஆகஸ்டில் முடிவடைகிறது என்று யுஇஎஃப்ஏ தலைவர் கூறுகிறார் – கால்பந்து\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசீரி ஏ பிராண்ட் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முடிவடைந்து செப்டம்பர் 1 ஆம் தேதி ஒரு புதிய சீசனுக்காக தொடங்குகிறது – கால்பந்து\nகேப்டன் அமிரீந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சரை சந்திக்க மத்தியில் விவசாயிகளுடன் பேசுவதற்கு முன் – விவசாயிகள் எதிர்ப்பு பிரச்சினையில் அமிரீந்தர் சிங்கை சந்திக்க அமித் ஷா\n3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு, ரசிகர்கள் ஜடேஜா ஹார்டிக் மற்றும் விராட்ஸை மீம்ஸ் மூலம் பாராட்டுகிறார்கள். டீம் இந்தியாவின் வெற்றியை ஃபன்னி மீம்ஸ் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், கம்பீர் ட்ரோல்\nஜாக் மாவின் ஆண்ட் குழுமம் Paytm இல் தனது 30% பங்குகளை விற்க தயாராகி வருகிறது, காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹலதா ஹை நடிகை வ்ருஷிகா மேத்தா பெல்லி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்\nவீதியின் குறுக்கே ஒருவரின் ஐபோனில் இருந்து புகைப்படங்களைத் திருடுவது எப்படி – நிர்வாண பாதுகாப்பு\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/20479/31-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-structure-%E0%AE%90-maintain-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E-2/", "date_download": "2020-12-03T03:13:34Z", "digest": "sha1:LKBOVRTOX6PM6QIJUL7GSVAJ7FM76ZNF", "length": 5492, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "31 வயதிலும் Structure- ஐ Maintain செய்யும் அஞ்சனா ரங்கன் ! VJ அஞ்சனாவின் Latest video ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n31 வயதிலும் Structure- ஐ Maintain செய்யும் அஞ்சனா ரங்கன் \nசன் டிவி-யில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.\nநடுவில் கயல் சந்திரனுக்கு அஞ்சனாவை கண்டதும் காதல். அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.\nஇங்கேயே பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் இங்கேயே முடித்தார்.\nஇவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.\nசமீபத்தில் இன்ஸ்டாவில் இவரின் Hot Exercise video எடுத்து அப்லோடு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “செம்ம Leg Piece-U” என்று பாராட்டி வரு��ிறார்கள்.\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்\nசேனல் துவக்கும் நடிகர் விஜய்\nவிருந்துக்கு வராததால் வித்யாபாலன் படப்பிடிப்பை நிறுத்தினாரா அமைச்சர்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்\nசேனல் துவக்கும் நடிகர் விஜய்\nவிருந்துக்கு வராததால் வித்யாபாலன் படப்பிடிப்பை நிறுத்தினாரா அமைச்சர்\nகர்ப்பகாலத்தில் வியக்க வைக்கும் அனுஷ்காவின் யோகா – போட்டோ வைரல் \nபிக்பாஸுக்கு முன்பே யாஷிகாவுடன் பாலாஜி இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் \nகோலமாவு கோகிலா இந்தி ரீமேக் – நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா\nபிக்பாஸ் அனிதாவின் கணவர் வெளியிட்ட உருக்கமான பதிவு இந்த விசயம் தெரியுமா\nபாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி\nநிறுத்தப்படுகிறதா சன் டிவியின் முன்னணி சீரியல்.. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/05/114-9.html", "date_download": "2020-12-03T03:36:33Z", "digest": "sha1:TDKZIQW4ELDXCQITZ6RVKZ62TCEKKTKX", "length": 21853, "nlines": 74, "source_domain": "www.lalpetexpress.com", "title": "காயிதெ மில்லத் 114வதுபிறந்த நாள்: ஜூன் 9 பள்ளப்பட்டியில்; முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு - Lalpet Express", "raw_content": "\nகாயிதெ மில்லத் 114வதுபிறந்த நாள்: ஜூன் 9 பள்ளப்பட்டியில்; முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nமே 07, 2010 நிர்வாகி\nஇந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத் அவர்களுடைய 114-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது.\n2010 ஜூன் 9-ம் தேதி புதன்கிழமை கரூர் மாவட் டம் பள்ளப்பட்டியில் நடைபெறும் இம் மாநாட் டில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது பங் கேற்கிறார். மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென் னரசு மற்றும் மாநிலம் முழுவதிலுமிருந்து கல்வித் துறை நிபுணர்கள் இம் மாநாட்டில் பங்கேற்க வேண்டுகோள் விடப்பட் டுள்ளது.\nகாயிதெ மில்லத் பிறந்த நாள்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் பேரியக்கமான இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நாடு தழுவிய அளவில் சமுதாயப் பணிகளை முடுக்கி விடவும், ஒருங்கி ணைக்கவும் உரிய ஏற்பாடு களை செய்து வருகிறது. 2010 ஜ��வரி 15, 16 தேதிகளில் பெங்களுருவில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அகில இந்தியப் பிரதிநிதி கள் மாநாட்டில் அதன் தேசியப் பொதுச் செயலா ளர் பேராசிரியர்கே.எம். காதர் மொகிதீன் சமர்ப் பித்த 7 சேவைத் திட்டங்க ளில் ஒவ்வொரு ஆண்டும் காயிதெ மில்லத் பிறந்த நாள் விழாவை மாநிலம் தழுவிய அளவில் நடத்த வேண்டும். கட்சிக்காக உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள் இந்த விழாவில் கவுரவிக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார்.\nகடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி திருச்சியில் நடை பெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட் டத்தில் நிறைவேற்றப்பட் டுள்ள தீர்மானத்தில் காயிதெ மில்லத் பிறந்த நாளை கல்வி தினமாக அறிவித்து ஏழை எளிய மாணவ - மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங் கள், சீருடைகள், காலணி கள் வழங்குவதோடு, உயர் கல்வி பயில வாய்ப்பில்லா மல் இருக்கும் மாணவ - மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்க வேண்டும்.\n10 மற்றும் 12 வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் முஸ்லிம் மாண வர்களுக்கும், மாணவியருக் கும் ரொக்கப்பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும்.\nஇதுதவிர மிகச் சிறப்பான சேவையாற்றும் முஸ்லிம் லீகினர் மூவரைத் தேர்வு செய்து அவர்க ளுக்கு ஹகாயிதெ மில்லத் சமுதாய சேவை விருது\nவழங்கி கவுரவிக்க வேண் டும். அந்த விழாவில் முஸ்லிம்களைப் பற்றிய நூல் ஒன்றும் வெளியிடச் செய்து அதை எழுதியவ ருக்கு தக்க சன்மானம் வழங்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட் டது.\nஅதன் அடிப்படையில், இந்த ஆண்டு காயிதெ மில்லத் அவர்களின் 114.வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற உள் ளது.\nகரூர் மாவட்டம் அர வாக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி மக்கள் மன்ற திருமண கூடத்தில் வரும் 2010 ஜூன் 9-ம் தேதி புதன்கிழமை காயிதெ மில்லத் பிறந்த நாள் விழா, கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது.\nஇம் மாநாட்டில் இந் திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ.அஹமது, தேசியப் பொதுச் செயலாளர் பேரா சிரியர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் முஸ்லிம் லீகின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பி னர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.\nஇம் மாநாடு கல்வி விழிப்புணர்வு மாநாடாக இருப்பதால் இம் ம���நாட்டில் பங்கேற்க செய்ய பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசை அழைப்பது என்றும், மாநிலம் தழுவிய அளவில் தலைசிறந்த கல்வி யாளர்கள், கல்வி நிறுவனங் களின் தலைவர்கள் அனை வரையும் அழைத்து அவர் கள் ஆலோசனையை பெற்று கல்வித் துறையில் சமுதாயத்தின் கோரிக் கையை தமிழக அரசுக்கு எடுத்துரைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nநடைபெற்றுள்ள 10 ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் முதல் இடம் பெறும் முஸ்லிம் மாணவர் மற்றும் மாணவியருக்கு தலா ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.4 ஆயிரமும், மூன்றாவது பரிசாக தலா ரூ.3 ஆயிரமும் வழங்குவது என்றும்,\nமேல்நிலைத்தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெறும் முஸ்லிம் மாணவ - மாணவியருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பெறுவோருக்கு தலா 8 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பெறுவோருக்கு தலா 6 ஆயிரம் ரூபாயும் ரொக்கப்பரிசு வழங்கப் படும்.\nமுஸ்லிம் லீக் பற்றி நூல் வெளியீடுவோருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.\nமுஸ்லிம் லீகின் மிகச் சிறந்த ஊழியர்கள் மூவர் தேர்வு செய்யப்பட்டு அவர் களுக்கு காயிதெ மில்லத் சமுதாய சேவை விருது வழங்கி கவுரவிக்கப்படும்.\nஇம் மாநாட்டிற்காக எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ. தலைமையில் மாநாட்டு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇக் குழுவில் உறுப் பினர்களாக கீழ்க்கண்ட வர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர்.\nகரூர் மாவட்டத் தலைவர் டி.எம்.ஏ. முபாரக் பாஷா, மாவட்டச் செய லாளர் எம்.ஏ. மஹப+ப் அலி, மாவட்டப் பொரு ளாளர் ராசி சேக் அப்துல் காதர், திருச்சி மண்டல அமைப்புச் செயலாளர் உசேன் லெவை ஓ.எம். காஜாமொய்தீன், பள்ளப் பட்டி 5-து வார்டு உறுப் பினர் மோதி எம்.எம். முபா ரக் அலி எம்.சி., பள்ளப் பட்டி 6-வது வாருடு உறுப்பினர் நெட்ட வான என்.எஸ். லியாகத் அலி, பள்ளப்பட்டி நகரத் தலைவர் கம்பத்து கே.ஏ. கமால் பாஷா, பள்ளப் பட்டி நகரச் செயலாளர் வாப்பு வி.ஏ. அப+தாஹிர், நகர பிரைமரி பொருளா ளர் சேமியான் எஸ்.ஏ. அப்துல் சமது,\nபள்ளப்பட்டி நகர இளைஞர் அணி அமைப் பாளர் கான்ரத்த கே.எ. அர்ப் அலி, மாவட் டப் பிரதிநிதிகள் மன்னான் ஃபுர்கானுல்லாஹ், அரவை கோட்டை ஏ.ஏ. முஹம்மது சலீம், கேர்நகர்பிரைமரி தலைவர் பி. சாதிக் பாட்ஷா, அரவக்குறிச்சி பிரைமரி தலைவர் எம்.சி .எம்.ஏ. காஜாமைதீன்,\nசின்னதாராபுரம் பிரை மரி தலைவர் எச். ஷா��ுல் ஹமீது, ஜமீன் ஆத்தூர் பிரைமரி தலைவர் முஹம் மது ஷபி காதிரி, தோட் டக்குறிச்சி பிரைமரி அமைப்பாளர் எம். முஹம் மது ய+சுப், வேலாயுதம் பாளையம் பிரைமரி அமைப்பாளர் வி.எம். ரஹ மத்துல்லாஹ், வெங்கவேடு பிரைமரி அமைப்பாளர் பஷீரி, குருணிகுளத்துப்பட்டு பிரைமரி கவுரவத் தலைவர் எம். மஜீத், சிந்தாமணிப் பட்டி பிரைமரி தலைவர் சுல்தான் சையது இப்ரா ஹீம் ரஷாதி,\nமைலம்பட்டி பிரைமரி தலைவர் எஸ்.எம். அப்துல் வஹாப், தோகை மலை பிரைமரி தலைவர் இ. இப்ராஹீம் ஷா, நெய் தலூர் காலனி பிரைமரி தலைவர் இ. காதர் அலி, வாங்கல் பிரைமரி தலைவர் எம்.எஸ். அப்துல் காதிர் ஷக்காபி, இனாம் கரூர் நகராட்சி பிரைமரி தலைவர் ஒய். முஹம்மது பஷீர், குளித்தலை பிரை மரி தலைவர் கே.எஸ்.எம். அப+பக்கர், கரூர் பிரைமரி தலைவர் எஸ்.எம். முஹம் மது ஷபி,\nஇம் மாநாட்டிற்கான முழு ஏற்பாடுகளை அர வாக்குறிச்சி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எம்.எ. கலீலுர் ரஹ்மான் தலைமையில் கரூர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர் வாகிகள் முழுவீச்சில் செய்து வருகின்றனர். இம் மாநாட்டில் தமிழ கம் முழுவதிலுமிருந்தும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகினரும், கல்வியாளர் களும் கலந்து கொள்கின்ற னர்.\nமுஸ்லிம் கல்வியாளர்களின் ஆலோசனைக் குழு\nகல்வித் துறை சம்பந்த மாக முஸ்லிம்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கல்வியாளர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் விவரம்-\nசென்னை பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மற்றும் ஓமியட் பொதுச் செயலாளர் டாக்டர் எஸ். சாதிக், கோவை மன்பவுல் உலூம் மேனிலைப்பள்ளி தாளாளர் எல்.எம். அப்துல் ஜலீல், கூடலூர் தாலுகா முஸ்லிம் எதீம்கானா நிறுவனங்க ளின் தலைவர் கே.பி. முஹம்மது, தஞ்சை - சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பெற் றோர், ஆசிரியர் கழகத் தலைவர் எம்.ஏ. குலாம் மைதீன், தென்காசி அல் ஹிதாயா கல்வி அறக் கட்டளை செயலாளர் எம்.எஸ். துராப்ஷா.\nஈரோடு ஈ.கே.எம். அப்துல் கனி மத்ரஸ இஸ்லாமியா ஆரம்ப உயர்நிலைப்பள்ளி தாளாளர் ஜி. தாஜ் முஹிய் யத்தீன், கம்பம் இலாஹி ஓரியண்டல் அரபி உயர் நிலைப்பள்ளி தாளாளர் எம். சாகுல் ஹமீது, ஓமியட் நிர்வாகக் குழு உறுப்பினர் இன்ஜினியர் பி. ஷப்பீர் அஹமது, நாகூர் கௌ தியா மேல்நிலைப் பள்ளி தாளாளர் எம்.ஓ.எம். செய்யது அலி,\nதமிழ்நாடு உ��்தூ ஆசிரியர் ய+னியன் மாநில அமைப்பாளர் ஹபீபுர் ரஹ்மான், காயல்பட்டினம் வாவு வஜிஹா பெண்கள் கல் லூரி தாளாளர் எ.எம். முஹ்தஜிம், பள்ளப்பட்டி கல்விச் சங்க செயலாளர் முஹம்மது இக்பால், வாணியம்பாடி மத்ரஸயே முபீதேஆம் செயலாளர் எம். நிஸார் அஹமது, மேலப்பாளையம் அன்னை ஹாஜரா பெண்கள் கல்லூரி செயலாளர் இன் ஜினியர் செய்யது அஹ மது, சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்க லைக்கழக இயக்குனர் வி.என்.ஏ. ஜலால்.\nஇம் மாநாட்டின் முன்னதாக இக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் 23-05-2010 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு முஸ்லிம் லீக் தலைமை நிலையம் காயிதெ மில்லத் மன்ஸி லில் 23-ம் தேதி சென்னை யில் நடைபெறுகிறது.\nமேற்கண்ட தகவல்களை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் அறிவித்துள்ளார்.\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\nவாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்ப்பு பணியில் கவனம் செலுத்துங்கள் ஜமாஅத்துல் உலமா சபை கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2016/08/blog-post_14.html", "date_download": "2020-12-03T03:22:41Z", "digest": "sha1:3WEZ5K4ITTJNJHESQVDUI5SREYP66QPF", "length": 7929, "nlines": 47, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை பேரூராட்சி தேர்தலில் சமுதாய இயக்கங்களுடன் ஒன்றிணைந்து போட்டியிட முஸ்லீம் லீக் முடிவு - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை பேரூராட்சி தேர்தலில் சமுதாய இயக்கங்களுடன் ஒன்றிணைந்து போட்டியிட முஸ்லீம் லீக் முடிவு\nஆக. 14, 2016 நிர்வாகி\nலால்பேட்டை பேரூராட்சி மன்ற தேர்தல்தலைவர் /உறுப்பினர் பொறுப்பிற்க்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுவதெனவும் மேலும் ஜமாஅத் சார்பில் வேட்பாளர்களை முன்மொழிந்தால் ஆதரிப்பதெனவும் நகர பொதுக்குழுவில் முடிவு\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகர பொதுக்குழு காயிதே மில்லத் சாலை நிஜாம் காம்ப்ளெக்ஸில் 14 /08/2016 ஞாயிறு மாலையில் நடைபெற்றது\nஇக்கூட்டத்த்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில துணைத் தல���வர் மௌலானா தளபதி ஏ .ஷபீகுர் ரஹ்மான் தலைமை வகித்தார்\nகடலூர் தெற்கு மாவட்ட தலைவர் கே.ஏ .அமானுல்லா ,மாநில சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் ஏ.ஆர்.அப்துர் ரஷீத் , மாவட்ட கவுரவ தலைவர் எஸ்.ஏ .அப்துல் கப்பார் ,நகர பொருளாளர் ஏ.எம்.ஜாபர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநகர தலைவர் எம்.ஓ அப்துல் அலி வரவேற்றார் நகர துனைச் செயலாளர் முஹம்மது தைய்யுப் முஹிப்பி தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார், நகர செயலாளர் எம்.ஹெச் .முஹம்மது ஆசிப் நன்றி கூறினார் நிகழ்ச்சியில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள நகர இளைஞர் அணி செயலாளர் கே.யூ .சைபுல்லா அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் லால்பேட்டை பேரூராட்சி தலைவர் /உறுப்பினர் தேர்தலில் சமுதாய இயக்கங்களுடன் ஒன்றிணைந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடுவது எனவும் லால்பேட்டை முஸ்லீம் ஜமாஅத் சார்பில் வேட்பாளர்களை முன்மொழிந்தாள் ஆதரிப்பது எனவும் தேர்தல் குறித்து பேச்சு வார்த்தை நடத்த மௌலானா தளபதி .ஏ .ஷபிகுர் ரஹ்மான் ,கே.ஏ.அமானுல்லா ,ஏ.ஆர்.அப்துர் ரசீது ,எம்.ஓ.அப்துல் அலி,எம்.ஹெச்.முஹம்மது ஆசிப் , ஏ.எம்.ஜாபர்,பி.எம்.காதர் ,ஏ .முஹம்மது தைய்யுப் ஆகியோர்களைக்கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nஇக்கூட்டத்தில் ,சவூதி காயிதே மில்லத் பேரவை ஏ .இனமும் ஹக் நகர நிர்வாகிகள் பி.எம்.காதர் , முஹம்மது பாரூக் ,எஸ்.ஏ.முஹிபுர்ரஹ்மான் ,எஸ்.ஏ .இக்ரமுல்லா ,நஜ்முத்தின் ,கே.ஏ .முஹம்மது அலி ,உபைதுர் ரஹ்மான் ,அப்துல் வாஜிது , முஹம்மது அன்வர் ,கவிஞர் ஏ.எம்.முஹிப்புல்லா , பாஜ்லூர் ரஹ்மான் , கரீம் கனி , சாதுல்லா ,பி.எம்.தைய்யுப் மாணவர் அணி மாநில இணைச் செயலாளர் ஏ .எஸ்.அஹமது மாணவர் அணி நிர்வாகிகள் ஆஷிக் ,அஸ்கர் ,முஜஜம்மில் ,இம்ரான் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் செயல்வீரர்கள் பங்கேற்றனர்.\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\nவாக்காளர் ப���்டியல் பெயர் சரிபார்ப்பு பணியில் கவனம் செலுத்துங்கள் ஜமாஅத்துல் உலமா சபை கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotticode.com/2010/11/blog-post.html", "date_download": "2020-12-03T03:48:21Z", "digest": "sha1:I2D6XLBAEHL7TIYIX3BRWPHE4SEM7WKI", "length": 8928, "nlines": 58, "source_domain": "www.kotticode.com", "title": "எந்த வழியா கொற்றிகோட்டிற்கு வர்றது ? | Kotticode - கொற்றிகோடு", "raw_content": "\nஎந்த வழியா கொற்றிகோட்டிற்கு வர்றது \nநாளைய காலங்களில் இணைய தளம் வழியாக தங்களுக்கு வேண்டிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் எளிதானதாக இருக்கும் அதனடிப்படையில் கொற்றிகோடு தகவல்களை பார்க்கும் போது கொற்றிகொட்டிற்கு செல்லும் பாதைகள் பேருந்துகள் பற்றிய தகவல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில் தான் இந்த பதிவு.\nநாகர் கோவிலிலிருந்து வருபவர்கள் தக்கலை வழியாகவும் அழகிய மண்டபம் வழியாகவும் வரலாம். தக்கலையிலிருந்து குலசேகரம் செல்லும் பாதை வழியாக வர வேண்டும் . பத்மநாபபுரம் , மருந்து கோட்டை , சரல் விளை , முட்டைகாடு ஆகிய ஊர்கள் தாண்டி குமாரபுரம் வர வேண்டும். குமரபுரத்திலிருந்தே கொற்றிகோடு துவங்குகிறது. குமார புரத்திலிருந்து வலது பக்கமாக செல்லும் சாலை வழியாக சென்றால் கொற்றிகோடு வரும். அரை கிலோ மீட்டர் சென்றால் இடது பக்கத்தில் மீட் நினைவு C.S.I கொற்றிகோடு திருச்சபை காணப்படும் . அந்த சாலை பண்ணி பொத்தை வரை செல்லும் . குமாரபுரத்திலிருந்து நேராக அரை கிலோ மீட்டர் சென்றால் கொற்றிகோடு காவல் நிலையம் வரும்.\nஅழகிய மண்டபத்திலிருந்து வருபவர்கள் மேக்காமண்டபம் வந்து மேக்கா மண்டபம் சந்தை வழியாக செம்பருத்தி விளை வந்து முட்டைகாடு வர வேண்டும் . முட்டை காட்டிலிருந்து மேற் குறிப்பிட்டவாறு வர வேண்டும் .\nமார்த்தாண்டத்திலிருந்து வருபவர்கள் அழகிய மண்டபம் வந்தும் வரலாம், இல்லை மேக்காமண்டபம் வந்தும் மேற் குறிப்பிட்ட வழியாக வரலாம். இல்லைஎன்றால் வேர்கிளம்பி வந்து மணலிக்கரை ,சித்திரங்கோடு வந்து அதிலிருந்து வலது பக்கமாக ஒரு கிலோ மீட்டர் வந்தால் குமாரபுரம் வரும்.\nகுலசேகரம் பகுதியிலிருந்து வருபவர்கள் தக்கலை சாலை வழியாக நேராக வந்தால் போதும் சித்திரங்கோடு வந்து அடுத்த பகுதி குமாரபுரம் வரும் . கொற்றிகோட்டிற்கு வருவதற்கு குமாரபுரம் ஒரு முக்கியமான சந்திப்பாக இருக்கிறது . அதிலிருந்து மேற் குறிப்பிட்ட வழியாக வரலாம் .\nபேருந்துகள் விபரம் - இறங்கும் இடம் கொற்றிகோடு\nநாகர் கோவில் -பெருஞ்சிலம்பு 13 J VFast\nதிருநெல்வேலி - பண்ணி பொத்தை SSS 888\nதக்கலை - பெருஞ்சிலம்பு 13 J\nகுளச்சல் - பண்ணி பொத்தை 92\nதக்கலை - வேளிமலை 13 J\nசிற்றுந்து (மினி பஸ் ) இறங்கும் இடம் கொற்றிகோடு\nஅழகிய மண்டபம் - பெருஞ்சிலம்பு 15 நிமிடத்திற்கு ஒருமுறை\nதக்கலை - பெருஞ்சிலம்பு 30 நிமிடத்திற்கு ஒரு முறை\nகுலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை, அருமனை செல்லும் பேருந்துகள் வழியாக வந்தால் கொற்றிகோடு காவல் நிலையம் அல்லது குமாரபுரத்தில் இறங்கி கொற்றிகொட்டில் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் .\nஉங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்\nகொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்\nசமூக விடுதலைக்கு வித்திட்ட கிறிஸ்தவத்தின் இன்றைய பரிதாப நிலை\nகுமரி மாவட்டத்தில் பெருகி வரும் வரதட்சனைகள்\nகொற்றிகோட்டை கலக்கிய லக்கி ஸ்டார் மகிழ்ச்சி விழா\nஇலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன்\nபெருஞ்சிலம்பு பெயர் வரக்காரணமும் சேரன் கட்டிய முதல் கண்ணகி கோயிலும்\nஇரண்டு கால்களும் இழந்த நிலையில் உதவி வேண்டி\nகொற்றிகோடு மீட் நினைவு C.S.I சபையின் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள்\nதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஓன்று கபடி\nComments (1) Joel Davis (1) Kotticode (9) அரசியல் (1) ஆண்டு விழா (3) இலக்கியம் (1) எழுத்தாளர் (1) கபடி (2) கன்னியாகுமரி (2) கிறிஸ்தவம் (1) குமரி மாவட்டம் (4) கொற்றிகோடு (10) சமூகம் (8) சாதிய கொடுமைகள் (1) தமிழ்நாடு (1) வரலாறு (3) விளையாட்டுகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/255860?ref=category-feed", "date_download": "2020-12-03T03:51:00Z", "digest": "sha1:FBGTJHAYKAX65S5L2W5HLFH6GYGCCA7G", "length": 42223, "nlines": 221, "source_domain": "www.tamilwin.com", "title": "பிள்ளையான் சிறையில் இருந்து வெளியில் வருவதிலுள்ள பிரதான சிக்கல் -இரா.துரைரத்தினம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிள்ளையான் சிறையில் இருந்து வெளி���ில் வருவதிலுள்ள பிரதான சிக்கல் -இரா.துரைரத்தினம்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் ரி.எம்.வி.பி கட்சி தலைவர் எஸ். சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும் அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அவரின் கட்சி சார்ந்தவர்களிடம் காணப்பட்டது.\nதான் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதற்கு த.தே.கூட்டமைப்புத்தான் காரணம் என்கின்ற தொணியில் பிள்ளையான் நாடாளுமன்றில் உரை நிகழ்த்தியிருந்தார்.\nதான் விடுவிக்கப்படவேண்டும என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nதமது தலைவர் சிறையில் இருப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான் காரணம் என்று அவரின் கட்சியை சார்ந்தவர்கள் தேர்தல் காலத்தில் குற்றம் சாட்டியிருந்தனர்.\nதேர்தல் பிரசார காலத்திலும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரும் பிள்ளையான் விடுதலை செய்யப்படுவார் அல்லது பிணையில் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கைஃ அச்சம் மட்டக்களப்பு மக்கள் பலரிடம் காணப்பட்டது.\nஆனால் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றிய நுணுக்கங்களை அறிந்தவர்கள் அந்த நம்பிக்கையை கொண்டிருக்க மாட்டார்கள்.\nஏனெனில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை வழங்க முடியாது.\nஇதுதான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயங்கரமான ஒரு அம்சம்.\nஇந்த இடத்தில், முன்னர் நடைபெற்ற சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து பல கேள்விகள் எழலாம்.\nஉதாரணமாக, தகவல் கொடுக்கத் தவறினார் என்று குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரன் 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற போது அவர் விடுதலை செய்யப்பட்டதை இங்கு சுட்டிக்காட்டி, அப்படியானால் பிள்ளையான் ஏன் விடுதலை செய்யப்படவில்லை என யாரும் கேள்வி எழுப்பலாம்.\n1994ஆம் ஆண்டு 112ஆசனங்களை பெற்ற சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி அமைப்பதற்கு ஒரு ஆசனம் தேவைப்பட்ட நிலையில் மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகர��் அந்த அரசுக்கான ஆதரவை வழங்கியிருந்தார்.\nவிடுதலைப்புலிகளின் தற்கொலைதாரி என சந்தேகிக்கப்பட்ட வரதன் என்பவரின் நடமாட்டம் தெரிந்தும் தகவல் கொடுக்க தவறினார் என பயங்கரவாத தடைச்சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு செயலாளரின் தடுப்பு காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிட்டு சந்திரசேகரன் வெற்றி பெற்றார்.\nசந்திரசேகரன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தாரே ஒழிய அவர் மீது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படாத நிலையில் அவர் மீதான குற்றத்தை விலக்கி சட்டமா அதிபர் திணைக்களம் அவரை விடுதலை செய்தது.\nஆனால் ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்ற விசாரணை நிறைவடைந்து மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகிறது.\nகடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் நீதிமன்ற அனுமதியுடன் கலந்து கொண்ட அவர் அங்கு உரையாற்றுகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்த தமிழ் பிரதிநிதிகளின் கதைகளுக்காக என்னை சிறைப்படுத்தி உள்ளார்கள். கடந்த ஐந்து வருடங்களாக நான் சிறையில் உள்ளேன். என்னை விடுதலை செய்ய சபாநாயகர் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.\nதமது தலைவர் சிறையில் இருப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான் காரணம் என அவரின் கட்சியை சார்ந்தவர்கள் தேர்தல் காலத்தில் குற்றம் சாட்டியிருந்தனர்.\nஅரசியல் பழிவாங்கலாக தமது தலைவர் பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்ற ரி.எம்.வி.பி கட்சியினரின் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறதா என பார்ப்பதற்கு முதல் இக்கொலை பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.\nஜோசப் பரராசசிங்கம் அவர்களின் கொலை வழக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் பார்க்க வேண்டும்.\nபிள்ளையான் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகளாக ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற ஆதங்கம் அவரின் கட்சியை சார்ந்தவர்களிடம் உண்டு. சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட்ட காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பார்.\nஉதாரணமாக ரி.எம்.வி.பி கட்சியின் செயலாளராக இருக்கும் பூ.பிரசாந்தன் ஆரையம்பதியில் வீடு ஒன்றில் வைத்து கணவனையும் மனைவியையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த இரட்டை கொலை வழக்கு சாதாரண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதால் பிரசாந்தனுக்கு மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டிருக்கிறது.\nஆனால் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் கொலை வழக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதால் பிணை வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை.\nஏன் பயங்கரவாதத் தடைச் சட்டம்\nஜோசப் பரராசசிங்கம் அவர்களின் வழக்கு சாதாரண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டதேன் என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.\nஅதற்கு விடை காணவேண்டும் எனெனில் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் கொலை நடந்த சூழல், அதன் பின் நடத்தப்பட்ட விசாரணைக்குழுக்களின் பரிந்துரைகளை பார்ப்பது அவசியமாகும்.\nஜோசப் பரராசசிங்கம் அவர்கள் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நற்கருணை ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். அச்சம்பவத்தில் அவரின் மனைவி சுகுணம் ஜோசப், உட்பட அருட்சகோதரிகள் பொதுமக்கள் என எட்டுப்பேர் படுகாயமடைந்தனர்.\nஇக்கொலை சம்பவம் தொடர்பாக 10வருடங்களின் பின்னர் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி ரி.எம்.வி.பி கட்சியை சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரதீப் மாஸ்ரர் என்று அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராசா, கஜன் மாமா என அழைக்கப்படும் ரங்கநாயகம் கனகநாயகம் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு குற்றப்புலானய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள் 11ஆம் திகதி பிள்ளையான் என்று அழைக்கப்படும் எஸ்.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டார்.\nஜோசப் பரராசசிங்கம் கொலை, திருகோணமலை ஐந்து மாணவர்களின் கொலை, மூதூரில் 17 தொண்டுநிறுவன பணியாளர்கள் படுகொலை உட்பட 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வந்தன.\nஇதனை தொடர்ந்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்ச உடலகம தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஒன்றை 2006ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் நியமித்தார்.\n2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற 16 சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்த ஆணைக்குழுவுக்கு பணிக்கப்பட்டிருந்தது.\nஅந்த ஆணைக்குழு விசாரணை நடத்துவதற்காக அடையாளப்படுத்தப்பட்ட 16 படுகொலை சம்பவங்கள் இவைதான்.\n1.முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லட்சுமன் கதிர்காமர் படுகொலை.\n2.மூதூரில் அக்சன் பாம் பணியாளர்கள் 17பேரின் படுகொலை.\n3.மூதூர் வெலிக்கந்தைப்பகுதியில் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டமை.\n4.ஜோசப் பரராசசிங்கம் படுகொலை ( 25 டிசம்பர் 2005 )\n5.திருகோணமலை நகரில் ஐந்து மாணவர்கள் படுகொலை ( 02.ஜனவரி 2006 )\n6.இலங்கை சமாதான செயலகத்தின் பிரதிபணிப்பாளர் நாயகம் கேதீஸ் லோகநாதன் படுகொலை ( 12 ஓகஸ்ட் 2006 )\n7.செஞ்சோலை 51 மாணவிகள் படுகொலை ( ஆகஸ்ட் 2006 )\n8.அல்லைப்பிட்டி தேவாலய பங்குத்தந்தை நிஹால் ஜிம் பிரவுண் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் ( 28 ஒகஸ்ட் 2006 )\n9.பேசாலை கடற்கரையில் 5 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ( 17 யூன் 2006 )\n10.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் 17 பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ( ( 13 மே 2006 )\n11.பொத்துவில் பொலிஸ் பிரிவில் 10 முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ( 17 செப்டம்பர் 2006 )\n12.கெப்பிட்டிகொலவ பகுதியில் 68 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ( 15 யூன் 2006 )\n13.அவிசாவளையில் தலையில்லாத 5 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ( 29 ஏப்ரல் 2006 )\n14. வெலிக்கந்தையில் 13 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ( 29 மே 2005 )\n15.சிகிரியா பகுதியில் 98 படையினர் கொல்லப்பட்ட சம்பவம் ( 16 ஒக்டோபர் 2006 )\n16.நாடாளுமன்ற உறுப்பினர் நடராசா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ( 10 நவம்பர் 2006 )\nவிசாரணை நடத்திய உடலகம விசாரணை ஆணைக்குழு இந்த 16 சம்பவங்களில் ஜோசப் பரராசசிங்கம், திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை ரவிராஜ் படுகொலை உட்பட 7 படுகொலை சம்பவங்களை மட்டுமே விசாரணை நடத்த��யிருந்தது. ஏனைய சம்பவங்கள் பற்றி சாட்சியமளிக்க யாரும் முன்வரவில்லை என்றும் அச்சம்பவங்கள் பற்றிய விபரங்களை சேகரிக்க முடியவில்லை என்றும் உடலகம ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்திருந்தது.\nஉடலகம விசாரணை ஆணைக்குழு மே 2009ல் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தது. இந்த இறுதி அறிக்கையில் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் படுகொலை சம்பவம் பயங்கரவாத செயல் என குறிப்பிட்டிருந்தது. தேவாலயம் ஒன்றில் பொதுமக்கள் கூடியிருந்த வேளையில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத செயல் என்றும் அருட்சகோதரி உட்பட 8 பொதுமக்கள் இதில் காயமடைந்திருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதன் பின்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி 2010ஆம் ஆண்டு நியமித்தார்.\n2002ஆம் ஆண்டு தொடக்கம் 2009 மே வரையான காலப்பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இந்த ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியது. இந்த ஆணைக்குழு 2011 நவம்பர் 15ஆம் திகதி தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. இந்த அறிக்கையிலும் தேவாலயம் ஒன்றில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.\nகொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வொஷிங்டனுக்கு அனுப்பி வைத்த தகவலில் ஜோசப் பரராசசிங்கம் அவர்களை கருணா பிள்ளையான் குழுவே படுகொலை செய்ததாக தெரிவித்திருந்தது. இதனை விக்கிலீங்ஸ் வெளியிட்டிருந்தது. இதனை கொழும்பு ரெலிகிறாப் இணையத்தளமும் 2013 செப்டம்பர் 13ஆம் திகதி பிரசுரித்திருந்தது.\n2014 மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 25/1 தீர்மானத்திற்கு அமைவாக இலங்கையில் நடந்த படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் ஆட்கடத்தல்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் மூவர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை நியமித்தார்.\nமுன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்ட்டி அஷ்டிசாரி, நியுசிலாந்து முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி டாம் சில்வியா, முன்னாள் பாகிஸ்தான் மனித உரிமை ஆணைக்குழு தலைவர் அஷ்மா யஹான்கிர் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை நடத்தி 260 பக்கங்களை கொண்ட அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரிடம் கையளித்திருந்தது. இந்த அறிக்கையை 2015 செப்டம்பர் 16ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் பத்திரிகையாளர் முன்னிலையில் ஆணையாளர் வெளியிட்டு வைத்தார். இந்த அறிக்கையிலும் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை மற்றும் ரி.எம்.வி.பி என அழைக்கப்படும் பிள்ளையான் குழு மேற்கொண்ட படுகொலைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.\n2015 செப்டம்பர் மாதத்தில் நடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை, திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை உட்பட 5 படுகொலை சம்பவங்கள் பற்றி நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வலியுறுத்தியிருந்தன. இதற்கு பதிலளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்த 5 சம்பங்கள் பற்றி விசாரணை முன்னெடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.\nஜோசப் பரராசசிங்கம் அவர்களின் கொலை தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் பரிந்துரைத்தது மட்டுமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம், உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச இராஜதந்திரிகளும் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையிலேயே 10 வருடங்கள் கடந்த நிலையில் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் பயங்கரவாத தடுப்பு குற்றப்புலானய்வு பிரிவினர் விசாரணைகளை துரிதப்படுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.\nசாட்சியாக மாறிய சந்தேக நபர்\nகிரிமினல் குற்ற வழக்கு ஒன்று சாதாரண சட்டத்தின் கீழ் நீதிமன்றில் விசாரிக்கப்படும் போது சம்பவத்தை நிரூபிக்க கூடிய சாட்சிகள், மற்றும் கிரிமினல் குற்றம் நடந்ததற்கான சான்றுப்பொருட்கள் என்பன நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும்.\nஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் உதவி பொலிஸ் அத்தியட்கருக்கு மேற்பட்ட தரத்தில் உள்ளவருக்கு வழங்கும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே வழக்கின் பிரதான சான்று பொருள். குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை பெற்ற அதிகாரியே பிரதான சாட்சி. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் தடயப்பொருட்கள் எதனையும் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. கண்கண��ட சாட்சிகள் கூட அவசியமில்லை. சந்தேக நபர்களின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே போதுமானது. ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் சந்தேக நபர் ஒருவர் சாட்சியாக மாறியிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மேல் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருக்கும் ஒருவருக்கு பிணை வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகளில் ஆஜராகி வரும் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையான் பிணையில் விடுவிக்கப்பட்டால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் அத்தனை கைதிகளுக்கும் பிணை வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.\nஅது ஒரு தறான முன்னுதாரணமாகப் போய்விடும்.\nநீதிமன்ற தீர்ப்பு ஒன்றை அல்லது நீதிமன்ற உத்தரவை முன் உதாரணமாக ஏனைய வழக்குகளிலும் சமர்ப்பிக்க முடியும்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டால் 10 அல்லது 20 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் விளக்கமறியல் கைதிகளையும் பிணையில் விடுவிக்குமாறு அத்தீர்ப்பை முன் உதாரணமாக கொண்டு நீதிமன்றில் பிணை மனுவை முன் வைக்க முடியும்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் அனைவருக்கும் பிணை வழங்க வேண்டிய நெருக்கடிக்குள் சிக்கி கொள்ள சிறிலங்கா அரசாங்கம் ஒரு போதும் விரும்பாது.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Gokulan அவர்களால் வழங்கப்பட்டு 12 Sep 2020 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Gokulan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பி���பலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/offer", "date_download": "2020-12-03T03:45:47Z", "digest": "sha1:QMMYDO6BEPD25SR777HNKT3LRL7S75XM", "length": 6390, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "offer", "raw_content": "\nசிம்சன் பைபேக் ஆஃபர்... என்ன சிக்கல் - பங்குதாரர்களின் நிலைப்பாடு என்ன..\nவிடுமுறை பயணச் சலுகை திட்டம்... யாருக்கு லாபம்\nசந்தைக்கு புதுசு : பயனுள்ள பண்டிகைக் கால சலுகைகள்\n`இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா' - ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு\nபிரியாணி 10 ரூபாய்… பரோட்டா 1 ரூபாய்… பெரியகுளத்தை ஆச்சர்யப்படுத்திய ஹோட்டல்\n‘4 எம்.பிக்களுக்கு ஒரு கோடி, மற்றவர்களுக்கு 10 கோடி’ - அழைப்பு விடுக்கும் ‘கள்’ நல்லசாமி\nபுதிய படிவம் 16... போலியாக வரிச் சலுகை கோரினால் சிக்கல்\nஇது மார்ச் மாதத்துக்கான பரிசு - 6T ஸ்மார்ட்போனுக்கு ஸ்பெஷல் ஆஃபர்களை அறிவித்த ஒன்பிளஸ்\n`விமான டிக்கெட் விலையில் 47% வரை சேமிக்கலாம்' - கயாக் சர்வே முடிவுகள்\nசத்யாவின் குடியரசு தின ஆஃபர்கள்\nஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி - இனி அதிரடிச் சலுகைகள் கட்\nஃப்ளிப்கார்ட்டின் 'கிராண்ட் கேட்ஜெட் டேஸ்'... மிஸ் பண்ணக்கூடாத கேட்ஜெட்ஸ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDAzODQ5Mzky.htm", "date_download": "2020-12-03T04:31:34Z", "digest": "sha1:PTNUGRXNSIQ5QBION4UVDCD7TRO3S3EL", "length": 8978, "nlines": 130, "source_domain": "www.paristamil.com", "title": "ரெண்டு இட்லியை முழுசா சாப்பிட முடியலையே.. - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLes Pavillons sous Bois இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணம��ளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nரெண்டு இட்லியை முழுசா சாப்பிட முடியலையே..\n(நடிகர் வடிவேலும் நடிகர் பார்த்திபனும் உரையாடுவது போல நினைத்து கொள்ளலாம்) வடிவேல்: அண்ணே வணக்கம்... பார்த்திபன்: தம்பி வணக்கம் வடிவேல்: என்னாண்ணே வணக்கம் சொன்னதுக்கெல்லாம்..\nபார்த்திபன்: என்ன தம்பி வணக்கம் சொன்னதுக்கெல்லாம்...\nவடிவேல்: அது இல்லிங்க.. ஒரு மரியாதைக்கு..\nபார்த்திபன்: நான் லிங்காவை பர்ஸ்ட் ஷோ பர்ஸ்ட் ரோவில் உட்கார்ந்து பார்த்துட்டேன் (வடிவேல் மைண்ட் வாய்ஸ் என்னான்னு உங்களுக்கு தெரியும்)\nவடிவேல்: என்னண்ணே தலையையே உத்துப் பார்க்கிறீங்க...\nபார்த்திபன்: ஏன் தலையில இவ்வளவு தண்ணியா இருக்கு\nவடிவேல்: குளிச்ச பின்னாடி தலையை துவட்டலை அதான்...\nபார்த்திபன்: குளிக்கறதுக்கு முன்னாடி எந்த கேணையன் தலையை துவட்டுவான்...\nவடிவேல்: ஆஹா.. டாப்பிக்க மாத்துவோம்.. அண்ணே.. இந்த கடன்கார பயலுக தொல்லை தாங்கலை.. ரெண்டே ரெண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியலைண்ணே..\nபார்த்திபன்: எவன்டா இரண்டு இட்லியை முழுசா சாப்பிடுவான் பிச்சு பிச்சுதான் சாப்பிடனும்... ஒரு இட்லியையே முழுசா சாப்பிட்டா விக்கிகிட்டு ஊதான்... இதுல ரெண்டு இட்லியை முழுசா சாப்பிடுறாராம் இவரு.. (தலைதெறிக்க வடிவேல் ஓடுவதை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்)\nநீங்க பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார்\n25 வருஷமா ஒரே ஒரு சண்டை தானாம்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?i=113239&p=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-12-03T03:45:29Z", "digest": "sha1:TABJYXZCQCMTBZNW6AJ5U6FQTFCRNMAO", "length": 20904, "nlines": 123, "source_domain": "www.tamilan24.com", "title": "ஜெர்மனி பயணத்தை முடித்துகொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி", "raw_content": "\nஜெர்மனி பயணத்தை முடித்துகொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி\nஜெர்மனி சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னர் இந்தியாவுக்கு புறப்பட்டார்.\nஜெர்மனி பயணத்தை முடித்துகொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி\nகாமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் பங்கிங்காம் அரண்மனையில் நேற்று தொடங்கியது. பிரிட்டன் ராணி எலிசபெத் மாநாட்டை தொடங்கி வைத்தார். காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஇந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் 91 வயதான எலிசபெத் பேசும் போது காமன்வெல்த் கூட்டமைப்பை தனக்கு பிறகு இளவரசர் சார்லஸ் தலைமை தாங்குவார் என தெரிவித்தார். சார்லஸ் தலைமைக்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என ராணி எலிசபெத் கோரிக்கை விடுத்தார்.\nஇந்நிலையில், மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்கு புறப்பட்டார். தனிவிமானம் மூலம் பெர்லின் வந்த பிரதமருக்கு அந்நாட்டு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அங்கு அந்நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மெர்கெலை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். மோடிக்கு, ஏஞ்சலா மெர்கெல் விருந்து அளித்தார். அதன்பின் இரு நாடுகளின் உறவு குறித்து மோடி - மெர்கெல் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅரசுமுறை சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து இன்று இரவு டெல்லிக்கு புறப்பட்டார்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நி���ையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_292.html", "date_download": "2020-12-03T03:23:31Z", "digest": "sha1:YZYF6G36RX5ETCWVY5MZ6RQKM3INXSMO", "length": 10227, "nlines": 58, "source_domain": "www.tamizhakam.com", "title": "உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் மோசமான காட்சியில் ராய் லக்ஷ்மி - ஷாக் ஆன ரசிகர்கள்..! - வைரல் வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Raai Lakshmi உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் மோசமான காட்சியில் ராய் லக்ஷ்மி - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் மோசமான காட்சியில் ராய் லக்ஷ்மி - ஷாக் ஆன ரசிகர்கள்..\nசமீப காலமா�� நடிகைகள் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக படவாய்ப்பு இல்லாத நடிகைகளை அதிகளவில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர்.\nஅந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களையும், திரைத்துறையும் அதிர்ச்சியில் தள்ளி விடுகின்றனர். கன்னடத்தில் வால்மிகி என்ற குறும்படங்களில் நடித்த பிரபலமடைந்த ராய் லட்சுமி, தனது 17 வயதில் தமிழில் நடிக்க தொடங்கினர்.\nஅதன் பின்னர் தமிழில் தர்மபுரி, நெஞ்சை தொடு, தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லட்சுமி, தற்போது படவாய்ப்புகள் இல்லாததால், தன் கவர்ச்சி பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.\nஇந்நிலையில், பாய்சன் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் அம்மணி. இந்த வெப் சீரிஸில் இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார்.\nதமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது போல கொளுக்கு மொழுக்கென இருந்தாலும் இவரால் முன்னணி நடிகை எந்த அந்தஸ்திற்கு வர முடியவில்லை. தற்போது, உடல் எடை குறைத்து ஒல்லியாகி விட்ட இவர் இந்த படத்தில் பிகினி உடையில் சில கட்சிகளில் நடித்துள்ளாராம்.\nஉச்ச கட்டமாக ஆடையை துறந்து சில காட்சிகளில் நடித்துள்ளாராம் அம்மணி. இந்த வெப் சீரிஸ் விரைவில் ZEE5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது.\nநீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.\nஇப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்\nStep 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்\nStep 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.\nஉங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...\nஇப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் மோசமான காட்சியில் ராய் லக்ஷ்மி - ஷாக் ஆன ரசிகர்கள்.. - வைரல் வீடியோ..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\nஇவர் ஹீரோ என்றால் பிகினி உடையில் லிப்-லாக் அடிக்க ��யார் - வெளிப்படையாக கூறிய தமன்னா...\n..\" - மேலாடை இல்லாமல் கவர்ச்சி போஸ் - பிகில் பட நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..\n\"பிங்க் கலர் ப்ரா..\" - படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்ட VJ மஹாலக்ஷ்மி..\nஅது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்குவாரிப்போடும்..\n\"ஓ.. அது சைக்கிள் சீட்டா.. - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..\" - லெக்கின்ஸ் பேண்ட்டில் தொடை கவர்ச்சி காட்டும் ஆத்மிகா..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Theaters", "date_download": "2020-12-03T04:03:25Z", "digest": "sha1:SRX6O6HHRIKHVAZS7SETC7ZRVX3YWDXN", "length": 4587, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Theaters | Dinakaran\"", "raw_content": "\nஐதராபாத்தில் 5 தியேட்டர்கள் நிரந்தரமாக மூடல்\nநிவர் புயல் காரணமாக சென்னையில் திரையரங்குகள் மூடபட்டன\nதியேட்டர்களை திறக்கும் பணிகள் தீவிரம்\nஒவ்வொரு காட்சிக்கும் தலா 10 பேர் மட்டுமே வருகை: மீண்டும் மூட தயாராகும் சினிமா தியேட்டர்கள்\nஒவ்வொரு காட்சிக்கும் தலா 10 பேர் மட்டுமே வருகை மீண்டும் மூட தயாராகும் சினிமா தியேட்டர்கள்\nபெரிய தியேட்டர்களை 2, 3 சிறு தியேட்டர்களாக மாற்ற அனுமதிக்கும் அறிவிப்பு விரைவில் வரும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதிரையரங்குகளை பராமரிக்கக்கூட வருமானம் இல்லை... தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகள் மூடப்படும் சூழல்\nதேனி மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள் திறப்பு இல்லை\nதஞ்சை, பெரம்பலூர், புதுகையில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை\n8 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் தியேட்டர்கள் இன்று திறப்பு\nநாளை திறக்கப்படவுள்ள திரையரங்குகளில் பழைய படங்கள் வெளியிடப்படும்.: திருப்பூர் சுப்பிரமணியன்\nதிரையரங்குகளில் படங்களை ஒளிபரப்புவதற்கான VPF கட்டணம் டிச.மாதம் முழுமையாக தள்ளுபடி: UFO நிறுவனம் அறிவிப்பு\nநாளை திறப்பு: சினிமா தியேட்டர்கள் தயார்படுத்தும் பணி\nநாளை தியேட்டர்கள் திறப்பு பழைய படங்களுக்கு டிக்கெட் புக்கிங்\nபட வசூலில் தியேட்டர்களுக்கு 50% ஷேர் தந்தால் VPF கட்டணம் ஏற்க தயார்: தியேட்டர்கள் அதிபர்கள்\nதிரையரங்குகளில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கான வி.பி.எஃப் கட்டணம் ரத்து\nகொரோனாவால் மக்கள் பீதி தமிழகம் முழுவதும் வெறிச்சோடிய தியேட்டர்கள்\nதிரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை திறக்க தாமதித்தால் உத்தரவிட நேரிடும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை\nதியேட்டர்களை திறந்தாலும் புதுபடம் திரையிட மாட்டோம்: பாரதிராஜா அறிக்கை\n1,112 திரையரங்குகள் உள்ள நிலையில் தமிழகத்தில் 300 தியேட்டர்களே திறப்பு: குறைந்த அளவிலே பார்வையாளர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/100-100-ariviyalnano-tholilnutpam/", "date_download": "2020-12-03T04:36:23Z", "digest": "sha1:DUDM7RCBAZBOURWO4QBFJSGYBOARNIJN", "length": 1739, "nlines": 16, "source_domain": "oneminuteonebook.org", "title": "100/100 ariviyal:nano tholilnutpam Archives - One Minute One Book", "raw_content": "\n100/100 அறிவியல் : நேனோ தொழில்நுட்பம்\n‘நேனோ தொழில்நுட்பம்தான் அறிவியலின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப் போகிறது’ -டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்காலம் 10-9 என்பது ஒரு நேனோ மீட்டர். அளவில் மிகச் சிறிய நுணுக்கமான கட்டமைப்புகளைக் கொண்டு செயல்படும் பருப்பொருள்களை வடிவமைப்பதே நேனோ தொழில்நுட்பம். தற்போது வளர்ச்சி பெற்று வரும் துறையான நேனோ வருங்காலத்தில் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க உள்ளது. மருத்துவம், உணவு உற்பத்தி, எரிபொருள், விண்வெளி, மின்சாரம் தயாரித்தல், விவசாயம், சுத்தமான குடிநீர், வானிலை மாற்றம், திடக்கழிவு மேலாண்மை, விளையாட்டு மற்றும் டெக்ஸ்டைல்ஸ்... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/billion", "date_download": "2020-12-03T04:50:57Z", "digest": "sha1:ES662EKZKIJCFPIMQB6OSM7ZNJHSLNFC", "length": 5474, "nlines": 73, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"billion\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nbillion பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:எண்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nphilanthropic ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmilliard ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/ஜனவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/ஜனவரி 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/சனவரி 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmiliardo ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபில்லியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாபதுமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாசங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/11/blog-post_63.html", "date_download": "2020-12-03T03:39:50Z", "digest": "sha1:UCM2LDQF5UDDR2NPLSSU4OQK24AVLHIM", "length": 8757, "nlines": 120, "source_domain": "www.ceylon24.com", "title": "கைத்தொலைபேசிகளை களவாடி விற்பனை செய்து வந்த பெண் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகைத்தொலைபேசிகளை களவாடி விற்பனை செய்து வந்த பெண்\nகைத்தொலைபேசிகளை களவாடி விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் உட்பட 8 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nவெள்ளிக்கிழமை (6) காலை அம்பாறை சம்மாந்துறை பகுதியில் உள்ள கடை ஒன்றில் தொடர்ச்சியாக 20க்கும் அதிகமான விலையுயர்ந்த கைத்தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக உரிமையாளரினால் இன்று(6) சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇவ்முறைப்பாட்டிற்கு அமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின் படி அம்பாறை கல்முனை பிரா���்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்னவின் ஆலோசனையினூடாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் தலைமையில் சென்ற சார்ஜன்ட் ஆரியசேன (24893) கன்டபிள்களான துரைசிங்கம்(40316) ஜகத்(74612) குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.\nகுறித்த நடவடிக்கையின் போது குறித் கைத்தொலைபேசி விற்பனை செய்யும் கடையில் பணியாற்றிய இருவர் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட விலையுயர்ந்த கைத்தொலைபேசிகளை தொடர்ச்சியாக களவாடி விற்பனை செய்து வந்துள்ளமையை தொடர்ந்து கடை உரிமையாயார் இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தார்.\nஇதற்கமைய குறித்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா காணொளியினை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்ட பொலிஸார் முதலில் குறித்த அக்கடையில் பணியாற்றிய இரு சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nஇதன் போது களவாடப்பட்ட கைத்தொலைபேசிகளை சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பகுதியில் உள்ள தொலைபேசிகளை வாங்கி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் இருவர் கைதாகினர்.இவ்வாறு கைதான இருவரையும் கொண்டு முன்னெடுக்கபட்ட மேலதிக விசாரணையின் போது பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைதாகினர்.\nதொரடந்து இவ்வாறு கைதான 8 சந்தேக நபர்களது தகவலின்படி களவாடப்பட்ட 20 கைத்தொலைபேசிகளில் காரைதீவு பகுதியில் இருந்து 8 கைத்தொலைபேசிகளும் சாய்ந்தமருதில் இருந்து 10 கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.\nஅதே வேளை குறித்த சம்பவத்தில் கைத்தொலைபேசிகளை களவாடியவர்கள் அதை வாங்கியவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட 8 சந்தேக நபர்களும் நாளை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nதனிமைப்படுத்தப்பபட்ட இடங்களில் விசேட பொறிமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/search/label/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-12-03T04:39:01Z", "digest": "sha1:57IWR5X2OBB5W6ZIWSCJGCHSGCHGFKVH", "length": 2527, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "Madawala News Number 1 Tamil website from Srilanka: மடவளை", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\n(வீடியோ) மடவளை நகரில் பொலிதீன் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாததால்...\nமடவளை நகரில் பொலிதீன் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாததால் அவற்றை எரிக்கக வேண்டிய\n(வீடியோ) மடவளை நகரில் பொலிதீன் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாததால்... Reviewed by Madawala News on September 02, 2018 Rating: 5\nஅரசாங்கம் என்ற ரீதியில் நாம் மிகவும் கவலையடைகிறோம்.\n5 குடும்பங்கள் கோவிட் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சவப்பெட்டிகளை வழங்க மறுத்தன.\nதன்னை நிரூபிக்கப் போராடும் சிராஸ்..\nகண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.\nகொவிட்- 19 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு: இன்று நடந்தது என்ன - ஒரு சிறு பார்வை.\nமூன்று பிரதேசங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் \nபுர்கா அணிந்து சுற்றித்திரிந்த ஆண் ஒருவர் தெஹிவலையில் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/amclox-p37111938", "date_download": "2020-12-03T05:15:27Z", "digest": "sha1:LTJPWUVZRJJPFJ6CSI4DYO65EOLTCMVG", "length": 20966, "nlines": 274, "source_domain": "www.myupchar.com", "title": "Amclox in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Amclox payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Amclox பயன்படுகிறது -\nமூச்சுக் குழாய் அழற்சி मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Amclox பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Amclox பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் Amclox-ஐ பாதுகாப்பாக எடுத்துக் கொள்��லாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Amclox பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பக்க விளைவுகளை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் Amclox-ஐ பயன்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Amclox-ன் தாக்கம் என்ன\nAmclox கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Amclox-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Amclox முற்றிலும் பாதுகாப்பானது.\nஇதயத்தின் மீது Amclox-ன் தாக்கம் என்ன\nஇதயம்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Amclox-ஐ எடுக்கலாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Amclox-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Amclox-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Amclox எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Amclox உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAmclox உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Amclox-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், Amclox உட்கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கும்.\nஉணவு மற்றும் Amclox உடனான தொடர்பு\nசில உணவுகளை Amclox உடன் உண்ணும் போது இயல்பு நடவடிக்கைகள் மாற்றமடையலாம். உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Amclox உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Amclox உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Amclox எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Amclox -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Amclox -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAmclox -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Amclox -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-10-30-08-51-57/73-10191", "date_download": "2020-12-03T04:03:18Z", "digest": "sha1:WJX3N37I64XZMR4DLHHSFYMJFYBSKRLQ", "length": 9093, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கோட்ட மட்ட பரிசளிப்பு விழா TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு கோட்ட மட்ட பரிசளிப்பு விழா\nகோட்ட மட்ட பரிசளிப்பு விழா\nகோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டத்தின் 2009/10 ஆம் ஆண்டிற்கான கோட்ட மட்ட பரிசளிப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை வாகரை மகா வித்தியாலயத்தில் கோட்டகல்விப் பணிப்பாளர் என்.குணலிங்கம் தலமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரிவியம், வாகரைப் பிரதேச தவிசாளர் க.கணேசன், கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, வாகரை 233 படைப் பிரிவின் தளபதி கேனல்.வி.என்.விரக்கேன் மற��றும் கல்வி, திணைக்கள உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nஇதில் தேசிய மட்ட, மாகாண மட்டம் ஆகியவற்றில் இணைப்பாட விதான செயற்பாடுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பல வருடங்களாக அதிகஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கும், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சை, க.பொ.த சாதரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் கடந்த வருடத்தில் குறைந்த விடுமுறை (லீவு) எடுத்துக் கொண்ட ஆசிரியர்களும் பராட்டி கெளரவிக்கப்பட்டனர்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுரெவியால் பாரிய சேதங்கள் பதிவாகவில்லை\nயாழில் கடும் மழை - மூவர் மாயம்\nமேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/bommu-lakshmi.html", "date_download": "2020-12-03T05:43:02Z", "digest": "sha1:Q6T4ZTQCQPNAMHQCVTXDA5RKGTCEM4D7", "length": 7314, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொம்மு லட்சுமி (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nபொம்மு லட்சுமி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 90 ml திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். ReadMore\nபொம்மு லட்சுமி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 90 ml திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.\nDirected by அனிதா உதீப்\nஉங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது பாலாவை குறி வைத்து ஆஜித்தை வறுத்தெடுக்கும் ரியோ\nஇயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகர��டன் கை கோர்கிறார்\n பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nமடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nகையெடுத்துக் கும்பிட்ட ரியோ, சோம்.. ஆரி படுத்தே விட்டார்.. ஜித்தனும் நிஷாவும் அப்படி பேசுனாங்க\nவரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/these-are-the-five-answers-makes-you-to-win-samsung-galaxy-buds-plus-for-free-via-amazon-app-quiz-for-august-28-2020/articleshow/77796358.cms", "date_download": "2020-12-03T05:35:12Z", "digest": "sha1:57GM7G4FLJCRESGVUXPUAXFDO2R2QXX2", "length": 13587, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Amazon App Quiz for August 28 2020 : அமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் சாம்சங் கேலக்சி பட்ஸ்+; பெறுவது எப்படி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் சாம்சங் கேலக்சி பட்ஸ்+; பெறுவது எப்படி\nஇன்றைய போட்டியில் அதாவது ஆகஸ்ட் 28, 2020 க்கான 5 கேள்விகளும் பதில்களும் இதோ\nபிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக Samsung Galaxy Buds+ அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும்.\nஇன்றைய வினாடி வினாவின் ஐந்து கேள்விகளும், அவற்றின் பதில்களும் இதோ\nஆகஸ்ட் 28 வரை பிளிப்கார்ட்டில் ஆபர் மழை; என்னென்ன சலுகைகள்\nIPL 2020 Live-ஐ குறிவைத்து 2 புதிய ஜியோ பிளான்கள் அறிமுகம்; அம்பானி ஆட்டம் ஆரம்பம்\nஇந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது எப்படி\n1. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.\n2. அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்-செய்யவும்.\n3. ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும், பின்னர் நீங்கள் “அமேசான் வினாடி வினா 28 ஆகஸ்ட்” பேனரைக் காண்பீர்கள், அதை கிளிக்ஸ் செய்யவும்.\n4. பின்னர் நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை பக���கபலமாக கொண்டு அமேசான் வினாடி வினாவை போட்டியில் பங்கேற்கவும்.\nதெரியாதவர்களுக்கு, தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டுருக்கும். இந்த கேள்விகள் பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.\nபரிசுக்கு தகுதி பெற, பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும், ஏனெனில் ஒரு தவறான பதில் கூட உங்களை வினாடி வினா போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.\nஇந்த வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார், அவர் லக்கி டிரா மூலம் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார். இன்றைய வினாடி வினா போட்டியின் முடிவானது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.\nஇதே போல் நாளைய கேள்வி பதில்களுக்கான விடைகளுடன் உங்களை சந்திக்கிறோம். டெக் உலகில் நடக்கும் அப்டேட்களுக்கு டெக்னாலஜி சார்ந்த செய்திகளுக்கு சமயம் தமிழ் வலைதளத்தின் டெக் பிரிவுடன் இணைந்திருக்கவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசியோமி Mi 10 இப்போது Flipkart-இல் வாங்க கிடைக்கிறது; என்னென்ன ஆபர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிருநெல்வேலிநெல்லையில் 87 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு... உங்க ஏரியாவுமா\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nசினிமா செய்திகள்மாப்பிள்ளை பார்த்தாச்சு: விஷாலின் முன்னாள் காதலிக்கு விரைவில் திருமணம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசினிமா செய்திகள்விஜய் சேதுபதிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே தொடர்பு: பயில்வான் ரங்கநாதன்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: பாலாஜியை தாக்கி பேசிய ஜித்தன் ரமேஷ்\nசினிமா செய்திகள்மாப்பிள்ளை பார்த்தாச்சு: விஷாலின் முன்னாள் காதலிக்கு விரைவில் திருமணம்\nக��ரிக்கெட் செய்திகள்சேலம் டூ ஆஸ்திரேலியா: நடராஜனின் சாதனைப் பயணம்\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nசினிமா செய்திகள்சைக்கிளில் சென்ற கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு\nடெக் நியூஸ்BSNL பயனர்களே.. என்ன இவ்வளவு டேட்டாவா\nடிரெண்டிங்Money Heist ஆங்கிலப்பட பாணியில் கொள்ளை, பணத்தைத் திருடி, சாலையில் வீசிய கும்பல், வைரல் வீடியோ\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nஆரோக்கியம்வீட்ல வயசானவங்க இருந்தா இதை மட்டும் ஃபாலோ செய்ய சொல்லுங்க, ஆரோக்கியமா இருப்பாங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/introduction", "date_download": "2020-12-03T04:20:44Z", "digest": "sha1:WXBNPY7M3WJOL5VRWGYTXBUKIMT5FBYF", "length": 4967, "nlines": 71, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"introduction\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nintroduction பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅறிமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோற்றுவாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாயிரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீடிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nintroductory ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநூன்முகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலாபனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆளத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆளாபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/techfacts/2019/09/09175614/1260470/Mi-Mix-4-Specifications-Leaked-Online.vpf", "date_download": "2020-12-03T05:11:21Z", "digest": "sha1:AJ6IQOUG67HEQ26SJLQSJUXSIZDCP7KE", "length": 14818, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "100 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் || Mi Mix 4 Specifications Leaked Online", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n100 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்\nபதிவு: செப்டம்பர் 09, 2019 17:56 IST\nசியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதில் புதிய ஸ்மார்ட்போன் 100 எம்.பி. கேமரா கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி Mi மிக்ஸ் 3\nசியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதில் புதிய ஸ்மார்ட்போன் 100 எம்.பி. கேமரா கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் புதிய Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. சாம்சங், ஹூவாய் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்களின் ஃபிளாக்‌ஷிப் மாடல்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், சியோமியும் இந்த பட்டியலில் இணைகிறது.\nஅந்த வகையில் சியோமி தனது Mi மிக்ஸ் 4 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட டிஸ்ப்ளே, சிறப்பான கேமரா ஹார்டுவேர் மற்றும் புதிய வசதிகள் வழங்கப்படும் என தெரிகிறது.\nபுதிய Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் வாட்டர்ஃபால் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இதேபோன்ற ஸ்கிரீன் நெக்ஸ் 3 மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும். சிறப்பான ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்க செல்ஃபி கேமரா பாப்-அப் வகையில் வழங்கப்படலாம்.\nபுகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. திறன் கொண்ட கேமராவினை சியோமி வழங்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சியோமி மற்றும் சாம்சங் அதிக திறன் கொண்ட கேமராவினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் புதிய Mi மிக்ஸ் மாடலில் சியோமி 108 எம்.பி. சென்சாரை வழங்கலாம்.\nஇத்துடன் சியோமி Mi மிக்ஸ் 4 மாடலில் 40 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்குமா அல்லது வழக்கமான வயர் சார்ஜர் கொண்டிருக்குமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. முன்னதாக சியோமி தனது Mi சார்ஜ் டர்போ 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது.\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை தாண்டியது -94.11 சதவீதம் பேர் குணமடைந்தனர்\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nவாட்ஸ்அப் செயலியில் கஸ்டம் வால்பேப்பர் அம்சம் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் - காரணம் தெரியுமா\nஇந்தியாவில் பாஜி கேம் முன்பதிவு துவக்கம்\nபிஎஸ்5 இந்திய வெளியீட்டு விவரம்\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/aiswarya-rajesh-in-muthanai-mudichu-remake/", "date_download": "2020-12-03T05:35:32Z", "digest": "sha1:ZY6JW4QKSJXG7K7JQ27LVOZCEMHOVR7G", "length": 12346, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "'முந்தானை முடிச்சு' ரீமேக்கில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம்….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் நாயகியாக ஐ��்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம்….\n1983-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘முந்தானை முடிச்சு’.\nவசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ‘முந்தானை முடிச்சு’ படம் ரீமேக் ஆகிறது.\nகதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை பாக்யராஜ் எழுதுகிறார். மே 20-ம் தேதி ‘முந்தானை முடிச்சு’ ரீமேக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\n‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கை ஜே.எஸ்.பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.\nஜெயராம் புத்தகம்… வெளியிட்ட மம்முட்டி… வாங்கிய பாகன் இன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் புகைப்படம்… இன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் புகைப்படம்… டிவி ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகை ராஷ்மி கவுதம்..\nPrevious ‘பிசாசு 2’ படத்தை இயக்க மிஷ்கின் முடிவு செய்துள்ளதாகத் தகவல்….\nNext விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிக்கும் படத்தின் பெயர் இதுதானா…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nஇணையத்தில் வைரலாகும் சிலம்பரசன் பகிர்ந்த வீடியோ….\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை ���ாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n53 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bbc-presenter-goes-into-labour-minutes-after-appearing-on-live-tv/", "date_download": "2020-12-03T05:34:33Z", "digest": "sha1:7ZEUWD3U2HTFOHLPVRPXYESH6PPLGGRY", "length": 13943, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "டி.வி. செய்தி வாசிப்பாளருக்கு லைவ்-ல் பிரசவ வலி! பி.பி.சி. பரபரப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடி.வி. செய்தி வாசிப்பாளருக்கு லைவ்-ல் பிரசவ வலி\nஉலகெங்கிலும் பிரபலமான பி..பி.சி. தொலைக்காட்சியில் பலரும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி. “ப்ரேக்ஃபாஸ்ட்”. இந்த நிகழ்ச்சியை நடத்தும் விக்டோரியா ஃப்ரிட்ஸ்.. ரொம்பவே பிரபலம்.\nதிருமதி ஃப்ரிட்ஸூக்கு வரும் டிசம்பர் மாதம்தான் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் நிர்ணயித்திருந்தார்கள். ஆனால் கடந்த செவ்வாயன்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது.\n“இதில் எ��்ன நியூஸ்” என்கிறீர்களா… அவர் நியூஸில் இருக்கும்போது பிரசவ வலி வந்ததுதான் நியூஸ். ஆம்.. அவரது பிரேக் ஃபாஸ்ட் நிகழ்ச்சியை நேரலையாக (லைவ்) நடத்திக்கொண்டிருந்தபோதுதான் பிரசவ வலி வந்துவிட்டது.ஆனால், தனது வலியை காட்டிக்கொள்ளாமல் நிகழ்ச்சியை வழக்கம்போல சிறப்பாக முடித்தார்.\nஆனால் அடுத்த சில நிமிடங்களில் வலி அதிகமாக.. பனிக்குடம் உடைந்துவிட்டது.மிக இக்கட்டான சூழல் என்பதை அப்போதுதான் உடனிருந்த பி.பி.சி. பணியாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். உடனே விக்டோரியாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nவிக்டோரியாவின் கணவருக்கு தகவல் சொல்லப்பட அவர் பதறியடித்து வந்திருக்கிறார். ஆனால் வழியில் டிராபிக் ஜாம். நல்லவேளையாக, விக்டோரியாவுடன் பிபிசி ப்ரேக்ஃபாஸ்ட் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் சாலி நியூஜெண்ட் என்கிற தோழி, அருகிலேயே இருந்திருக்கிறார்.. பிரசவம் வரை.\nகணவர் வருவதற்குள் விக்டோரியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துவிட்டது. டிவி நிகழ்ச்சியில் மட்டுமன்றி வாழ்க்கையின் மிக இக்கட்டான தருணத்திலும் தன்னருகில் துணையாக நின்ற தனது தோழி சாலி நியூஜெண்ட்டுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் விக்டோரியா\nதாயாரை தவிக்க விட்ட மருத்துவருக்கு ரூ.60 லட்சம் அபராதம் : தைவான் நீதிமன்றம் அமெரிக்கா : மாணவர்களை வீட்டுவேலை செய்ய வைத்த இந்திய பேராசிரியர் 50 இந்தியர்களின் ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்களை பெற உள்ள இந்தியா\nPrevious வரலாற்றில் இன்று 15.11.2016\nNext ட்ரம்பின் ஆலோசகராக ஸ்டீவ் பன்னோன்: அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு ஆபத்தா\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nஅமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாட���ங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n52 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/gst-is-a-selfish-scheme-says-mamtha-banerjee/", "date_download": "2020-12-03T05:07:23Z", "digest": "sha1:LHYVKUJ6S533EZOSYAQRPKEET43CR3H5", "length": 12108, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "ஜிஎஸ்டி ஒரு சுயநல வரி திட்டம்!! மம்தா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜிஎஸ்டி ஒரு சுயநல வரி திட்டம்\nஜி.எஸ்.டி. என்பது பெரிய சுயநல வரி திட்டம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மம்தா த���து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் மிகப்பெரிய துயர சம்பவம். அறிவிப்பு வெளியிடப்பட்ட நவம்பர் 8ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்போம். டுவிட்டரில் புரொபைல் படமாக கருப்பு நிறத்தை பதிவிட்டு நமது எதிர்ப்பை தெரிவிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.\nதனது மற்றொரு பதிவில்,‘‘ ஜி.எஸ்.டி. என்பது சுயநல வரி. இது, மக்களை துன்புறுத்துவதற்காகவே விதிக்கப்படுகிறது. இதனால், வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன. தொழில் பாதிக்கிறது. பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.\n50 பாக் ராணுவத்தினர் தலை வேண்டும் இந்திய வீரர் பிரேம்சாகர் மகள் ஆவேசம் கைவிட்ட கோசாலை… பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் ஆசிரியர்களை அசிங்கப்படுத்துவதா : பீகார் முதல்வருக்கு கடும் கண்டனம்\nPrevious காஷ்மீரில் பயங்கரவாத நிதி ரூ.36.34 கோடி பறிமுதல்\nNext பயணியை அடித்து உதைத்த இண்டிகோ விமான ஊழியர்கள்\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்ப�� மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n25 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/maharashtra-minister-dattatray-bharne-paid-fine-for-not-wearing-mask/", "date_download": "2020-12-03T04:03:54Z", "digest": "sha1:NMXLAUFQWQHC4DS5MSSNSMAFJSFUFU5N", "length": 13407, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "பொது நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாததால் தானாகவே முன் வந்து அபராதம் செலுத்திய அமைச்சர்.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொது நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாததால் தானாகவே முன் வந்து அபராதம் செலுத்திய அமைச்சர்..\nமகாராஷ்டிர மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர், தத்தாத்தரே பர்னே. இவர் இந்தாப்பூர் தாலுகாவில் உள்ள கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார்.\nநிகழ்ச்சி முடிந்ததும் அங்கு திரண்டிருந்த மக்களிடையே அவர் உரையாற்றினார். அப்போது அமைச்சர் பர்னேயின் முகத்தில் இருந்த முகக்கவசம் அவிழ்ந்து விழுந்தது.\nஇதனை அவர் கவனிக்காமல் “கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது அவசியம்” என்று கூறி விட்டு, பேச்சை தொடர்ந்தார்.\nஅமைச்சர் அருகில் ���ின்று கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள், ‘’தலைவரே நீங்கள் ‘மாஸ்க்’ போடாமல் இதனை பேசிக்கொண்டிருக்கிறீர்கள்’’ என சொல்ல, பர்னே பதறிப்போனார்.\nமுகக்கவசம் அணியாமல், “கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் கடை பிடிக்க வேண்டும்” என அமைச்சர் பேசும் போது, அதனை ஊடகங்கள் படம் எடுத்துக்கொண்டிருந்தன. ஏராளமான செய்தியாளர்களும் அங்கு திரண்டிருந்தனர்.\nஇந்த விவகாரம் சர்ச்சை ஆகி விடும் என நினைத்த அமைச்சர் பர்னே மேடையில் இருந்து இறங்கியதும், அந்த பகுதி பஞ்சாயத்து ஊழியர்களை அழைத்தார்.\nநூறு ரூபாயை அவர்களிடம் கொடுத்து, “நான் முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் பேசி விட்டேன். இதோ அபராதம்” என அவர்களிடம் சொல்லி, மறக்காமல் அபராதம் கட்டியதற்கான ரசீதையும் வாங்கி கொண்டார்.\nதாவூத் இப்ராஹிம் மீது ஈர்ப்பு நிழல் உலக வாழ்க்கை தேடி மும்பை சென்ற இளைஞர்கள் பேஸ்புக் – கர்ப்பம் – எஸ்கேப் பேஸ்புக் – கர்ப்பம் – எஸ்கேப் இளம்பெண்ணை ஏமாற்றிய இந்திய தூதரக அதிகாரி இளம்பெண்ணை ஏமாற்றிய இந்திய தூதரக அதிகாரி வறுமை: மனைவியின் உடலை குப்பைகளை கொண்டு எரித்த கணவன்\nPrevious வட்டிக்கு வட்டி: வசூலிக்கப்பட்ட வட்டியை நவம்பர் 5ந்தேதிக்குள் திருப்பி அளிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு\nNext வழுக்கையை மறைத்து திருமணம் செய்த கணவர் மீது பெண் ஆடிட்டர் போலீசில் புகார்..\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nமலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவு: உலக சுகாதார அமைப்பு\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்ன��ர்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nடில்லியில் இன்று 3,944 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,944 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,78,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,944…\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தேசிய பேரிடர் மீட்புக் குழுவிடன் தென்தமிழகம் தயார் நிலை….\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுரெவி புயல் : தமிழகம் எங்கும் தொடர் மழை – தயார் நிலையில் மீட்புப்படை\nஇந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/scanners/kodak-i2420-scanner-black-price-pjUs28.html", "date_download": "2020-12-03T04:03:24Z", "digest": "sha1:JIF7MAXTEAPBGEKABQCFP6KNFJDJ5L3G", "length": 9991, "nlines": 203, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகோடாக் இ௨௪௨௦ ஸ்கேனர் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகோடாக் இ௨௪௨௦ ஸ்கேனர் பழசக்\nகோடாக் இ௨௪௨௦ ஸ்கேனர் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகோடாக் இ௨௪௨௦ ஸ்கேனர் பழசக்\nகோடாக் இ௨௪௨௦ ஸ்கேனர் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகோடாக் இ௨௪௨௦ ஸ்கேனர் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகோடாக் இ௨௪௨௦ ஸ்கேனர் பழசக் சமீபத்திய விலை Dec 02, 2020அன்று பெற்று வந்தது\nகோடாக் இ௨௪௨௦ ஸ்கேனர் பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகோடாக் இ௨௪௨௦ ஸ்கேனர் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 59,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகோடாக் இ௨௪௨௦ ஸ்கேனர் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கோடாக் இ௨௪௨௦ ஸ்கேனர் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகோடாக் இ௨௪௨௦ ஸ்கேனர் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகோடாக் இ௨௪௨௦ ஸ்கேனர் பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் ஸ் அர் NA\nஸ்கேன் ஏரியா சைஸ் 216 mm x 863 mm mm\nஆப்டிகல் ஸ்கேனிங் ரெசொலூஷன் 1200 dpi\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகோடாக் இ௨௪௨௦ ஸ்கேனர் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4915/", "date_download": "2020-12-03T04:42:45Z", "digest": "sha1:7WHX6G4UVLK2TB55YMRXLPRTOS6S7UKB", "length": 25471, "nlines": 61, "source_domain": "www.savukkuonline.com", "title": "இடியும் நிலையில் பொறியியல் கல்லூரி : ஒரு பகீர் ரிப்போர்ட். – Savukku", "raw_content": "\nஇடியும் நிலையில் பொறியியல் கல்லூரி : ஒரு பகீர் ரிப்போர்ட்.\nதலைப்பைப் பார்த்ததும் பயந்து விடாதீர்கள். கட்டுரையை முழுமையாக படியுங்கள்.\nகாமராஜ். எளிமை என்பதன் மறுபெயர் காமராஜ். தனக்கென்று சொத்துக்களை சேர்த்து வைத்துக் கொள்ளாத ஒரு அரிய அரசியல்வாதி காமராஜ். ஆனால், பிச்சையெடுத்துக் கொண்டிருப்பவனுக்கு கோடீஸ்வரன் என்று பெயர் வைப்பதில்லையா அது போல, ஒரு கடைந்தெடுத்த அயோக்கியனுக்கு அண்ணாமலை என்பவர் காமராஜ் என்று பெயர் வைக்கிறார். காமராஜ் போல வளர்ந்து முதலமைச்சராக வில்லையென்றாலும், காமராஜ் போல கண்ணியமாக நடந்து கொள்வான் நம் மகன் என்றுதான் எண்ணி அந்தப்பெயரை அண்ணாமலை வைத்திருப்பார். ஆனால், அந்தப் பெயருக்கு நேர் மாறாக உருவானார் காமராஜ்.\nஅப்படி நேர்மாறாக உருவான காமராஜ் வேறு யாரும் அல்ல… பிரபல பத்திரிக்கையாளர் என்று சமூகத்தில் பெயரெடுத்து, கருணாநிதிக்கு நெருக்கத்திலும் நெருக்கமான திமுகவின் பத்திரிக்கை உலக சொம்புதான் அந்த காமராஜ். இவரை வெறும் காமராஜ் என்று அழைத்தால் ஒருவருக்கும் தெரியாது. நக்கீரன் காமராஜ் என்று அழைத்தால்தான் வெளியுலகிற்கு தெரியும். அந்த ��ளவுக்கு நக்கீரன் கோபால் என்ற மோசடிப் பேர்விழியின் கண்களும் காதுகளுமாய் உருவாகியிருக்கிறார் காமராஜ்.\nஇந்தக் காமராஜைப் பற்றி சவுக்கு தளத்தில் எத்தனையோ கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. காமராஜின் அசல் முகத்தை முதன் முதலாக வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியதே சவுக்கு தளம்தான். சவுக்கு தளம் அம்பலப்படுத்திய பிறகே, காமராஜ் வீட்டில் 2ஜி வழக்கு தொடர்பாக சோதனைகள் நடத்தப்பட்டன. காமராஜ் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்ட பிறகே, வெளியுலகுக்கு காமராஜ் என்பவர் பத்திரிக்கையாளர் அல்ல… அவர் ஒரு ப்ரோக்கர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பினாமி என்ற விஷயங்கள் வெளியுலகுக்கு அம்பலமான பின்னரே, சவுக்கு தளத்தில் வெளியான கட்டுரைகளின் மீதான நம்பிக்கை அதிகரித்தது. அது வரை, காமராஜின் நண்பர்கள் பலர், காமராஜ் மீது ஏதோ கடுமையான உள்நோக்கம் இருப்பதாகவும், அவர் மீதான தனிப்பட்ட கோபத்தின் காரணமாக இப்படியெல்லாம் எழுதப்படுகிறது என்றும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் சிபிஐ நடத்திய சோதனைகள், பத்திரிக்கையாளர் என்ற காமராஜின் முகமூடியை கிழித்தெறிந்தது. நக்கீரனின் மீசைக்கார அண்ணாச்சி கூட, காமராஜ் வீட்டில் சிபிஐ சோதனைகள் நடத்தியதும் வரிந்து கட்டிக்கொண்டு அதை எதிர்த்து எழுதினார். நக்கீரன் பல்வேறு மிரட்டல்களை சந்தித்திருக்கிறது, அதில் இது ஒரு வகையான மிரட்டல் என்று 2ஜி சோதனைகளை, நக்கீரன் பத்திரிக்கைக்கு வந்த சோதனையாகவே மாற்றினார். ஆனால், காமராஜ் அன்று முதல் இழந்த பெருமையை மீட்டெடுக்க முடியவேயில்லை. சவுக்கு தளத்தின் மீது இருந்த கோபத்தை நேரடியாக வெளிக்காட்ட முடியாமல், சவுக்கின் நண்பர்கள் மீது அவதூறு வழக்கு தொடுத்து அதை இன்று வரை நடத்திக் கொண்டிருக்கும் வகையில் அற்பத்தனமான மனிதர் காமராஜ்.\nஇந்த காமராஜ் வெறும் பத்திரிக்கையாளர் அல்ல, அவர் கான்ட்ராக்டர் காமராஜ் என்ற விபரத்தையும் முதன் முதலாக வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியது சவுக்கு தளமே. (இணைப்பு). காமராஜ் அய்ந்திரம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருவதும், அந்தக் கட்டுமான நிறுவனத்தின் மூலமாக 2ஜியில் வந்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயற்சி செய்ததும் ஏற்கனவே எழுதப்பட்டது.\nதற்போது காமராஜ் மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு என்னவென்றால், பொறியியல் கல்லூரி கட்டித் தருகிறேன் என்று ஒப்பந்தம் போட்டுவிட்டு, ஒப்பந்தப்படி முழுமையான இரும்பு பயன்படுத்தாமல், பாதியளவு இரும்பைப் பயன்படுத்திவிட்டு, அதற்கான தொகையையும் கேட்கிறார் என்பதுதான்.\nதொழிலில் முரண்பாடுகள் ஏற்படுவதும், அவை இழுபறியில் போய் முடிவதும் சகஜமே. ஆனால், தனக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறதென்பதற்காக, இந்த தொழில் தகராறை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வைத்து, அதன் மூலம் அந்தப் பணத்தை வசூல் செய்ய முயற்சிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் \nகேஆர்கே கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் பொறியியல் கல்லூரி ஓஏஎஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் மேனேஜ்மென்ட். இந்த கல்வி அறக்கட்டளை திருச்சி, முசிறி தாலுகா, புலிவலம் என்ற இடத்தில் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியைக் கட்ட முனைகிறது. பெரம்பலூரை சொந்த ஊராகக் கொண்ட காமராஜ், தனது செல்வாக்கு காரணமாக இந்த கல்லூரி கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பெறுகிறார். திமுக ஆட்சிக் காலத்தில் மார்ச் 2010ல் இந்த ஒப்பந்தம் காமராஜின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2011ல் மொத்த கட்டுமானமும் நிறைவடைகிறது. நிறைவடைந்து, கல்லூரியும் செயல்படத் தொடங்குகிறது.\nஅதன்பிறகு, தாங்கள் வேலை செய்ததற்கான தொகையை வழங்குமாறு காமராஜின் அய்ந்திரம் நிறுவனம், கேஆர்கே கல்வி அறக்கட்டளையிடம் கேட்டபோது அறக்கட்டளையினர் அதிர்ச்சி அடைகிறார்கள். அதிர்ச்சிக்கு என்ன காரணம் ஏறக்குறை ஒரு லட்சம் சதுர அடி கட்டடித்தை அய்ந்திரம் நிறுவனம் கட்டியிருக்கிறது. அந்த ஒரு லட்சம் சதுர அடிக்கு, ஒப்பந்தத்தின்படி அய்ந்திரம் நிறுவனம் பயன்படுத்தியிருக்க வேண்டிய இரும்பின் அளவு 500 டன். ஆனால், அய்ந்திரம் நிறுவனம் வெறும் 250 டன் இரும்பை மட்டுமே பயன்படுத்தியிருந்தது தெரிய வந்தது.\n500 டன் இரும்புக்கும், 250 டன் இரும்புக்குமான விலை வேறுபாடு 1.25 கோடி. காமராஜோ, 500 டன்னுக்கான விலையைக் கேட்க, கல்லூரி நிர்வாகமோ, 250 டன்னுக்கான விலையை மட்டுமே தர முடியும் என்று சொல்ல, இப்படியே தகராறு நீடித்தது.\nஇனி கல்லூரி நிர்வாகத்திடம் பணத்தைப் பெற முடியாது என்று உணர்ந்த காமராஜ் அய்ந்திர��் கட்டுமான நிறுவனம் சார்பில், திருச்சி மாவட்ட நில அபகரிப்புப் பிரிவில் புகார் மனு ஒன்றை அளிக்கிறார். சாதாரணமாக புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து விடுமா என்ன காமராஜ் தனக்கு தெரிந்த காவல்துறை அதிகாரிகளை வைத்து, கல்லூரி நிர்வாகத்தையும், இந்தக் கல்லூரியை கட்டிய பொறியாளரையும் (Architect) விசாரணைக்கு வரவைக்கிறார் காமராஜ்.\nஒரு பொறியியல் கல்லூரியைக் கட்டுபவர்கள் மட்டும் என்ன சாதாரணமான ஆட்களா அவர்களுக்கும் செல்வாக்கு இருக்காதா என்ன அவர்களுக்கும் செல்வாக்கு இருக்காதா என்ன அவர்களும் காவல்துறை விசாரணைக்கு சென்று, இது ஒரு சிவில் வழக்கு… ஒரு தொழில் தகராறு என்பதை விசாரிக்கிறார்கள். உண்மையில் ஏமாற்றியது கல்லூரி நிர்வாகம் அல்ல, அய்ந்திரம் கட்டுமானக் கழகமே என்பதை விளக்குகிறார்கள். இந்தக் கட்டிடம் கட்டுவது தொடர்பான ஒப்பந்தத்தின்படி, பொறியாளர் (Architect) கருத்தே இறுதியானது. இந்தக் கட்டிடத்தை ஆய்வு செய்த பொறியாளர், 250 டன் இரும்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கூறியுள்ளார் என்றும், கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையே பாதிக்கும் வகையில் இந்தக் கட்டிடத்தை அய்ந்திரம் நிறுவனத்தினர் கட்டியுள்ளனர் என்றும், காமராஜ் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்பதையும் விளக்குகின்றனர்.\nஉயர் அதிகாரிகளின் அழுத்தம் இருந்தாலும், காவல்துறை, இந்த விவகாரத்தில் இனியும் ஏதாவது செய்தால், தங்கள் தலைக்கு கத்தி வந்து விடும் என்பதை உணர்ந்து, நீதிமன்றத்தை அணுகுமாறு அய்ந்திரம் நிறுவனத்தாருக்கு அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனர். காமராஜ் தனது அரசியல் செல்வாக்கால் இந்த வழக்கில், கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்ய வாய்ப்பு இருக்கிறதென்று அஞ்சிய நிர்வாகத்தினர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகியுள்ளனர். உயர்நீதிமன்றம், சமரச மையத்தை அணுகி இவ்விவகாரத்தில் நியாயம் பெறுமாறு உத்தரவிட்டுள்ளது.\nகட்டுவது ஒரு பொறியியல் கல்லூரி என்பது காமராஜுக்கு தெரியுமா தெரியாதா இளம் மாணவர்கள் படிக்கும் கல்லூரி என்பதால், அந்தக் கல்லூரி கட்டுகையில் அந்தக் கட்டிடம் மிகச்சிறந்த உறுதியோடு கட்டப்பட வேண்டும் என்பது காமராஜுக்குத் தெரியாதா என்ன இளம் மாணவர்கள் படிக்கும் கல்லூரி என்பதால், அந்தக் கல்லூரி கட்டுகையில் அந்தக் கட்ட���டம் மிகச்சிறந்த உறுதியோடு கட்டப்பட வேண்டும் என்பது காமராஜுக்குத் தெரியாதா என்ன அப்படி இருந்தும், குறைந்த அளவிளான இரும்பைப் பயன்படுத்தி காமராஜ் இது போன்றதொரு கட்டிடத்தைக் கட்டியிருக்கிறார் என்றால், காமராஜ் எப்படிப்பட்ட லாபவெறி கொண்டவராக இருப்பார் \nவேறு யாரோ ஒருவர் இப்படிப்பட்ட கட்டிடத்தைக் கட்டியிருந்தால் நக்கீரனின் கவர்ஸ்டோரி எப்படி இருந்திருக்கும் தெரியுமா “இடியும் நிலையில் பொறியியல் கல்லூரி. தரம் குறைந்த கட்டுமானம். ஒரு பகீர் ரிப்போர்ட்.” இப்படி வந்திருக்குமா வந்திருக்காதா “இடியும் நிலையில் பொறியியல் கல்லூரி. தரம் குறைந்த கட்டுமானம். ஒரு பகீர் ரிப்போர்ட்.” இப்படி வந்திருக்குமா வந்திருக்காதா நக்கீரனின் இதழியல் நெறிகள் குறித்து ஏற்கனவே பலமுறை சவுக்கில் எழுதப்பட்டுள்ளது. வாசகர்களுக்கும் அது தெரியாதது அல்ல.\nஇந்த கட்டுரைக்காக கல்லூரியை வடிவமைத்த பிரசாத் யாதவ் அவர்களை தொடர்பு கொண்டபோது, அவர் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது குறித்து பேச முடியாது என்று மறுத்து விட்டார்.\nகல்லூரி நிர்வாகம், காமராஜின் அய்ந்திரம் கட்டுமான நிறுவனம், பாதி அளவிளான இரும்பைப் பயன்படுத்தி தரம் குறைந்த கட்டிடத்தைக் கட்டியிருக்கிறது என்று புகார் தெரிவித்திருக்கிறது. தரம் குறைந்த கட்டுமானம், 500க்கு பதிலாக வெறும் 250 டன் இரும்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது வெறும் வாய்மொழியான குற்றச்சாட்டு அல்ல. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டு. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குற்றச்சாட்டு. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் ஒரு கட்டிடம் தரக்குறைவாக கட்டப்பட்டுள்ளது என்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஊருக்கெல்லாம் நியாயம் சொல்லும் காமராஜ், ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் இந்தக் குற்றச்சாட்டுக்கு காமராஜ் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்.\nNext story டாஸ்மாக் தமிழ் 19\nPrevious story மறுக்கிறார் சமஸ்….\nஇதுக்குத்தானேடா மூனு பேரைக் கொன்னீங்க….. பாவிகளே….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/regional-news/2018/04/19/930/", "date_download": "2020-12-03T04:51:36Z", "digest": "sha1:DKABWVKHUGKAUKJWKRHOU45DIIDJVQZ4", "length": 10395, "nlines": 126, "source_domain": "www.tamilmediacity.com", "title": "இறப்பர�� தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழப்பு | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nவிரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் பிராந்திய செய்திகள் இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழப்பு\nஇறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழப்பு\nஹொரணை – பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலை யொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலையின் ஊழியரும் பிரதேசவாசிகள் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.\nஏனையவர்கள் ஹொரணை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற��கொண்டு வருகின்றனர்.\nமுந்தைய கட்டுரைகினிகத்தேனை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅடுத்த கட்டுரைலிந்துலையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து இருவர் படுகாயம்\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nவெடிபொருட்களுடன் கிளிநொச்சியில் பெண்ணெருவர் கைது\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nவவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nவவுனியாவில் இரு பாடசாலைகளில் ஆபத்தான குளவிகள் : மாணவர்கள் வெளியேற்றம்\nமெரினாவில் இடம் ஒதுக்க முடியாது… தி.மு.க. கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n – 125 பேர் தனிமைப்படுத்தலில்\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82855/kolkata-knight-riders-toss-won-and-choose-bowl-against-delhi-capitals", "date_download": "2020-12-03T03:14:54Z", "digest": "sha1:YGWN2YXGECEJT3JB7OXRMK2XWM2YVRT2", "length": 6372, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் 2020: கொல்கத்தா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு | kolkata knight riders toss won and choose bowl against delhi capitals | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஐபிஎல் 2020: கொல்கத்தா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.\nஇவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் கொல்கத்தா அணி 13 போட்டிகளிலும், டெல்லி அணி ‌10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. ‌\nசிறுமி வன்கொடுமை வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை\nமோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்திய பெண்கள் ய���ர்\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடி உயர்வு\nதபால் வாக்கு: தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்க்கும் தமிழக எதிர்க்கட்சிகள்\nபாம்பனுக்கு மிக அருகில் ‘புரெவி‘ புயல்... கொட்டும் மழை; தயார் நிலையில் தென் தமிழகம்\nபுரெவி புயல்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுமி வன்கொடுமை வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை\nமோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்திய பெண்கள் யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Tick?page=1", "date_download": "2020-12-03T04:17:18Z", "digest": "sha1:AEVHIDWUKMB5CZZJSEQOFPRSTGD3VGT5", "length": 4437, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tick", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅமேசான் செயலியில் ரயில் டிக்கெட்...\nஇனி ஸ்மார்ட் வாட்ச் மூலம் பயணிக்...\nமார்ச் 25 – மே 3 தேதி வரை முன்பத...\nதாமதத்திற்கு பின்பு தொடங்கியது ...\nஉங்கள் செலவை சோனியா காந்தி ஏற்று...\nமதுரை: டிக்டாக் மூலம் பணம் திரட்...\nடிக் டாக் செயலி மூலம் பணம் திரட்...\nகொரோனா எதிரொலி: ரயில்வே பிளாட்...\nகொரோனா அச்சம்: ஐபிஎல் டிக்கெட் வ...\nரூ.23 கோடி: ஒரே இரவில் கோடீஸ்வரர...\nபாஜக கூட்டணியில் ‘சோட்டா’ ராஜன் ...\nஆன்லைன் டிக்கெட் கூடுதல் கட்டணம்...\nபொங்கல் பண்டிகை - நாளை மறுநாள் த...\nதீபாவளி: அரசு பேருந்துகளில் டிக்...\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/07/tnpsc-vao-exam-result-2016.html", "date_download": "2020-12-03T03:50:09Z", "digest": "sha1:ASB7IINRUZFZDAVYW7OYFVL7EZDPVNUU", "length": 9740, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TNPSC VAO Exam Result 2016 | கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு வெளியீடு.", "raw_content": "\nTNPSC VAO Exam Result 2016 | கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு வெளியீடு.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 28.02.2016 மு.ப. அன்று கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான 813 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தியது. அதில் பங்குபெற்ற 7,70,860 விண்ணப்பதாரர்களில் 7,61,042 நபர்களின் மதிப்பெண், தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலையும் (Communal category wise Rank), சிறப்புப் பிரிவு (Special Category) விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை (Register Number) உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2020/03/07153701/1309742/Honda-Car-India-Begins-Bookings-For-New-WRV-Facelift.vpf", "date_download": "2020-12-03T05:17:57Z", "digest": "sha1:HFLUPJEXLMHFNJMCDZNKKOC67Z43YDFA", "length": 6391, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Honda Car India Begins Bookings For New WRV Facelift", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய காருக்கான முன்பதிவுகளை துவங்கிய ஹோண்டா\nஹோண்டா கார் இந்தியா நிறுவனம் தனது புதிய டபுள்யூ.ஆர்.வி. ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது.\nஹோண்டா கார் இந்தியா நிறுவனம் புதிய டபுள்யூ.ஆ���்.வி. ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. முதல் முறையாக அப்டேட் செய்யப்படுகிறது. மேலும் புதிய காரில் பி.எஸ். 6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. மாடலில் முன்புறம் மேம்பட்ட பம்ப்பர், ஃபாக் லேம்ப் ஹவுசிங், சில்வர் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nமுன்புற கிரில் மேம்படுத்தப்பட்டு புதிய வடிவமைப்பு பார்க்க ஹனிகொம்ப் மெஷ் போன்று காட்சியளிக்கிறது. இதன் ஹெட்லேம்ப்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், புதிதாக எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் டி.ஆர்.எல்.களும் வழங்கப்பட்டுள்ளன.\nகாரின் பின்புற மாற்றங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய அலாய் வீல்களும் வழங்கப்படலாம்.\nமுன்பதிவில் அசத்தும் ஹூண்டாய் ஐ20\nஇந்தியாவில் மஹிந்திரா தார் விலையில் மாற்றம்\nநிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு விவரம்\nபிரீமியம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் அறிமுகம்\nடாடா கார் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2019/08/24110527/1257815/most-tweeted-hashtags-of-2019-in-India.vpf", "date_download": "2020-12-03T04:40:27Z", "digest": "sha1:RBCLLQPEJQMTLI5HPNYU7FTYETRBS2FT", "length": 15526, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - முதலிடம் பிடித்த தமிழ் சினிமா || most tweeted hashtags of 2019 in India", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - முதலிடம் பிடித்த தமிழ் சினிமா\nட்விட்டர் தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் சாப் 5 பட்டியல் வெளியாகியுள்ளது.\nட்விட்டர் தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் சாப் 5 பட்டியல் வெளியாகியுள்ளது.\nஹேஷ்டேக்குகளின் 12 ஆவது பிறந்த தினம் நேற்று (ஆகஸ்ட் 23) கொண்டாடப்பட்டது. இதையொட்டி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியல் வெளியிடப்பட்டது.\nஅதில் ஜனவரி 1, 2019 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #Viswasam முதலிடம் பிடித்தது. தமிழ் சினிமா திரைப்படமான விஸ்வாசம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. இந்த திரைப்படம் பற்றிய விவரங்கள் ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்தியிருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து அரசியல் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய ட்விட்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. அதில் இந்த ஆண்டு முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #LokSabhaElections2019 இரண்டாவது இடம்பிடித்துள்ளது. இந்த ஹேஷ்டேக் கொண்டு சமீபத்தில் நடந்து முடிந்த பொது தேர்தல் பற்றிய விவரங்கள் பகிரப்பட்டன.\nமூன்றாவது இடத்தில் #CWC19 இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பற்றிய இந்த ஹேஷ்டேக்கினை ட்விட்டர் வாசிகள் அதிகம் பயன்படுத்தினர். இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா திரைப்படமான மகரிஷி #Maharshi எனும் ஹேஷ்டேக்கில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பட்டியலில் நான்கவது இடம்பிடித்துள்ளது.\nஐந்தாவது இடத்தில் #NewProfilePic எனும் ஹேஷ்டேக் இடம்பெற்றது. இதனை புதிய புகைப்படத்தை ப்ரோஃபைல் படமாக தேர்வு செய்வோர் பொதுவாக பயன்படுத்தியிருக்கின்றனர். ஹேஷ்டேக் எனும் அம்சம் ட்விட்டரில் 12 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதை கொண்டு ஒருபிரிவு சார்ந்த விவரங்களை தனியாக பிரிக்க முடியும்.\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\n289 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்அவுட்: இந்தியா 13 ரன்னில் ஆறுதல் வெற்றி\n2020 ஆண்டு ஆப் ஸ்டோரில் சிறந்த செயலிகள் இவை தான்\nகுறைந்த விலையில் வயர்லெஸ் சார்ஜர் இந்தியாவில் அறிமுகம்\nபிரீமியம் விலையில் புதிய இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\n2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் அதிவேக 5ஜி தொழில்நுட்பம்\nரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7175/", "date_download": "2020-12-03T04:32:44Z", "digest": "sha1:A5CI3F52PZXBXWIHOTKYMHUKIS2U4RIY", "length": 16463, "nlines": 162, "source_domain": "www.savukkuonline.com", "title": "எம்.ஏ (கலைஞர் சிந்தனைகள்) பாடத் திட்டம் – Savukku", "raw_content": "\nஎம்.ஏ (கலைஞர் சிந்தனைகள்) பாடத் திட்டம்\nசென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம்\nசென்னைப் பல்கலைக் கழகத்தில் புதிய முதுகலைப் பட்டப் படிப்பு “எம்.ஏ (கலைஞர் சிந்தனைகள்) அறிமுகம்.\nதிருவாசகம், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர்\nசென்னைப் பல்கலைகழகத்தில் இந்தப் புதிய முதுகலைப் பட்டப் படிப்பு அறிமுகப் படுத்தப் படுவதால், பல்கலைக்கழகத்துக்கு உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கும் பாடத்திட்டங்கள் வகுத்துத் தரப்படுகிறது.\nமுதல் ஆண்டு பாடத்திட்டத்தில் மொத்தம் 8 பேப்பர்கள்\n1. திருக்குவளையிலிருந்து ஒரு தகரப்பெட்டி\n2. “முரசொலி” எனும் மஞ்சள் பத்திரிக்கை\n3. சினிமா மூலம் சீரழிவு – ”ராஜக்குமாரி” முதல் திரைப்படம்\n4. பத்மாவதியோடு சில காலம்\n5. நீதிக் கட்சியின் உள்ளே நுழைந்த கிருமி\n6. குளித்தலையில் 1957ல் பிடித்த சனியன்\n7. 1967ல் தமிழகத்தை பீடித்த கொடிய நோய்\n8. எம்.ஜி.ஆர் என்ற வில்லன���\nஇரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்திலும் 8 பேப்பர்களுடன், ஆராய்ச்சிக் கட்டுரையும் சமர்ப்பிக்க வேண்டும்\n1. தயாளு மற்றும் ராசாத்தி\n2. இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட புரட்டுப் போராட்டங்களின் வரலாறு\n4. தமிழைச் சொல்லி ஊரை ஏய்த்தது\n5. பகுத்தறிவு என்னும் பம்மாத்து (மஞ்சள் துண்டின் மகிமை)\n6. கழகத்தை குடும்பமாக்கிய விந்தை\n7. எந்தக் கொள்கையும் இல்லாமல், கொள்கை பேசும் சூட்சுமம்\n8. கடைசி வரை பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதன் பின்னணி\nகீழ்க்கண்ட சொத்துக்கள் எப்படி வந்தன என்பது பற்றிய ஆய்வுக் கட்டுரையை மாணவர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்\n1. கருணாநிதியின் கோபாலபுரம் வீடு\n2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்\n3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு\n4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)\n6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்\n7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்\n8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்\n9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு\n10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி\n11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்\n12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)\n13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)\n14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)\n15. தயாநிதி மாறன் வீடு\n16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை\n17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு\n18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்\n19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை\n20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்\n21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை\n22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்\n23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்\n25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி\n26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக\n27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது\n28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை\n29. அந்தமான் தீவின் நிலங்கள்\n30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்\n31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு\n32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை\n33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்\n34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது\n35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு\n36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி,\n39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.\n40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர்\nசொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள்,\nஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்\n42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்\n43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை\n44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்-\n45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்\n46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி\n47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்\n48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம்,\nமயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில்\nஇங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.\nஇது போகவும், இப்பாடத்திட்டம் தயாரிப்பதற்கு ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வலர்கள், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தங்கள் ஆலோசனைகளை வழங்கவும்.\nNext story திருமாவளவனின் ஆர்ப்பாட்டம்\nPrevious story ராதாகிருஷ்ணன் ஐபிஎஸ் என்ற மாணிக்கம் (\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க…\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.\n(இது புதுசு) – உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்\n(விரைவில்) – இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் புக்மார்க் செய்ய\nபாடத்திட்டம் ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்கு. எனக்கு இந்த கோர்ஸே வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/health?pg=12", "date_download": "2020-12-03T03:28:55Z", "digest": "sha1:JVOX6HPUI3O7XOCWMFNORCRGQUTZZAC6", "length": 11082, "nlines": 110, "source_domain": "www.tamilan24.com", "title": "மருத்துவச்செய்திகள்", "raw_content": "\nபுரெவி புயல் காரணமாக வவுனியாவில் 67 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு\nவடக்கு, கிழக்கை தாக்கியது புரவி; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு\n25 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..\nகொழும்பு மத்திய அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட போதைப்பொருட்க���் மீட்பு\nபலத்த காற்றுடன் கூடிய மழை பொழியும் சாத்தியம்..\n10 நாட்களில் தொப்பையை குறைக்க தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும்\nஇஞ்சி மற்றும் சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக இவற்றின் மருத்துவ தன்மை நமது உடலில் நோய்கள் அண்டாமல் காத்து கொள்கிறது.சீரக இஞ்சி நீர் உடலில் மேலும் படிக்க... 19th, Sep 2020, 10:01 AM\nஆஸ்துமாவை குறைக்கும் மேலும் படிக்க... 18th, Sep 2020, 09:08 AM\nமணத்தக்காளி கீரையின் முக்கிய மருத்துவ குணங்கள்\nமணத்தக்காளி கீரையின் முக்கிய மருத்துவ மேலும் படிக்க... 18th, Sep 2020, 09:04 AM\nஏலக்காயின் அற்புத மருத்துவப் பலன்கள்\nரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு மேலும் படிக்க... 17th, Sep 2020, 03:57 PM\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரை பருகுவதால் ஏற்படும் நன்மைகள்\nவெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து காய்ச்சல், மேலும் படிக்க... 14th, Sep 2020, 11:55 AM\nகொரோனாவை தடுக்க இந்த 6 பொருட்கள் போதும்: நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக ஏறுமாம்\nகொரோனா வைரஸ் என்றால் என்ன கொரோனா வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகின்றது கொரோனா வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகின்றது இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளதா இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளதா என பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் மக்கள் மேலும் படிக்க... 13th, Sep 2020, 09:42 AM\nகுறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nகுறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் மேலும் படிக்க... 12th, Sep 2020, 07:57 PM\nசர்க்கரை நோயாளிகள் நிலக்கடலை சாப்பிட முடியுமா முடியாதா tamil tube\nசர்க்கரை நோயாளிகள் நிலக்கடலை சாப்பிட முடியுமா முடியாதா tamil மேலும் படிக்க... 11th, Sep 2020, 05:26 PM\nஎலும்புகளுக்கு வலிமை தரும் பாதாம் பேரிச்சம்பழ பானம்\nபாதாம் பருப்பு மற்றும் பேரிச்சம் பழத்தினை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ளவும்.பசும் பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும். அடுத்த நாள் காலை மிக்ஸியில் பாதாம் பருப்பு, மேலும் படிக்க... 10th, Sep 2020, 03:00 PM\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்களின் நுரையீரல் இப்படிதான் இருக்கும்\nகொரோனா பாதி���்பு ஏற்பட்ட நபர்களின் நுரையீரல் இப்படிதான் இருக்கும் மேலும் படிக்க... 10th, Sep 2020, 09:23 AM\nபுரெவி புயல் காரணமாக வவுனியாவில் 67 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு\nவடக்கு, கிழக்கை தாக்கியது புரவி; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு\n25 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..\nகொழும்பு மத்திய அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மீட்பு\nபலத்த காற்றுடன் கூடிய மழை பொழியும் சாத்தியம்..\nபுரெவி புயல் காரணமாக வவுனியாவில் 67 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு\nவடக்கு, கிழக்கை தாக்கியது புரவி; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு\n25 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..\nகொழும்பு மத்திய அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மீட்பு\nபலத்த காற்றுடன் கூடிய மழை பொழியும் சாத்தியம்..\nமருத்துவமனையில் இருந்து தப்பி சென்ற சிறைக்கைதி...\nகிளிநொச்சியில் பாரிய அபாயங்களின்றி நிலைமை சீருக்கு வந்தது\nஏ9 வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் சாரதி படுகாயம்\nஇன்றைய 02.12.2020 முக்கிய உலக செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://savaalmurasu.blogspot.com/p/2016.html", "date_download": "2020-12-03T03:16:04Z", "digest": "sha1:IRDG6F7QR5XM3OKBXFYMLZMZPCNLZAOS", "length": 22465, "nlines": 210, "source_domain": "savaalmurasu.blogspot.com", "title": "சவால்முரசு: மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016", "raw_content": "நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nமுதன்மைப் பக்கத்திற்குத் திரும்பிச் செல்ல\nமாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016\nஊனமுற்ற நபர்களுக்கான உரிமைகள் சட்டம்\nஊனமுற்ற நபர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான தேசிய மையம் (NCPEDP)\nஇளங்குழந்தையின் உரிமை பேணும் நிறுவனம் (LRCCR)\nஊனமுற்ற நபர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான தேசிய மையம் (NCPEDP) &\nகுழந்தை உரிமைகளுக்கான சட்ட வள ஆதார மையம் (LRCCR)\nஊனமுற்ற நபர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான தேசிய மையம் (NCPEDP)\nE-150, கைலாஷ் கிழக்கு, புதுதில்லி – 110 065.\nகுழந்தை உரிமைகளுக்கான சட்ட வள ஆதார மையம்\nC/o. இளங்குழந்தையின் உரிமை பேணும் நிறுவனம் (FOR YOU CHILD)\nநெ. 3, அய்யாவு தெரு, அய்யாவு குடியிருப்பு, சென்னை – 600029.\n1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம் (Short title and commencement)\n3. சமத்துவம் மற்றும் பாகுபாடற்ற தன்மை (Equality and non-discrimination)\n4. ஊனமுற்ற பெண்கள�� மற்றும் குழந்தைகள் (Women and children with disabilities)\n5. சமுதாய வாழ்க்கை (Community life)\n6. கொடுமை மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களிலிருந்து பாதுகாப்பு (Protection from cruelty and inhuman treatment)\n7. தவறாக பயன்படுத்துதல், வன்முறை மற்றும் சுரண்டுதல் ஆகியவற்றி லிருந்து பாதுகாப்பு (Protection from abuse, violence and exploitation)\n8. பாதுகாப்பு மற்றும் பத்திரமான காவல் (Protection and safety)\n9. வீடு மற்றும் குடும்பம் (Home and Family)\n11. வாக்களிப்பில் அணுகுதல் (Accessibility in voting)\n12. நீதி பெறுவதற்கு அணுகுதல் (Access to Justice)\n13. சட்டரீதியான தகுதி (Legal capacity)\n17. உள்ளடக்கிய கல்வியை மேம்படுத்த மற்றும் எளிதாக்க சிறப்பான நடவடிக்கைகள் (Specific measures to promote and facilitate inclusive education)\n18. வயது வந்தோர் கல்வி (Adult education)\nதிறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு Skill Development and Employment\n19. தொழிற்பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்பு (Vocational training and self-employment)\n22. பதிவேடுகளைப் பராமரித்தல் (Maintenance of records)\nசமூகப் பாதுகாப்பு, நலவாழ்வு, மறுவாழ்வு மற்றும் பொழுதுபோக்கு Social security, Health, Rehabilitation and Recreation\n24. சமூகப் பாதுகாப்பு (Social Security)\n25. நலவாழ்வு சேவை (Healthcare)\n26. காப்பீட்டு திட்டங்கள் (Insurance schemes)\n29. பண்பாடு மற்றும் பொழுதுபோக்கு (Culture and recreation)\n30. விளையாட்டு செயல்பாடுகள் (Sporting activities)\nவரையறுக்கப்பட்ட அளவு ஊனமுற்ற நபர்களுக்கான சிறப்பு வாசகங்கள் Special provisions for Persons with Benchmark Disabilities\n31. வரையறுக்கப்பட்ட அளவு ஊனமுடைய குழந்தைகளுக்கு இலவச கல்வி (Free education for children with benchmark disabilities)\n33. இட ஒதுக்கீட்டிற்கான பதவிகளை இனம் காணுதல் (Identification of posts for reservation)\n35. தனியார் துறையில் வேலையளிப்பவர்களை ஊக்குவித்தல் (Incentives to employers in private sector)\n36. சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் (Special employment exchange)\n37. சிறப்பு திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் (Special schemes and development programmes)\n39. விழிப்புணர்வு பிரச்சாரம் (Awareness campaigns)\n41. போக்குவரத்துக்கான அணுகுவசதி (Access to transport)\n42. தகவல் மற்றும் தொடர்பு தொழிற்நுட்பத்திற்கான அணுகுவசதி (Access to information and communication technology)\n44. அணுகுவசதிகளுக்கான அளவுகோள்களை கட்டாயமாகக் கடைபிடித்தல் (Mandatory observance of accessibility norms)\n45. தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளாகங்களை அணுகக்கூடிய வகையில் மாற்றியமைப்பதற்கான காலவரையறை மற்றும் அதற்கான நடவடிக்கை (Time limit for making existing infrastructure and premises accessible and action for that purpose)\n46. சேவை அளிப்பவர்கள் அணுகுவசதிகளை ஏற்படுத்துவதற்கான காலவரையறை (Time limt for accessibility by service providers)\nஊனமுற்றவர்களுக்கான நிறுவனங்கள் பதிவு மற்றும் அந்நிறுவனங்களுக்கான மானியம் Registration of Institutions for Persons with Disabilities and Grants to such Institutions\n51. பதிவிற்கான விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் வழங்குதல் (Application and grant of certificate of registration)\n54. மத்திய அல்லது மாநில அரசால் நிறுவப்பட்ட அல்லது பராமரிக்கும் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது (Act not to apply to Institutions established or maintained by Central or State Government)\nகுறிப்பிட்ட ஊனங்களுக்கு சான்றளித்தல் Certification of specified Disabilities\n56. குறிப்பிட்ட ஊனங்களை மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (Guidelines for assesssment of spcified disabilities)\n58. சான்றளிப்பிற்கான செயல்முறைகள் (Procedure for certification)\n59. சான்றளிக்கும் அதிகார அமைப்பின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு (Appeal against a decision of certifying authority)\nஊனமுற்ற நபர்களுக்கான மத்திய மற்றும் மாநில ஆலோசனை வாரியங்கள் மற்றும் மாவட்ட அளவிலான குழு Central and State Advisory Boards on Disability and District Level Committee\n60. ஊனமுற்ற நபர்களுக்கான மத்திய ஆலோசனை வாரியம் அமைத்தல் (Constitution of Central Advisory Board on Disability)\n61. உறுப்பினர்களின் பணிகள் குறித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and conditions of Service of members)\n64. ஊனமுற்ற நபர்களுக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டங்கள் (Meetings of the Central Advisoary Board on disability)\n65. ஊனமுற்ற நபர்களுக்கான மத்திய ஆலோசனை வாரிய செயல்பாடுகள் (Functions of Central Advisoary Board on disability)\n66. ஊனமுற்ற நபர்களுக்கான மாநில ஆலோசனை வாரியம் (State Advisory Board on disability)\n67. உறுப்பினர்களின் பணிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and conditions of service of Members)\n70. ஊனமுற்ற நபர்களுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டங்கள் (Meetings of State Advisory Board on disability)\n71. ஊனமுற்ற நபர்களுக்கான மாநில ஆலோசனை வாரிய செயல்பாடுகள் (Functions of State Advisory Board on disability)\n72. ஊனமுற்ற நபர்களுக்கான மாவட்ட அளவிலான குழு (District-level Committee on disability)\n73. காலியிடங்கள் செயல்பாடுகளை செல்லாதவையாக ஆக்கக்கூடாது (Vacancies not to invalidate proceedings)\n76. தலைமை ஆணையரின் பரிந்துரையின் மீது உரிய அதிகார அமைப்புகளின் நடவடிக்கைகள் (Action of appropriate authorities on recommendation of Chief Commissioner)\n78. தலைமை ஆணையரின் வருடாந்திர மற்றும் சிறப்பு அறிக்கை (Annual and special reports by Chief Commissoner)\n81. மாநில ஆணையரின் பரிந்துரையின் மீது உரிய அதிகார அமைப்புகளின் நடவடிக்கைகள் (Action by appropriate authorites on recommendation of State Commissioner)\n83. மாநில ஆணையரின் வருடாந்திர மற்றும் சிறப்பு அறிக்கை (Annual and special reports by State Commissioner)\nசிறப்பு நீதிமன்றம் Special Court\n84. சிறப்பு நீதிமன்றம் (Special Court)\n87. கணக்கியல் மற்றும் தணிக்கை (Accounts and audit)\nஊனமுற்ற நபர்களுக்கான மாநில நிதியம் State Fund for Persons with Disabilities\nகுற்றங்கள் மற்றும் தண்டனைகள் Offences and Penalties\n90. நிறுவனங்களி��் குற்றங்கள் (Offences by companies)\n91. வரையறுக்கப்பட்ட அளவு ஊனமுடைய நபர்களுக்கு உரித்தான பயன்களை மோசடியாக பெறுபவர்களுக்கான தண்டனை (Punishment for fradulently availing any benefit meant for persons with benchmark disabilities)\n96. பிறசட்டங்களின் செயல்பாடுகள் தடை செய்யப்படவில்லை (Application of other laws not barred)\n97. நன்நம்பிக்கையில் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை பாதுகாத்தல் (Protection of action taken in good faith)\n98. இடர்பாடுகளை நீக்கும் அதிகாரம் (Power to remove difficulties)\n99. படிவத்தை திருத்தும் அதிகாரம் (Power to amend Schedule)\n102. நீக்கம் மற்றும் சேமிப்பு (Repeal and savings)\n104. அறிவுசார் குறைபாடென்பது, (intellectual disability) அறிவுசார்\n106. பல்வகை காரணங்களால் ஏற்பட்ட ஊனங்கள்\n107. ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனம் (multiple disabilities) (மேற்குறிப்பிட்ட குறைபாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை) என்பது செவித்திறன் குறைபாடு மற்றும் பார்வை குறைபாடுகள் இணைந்து தொடர்பு, வளர்ச்சி மற்றும் கல்வி கற்றலில் கடுமையான பிரச்சினைகளையுடைய நிலையிலிருக்கும் நபரை உள்ளடக்கியதாகும்.\n108. மத்திய அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் வேறு ஏதாவது குறைபாடு பிரிவுகள்.\nகலைச்சொற்கள் (ஆங்கிலம் & தமிழ்) Glossary\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/kabaddi/news/", "date_download": "2020-12-03T04:21:56Z", "digest": "sha1:L7TQI6D3SDDXYWC55RNH6BGBPNMLS7G2", "length": 5853, "nlines": 104, "source_domain": "tamil.mykhel.com", "title": "Kabaddi News in Tamil: கபடி செய்திகள், முடிவுகள், Latest Kabaddi Updates & Highlights - myKhel Tamil", "raw_content": "\nயப்பா சாமி.. உலகத்திலேயே யாரும் இப்படி பண்ணி இருக்க மாட்டாங்க.. பாக். செய்த “ஃபிராடு வேலை”\nPKL 2019 : கேப்டன் இல்லாமலேயே இறுதிப் போட்டியில் வென்ற பெங்கால் வாரியர்ஸ்.. டெல்லி போராடி தோல்வி\nPKL 2019 : பவனை மிஞ்சிய நவீன் குமார்.. அரையிறுதியில் பெங்களூரு அணியை வீழ்த்தி டபாங் டெல்லி வெற்றி\nPKL 2019 : கடுமையாக போராடிய யு மும்பா தோல்வி.. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்கால் வாரியர்ஸ்\nஎளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nPKL 2019 : பெங்களூருவை வீழ்த்திய உபி யுத்தா.. எலிமினேட்டரில் மீண்டும் அதே அணியுடன் மோதல்\nPKL 2019 : போராடி டை செய்த யு மும்பா.. இரண்டாம் பாதியில் சொதப்பிய டபாங் டெல்லி\nPKL 2019 : 14 போட்டிகளுக்குப் பின் தமிழ் தலைவாஸ் வெற்றி.. ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி அசத்தல்\nPKL 2019 : இரண்டாம் பாதி.. தலைகீழாக மாறிய போட்டி.. செம கம்பேக் கொடுத்த குஜராத்.. டைட்டன்ஸ் தோல்வி\nசர்வதேச போட்டிகளில் முதல் விக்கெட் எடுத்து முத்திரை பதித்த நடராஜன்\nதொடர்ந்து சொதப்பும் Top order Batting.. என்ன நடக்குது\nSachin சாதனையை முறியடித்த Kohli.. ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/sbi-lowers-minimum-balance-to-rs-3000-exempts-pensioners-minors/articleshow/60834308.cms", "date_download": "2020-12-03T04:02:56Z", "digest": "sha1:KF3UC2G2HXA3VUBSGAQX4DCFBMEOG3WY", "length": 9783, "nlines": 86, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nமீண்டும் வலி குறைவாக அடிக்கும் எஸ்.பி.ஐ - வைப்புத்தொகை திடீர் குறைப்பு\nபாரத ஸ்டேட் வங்கியில் மாத சராசரி வைப்புத்தொகை குறைந்தது ரூ. 5 ஆயிரத்திலிருது ரூ. 3 ஆயிரமாக குறைத்துள்ளது.\nமீண்டும் வலி குறைவாக அடிக்கும் எஸ்.பி.ஐ - வைப்புத்தொகை திடீர் குறைப்பு\nமும்பை : பாரத ஸ்டேட் வங்கியில் மாத சராசரி வைப்புத்தொகை குறைந்தது ரூ. 5 ஆயிரத்திலிருது ரூ. 3 ஆயிரமாக குறைத்துள்ளது.\nஎஸ்பிஐ.,யில் மாத சராசரி வைப்புத்தொகை அவசியம், அப்படி இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதில் மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கி கணக்கிற்கு மாத சராசரி வைப்புத்தொகை ரூ. 5000 இருக்க வேண்டும். நகர்புற வங்கி கணக்கு உள்ளவர்கள் ரூ. 3000, சிறு நகரங்களில் உள்ளவர்கள் ரூ. 2000, கிராமப்புறங்களில் உள்ளவர்கள் ரூ. 1000 வைத்திருக்க வேண்டும்.\nஅப்படி மாத சராசரி வைப்புத்தொகை வைத்திருக்காதவர்களுக்கு அபராதம் விதித்து வந்தது. இந்நிலையில் மெட்ரோ நகர வங்கி கணக்கு தாரர்கள் மாத சராசரி வைப்புத்தொகை ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 3000 வைத்திருந்தால் போதும் என அறிவித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபெட்ரோல் விலை பெட்ரோல் பங்கைப் பொறுத்து மாறும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமதுரைபோலீஸ் துணையோடு பாலியல், காவல�� நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nகிரிக்கெட் செய்திகள்சேலம் டூ ஆஸ்திரேலியா: நடராஜனின் சாதனைப் பயணம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுதமிழகத்தை நெருங்கும் புரேவி புயல், விமான சேவை ரத்து\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: ரியோவை வறுத்தெடுத்த அனிதா, சனம் - ஜித்தன் ரமேஷ் இடையே வெடித்த சண்டை\nஉலகம்இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\nதமிழ்நாடுதிருப்பதி: சொர்க்க வாசல் பார்க்க அருமையான வாய்ப்பு\nஇந்தியாஎல்லா காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா: போலீசுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்\nதிருநெல்வேலிநெல்லை அணைகளின் இருப்பு நீர்மட்டம் என்னென்ன\nஆரோக்கியம்வீட்ல வயசானவங்க இருந்தா இதை மட்டும் ஃபாலோ செய்ய சொல்லுங்க, ஆரோக்கியமா இருப்பாங்க\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nடெக் நியூஸ்BSNL ரூ.798 vs ஜியோ ரூ.799 போஸ்ட்பெயிட்: இரண்டில் எது டாப்பு\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/literature/2020/10/89078/", "date_download": "2020-12-03T03:18:01Z", "digest": "sha1:727553BIOXG7VVYIC66XGSM6LKWZ2DQ3", "length": 60568, "nlines": 414, "source_domain": "vanakkamlondon.com", "title": "கொரொனா கால உறவுகள் | சிறுகதை | முருகபூபதி - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையா��ம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n106 தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவுகூரலுக்கும் தடை விதிப்பு\nகடந்த 1984ஆம் ஆண்டு சேமமடு, செட்டிக்குளம், ஒதியமலைப் பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் 106 பேரின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில், செட்டிகுளம்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழ��ந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n106 தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவுகூரலுக்கும் தடை விதிப்பு\nகடந்த 1984ஆம் ஆண்டு சேமமடு, செட்டிக்குளம், ஒதியமலைப் பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் 106 பேரின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில், செட்டிகுளம்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nகவிதை | செத்துப்போன அஞ்சலி | நகுலேசன்\nகவிதை | காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்\nவானம் பார்த்திருந்துமழையை தாகத்தோடு அருந்திகிழங்குகள் வேரோடிநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறதுகாந்தள்க் கொடி.எதற்காக இந்தப் பூக்கள்வருடம் தோறும்கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றனஒரு சொட்டு கண்ணீர் விடவும்ஒரு...\nகவிதை | பெயரெனும் காவியம் | தீபச்செல்வன்\nவீட்டின் சுவர்களில்புகைப்படங்கள் இல்லைதெருக்களில் சிலைகள் இல்லைபள்ளிப் புத்தங்களிலும்மறைக்கப்பட்டது பெயர் படை நடத்திவெற்றிகள் நிறைத்த மண்ணில்எந்த தடயமும் இல்லை\nஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய் | நிவர் புயல் குறித்து வைரமுத்து\nவங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்...\nகவிதை | கார்த்திகைப் பூக்கள் | பா.உதயன்\nகார்த்திகையில் பூவிரியும் காலம் இதுகனவு பல கண்டவனின்காலம் இது உயிர் தந்த உத்தமரின்காலம் இதுஉனக்காக...\nகவிதை | கார்த்திகை 2020 | நில���ந்தன்\nஉன்னுடைய தாய் இப்பொழுதும் மடிப்பிச்சை எடுக்கிறாள்உன்னுடைய சகோதரி இப்பொழுது முது கன்னி ஆகிவிட்டாள்உன்னுடைய நண்பன் யாரிடம் சரணடைந்தானோஅவனிடமே...\nகொரொனா கால உறவுகள் | சிறுகதை | முருகபூபதி\n“அப்பா… உங்களது மெயிலுக்கு ஒரு தகவல் இணைத்துள்ளேன்.” என்றாள் மூத்த மகள்.\nநான் வெளியே புல்வெட்டிக்கொண்டிருந்தபோது மகளின் அழைப்பு எனது பொக்கட்டில் இருந்த கைத்தொலைபேசியில் சிணுங்கியவாறு வந்தது.\nபுல்வெட்டும் இயந்திரத்தை நிறுத்திவிட்டு, “என்ன தகவல்\n“நாளைக்கு மகள் ஜானுவின் பிறந்த தினம். யாரும் வரமுடியாது. ஐந்து மைல்களுக்கு அப்பால் எவரும் நகரமுடியாது. கம்பியூட்டரின் முன்னால் அமர்ந்து ஸும் ஊடாக சந்தித்துப்பேசி பிறந்த தினத்தை கொண்டாடவிருக்கிறோம். நீங்கள் நாளை ஃபிரீயாக இருப்பீங்கதானே..\n“நான், பேத்தியை மிகவும் மிஸ்பண்ணுகிறேன். அவளை மட்டுமல்ல, எனது எல்லாப் பேரக்குழந்தைகளையும் மிஸ் பண்ணிக்கொண்டிருக்கிறேன். என்றைக்குத் தான் இந்தக் கொரோனா போய்த் தொலையுமோ தெரியாது. ஆறு ஏழு மாதமாகிவிட்டது குழந்தைகளைப் பார்த்து “சொல்லும்போது எனக்கு தொண்டை அடைத்தது.\nகண்கள் கலங்கின. சிரமப்பட்டு அடக்கினேன்.\n“என்னப்பா செய்யிறது. நானும் அவரும்கூட வீட்டிலிருந்துதான் ஒன்லைனில் வேலை செய்கிறோம். ஆளுக்கொரு அறையை எடுத்துக்கொண்டு, காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரையும் அசைய முடியாத வேலை. பிள்ளைகள் இருவருக்கும் தெரியும் தானே.. அவர்களுக்கும் படிப்பு வீட்டிலிருந்துதான். ஒன்லைன் ஸ்டடி. அவர்களையும் கவனித்துக் கொள்ளவேண்டும். வாழ்க்கையே தலைகீழாக மாறி விட்டது. “மகள் மறுமுனையிலிருந்து அலுத்துக் கொண்டாள்.\nஎனது இளைய மகளுக்கும் இளைய மகனுக்கும் மற்றும் சில உறவினர்களுக்கும் தகவல் சொல்ல வேண்டும், நாளை ஸ்கைப் ஸுமில் பேசுவோம் எனச் சொல்லிவிட்டு, மூத்த மகள் இணைப்பினை துண்டித்துக் கொண்டாள்.\nபுல்வெட்டும் இயந்திரத்தை மீண்டும் இயக்காமல், அதன் கைப்பிடியை பிடித்துக்கொண்டு சில நிமிடங்கள் நின்றேன்.\nகுருவிகளும் பெயர் தெரியாத சில பறவைகளும் இணைந்தும் பிரிந்தும் ஆங்காங்கே பறந்துகொண்டிருக்கின்றன. எனது வீட்டின் காணியில் நிற்கும் மரத்தில் கூடுகட்டியிருக்கும் குருவி, தனது குஞ்சுடன் கொஞ்சி விளையாடுவது தெரிகிறது.\nஅது பறந்து திரிந்து தேடி எடுத்துவந்த குச்சிகளையும் சருகுகளையும் இணைத்து அழகான கூட்டை அமைத்து முட்டை இட்டு அடைகாத்து, குஞ்சுபொரித்து இப்போது கொஞ்சிக்கொண்டிருக்கிறது.\nஅந்தக்குஞ்சும் சில நாட்களில் வளர்ந்து பறந்து இணையும் தேடி கூடு கட்டி கருத்தரித்து முட்டையிட்டு அடைகாத்து, குஞ்சுபொரித்து தன் குழந்தையுடன் கொஞ்சிக்குலாவும். இவ்வாறே அவற்றின் சந்ததி பெருகிவிடும்.\nஅவைகளை எந்தவொரு வைரஸ் கிருமியும் அண்டுவதில்லை போலும். சுதந்திரமாக பிறக்கின்றன. பறக்கின்றன. இனவிருத்தியும் செய்துகொள்கின்றன.\nஆறு அறிவுடன் பிறக்கும் மனிதகுலத்துக்குத் தான் தேவைகளும் அதிகம், பிரச்சினைகளும் அநேகம்.\nநெருக்கடி வந்துவிட்டால், அதிலிருந்து மீண்டுவிடுவதற்கும் புதிய புதிய நடைமுறைக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்கிறது இந்த மனித இனம்.\nசெய்தி ஊடகங்களிலிருந்து தொடக்கத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பை உணர்ந்து மாஸ்க் அணிந்து ஒருநாள் வெளியே நடைப்பயிற்சிக்குச் சென்றேன்.\nவீதியால் வந்த சிலர் என்னைப்பார்த்து ஏளனச்சிரிப்பை உதிர்த்துக்கொண்டு சென்றனர். காரில் சென்ற சில இளவட்டங்கள், ஹோர்ன் அடித்து கிண்டல் செய்தனர்.\nநான் வாழும் அவுஸ்திரேலியாவில் அவசியமின்றி ஹோர்ன் அடித்தல் அவமானப்படுத்துவதற்கான அறிகுறிச் செய்கை. நடைப்பயிற்சியிலிருந்த எனக்கும் அவர்களை அவமதிப்பதற்கு நடுவிரல் சைகை காண்பிக்க முடியும்.\nமாதங்கள் உருண்டோடின. மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டபோது, அணியாவிட்டால் தண்டப்பணம் என்பது சட்டமானபோது, எவரும் என்னைப்பார்த்து ஏளனச்சிரிப்பை உதிர்க்கவில்லை. காரில் பயணித்த இளவட்டங்கள் ஹோர்ன் அடிக்கவில்லை.\nநானும் எனது நடைப்பயிற்சியை நிறுத்தவில்லை. தலையில் தொப்பியும், கண்ணில் சூரியனை சகிக்க கருப்புக் கண்ணாடியும் அணிந்துகொண்டு முன்னர் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட எனக்கு இந்த கொரோனா முகக்கவசத்தையும் புதிதாக தந்துள்ளது.\nவெளியே செல்லப்புறப்படும் போது, முகக்கவசம் எடுத்தேனா எனக்கேட்டு நினைவுபடுத்தும் பழக்கத்திற்கு மனைவியும் வந்துவிட்டாள்.\nஷொப்பிங் செய்துகொண்டு திரும்பினால், பின்வளவு கேட்டைத் திறந்துதான் வீட்டின் பின்புறம் வரவேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துவிட்டாள்.\nஅங்கே ஒரு வாளி நிறை�� மஞ்சள் தண்ணீர் எனது வருகைக்கு காத்திருக்கிறது. அதனை, தலையில் உடலில் தெளித்துவிட்டேன் எனத் தெரிந்ததும்தான் சென்று வந்த களைப்புத்தீர்வதற்கு தாகசாந்தியாக இஞ்சி இடித்துக்கலந்த சீனியில்லாத தேநீர் அருந்தக்கிடைக்கிறது.\nவாங்கிவந்த பொருட்களை பின்வளவு மேசையில் பழைய பத்திரிகைகளை விரித்து பரப்பிவைத்து, Anti-Bacterial Household Wipes ரிஸுவினால் முற்றாக துடைத்துவிட்டு, அணிந்துசென்ற மாஸ்க்கையும் வெளியே இருக்கும் குப்பைத்தொட்டியில் போட்டபின்னர்தான் வீட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி தருகிறாள்.\nஅன்பினால், “தொட்டுத் தொட்டுப்பாடவா “என்று பாடினால், “ஓரம்போ… ஓரம்போ… கொரோனா வருது ஓரம்போ…” என்று திருப்பிப் பாடுகிறாள்.\nபாட்டுக்குப்பாடு புகழ் பி. எச். அப்துல்ஹமீட் நினைவுக்கு வருகிறார்.\nவிருந்தினர் வந்தால் தங்கும் அறையை எனக்கு ஒதுக்கி விட்டு, பிரதான படுக்கை அறையை அவளே ஆக்கிரமித்து விட்டாள்.\nஎஞ்சியிருந்த புல்லையும் வெட்டிவிட்டு, குளியலைறை சென்று என்னைச்சுத்திகரித்துக் கொண்டு உடை மாற்றி திரும்பியபின்னர், மகள் கோல் எடுத்து பேத்தி ஜானுவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடக்கவிருக்கும் இணையவழி காணொளி பற்றி மனைவியிடம் சொல்கிறேன்.\n“நீங்கள் உங்கள் அறையிலிருந்து உங்களிடமிருக்கும் கம்பியூட்டரில் பாருங்கள். நான் எனது அறையிலிருந்து எனது ஐபேர்டில் பார்க்கின்றேன். சரியா..\nமீண்டும் வெளியே வந்து, வீட்டின் பின்வளவு புற்தரையை பார்க்கின்றேன்.\nசில குருவிகள் வந்து தரையில் இரைதேடிவிட்டுப் பறப்பதைக் கண்டேன். எங்கள் வீட்டு மரத்தின் குருவிக் கூட்டில் “கீச்… கீச்…” என ஒலி கேட்கிறது. இரையெடுத்துச்சென்ற தாய்க்குருவி தனது குஞ்சுக்கு கொடுத்து கொஞ்சுகிறது.\nஅந்த மரத்தையே பார்த்துக் கொண்டு நிற்கிறேன்.\nநன்றி: கிழக்கிலங்கை அரங்கம் இதழ்\nPrevious articleஇளநரை உள்ளவர்களுக்கு அதிர்ச்சி தகவல் | ஆய்வில் எச்சரிக்கை\nNext articleஇன்றைய ராசிபலன் உங்கள் ராசிக்கு எப்படி\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nஅலமேலு | சிறுகதை | மதி\nபகலின் அடர்த்தி அன்றைய பொழுதை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. “இன்னைக்கு… அந்த மாங்காய் தொக்கை மறந்தராதே… அலமேலு” என்று இன்னும் ஓரிரு நாளில் கந்தலாகி விடும் சட்டையை...\nமுடிவு | சிறுகதை | பிரவின் ஜாக்\nகெளதம் ரோட்டோரமாய் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் கையில் கூடைப் பந்து வைத்து விளையாடிக் கொண்டே நடந்ததால் எதிரில் வந்து கொண்டிருந்த பெண்ணை கவனிக்காமல் இடித்து விட்டான். சட்டென நிலை...\nஇந்திய சினிமா என்றால், அது இந்தி சினிமா என்றே உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆங்கிலத்தில் இந்திப் படங்களைப் பற்றித்தான் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவந்துள்ளன என்பது அதற்கான முக்கியக் காரணங���களில்...\nரகுல் ப்ரீத் சிங்கின் புகைப் படத்தொகுப்பு\nபுகைப்படத் தொகுப்பு சுகி - November 26, 2020 0\nபாசிப்பருப்பு பாயாசம் | செய்முறை\nஉங்கள் சுவையை தூண்டும் பாசிப்பருப்பு பாயாசம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு...\nதலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nபிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஉலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும்...\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/kavignar-kannadasan-novelkalin-magalir.htm", "date_download": "2020-12-03T03:45:23Z", "digest": "sha1:PWKYKR24C4RJDU45GMYHR6IKDILF3STS", "length": 6214, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "கவிஞர் கண்ணதாசன் நாவல்களி்ல் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள் - செ.சரவணன், Buy tamil book Kavignar Kannadasan Novelkalin Magalir online, saravanan Books, ஆய்வுக் கட்டுரை", "raw_content": "\nகவிஞர் கண்ணதாசன் நாவல்களி்ல் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள்\nகவிஞர் கண்ணதாசன் நாவல்களி்ல் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள்\nகவிஞர் கண்ணதாசன் நாவல்களி்ல் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள்\nசெ.சரவணன் அவர்கள் எழுதியது. இவர் உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள பூலாங்கிணறு பிரிமியர் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நூல் இவரது ஆய்வுக் கட்டுரையாகும்.\nகவிஞர் கண்ணதாசன் நாவல்களி்ல் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள் - Product Reviews\nசிலம்பின் காலம் மீணடும் ஒரு விளக்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்\nதிருமூலர் : காலத்தின் குரல் (கரு.ஆறுமுகத் தமிழன்)\nஸ்ரீ ஹனுமான் சாலீஸா ( உமா )\nஇந்துக்களின் நித்திய அனுஷ்டான சாஸ்திரங்கள்\nபேசும் தெய்வமான சித்தர்களின் ஜீவா சமாதிகள்\nரிலாக்ஸ் ப்ளீஸ்.. (கடி ஜோக்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/35157/i-did-not-get-any-bribe---Former-commissioner-george", "date_download": "2020-12-03T04:09:51Z", "digest": "sha1:TFBDI4X4WM4MTJM23VSB7FHXWKG4IGXL", "length": 11003, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்” - முன்னாள் ஆணையர் ஜார்ஜ் பேட்டி | i did not get any bribe - Former commissioner george | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்” - முன்னாள் ஆணையர் ஜார்ஜ் பேட்டி\nகுட்கா வழக்கு தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஜார்ஜ் பேசுகையில், “குட்கா ஊழல் நடந்தது உண்மைதான். ஆனால், குட்கா விவகாரத்தில் எனது பெயர் சேர்க்கப்பட்டது திட்டமிட்ட சதி. நான் டிஜிபி ஆவதை தடுக்க சதி நடந்துள்ளது. டிஜிபி ஆவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் எனது பெயர் குட்கா விவகாரத்தில் சேர்க்கப்பட்டது. ரூ50 லட்சம் வாங்கியதாக ஐ.டி கூறியது தவறான தகவல். உண்மைக்கு புறம்பான தகவல் பரப்பப்படுகிறது.\nகுட்கா விற்பனை போன்ற பெரிய விவகாரம் காவல் ஆணையரின் ஆதரவுடன் மட்டுமே நடக்குமா. குட்கா விஷயத்தில் என்னைக் குறிவைத்து செயல்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது. குட்கா விவகாரத்தில் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் எனது பெயரை குறிப்���ிட்டுள்ளார். நான் ஆணையராக பதவிக்கு வந்த போது குட்கா தொடர்பான வதந்திகள் பரப்பப்பட்டன. லஞ்சம் பெற்றதாக திமுக எம்.எல்.ஏ அன்பழகன் மனுவில் குறிப்பிட்ட காலத்தில் நான் ஆணையராக இருந்தேன்.\nசிபிஐ சோதனையின் போது வீட்டில்தான் இருந்தேன். எனது வீட்டில் இருந்து வீட்டுக் கடன், ஆயுள் காப்பீடு ஆவணங்கள் மட்டுமே எடுத்துச் சென்றனர். நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. 33 ஆண்டுகளாக காவல்துறையில் சிறப்பான சேவையாற்றி பணியை முடித்துள்ளேன். தமிழகத்தில் முறைகேடாக குட்கா விற்பனை செய்ய நான் லஞ்சம் வாங்கவில்லை. சில அதிகாரிகள் துரோகம் செய்துவிட்டனர்.\n2011ஆம் ஆண்டு முதல் நீண்ட நாட்களாக இதுதொடர்பான ஆய்வு மற்றும் விசாரணை நடைபெற்றது. முதல்கட்ட ஆய்வு மற்றும் விசாரணைக்குப் பிறகு இதுகுறித்து டிசியிடம் தெரிவித்ததாகக் கூறினர். புகார் கூறப்பட்ட குடோனை பார்வையிட்ட அதிகாரிகள் அங்கு புகையிலை பொருட்கள் இல்லை என்றனர். எனவேதான், அரசுக்கு இதுகுறித்து கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டேன்.\nபணி விவர அறிக்கையில் ஜெயக்குமாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்தேன். துணை ஆணையர் ஜெயக்குமாருக்கு பல பொறுப்புகளை கொடுத்தேன். ஆனால், அவரது செயல்பாடுகள் சரியில்லை எனத் தெரிந்தது. துணை ஆணையர் ஜெயக்குமார் அனைத்தையும் மறைத்துவிட்டார். இணை ஆணையர் வரதராஜுவிடம் இதுபற்றி தெரியுமா எனக் கேட்டபோது, அவர் தெரியாது என்றார். குட்கா விவகாரம் பற்றி நல்ல அதிகாரியான மாதவரம் துணை ஆணையர் விமலாவிடம் கேட்டறிந்தேன். சென்னை காவல் ஆணையர்கள் 4 பேரின் பெயர்களும் இந்த விசாரணை தொடர்பான தகவலில் இடம்பெற்றன.” என்றார்.\n“கலைஞரை மிரட்டி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்” - அழகிரி வெளியிடும் புதிய தகவல்\n“புத்தகத்திற்கு பதிலாக ஆயுதம் தூக்காதீர்” - முதல்வர் பழனிசாமி\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் நிலை என்ன\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடி உயர்வு\nதபால் வாக்கு: தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்க்கும் தமிழக எதிர்க்கட்சிகள்\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கலைஞரை மிரட்டி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்” - அழகிரி வெளியிடும் புதிய தகவல்\n“புத்தகத்திற்கு பதிலாக ஆயுதம் தூக்காதீர்” - முதல்வர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/India_Gujarat_Ahmedabad", "date_download": "2020-12-03T04:20:48Z", "digest": "sha1:SH5W5TPOW3UBFKAT2KIE5BOCKT4GOB2B", "length": 18745, "nlines": 150, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறிய சமுதயாத்தின் அஹ்மதாபாத் , இந்தியா: JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களா���ேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா இந்தியா சென்னை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருநாச்சல் பிரதேஷ்அஸ்ஸாம் அஹ்மதாபாத் ஆக்ரா ஆந்திர பிரதேஷ் இந்தூர் உத்தரகண்ட் உத்தர் பிரதேஷ் ஒரிஸ்ஸா கர்நாடகா கான்பூர் கு்ஜராத்கேரளா கொள்கத்தாகோவா சண்டிகர் சத்திஸ்கர் சிக்கிம் சூரத் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஜார்க்லேந்து ஜைபூர் டெல்லி தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தானே தாமன் மற்றும் தியு திரிபுரா நாகாலாந்து நாக்பூர்நாடுடமில் நாடு பஞ்சாப் பட்னா பீஹார் புதுச்சேரி புனேபெங்களூர்போபால் மகாராஷ்ட்ரா மணிபூர் மத்ய பிரதேஷ் மிஜோராம் pudhuchcheri மும்பாய் மேகாலயா ராஜஸ்தான் லக்ச்தீப் லக்னோ லூதியானா வதோதரா வெஸ்ட் பெங்கால்ஹரியானா ஹிமாச்சல் பிரதேஷ்ஹைதராபாத்\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Kody Technolab அதில் அஹ்மதாபாத் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Myriad Solution அதில் அஹ்மதாபாத் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Tahir Malek அதில் அஹ்மதாபாத் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Tahir Husen அதில் அஹ்மதாபாத் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது the cheesy Animation அதில் அஹ்மதாபாத் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது mukesh dave அதில் அஹ்மதாபாத் அமைப்பு பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது Lion Sahoo அதில் அஹ்மதாபாத் அமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/996995/amp?utm=stickyrelated", "date_download": "2020-12-03T04:52:37Z", "digest": "sha1:DBEBVLT76CXBD3B6HHCCNXY6N2EZI67J", "length": 9632, "nlines": 33, "source_domain": "m.dinakaran.com", "title": "சேதமாகி 2 ஆண்டாகியும் சீரமைக்கவில்லை கொத்தமங்கலம் ரேஷன் கடையில் வெளியில் நின்று ெபாருள் வாங்கும் அவலம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசேதமாகி 2 ஆண்டாகியும் சீரமைக்கவில்லை கொத்தமங்கலம் ரேஷன் கடையில் வெளியில் நின்று ெபாருள் வாங்கும் அவலம்\nதிருத்துறைப்பூண்டி, அக்.29: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொத்தமங்கலாம் ஊராட்சியில்2 பொதுவிநியோக அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளது என்பதாலும் , மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் அதிகமானது என்பதாலும் கடியாச்சேரி மற்றும் ராஜகொத்தமங��கலம் ஆகிய இரண்டு இடங்களில் இரண்டு பொதுவிநியோக அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே திருத்துறைப்பூண்டி - மன்னர்குடி நெடுஞ்சாலை அருகே செயல்படும் அங்காடியின் கட்டிடம் பழமையானது. போதுமான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. மேலும் கஜா புயலின்போது அங்காடியின் முன்புறம் பொதுமக்களுக்காக நிழலுக்காக போடப்பட்டிருந்த பந்தலும் முன்புற கேட்டும் சேதமடைந்தது.\n2 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை அங்காடி சீர்செய்யப்படாமல் அப்படியே உள்ளது. பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலிலும் மழையிலும் நின்றே பொருட்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் இந்த அங்காடி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே செயல்படுவதால் . எஞ்சிய நாட்களில் மூடப்பட்டே இருக்கும். அப்படி மூடப்பட்ட அங்காடியின் முன் புறம் தற்போது கேட் இல்லாததால் உட்புறம் ஆடுகளும் மாடுகளும் சென்று படுப்பதுடன் , அங்கே அதன் கழிவுகளையும் போட்டு விடுகின்றன. இதனால் அடுத்த நாள் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அந்த கழிவுகளை மிதித்தபடியே தான் உள்ளே சென்றுவர வேண்டிய நிலை உள்ளது.\nஇதுகுறித்து சோழன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் வட்ட வழங்கு அலுவலகம் , வட்டார வளர்ச்சி அலுவலகம், மன்னார்குடி கோட்டாட்சியர் ஆகியோரிடத்தில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கை இல்லை.இது குறித்துசமூக ஆர்வலர் சிவகுமார் கூறுகையில், அங்காடியின் எதிரே ஒரு பந்தல் அமைத்துக்கொடுத்தால் பொதுமக்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் . பந்தல் அமைத்து தர அரசு உடனடியாக முன்வரவில்லை என்றாலும் பொதுமக்கள் ஒன்றிணைந்தோ அல்லது சமூக நல அமைப்புக்கள் மூலமாகவோ ஒரு தற்காலிக கீற்று பந்தல் அமைக்க அரசு அனுமதி தரவேண்டும் என்றார். பொதுமக்கள் கூறுகையில்: இந்த அங்காடி அருகில் அரசு அலுவலகங்கள் இருப்பதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே இந்த இடத்தில் ஒரு வேகத்தடை அமைத்துதர வேண்டும் என்றனர்.\n× RELATED கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87.pdf/81", "date_download": "2020-12-03T04:55:36Z", "digest": "sha1:F3S46P7XGPGJ532XG66IVJHQIERQLIYN", "length": 5112, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/81 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n 79 யைக் காட்டும் நெறியென்றும், அதைப் பின்பற்ரு விடில் மனக்கவலை மாற்றல் அரிது என்றும்,சடங்குகள் முதலானவைகள் மதத்தில் நிலையான முக்கிய பகுதிகள் அல்லவென்றும், அவற்றில் காணப்படும் குறைபாடுகளை அவ்வப்போது களைந்துவிட்டு மதத் தைப் பின்பற்ற வேண்டியது சிறந்த முறை என்றும் நாம் அறியவேண்டும். மேல் நாடுகள் விஞ்ஞானம் முதலிய சாதனங்களைக் கொண்டு உலக இன்பத்தை நாடின, கீழ்நாடுகள் தத்துவ விசாரணையில் நின்று ஆன்மிக வளர்ச்சியை நாடின. இரண்டிலுமுள்ள சிறப்பியல்புகளின் சேர்க்கையிலேதான் உலகம் இன்ப மடைய முடியும்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/palakkattu-madhavan", "date_download": "2020-12-03T05:54:54Z", "digest": "sha1:LC5FTGDDT6JDVIMZISTMZAMN5FVZW7LA", "length": 6623, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Palakkattu Madhavan News in Tamil | Latest Palakkattu Madhavan Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nபாலக்காட்டு மாதவன் கோயிங் ஸ்டெடி.. திங்கள் - செவ்வாயிலும் குறையாத கலெக்ஷன்\nகுடும்பம் குடும்பமாக \"பாலக்காட்டுக்குப்\" படையெடுக்கும் மக்கள்.. சந்தோஷத்தில் \"மாதவன்\"\n'பாலக்காட்டு மாதவன்... பேய்ப் பட சீஸனில் வரும் தாய் படம் இது\nஅரசியலுக்கு வந்தால் நடிப்பை தொடரக் கூடாது\nபாபநாசம் வந்தா வரட்டும்... பாலக்காட்டு மாதவன் அதன் கதைக்காக ஓடும்\nபொருத்தமான வேடங்கள் வந்தால் ஹீரோவாகத் தொடர்வேன்- விவேக்\nவிவேக்கின் பாலக்காட்டு மாதவன் ஜூன் 26-ம் தேதி ரிலீஸ்\nசோனியா அகர்வால் கோடு போட்டார்.. நான் புகுந்து விளையாடிவிட்டேன்\nஅன்று வில்லனுடன், இன்று காமெடியனுடன்... சோனியாவின் புதுப் பாதை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிர���வ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/vastu-compliant-apartments/", "date_download": "2020-12-03T03:31:27Z", "digest": "sha1:XXJ2QBLWLRWCWPV3JT3EREEMXWXTRUNF", "length": 5886, "nlines": 128, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Vastu compliant apartments Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nvastu for office அலுவலகங்களில் வாஸ்து அமைப்பு\nஅலுவலக வாஸ்து: Vasthu for Office நாகரீகம் மிகுந்த இந்த காலத்தில் இப்போது இருக்கின்ற இளைய சமுதாயம் எந்தவிதமான சாஸ்திர சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் […]\nவாஸ்து படி வீடு கட்டினால் கோடிஸ்வரர் ஆகிவிட முடியுமா\nவாஸ்து ரகசியம் வாஸ்து படி வீடு கட்டினால் பணம் ஆயுள் பெறுகுமா கோடிஸ்வரர் ஆகிவிட முடியுமா இந்த இடத்தில் நான் சொல்வது பணம் […]\nவீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nஉங்கள் வீடு ஆலயத்திற்கு எந்த திசையில் உள்ளது, வாஸ்து அமைப்பின்படி வீடு இருந்தால் போதும்.கோயில் அருகில் நமது வீடு இருந்தாலும் தவறு கிடையாது.ஆனால் கோயில் நமது வீட்டிற்கு […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nபடிகளில் 9 வாஸ்து விஷயங்கள்,படிகள் வாஸ்து,வீட்டில் படிக்கட்டு எப்படி அமைய வேண்டும்,chennaivasthu\nவாஸ்து படி படிக்கட்டு அமைப்பது எப்படி/ மாடிப்படி வாஸ்து /staircase vastu in tamil\nகிழக்குபார்த்த வீடுகள் வாஸ்து/கிழக்கு பார்த்த வீடு வரைபடம் அமைப்பு /வாஸ்து East facing House drawing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2020/10/24164049/2006840/Renault-Expands-Dealer-Network-Across-India-Crosses.vpf", "date_download": "2020-12-03T04:47:23Z", "digest": "sha1:STUMXU4TUWEGLERM6M22IKZ4DI25OYJQ", "length": 6536, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Renault Expands Dealer Network Across India Crosses 475 Service Touchpoints", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் டீலர் நெட்வொர்க் எண்ணிக்கையை அதிகப்படுத்திய ரெனால்ட்\nபதிவு: அக்டோபர் 24, 2020 16:40\nஇந்திய சந்தையில் டீலர் நெட்வொர்க் எண்ணிக்கையை ரெனால்ட் நிறுவனம் அதிகப்படுத்தி இருக்கிறது.\nரெனால்ட் இந்தியா நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் இந்தியா முழுக்க சுமார் 34 புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் டச்பாயிண்ட்களை திறந்து இருப்பதாக அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் ரெனால்ட் நிறுவனம் ஒரு ஆண்டிற்குள் 90 புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் டச்பாயிண்ட்களை திறந்துள்ளது.\nபுதிய டீலர்ஷிப்கள் மத்திய பிரதேசம், தமிழ் நாடு, உத்தர பிரதேசம், கர்நாடகா, குஜராத், ஹரியானா, பஞ்சாப், தெலுங்கானா, உத்தர்காண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளன.\nதற்சமயம் ரெனால்ட் இந்தியாவின் ஒட்டுமொத்த டீலர் நெட்வொர்க்கில் 415 விற்பனை மற்றும் 475-க்கும் அதிக சர்வீஸ் டச்பாயிண்ட்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 200-க்கும் அதிகமான வொர்க்ஷாப் ஆன் வீல்ஸ் சேவையும் அடங்கும்.\nபயணிகள் வாகன விற்பனையில் அதிரடி வளர்ச்சியை பதிவு செய்த டாடா மோட்டார்ஸ்\nபசுமை வாகனங்களில் அசத்திய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்\nஇந்தியாவில் நிசான் மேக்னைட் அறிமுகம் - விலை இவ்வளவா\nமுன்பதிவில் அசத்தும் ஹூண்டாய் ஐ20\nயமஹா எப்இசட்எஸ் எப்ஐ ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nபயணிகள் வாகன விற்பனையில் அதிரடி வளர்ச்சியை பதிவு செய்த டாடா மோட்டார்ஸ்\nஇந்தியாவில் நிசான் மேக்னைட் அறிமுகம் - விலை இவ்வளவா\nமுன்பதிவில் அசத்தும் ஹூண்டாய் ஐ20\nமீண்டும் சிக்கிய மாருதி கார் - இணையத்தில் வெளியான ஸ்பை படங்கள்\nசக்திவாய்ந்த என்ஜினுடன் உருவாகும் புதிய ஜீப் காம்பஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76307/Actor-Thalaivasal-Vijay-fly-to-London-for-Bollywood-film-Bell-Bottom", "date_download": "2020-12-03T03:54:33Z", "digest": "sha1:Q42LC5K2AVULS4MOAYD6Y5HIOVSPFU2S", "length": 8844, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்சய் குமாருடன் வெளிநாடு பறந்த தலைவாசல் விஜய் ! | Actor Thalaivasal Vijay fly to London for Bollywood film Bell Bottom | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிக��் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅக்சய் குமாருடன் வெளிநாடு பறந்த தலைவாசல் விஜய் \n\"பெல் பாட்டம்\" எனும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் அக்சய் குமாருடன் வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் நடிகர் தலைவாசல் விஜய்.\nஇந்தியாவில் பொது முடக்கம் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் அக்சய் குமார் நடிக்கும் \"பெல் பாட்டம்\" திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக படக்குழு சிறப்பு அனுமதி பெற்று தனி விமானத்தில் லண்டன் சென்றுள்ளது. நடிகர் அக்சய் குமார் தன் குடும்பத்தினருடன் லண்டன் சென்றுள்ளார். இந்தப் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் தலைவாசல் விஜய் நடிக்கவிருக்கிறார்.\nஇது குறித்து \"டைம்ஸ் ஆஃப் இந்தியா\"வுக்கு பேசியுள்ள தலைவாசல் விஜய், \"கொரோனா காலகட்டத்தில் இது போன்று பயணிப்பது ஒரு த்ரில்லிங்கான அனுபவம். மொத்த விமான நிலையம் ஒரு பயோ வார் பகுதி போலவே காட்சியளித்தது. அனைவரும் PPE உடைகள், கண்ணாடிகள், முகத்தை மறைக்கும் ஷீல்டு உள்ளிட்டவைகளை அணிந்து இருந்தார்கள்\" என்றார்கள்.\nமேலும் \"முன்பு இருந்ததை போல எங்களை வரவேற்க ஒருவரும் இருக்கவில்லை. நாங்களே எங்களுடைய உடைமைகளை எடுத்து சென்றோம். அனைத்து வேலைகளையும் நாங்களே செய்தோம். படக்குழுவினரை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக அனைத்து விஷயங்களையும் தயாரிப்பாளர் செய்திருந்தார். நாங்கள் படப்பிடிப்பு முன்பாக கட்டாய தனிமைப்படுத்துதல் செய்து கொள்ள இருக்கிறோம். மேலும் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஒரு மருத்துவர் கண்டிப்பாக எப்போதும் இருப்பார்\" என்றார் தலைவாசல் விஜய்.\n44 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கத்தின் விலை\nஇந்தியாவின் முதல் “விவசாய ரயில்” கொடியசைத்து துவக்கி வைத்த மத்திய அமைச்சர்கள்\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் நிலை என்ன\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடி உயர்வு\nதபால் வாக்கு: தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்க்கும் ���மிழக எதிர்க்கட்சிகள்\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n44 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கத்தின் விலை\nஇந்தியாவின் முதல் “விவசாய ரயில்” கொடியசைத்து துவக்கி வைத்த மத்திய அமைச்சர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/11/75-bonafide-certificate.html", "date_download": "2020-12-03T04:49:03Z", "digest": "sha1:GKG3S7B73TDQD4T2JPD7YT6CR4GDKUHQ", "length": 4554, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "7.5% இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம்: மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு. ( சான்றுக்கான படிவம் இணைப்பு ) BONAFIDE CERTIFICATE,", "raw_content": "\nHomeGENERAL 7.5% இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம்: மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு. ( சான்றுக்கான படிவம் இணைப்பு ) BONAFIDE CERTIFICATE,\n7.5% இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம்: மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு. ( சான்றுக்கான படிவம் இணைப்பு ) BONAFIDE CERTIFICATE,\nNEET தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க மேற்கண்ட படிவத்தில் தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் மேலொப்பம் பெற வேண்டும்.\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nஊதியம் குறைப்பு; நீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளை தமிழக அரசு நிராகரிக்க கோரிக்கை\nஆசிரியர் நல தேசிய நிதியம்-தமிழ்நாடு-தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் .\nஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு - தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/cheating-case", "date_download": "2020-12-03T05:48:24Z", "digest": "sha1:H57HVWMQUUY4INIBZK4QDG2BAHGN7I66", "length": 7335, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Cheating Case News in Tamil | Latest Cheating Case Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nகாமெடி நடிகர் சூரியிடம் ரூ.2 கோடியே 70 லட்சம் மோசடி.. சினிமா தயாரிப்பாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு\nஎன் படத்துக்கு டைட்டிலை மாத்தி அவங்க ரிலீஸ் பண்ணப்போறாங்க... - 'சீமத்துரை' மீது தயாரிப்பாளர் புகார்\nஇன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார்... போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த நடிகை ஹேமலதா\nஎலி படத்தில் மோசடி பண்ணிட்டார்..- வடிவேலு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஎன்னிடம் பணம் பறிக்கும் கெட்ட எண்ணத்துடன் வழக்கு தொடர்கிறார்கள்\nரூ 10 கோடி நிதி மோசடி.. காதலனுடன் நடிகை லீனா மரியா பால் கைது\nசினிமா எடுப்பதாகக் கூறி சொத்துக்களை ஆட்டயப் போட்ட இயக்குநர்... கஞ்சா கருப்பு போலீசில் புகார்\nவில்லன் நடிகர் பொன்னம்பலம் மீது மோசடிப் புகார்- வழக்கு\nநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ருதிஹாஸன் மீது மோசடி வழக்கு\nசௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது மிகப் பெரிய தவறு: கன்னட இயக்குனர் பரபரப்பு புகார்\nநடிகை ராதா செக்ஸ் புகாரில் முன் ஜாமீன் கேட்டு தயாரிப்பாளர் மனு\nபவர் ஸ்டார் சீனிவாசன் சரணடைய ஹைகோர்ட் உத்தரவு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/reliance-mukesh-ambani-is-all-set-to-invest-in-jammu-kashmir-and-ladakh/articleshow/70658164.cms", "date_download": "2020-12-03T05:46:03Z", "digest": "sha1:HDDCJMJYTN6HHZIGI24UUXCVMGJWX73A", "length": 14173, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Mukesh Ambani: முகேஷ் அம்பானியை நம்பி இருக்கும் ஜம்மு காஷ்மீர்... எதற்காக\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nமுகேஷ் அம்பானியை நம்பி இருக்கும் ஜம்மு காஷ்மீர்... எதற்காக\nஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை தொழில் வளம் நிறைந்த மாநிலமாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி மாற்றிக் காட்டுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அதிக முதலீடு, மேலாண்மை சிக்கல்கள் போன்றவற்���ை இவர் போன்ற தொழிலதிபர்களால்தான் களைய முடியும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.\nஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்த பின்னர் அங்கு வர்த்தகம் செழிக்கும், தனியார் தொழிலதிபர்கள் முதலீடு செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் உத்தரவாதம் அளித்தனர்.\nஅந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் வர்த்தகம் துவங்க தயாராக இருப்பதாக ரிலையன்ஸ் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.\n''யூனியன் பிரதேசங்களாக உருவாகி இருக்கும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் முதலீடு செய்வது குறித்து ஆய்வு செய்ய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு முதலீடு செய்வது குறித்த அறிவிப்புகள் வெளியாகும்'' என்று நேற்று நடந்த ஜியோ பைபர் சர்வீஸ் தொடர்பான கூட்டத்தில் முகேஷ் அம்பானி கூறி இருந்தார்.\nஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இருப்பதால் அந்தப் பகுதியில் வர்த்தகம் வளரும். தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வருவார்கள் என்று கடந்த வாரம் நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் இந்த அறிவிப்பை முகேஷ் அம்பானி வெளியிட்டு இருந்தார்.\n18 மாதங்களில் ஜீரோ கடன் பிளான் பண்ணி பண்ணும் முகேஷ் அம்பானி\nவர்த்தக ரீதியாக நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை இணைக்க வேண்டும் என்றால் அது முகேஷ் அம்பானி போன்ற அதிபர்களால் தான் முடியும். மிகப்பெரிய முதலீடு தேவைப்படும். பணியாட்கள் கட்டமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் முக்கியமானவை. ஏற்கனவே இவையெல்லாம் கொண்டு இருக்கும் ஒரு வர்த்தகரால் மட்டுமே முடியும் என்ற கருத்து எழுந்துள்ளது.\nஒன்பது மாசமா இப்படிதான் நடக்குது கார், பைக் விற்பனை ஒரேடியா படுத்துருச்சு\nஜம்மு காஷ்மீரில் வர்த்தகம் செய்ய 10 முக்கிய கொள்கைகளை இந்திய வர்த்தக சபை வகுத்துள்ளது. மேலும், சுற்றுலா, உள்கட்டமைப்பு, தொலை தொடர்புகள், விவசாயம், தோட்டக்கலை, மறுசுழற்சி எரிசக்தி ஆகியவற்றுக்கு அதிக முதலீடு தேவை என்று இந்திய வர்த்தக சபை அடையாளம் கண்டுள்ளது.\nGold Rate: இன்றும் தங்கம் விலை உயர்வு எவ்வளவு\nசிறுதொழில் வளர்ச்சி, நிதி ஆதாரம் கிடைக்க செய்வது, கல்��ியை உயர்த்துவது, திறன் வளர்ச்சி ஆகியவை அந்தப் பகுதி மக்களின் வளர்ச்சிக்கு மையமாக அமைய வேண்டும். சமீபத்திய வளர்ச்சிகளால் நிலம் வாங்குவது, தொழில் செய்வது எளிது ஆனாலும், பொருளாதாரம் அந்தப் பகுதியில் வளர முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்திய வர்த்தக சபையும் தெரிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் சூழலில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்தால் மட்டுமே முடியும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n18 மாதங்களில் ஜீரோ கடன் பிளான் பண்ணி பண்ணும் முகேஷ் அம்பானி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவர்த்தகம்UPI: ஜனவரி முதல் பணம் அனுப்ப கட்டணம்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதமிழ்நாடுதிருப்பதி: சொர்க்க வாசல் பார்க்க அருமையான வாய்ப்பு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுபுரேவி புயல் எச்சரிக்கை; அனைவருக்கும் விடுமுறை அறிவிப்பு\nதிருநெல்வேலிநெல்லையில் 87 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு... உங்க ஏரியாவுமா\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: பாலாஜியை தாக்கி பேசிய ஜித்தன் ரமேஷ்\nதமிழ்நாடுதமிழகத்தை கடக்கும் புரேவி புயல்: இங்கெல்லாம் சுற்றுலா போக முடியாது\nகிரிக்கெட் செய்திகள்சேலம் டூ ஆஸ்திரேலியா: நடராஜனின் சாதனைப் பயணம்\nடெக் நியூஸ்BSNL பயனர்களே.. என்ன இவ்வளவு டேட்டாவா\nஅழகுக் குறிப்புதலை அரிச்சிக்கிட்டே இருந்தா பொடுகு தான் காரணமா\nடிரெண்டிங்Money Heist ஆங்கிலப்பட பாணியில் கொள்ளை, பணத்தைத் திருடி, சாலையில் வீசிய கும்பல், வைரல் வீடியோ\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nடெக் நியூஸ்BSNL ரூ.798 vs ஜியோ ரூ.799 போஸ்ட்பெயிட்: இரண்டில் எது டாப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Womens-Interest/Grihshobha-Tamil/1602841287", "date_download": "2020-12-03T04:48:19Z", "digest": "sha1:CZ2Y2NOV6KBPII354CRG4SPDH4QQCOUB", "length": 5944, "nlines": 79, "source_domain": "www.magzter.com", "title": "ஆபீஸ் மேக்அப் ட்ரிக்ஸ்!", "raw_content": "\n\"அலுவலகம் செல்லும் பெண்கள் குறைந்த நேரத்தில் க்ளோயிங் லுக் பெற இந்த மேக்அப் ட்ரிக்ஸ்களை ட்ரை செய்யலாமே....\"\nஇன்றைய உலகில் அழகு என்பது கிளாமரஸ் லேடீஸ்சிற்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு பெண்ணிற்குமே அவசியமான ஒன்றாகி விட்டது. ஒவ்வொரு பெண்ணுமே அழகுடன் காட்சியளிக்க விரும்புகிறாள். தனது பெஸ்ட் இமேஜை ப்ரஸன்ட் செய்ய விரும்புகிறாள். வெளியுலகில் கால்பதிக்க வேண்டிய கட்டாயத்தால் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு அழகாய் தென்பட வேண்டிய அவசியம் அதிகமாக உள்ளது.\nதாங்கள் அலுவலகத்தில் ஒரு மீட்டிங்கில் பங்கு கொள்ள வேண்டுமென்றாலோ அல்லது ஏதோ ஒரு ப்ரசன்டேஷன் செய்ய வேண்டுமென்றாலோ அதற்கு நீங்கள் உங்களை தயார் செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் பார்ட்டிக்கு செல்வது போல் அல்லது திருமணத்திற்குச் செல்வது போல் அலங்காரம் செய்து கொள்ள முடியாது. ஆகையால் இதுபோன்ற அலங்காரம் அலுவலகத்திற்கு தேவை இப்போது பார்ப்போம்.\nதினமும் அலுவலகம் செல்லும் பெண்கள் தங்களுக்கு நேச்சுரல் லுக் கிடைக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இவ்வாறு தோற்றமளிக்க நியூட் மேக்அப் உதவுகிறது. கார்ப்பரேட் வொர்க் ப்ளேஸிற்கு இது ஏற்றதாக இருக்கும். முதலில் முகத்தில் நன்றாக மாய்ஸ்சரைசரை பூசிய பின் 10 செகண்ட் கையால் மென்மையாக மசாஜ் செய்யயும். தினமும் ஃபவுண்டேஷன் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. பார்ட்டிகளின் போது பயன்படுத்தலாம்.\n ஹெரிடேஜ் டைப் ஹோம் டெகார் டிரெண்டும்\nதீபாவளிக்கு வுட்டன் கிராஃப்ட் பரிசுகள் தரலாமே\nஹீல்ஸ் வாங்கும் ஐடியா இருக்கா\nஃபெஸ்டிவல் சீசனில் ஃபேரி போல ஜொலிஜொலிக்க...\n'ஆன்லைன்' ஃபெஸ்டிவல் செலிப்ரேஷன் 'ஆஃப்லைன்' ஆக்கி விடும் தங்கள் பரவசத்தை\nஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையுடன் விளையாடுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/05/28-04-2011.html", "date_download": "2020-12-03T03:37:12Z", "digest": "sha1:QZ47JLVRDK3HRJ6OED7LPD3Q3P2AVBB4", "length": 14601, "nlines": 263, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 28-04-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்பு���ள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஞாயிறு, 1 மே, 2011\n28-04-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 5/01/2011 | பிரிவு: வாராந்திர பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......\nஅல்லாஹுவின் அருளால் ,மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி 28/04/2011 அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC தலைவர் டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nQITC அழைப்பாளர் சகோ.காதர் மீரான் அவர்கள், \"சோதனைகளை சாதனைகளாக ஆக்குவோம்\"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nQITC அழைப்பாளர் மௌலவி. தமீம் அவர்கள் \"ஷைத்தானை விரட்டுவோம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nசவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவீ .அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் - \"மார்கத்தின் பார்வையில் மே தினம் \"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇதே நேரம்,குழந்தைகள் அறையில்,வழக்கம் போல் நடைபெறும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான \"தர்பியா\" நிகழ்ச்சியை ,சகோதரர்கள். அப்துல் கபூர் மற்றும் தஸ்தகீர் ஆகியோர் நடத்தினார்கள்.\nஇறுதியாக கேள்வி -பதில் மற்றும் அறிவிப்புகள் நடைபெற்றன. இரவுஉணவுஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ,\n‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சி��ப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n27-05-2011 பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி\n27/05/2011 அரபி கல்வி பயிற்சி வகுப்பு\n26/05/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி\n20-05-2011 அன்று நடந்த அரபி கல்வி பயிற்சி வகுப்பு\n19-05-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்\n14-05-2011 அன்று நடந்த பனார் பள்ளி சொற்பொழிவு\nFANAR பள்ளியில் QITC தொடர் சொற்பொழிவு\nQITC ஏப்ரல் மாத அறிவுப் போட்டி முடிவுகள்\n13-05-2011 அன்று நடந்த அரபி கல்வி பயிற்சி வகுப்பு\n12-05-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்\n06-05-2011 அன்று நடந்த அரபி கல்வி பயிற்சி வகுப்பு\n05-05-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்\n29-04-2011அன்று கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய ...\n29-04-2011 நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான்\n29-04-2011 அன்று நடந்த அரபி கல்வி பயிற்சி வகுப்பு\n28-04-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87.pdf/83", "date_download": "2020-12-03T03:49:04Z", "digest": "sha1:IRTI22N6A7BEYKCE2F7FU3MMDY5LAYWC", "length": 6817, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/83 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமாலைப் போழுதினிலே §: பஞ்சுப் பொதிகள் போலச் சில வெண் மேகங்களே மிதந்துகொண்டிருக்கின்றன. வானத்தின் நீலத் திலும் ஒரு தெளிவு காண்கிறது. கழுவி எடுத்த நீலம் என்று சொல்லும்படி நீல நிறம் அவ்வளவு ஆழ்ந்து அடுக்கின்மேல் அடுக்காக நீலத் திரையை வைத்தது போன்று காட்சியளிக்கிறது. அந்தி ஞாயிற்றின் பொற்கிரணங்களும் மழை நீராடிப் புத்தொளி பெற்றுவிட்டனபோலும், நிலப் பரப் பெல்லாம் அற்புதமான தெள்ளிய மஞ்சள் வெயில் படர்ந்திருக்கிறது. எதிரே நீண்டு நிமிர்ந்துள்ள நீலமணிக் குன்று இந்தப் புதுக் கிரணங்களில் மூழ்கி அதன் மந்தமான வெதுவெதுப்பைத் துய்த்துக்கொண்டு படுத்திருக் கிறது. அதன் முகத்திற்கு மட்டும் வெயில் படாத வாறு ஒரு மேகப் புதர் எதிரே நின்று குடை பிடித்துக்கொண்டிருக்கிறது. அந்த உள்ளத்திற்கினிய காட்சியைப் பார்க்கக் கொடுத்து வைத்தேன் நான். அதன் அழகிலே சிந்தையைச் செலுத்தி அப்படியே நடக்கலானேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஓர் ஊர் கிடையாது. சுற்றிலும் மேட்டு நிலம். சோளப் பயிர், துவரைச் செடி, இளம் வரகுக் கதிர் இவைதாம் புனல் குடைந்து புது வனப்புப் பெற்று மேலெழுந்த இளங் குமரிகள் போலப் புனங்களில் விளங்கின. நான் புனத்தினூடே புகுந்து மேற்கு நோக்கிக் கால் எடுத்து வைத்தேன். பெரும்புரு ஒன்று ஆழ்ந்த குரலில் தனது துணையைக் கூவியழைக்கத் தொடங்கிவிட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/2-10.html", "date_download": "2020-12-03T04:50:03Z", "digest": "sha1:BQWFM6NKQ6HLFF42R7GO3NMBT6J44RV2", "length": 11842, "nlines": 230, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "2- 10-ம் வகுப்பு வரையிலான பாடங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கான காணொலிகளை படப்பதிவு செய்யும் பணி தீவிரம் - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS 2- 10-ம் வகுப்பு வரையிலான பாடங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கான காணொலிகளை படப்பதிவு செய்யும் பணி தீவிரம்\n2- 10-ம் வகுப்பு வரையிலான பாடங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கான காணொலிகளை படப்பதிவு செய்யும் பணி தீவிரம்\n2-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கான காணொலிகளை படப்பதிவு செய்யும் பணிகளை பள்ளிக்கல்வித் துறை முடுக்கிவிட்டுள்ளது.\nகரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.\nஅதன்படி 2 முதல் 11-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் காணொலிகளாக கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.\nஇதைத் தொடர்ந்து 14 தனியார் தொலைக்காட்சிகள் மூலம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மாணவர்களுக்கான பாடங்களை ஒளிபரப்ப கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக மாநிலம் முழுவதும் 2 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள பாடங்களை ஆசிரியர்களைக் கொண்டு காணொலிகளாக படப்பதிவு செய்யும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.\nஆசிரியர்கள் உருவாக்கித் தரும் காணொலிகளை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் படப்பிடிப்பு தளத்தில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு சரிபார்த்து, தேவையில்லாத அம்சங்களை நீக்கி வருகிறது.\nஇதையடுத்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2 வகுப்புகளுக்கு ஒரு தொலைக்காட்சி என்ற விதத்தில் வாரத்தில் 5 நாட்கள் பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2- 10-ம் வகுப்பு வரையிலான பாடங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கான காணொலிகளை படப்பதிவு செய்யும் பணி தீவிரம் Reviewed by JAYASEELAN.K on 01:34 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/category/unseen-paradise/", "date_download": "2020-12-03T04:29:24Z", "digest": "sha1:MV7WCA6UYBTY4RPMV2EMRGBW4NRVZWYS", "length": 8175, "nlines": 55, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "மறைவான சொர்க்கத்தில் ஹோட்டல் | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nCategory Archives: மறைவான சொர்க்கத்தில் ஹோட்டல்\nBespoken விடுமுறை மற்றும் இடைவெளிகள், முடிவற்ற Aleenta இயற்கை கடற்கரை வாழ்க்கை கடலில் இருந்து எதையும். கடல் ஒலி, unspoilt காற்று, மற்றும் மென்மையான சூரியன் உதிக்கும் நல்லிணக்கம் மயக்கங்கள் உங்கள் தனிப்பட்ட தனியார் விடுமுறை சமப்படுத்த. இந்த ரிசார்ட் வானத்திற்கும் பூமிக்கும் தனியார் வில்லாக்கள் உங்கள் சொந்த கொஞ்சம் உலகத்தை உருவாக்க உங்களை அழைக்கிறார், Yoga … தொடர்ந்து படி\nநிறம், சூரிய ஒளி மற்றும் புத்துணர்ச்சி ஒரு அனுபவம் அதன் மென்மையான நேர்த்தியு���ன் மற்றும் கவனத்தை Purimuntra ரிசார்ட் மற்றும் ஸ்பா வருகை நீடித்த அழுத்தங்களின் உருவாக்க தனிப்பட்ட மற்றும் நட்பு சேவைகளை திறந்த சீல். ரிசார்ட் Pranburi அமைந்துள்ளது, தாய்லாந்தில் உள்ள ஒரு பிரதம புதிய இலக்கு. 19-ஒரு சிற்றின்ப வசதியான சூழலில் அறை ஆடம்பர ஓரியண்டல் பாணி பீச் ரிசார்ட் அமைப்பை. நவீன பாணி இடையே ஒரு கலவையாக … தொடர்ந்து படி\nஒரு காலத்தில் கடந்த ஒரு வழிப்பயணம், ஒரு முறை ஒரு தேக்கு தாய்-பாணி காலனித்துவ வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் முன்னாள் பெருமை அனுபவிக்க மிக உன்னிப்பாக பான் பாயான் தேற்றி,, ஹுவா ஹின், ஆசையும் ஒரு வலுவான வரலாற்று தொடுதல். அந்த 21 பான் பாயான் அறைகளில் விருந்தினர்கள் ஒரு விவேகமும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு பூர்த்தி யார் … தொடர்ந்து படி\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2020 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?i=113216&p=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%3F-%E0%AE%95%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-12-03T04:42:42Z", "digest": "sha1:7OHZIBLLVP2PQJCT6EU2MRPTGYUBW7IY", "length": 23687, "nlines": 128, "source_domain": "www.tamilan24.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவு பிழையானவர்களின் பிழைகளுக்கு வெள்ளையடிக்க முயற்சியா? கஜேந்திரகுமார் கேள்வி", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவு பிழையானவர்களின் பிழைகளுக்கு வெள்ளையடிக்க முயற்சியா\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளை சகலரும் இணைந்து நினைவுகூரவேண்டும் என பல்கலைக்கழக மாணவர் சமூகம் கேட்டிருப்பது பிழையானவர்களுக்கும், அவர்களுடைய பிழைகளுக்கும் வெள்ளையடிப்பதற்கான முயற்சியாக இருக்குமோ என சந்தேகிக்கிறோம்.என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.\nசமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை சகலரும் இணைந்து செய்யவேண்டும் என பல்கலைக்கழக மாணவர் சமூகம் விடுத்திருக்கும் கோரிக்கை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது மேலும் அவர் கூறியிருப்பதாவது,\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவு நாளை ஒட்டுமொத்த தமிழ்த் தேசமும் நினைவுகூர வேண்டும். அதில் எமக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை. ஆனால் இறுதிவரை இனப்படுகொலைக்கு துணைபோனவர்களும்,\nஇனப்படுகொலைக்கான விசாரணைகளை முடக்க நினைப்பவர்களும் முள்ளிவாய்க்கால் மண் ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக அஞ்சலிகளை செலுத்த வருவார்கள், அவர்களுடன் இணைந்து இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களும்,அதனை கண் முன்னால் கண்டவர்க ளும், நடந்தது இனப்படுகொலை அதற்கு நீதி வேண்டும் என கேட்பவர்களும் சேர்ந்து நின்று படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அபத்தம்.\nஅப்படியான ஒரு வேலையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்யாது. ஆகவே நடந்தது இனப்படுகொலையே என்பதையும், நடந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என உளமார சிந்திப்பவர்களும் ஒன்றிணைந்து படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு\nஅஞ்சலி செலுத்துவதாக இருந்தால் அத்தகை ஒரு அஞ்சலி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிச்சயமாக பங்குகொள்ளும். இனப்படுகொலையை செய்ய அரசுக்கு ஒப்பாக நடந்தது இனப்படுகொலை அல்ல என கூறியவர்கள்,நடந்த இனப்படுகொலைக்கு ஒத்தூதியவர்கள், நடந்த இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை முடக்க நினைப்பவர்களுடன் சேர்ந்து படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த மாட்டோம்.\nமேலும் பல்கலைக்கழக சமூகத்தின் சகல நடவடிக்கைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். எங்களால் முடிந்தளவு ஒத்தாசை செய்கிறோம். எல்லாவற்றுக்கும் மேல் அவர்களை நாம் மதிக்கிறோம்.\nஆனால் இந்த நினைவுகூரல் தொடர்பாக எங்களுடன் ஒன்றுமே பேசப்படவில்லை. எங்களுடைய கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை. ஆகவே பிழையான சிலருக்கும், அவர்களுடைய பிழைகளுக்கும் வெள்ளையடிப்பதற்கான ஒரு முயற்சியாக இது இருக்குமோ\nஎன நாங்கள் சந்தேகிக்கிறோம் என்றார்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள���ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7569", "date_download": "2020-12-03T04:51:50Z", "digest": "sha1:4LIXMPHOY3XHG2NODXJK4MAXWOSZPRJX", "length": 40738, "nlines": 72, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுநாவல் - சில மாற்றங்கள் (பகுதி- 7)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசில மாற்றங்கள் (பகுதி- 7)\n- சந்திரமௌலி | டிசம்பர் 2011 |\nபிரபல மருந்துக் கம்பெனி ஒன்றின் நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து தவிக்கும் தன் மற்றொரு அமெரிக்க நண்பன் ராஜுக்கு வேலை கேட்கிறான். ராஜின் தகுதிகளில் திருப்தியுறும் ஸ்ரீ அவனுக்கு வேலை தருவதாக வாக்களிக்கிறான். மேற்கொண்டு ராஜின் விவரங்களைப் பார்க்கும்போது அவன் தன்னோடு சிறு வயதில் ஒன்றாகப் படித்துத் தன் வாழ்வில் ஆறாத தழும்பை ஏற்படுத்திய ரங்கராஜ் என்பதை அறிந்துகொண்டு தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான். பழிவாங்கும் எண்ணத்தோடு தன் பள்ளி நாட்களையும் ரங்கராஜோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அசை போடுகிறான். இதை அறியாத ரங்கராஜ், தன் மனைவி கவிதாவை வேலையிடத்தில் விட்டுவிட்டு, குழந்தை நித்யாவோடு தினேஷ் வீட்டுக்கு, ஸ்ரீயைச் சந்திக்கக் கிளம்புகிறான். நடுவழியில் மழையில் மாட்டிக் கொள்கிறான். ஸ்ரீக்கு ஏற்பட்ட காயம் என்ன ராஜுக்கு வேலை கிடைக்குமா\nதோளில் பலமாக ஒரு அடி விழவே, நினைவுகள் கலைக்கப்பட்டு நிகழ்காலத்துக்கு வந்தான் ஸ்ரீ. \"மணி இப்பவே ஏழாயிடுச்சு. இந்த ராஜ் வர வழியா காணும். நான் கால் பண்ணி சொல்லிடறேன், இன்னிக்கு மீட் பண்ண வேணாம்னு, இட் இஸ் கெட்டிங் லேட். நீயும் ஒரு மாதிரி சோர்ந்து இருக்க\" என்று சொல்லியவாறே வைன் பாட்டிலையும���, கிண்ணங்களையும் மேசையில் வைத்தான் தினேஷ்.\n\"இல்லப்பா, இன்னும் கொஞ்சம் பாக்கலாம். நான் சோர்வாலாம் இல்லை, ப்ராஜக்ட் பத்தி திங்க் பண்ணிட்டிருக்கேன். ஜஸ்ட் அ பிட் டல்லாயிருக்கு.\"\n\"என்னோட கொஞ்சம் சரக்கு போடு, எல்லாம் அமர்க்களமா தெளிஞ்சிடும். என்ன ஊத்தவா, இல்லை இன்னும் பழைய வெண்ணை மாதிரி மடியா இருக்கியா\n\"இன்னும் அப்படியே தான். இதெல்லாம் எனக்கு சரிப்படாது.\"\n\"அது எப்படி சரிப்படாதுனு சொல்ற. நீ இதை ட்ரை பண்ணாம எப்படி ஒதுக்கலாம்\n\"எல்லாத்தையும் ட்ரை பண்ணிட்டு சரி, தப்பு டிசைட் பண்ண முடியாது. உனக்கு உன்னோட கம்ப்யூட்டர் உதாரணமே ஒண்ணு சொல்றேன். தெரியாத வெப்ஸைட்டெல்லாம் தொட்டா, வைரஸ் வரும்னு தெரியும். தொட்டாலும் எனக்கு ஒண்ணும் ஆகலைனு சொன்னா, அது பேக்ரவுண்ட்ல தன் வேலையை பண்ணிக்கிட்டு, கடைசில எல்லாத்தையும் க்ராஷ் பண்றதில்லையா. இது அதே மாதிரிதான். ஆளை வுடு.\"\nபெரிய கும்பிடு போட்டு, \"தெரியாம கேட்டுவிட்டேன் சுவாமிஜி\" என்றான் தினேஷ்.\n\"நீ கேட்டதும் ஒரு விதத்துல நல்லதுதான், இதுலேருந்து எனக்கு ஒண்ணு புரியுது. நீ இப்படி ட்ரை பண்ணி எல்லாத்தையும் டிசைட் பண்ணனும்னு நினைக்கறதாலதான் உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலன்னு நான் நினைக்கிறேன்.\"\nஇப்படி சொன்னதும், ஸ்ரீக்கு தன் கல்யாணம் நிச்சயம் ஆனது நினைவுக்கு வந்தது. என் பெரும் குறையை, எடுத்துச் சொன்னதன் பிறகும், அதை ரொம்ப சாதாரணமாக எடுத்துக்கொண்டு, என் ஒளிவு மறைவில்லாத நேர்மையைப் பாராட்டி, கல்யாணத்துக்குச் சம்மதம் உடனே சொன்ன சௌம்யா நினைவுக்கு வந்தாள்.\nஎன் பிரச்னைகளிலிருந்து மீண்டு சாதாரண வாழ்க்கை நிலைக்கு வருவதற்குள் அப்பா ரிடையர் ஆகி, அம்மாவுக்கு ஆர்த்ரைடிஸ் வந்து, இருவருக்கும் வயதும் ஆகிவிட்டது. நான் அப்போதுதான் என் குறையையும் மீறி வேலையில் ஒரளவு முன்னுக்கு வந்து கொண்டிருந்தேன். அந்த பத்தாம் வகுப்பு தேர்வு நாளுக்குப் பிறகு வெகு காலம் கழித்து என் வாழ்க்கையில் வசந்தம் மறுபடி துளிர்ப்பது போல இருந்தது.. அப்பாவும் அம்மாவும் என் திருமணப் பேச்சை ஆரம்பித்தார்கள். டாக்டரும், மூன்று வருடமாக எந்த பிரச்சனையும் இல்லாததால் கல்யாணம் செய்து கொள்வதில் எந்த பிரச்சனையும் வராது என்று தேறுதல் சொன்னார். ஆனாலும், எனக்குத் தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. எப்போதாவது த���லட்சுமி, ரங்கன் போன்றோரைப் பற்றி நினைத்துக் கொள்வேன், அவர்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி, குடும்பத்தோடு சந்தோஷமாயிருப்பார்கள், நமக்குத்தான் இப்படி என்று தோன்றும். என் மனதில் கல்யாணம், குடும்பம் போன்ற ஆசையெல்லாம் முளைக்கும் முன்னேபட்டுப்போய் விட்டது, அதனால் பிடி கொடுக்காமல் இருந்தேன். அப்பா, அம்மாவின் நெருக்குதல் நாளுக்கு நாள் அதிகமாகவே ஒரு வழியாகப் பெண் பார்க்க ஒப்புக்கொண்டேன் – ஒரு நிபந்தனையோடு.\n\"இவ்வளவு நீங்க சொல்றதால, கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன். ஆனால், பெண்ணிடமும், அவள் வீட்டாரிடமும் எல்லா விஷயத்தையும் சொல்லணும். என்னுடைய இந்தக்குறை, எப்பலிருந்து இருக்கு, இதனால் என்ன பிரச்சனை எல்லாத்தையும் ஒண்ணு விடாமல் சொல்லணும். இதையும் மீறி என்னைக் கல்யாணம் செய்துக்க ஒருத்தி இருக்கான்னு சொன்னா, தாராளமா உங்க இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன். இல்லைனா இப்படியே ஒண்டியா இருந்துடறேன். ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது.\"\nவிளக்கெண்ணை குடித்த குழந்தைகள் போல முகத்தை வைத்துக்கொண்டாலும் ஏதோ இந்தவரை சம்மதித்தானே என்று, வேகமாகப் பெண் பார்க்கத் துவங்கினார்கள்.\nஒரு ஞாயிற்றுகிழமை அம்மா லாக்கரில் இருந்த எல்லா நகைகளையும் போட்டுக்கொண்டு, எனக்கும் முகமெங்கும் பவுடர அப்பி விட்டாள். சென்னயை விட்டு எங்கோ தள்ளி இருந்த ஒரு பாக்கத்தில் அந்தப் பெண்வீட்டுக்கு வாடகைக் காரில் போய் இறங்கினோம். பெண் வீட்டார் மிரண்டு விட்டார்கள். ஏதோ கண்காட்சி நடப்பது போல் அக்கம்பக்கத்திலிருந்தெல்லாம் கொல்லென்று ஜனங்கள் கூடிவிடவே நான் மிரண்டு விட்டேன். சொந்த வீடாக இருந்தாலும் வசதி ரொம்பக் குறைச்சல் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. நாங்கள் உட்காரவே பக்கத்து வீட்டிலிருந்து இரவல் வாங்கிய நாற்காலிகள் போட்டிருந்தார்கள். நான் சற்று அழுத்தி உட்கார்ந்ததும் பக்கத்து வீட்டுப் பையன் என்னைப \"பார்த்து\" உட்காரச் சொல்லி குட்டைப் போட்டு உடைத்து விட்டான்.\nகவர்மெண்டில் ஏதோ ஒரு ஓரத்தில் குமாஸ்தா உத்தியோகம் பார்த்து ரிடையரான, அப்பா. அம்மா கிடையாது. வயதான பாட்டி. காலேஜில் படிக்கும் தம்பி. பெண் ஆர்ட்ஸ் காலேஜில் பீஏ முடித்துவிட்டு, டைப் ரைட்டிங், தையல், சமையல் என்று வாழ்க்கைக்கு அதிலும் கல்யாணம் ஆகிப் போகப்போகும் பெண்ணுக்கு த��வையானவற்றைக் கற்று வருபவள். இவ்வளவு தான் எனக்குப் பெண்ணைப்பற்றி சொல்லப்பட்டது. இவையும், பெண்வீட்டின் சூழ்நிலையும் என்னைச் சங்கடம் பண்ணியது. ஏழ்மையில் இருப்பதால், எங்காவது தள்ளிவிடும் நோக்கதில் இந்த ஏற்பாடு நடப்பதாகச் சந்தேகப்பட்டேன். என் குறைகள் பெண்ணுக்கு சொல்லாமல் மறைத்திருப்பார்கள் என்று ஆணித்தரமாக நம்பினேன். வழக்கமான நமஸ்காரம், கோலம் போட்டால் ஊரே நின்று பார்க்கும், பையனுக்கு எளிமைதான் பிடிக்கும் போன்ற மிகைப்படுத்தப்பட்ட பெருமைகள், உறுத்தாத பொய்களுக்குப் பிறகு சொஜ்ஜி, பஜ்ஜியும் சாப்பிட்டாகிவிட்டது.\nஎல்லாம் நல்லாயிருந்தது. நாங்க வீட்டுக்குப் போயி கலந்து பேசிட்டு முடிவைச் சொல்லி அனுப்பறோம் என்றார் அப்பா. \"அப்பா, ஒரு நிமிஷம், எனக்கு பொண்ணோட தனியா கொஞ்சம் பேசணும்.\"\nசிறிது தயக்கத்துக்குப் பிறகு பாட்டி பெண்ணுக்குச் சில தனிப்பட்ட அட்வைஸ் கொடுத்த பிறகு, பெண்ணை நான் தனியாகப் பார்க்க அனுமதிக்கப்பட்டேன். முதல் முறையாக சௌம்யாவை தனியாகப் பார்த்தேன். பெரிய அழகியெல்லாம் இல்லை, ஆனாலும் ஏதோ ஒரு வசீகரம், பாங்கு என்னைக் கவர்ந்தது. என்றாலும் என்னைப்பற்றி அவளுக்கு முழுமையாகத் தெரியாது என்ற எண்ணம் என்னை தயங்க வைத்தது.\nசங்கடமான மௌனத்தை அவள்தான் கலைத்தாள். \"உக்காருங்க, ஏதோ பேசணும்னு சொன்னீங்களே. என்னப்பத்தி ஏதாவது இன்னும் தெரிஞ்சிக்கணுமா\n\"இல்.. இல்லை…உக்காரல்லாம் வேணாம். ஒரே ஒரு விஷயம்தான் பேசணும். அதுவும் உங்களை பத்தி இல்லை, என்னைப் பத்தி.\" ஆச்சரியமாகப் பார்த்தாள். பின் சுதாரித்துக் கொண்டு, \"எதுவானாலும் தயங்காம சொல்லுங்க. அப்புறம்… என்னை ‘நீ’னே சொல்லலாம். நீங்கனு சொன்னா என்னவோ போல இருக்கு.\"\n\"நீங்க…. நீ என்னைப் பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதா வேணாமான்னு முடிவெடுக்கணும். முக்கியமா, என் குறையைப் பத்தி...\"\n\"எனக்கு எல்லாம் தெரியும், நீங்க எதையும் மறைக்கக் கூடாதுன்னு முன்னாடியே எல்லாத்தையும் சொல்லணும்னு சொன்னீங்களாமே. எங்க அப்பா சொன்னாரு. அதுதான் மூணு வருஷமா எந்த பிரச்சனையும் இல்லாம வேலைக்குப் போறீங்களே.\"\n\"மூணு வருஷமா எந்த பிரச்சனையும் இல்லைதான். ஆனா இப்படியே இருக்கும்னு கேரண்டி கிடையாது. சில சாதாரண விஷயங்களைப் பண்றதுக்கு கூட இ��ு தடையா இருக்கலாம். நீ படிச்சவ, உனக்கு நான் என்ன சொல்றேனு புரியும்னு நினைக்கிறேன்.\"\n\"உங்களுடைய வெளிப்படையான பேச்சும், நேர்மையும் எனக்கு பிடிச்சிருக்கு. உங்களுக்குக் குறை இருக்கிறதா நான் நினைக்கலை. உங்களுக்காவது என்ன குறைன்னு தெரியும், அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்து குணமும் ஆயிட்டீங்க. பிற்காலத்துல எனக்கு என்ன ஆகும்னு எப்படித் தெரியும். அப்படி வரும்போது நல்லா கவனிக்க ஆறுதலாயிருக்க நேர்மையான, அன்பான ஒருத்தர் வேணும். அந்த குணம் உங்ககிட்ட இருக்குனு நான் நினைக்கிறேன்\" என் கண்களைப் பார்த்து, மிகத் தெளிவாக அவள் பேசியது என் தயக்கத்தை உடைத்தது. நிச்சயம் இவள் ஒரு தனி ரகம். முதல் முறையாக அவளைப் பார்த்து சிரித்தேன்.\n\"எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. அப்ப நான் வரேன்\" என்றேன். முதல் முறையாக அவள் வெட்கப்பட்டாள். அதாவது வெட்கப்பட முயன்றாள்.\n\"என்ன எல்லாம் பேசியாச்சா. போகலாமா. அப்ப நாங்க போயி உங்களுக்கு…\" என்ற அப்பாவை இடைமறித்து, \"எனக்கு பொண்ணை பிடிச்சிருக்கு. கல்யாணத்துக்கு சம்மதம்\" என்றேன். ஒரு முழு நிமிட அமைதிக்குப் பிறகு, எல்லாரும் கைகொடுத்துக் கொண்டார்கள். வெற்றிலை பாக்கு மாற்றிக் கொண்டார்கள். வீடு திரும்பும்போது அதுவரை நான் சுமந்து கொண்டிருந்த கஷ்டங்களையெல்லாம், நொடிப் பொழுதில் தூக்கி எறிந்துவிட்டு, என் மனம் முழுவதும் சௌம்யா நிறைந்திருந்தாள். எதுவும் பேசாமல் ஒரு சத்சித் ஆனந்த நிலையில் நான் வருவதை, அம்மாவும், அப்பாவும் வினோதமாகப் பார்த்தார்கள். நான் அதுவரை சுமந்து கொண்டிருந்த சிலுவை இறக்கி வைக்கப்பட்டது. ரங்கனைப் பற்றி நினைப்பதும், அந்தப் பழைய சம்பவத்தைப் பற்றி நினைப்பதும் ஒழிந்து போனது. சௌம்யா சொன்னபடியே, எனக்கு நல்ல துணையாக, ஆறுதலாக இருந்தாள். சித்தார்த் பிறந்தது, எனக்கு வேலையில் மேலே மேலே ஊக்கம் கிடைத்து உயர்ந்தது எல்லாம் என் பழைய கோபங்களைத் தூக்கியெறிய வைத்தது.\nஆனால், இன்று அந்த ரங்கனைப் பற்றித் தெரிந்து கொண்டதிலிருந்து, எனக்குள் அடங்கியிருந்த அந்த கோபம் மறுபடி கொப்பளித்துவிட்டது. பழி வாங்கவேண்டும் என்ற மிருக மனம் விழித்துக் கொண்டது.\n\"சரி தினேஷ் நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாமலே இருக்க உனக்கு என்ன குறை\n\"ஒரு குறையுமில்லை, எல்லாம் காலாகாலத்தில் நடக்கலேனா இப்படித��தான். எல்லாம் காலேஜில இல்லை வேலைக்குப் போற இடத்துல காதலிப்பாங்க, கல்யாணம் பண்ணுவாங்க. என் அதிர்ஷம், படிச்சது ஜெண்ட்ஸ் காலேஜ், வேலைக்குப் போன இடத்துல உன்னை மாதிரி தடிப்பசங்க கூட வெயில்ல சுத்தற சேல்ஸ் ரெப் உத்தியோகம்.\"\n\"காதலிக்க வேணாம், வீட்ல பாக்கற பொண்ணை பண்ணிக்க வேண்டியதுதானே\n\"விடுவாங்களா வீட்ல. ஆனா, பாத்த எதுவும் எனக்குப் பிடிக்கலை. எனக்கு, எவளோ ஒருத்திய கல்யாணம் பண்ணிட்டு, அப்புறம் காதலிக்க முயற்சிக்கறதெல்லாம் சரிப்படாது. பாத்த உடனே ஒரு ஃபயர் ஏற்படணும். பத்திக்கணும். அடிவயத்துல அந்தக் காதல் பட்டாம்பூச்சி சிறகடிக்கணும். எங்க அப்பா, அம்மா பாத்த எந்தப் பொண்ணும் சரியில்லை. இந்த ஃபீலிங்க்ஸ் எதுவும் வரலை.\"\n\"ஆங். ஒரு பொண்ணைப் பாத்துட்டு வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் கழிச்சு வயத்துல சிறகடிச்சுது. கடைசில அது காதல் பட்டாம்பூச்சியில்லை. அவங்க வீட்ல சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி ஒத்துக்காததாலேனு புரிஞ்சது.\"\n\"ஏன் நீ, அமெரிக்கா வந்ததும் இங்க யாரையாவது லவ் பண்ணவேண்டியது தானே. இப்ப வசதியாதானே இருக்க.\"\n\"பாத்துகிட்டுதான் இருக்கேன். வயசுதான் கூடிக்கிட்டே போகுது. காதலோ, எனக்குப் பிடிச்ச ஒருத்தியோ இன்னும் கை கூடலை. சரி இரு. மறுபடி இந்த ராஜுக்கு ஒரு ஃபோன் பண்ணிப் பாக்கறேன். என்னவோ எனக்கு வேலை கிடைக்க நானே கஷ்டப்படறா மாதிரி அவனுக்கு ஃபோன் பண்ண வேண்டியிருக்கு.\"\nஃபோன் இந்தமுறை கிடைத்தது. ஃபோனை தினேஷ் ஸ்பீக்கர் மோடில் போட்டதால் அந்தப் பக்கம் பேசுவது தெளிவாகக் கேட்டது. \"ஹலோ. ஏய் ராஜ். வேர் ஆர் யூ. என்னப்பா நீ ஒண்ணறை மணி நேரமா உனக்காக காத்துகிட்டிருக்கோம். என்ன ஆச்சு\n\"தினேஷ். ரொம்ப ஸாரி. வர வழியில, பெரிய மழை, இன்னும் விடலை. டயர் பஞ்சர். ஸ்டெப்னி மாத்தக்கூட முடியலை. இதுல செல்ஃபோன் சிக்னலும் கொஞ்ச நேரமா டவுன். அதனாலதான் டிலே. ப்ளீஸ் எனக்கு எப்படியாவது இந்த இண்டர்வியூ நடக்கணும் இன்னிக்கு. இந்த வேலையைத்தான் நான் நம்பியிருக்கேன்.\"\n\"ஓகே ஓகே. இப்ப இன்னும் மழை பெய்யுது\" திரையை விலக்கிப் பார்த்துக்கொண்டே சொன்னான் தினேஷ். \"இனிமே மழை நின்னு, நீ ஸ்டெப்னி மாத்தி எப்ப வர்ரது. எனக்கு நீ எங்க இருக்கேன்னு லொகேஷன் எக்ஸாக்டா சொல்லு, நான் இப்ப உடனே கிளம்பி வரேன். என் வண்டியிலே நாம இங்க வரலாம். உன் வண்டியை அப்புறம் எடுத்துக்க���ாம்.\" ராஜ் சொன்ன விவரங்களைக் குறித்துக்கொண்டு, தினேஷ் கிளம்பினான்.\n\"இன்னிக்குனு பாத்து இப்படி ஆவுது. நான் போய் அவனைக் கூட்டி வரேன். முக்கால் மணி நேரம், மிஞ்சினா ஒரு மணி நேரத்துல வந்துடறேன். நீ அதுக்குள்ள சாப்பிட்டு ரெடியாயிரு\" என் பதிலுக்குக் காத்திராமல் விர்ரென்று புறப்பட்டான் தினேஷ். மழை இன்னும் நிற்கவில்லை, வைப்பரை மறுபடி ஓடவிட்டு, குளிரத் தொடங்கியதால் காரின் உள்ளே ஹீட்டரைப் போட்டான் ராஜ். இன்னும் கொஞ்ச நேரத்தில் தினேஷ் வந்துவிடுவான், அவனோடு போய்விடலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான். குழந்தை பின் சீட்டில் இந்த எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. மின்னும்போதும், இடிக்கும்போதும் சின்னதாக உடலை உதறிக் கொண்டது.\nதற்செயலாக சாலையை ஹெட்லைட் வெளிச்சத்தில் பார்த்தான். இரண்டு பளபளக்கும் விழிகள், மருட்சியோடு ஒரு மான் சாலையைக் கடக்கப் பார்த்தது. அதே நேரம் எதிரில் வேகமாக ஒரு லாரி வந்தது. ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் மிரண்ட மான் எப்படிப் போவது என்று பயந்து தயங்கி லாரியின் குறுக்கே சரியாக, தவறான நேரத்தில் விழுந்தது. ஒரே நொடியில் அந்த உயிர் பலியானது. ராஜ் உடனே வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டான். வருத்தப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த மருண்ட விழிகள், அந்த பயம், மிரட்சி…\nகண்ணனூர் தேர்வு நாள் அன்று சீனுவின் மிரட்சியையும், பயத்தையும், இதே மான் துடித்தது போன்ற துடிப்பையும் அவனுக்கு அது நினைவுபடுத்தியது. பரீட்சைக்கு இரண்டு நாள் முன்பே, அப்பா தனியாக என்னிடம் \"கணக்கு பரீட்சை அன்னிக்கு ஃப்லையிங்க் ஸ்குவாட் நம்ம ஸ்கூலுக்கு வரப்போறாங்க. இதை எல்லார்ட்டயும் சொல்லிகிட்டிருக்க முடியாது. நீ ஒழுங்கா படிப்பேனு தெரியும். ஆனா, மத்தவன விட எப்படியாவது நல்ல மார்க் வாங்கணும்னு ஏதாவது காப்பி அடிக்க முயற்சி செஞ்ச, வம்புல மாட்டிக்குவ. அதான் தனியா எச்சரிச்சேன்\" என்றார்.\nகணக்குப் பரீட்சைக்கு முன் தினம் இரவு செந்தில் வீட்டுக்கு வந்தான். \"ரங்கா, நீ சொன்னாப் போலவே சீனு, தனலட்சுமி ரெண்டு பேர் கிட்டயிருந்தும் அவங்க எழுதின கணக்கு நோட்ஸ் பேப்பரை வாங்கிட்டேன். நாளைக்கு என்ன பண்ணனும்.\"\n\"வெரிகுட்ரா செந்தில், நாளைக்கு தனலட்சுமி பரீட்சைக்கு உட்கார்ர டெஸ்க் அடில அவ எழுதின பேப்பரை வெச்சிடு. அவ பரீட்சை எழுதறதுக்கு முன்ன டெஸ்க்ல என்ன இருக்குனு பாக்கறது கிடையாது. ஆனா, சீனு அப்படியில்லை. நீ அவன் எழுதின பேப்பரை உன்கிட்டயே வெச்சுக்க. சரியா காப்பி அடிக்கிறவங்களை பிடிக்கிற ஸ்குவாட் வரும்போது நீ இந்த பேப்பரை அவன்கிட்ட வீசிடு. ரெண்டு பேரும் மாட்டிக்குவாங்க.\"\n\"டேய் என்னை இப்படி பண்ண வெக்கிறியே, நான் வம்புல மாட்டினா...\"\n\"அதெல்லாம் மாட்டமாட்ட. இது வரை எல்லா பரீட்சையிலும் என்னை பாத்து காப்பி அடிக்க விட்டேன் இல்லை. எப்படியும் நீ பாஸ் பண்ணிடுவ. அதுக்கு நீ எனக்கு இதை செய்யணும். உனக்கு ஐடிஐல எடம் கிடைக்க எங்க அப்பா மூலமா ஏற்பாடு பண்றேன்.\"\n\"இல்லை, அவங்க ரெண்டு பேரும் நல்லவங்க. நல்லா பாஸ் பண்ணனும்னு துடியா இருக்காங்க.\"\n\"அப்ப எங்கிட்ட வாலாட்டியிருக்கக் கூடாது. எல்லாம் எனக்கு தெரியும், போடா\" என்றேன்.\nமறுநாள் நாங்கள் திட்டம் போட்டபடியே செந்தில் தனலட்சுமியின் டெஸ்க் அடியில் அவள் எழுதிய கணக்கு பேப்பரை வைத்துவிட்டான். சீனு நானும், செந்திலும் சேர்ந்து வருவதைப் பார்த்து மிரண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்….\nஎல்லாரும் மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கும்போது, ப்யூன் ஆறுமுகம் \"ஃப்லையிங்க் ஸ்குவாட், ஃப்லையிங்க் ஸ்குவாட்\" என்று கத்திக்கொண்டே போனான். மாணவர்கள் பரபரப்பானார்கள். செந்தில் என்னைப் பார்க்கவே, நான் அவனுக்கு தலை அசைத்தேன். அவன் புரிந்துகொண்டு, சீனு எழுதிய கணக்குப் பேப்பரை, அவன் எழுதிக் கொண்டிருந்த பரீட்சைத் தாளின் மீது, யாரும் பார்க்குமுன் தூக்கி எறிந்தான்.\nதிடீரென விழுந்த காகிதத்தை, அனிச்சையாக பிரித்து, எங்கிருந்து வந்தது என்று சீனு உணர்வதர்குள், பரீட்சை ஹாலின் வாசலில் அரசாங்கத் தேர்வு அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். சீனு, படபடப்பாக, இதைப் பார்த்துக்கொண்டே என்ன செய்வதென்று தெரியாமல், அந்த காகிதத்தைத் தன் பரீட்சை விடைத்தாளுக்கு அடியில் வைத்துக் கொண்டான். இதை, கவனித்தோ என்னவோ, ஒரு தேர்வு அதிகாரி, சீனுவை நோக்கி விரைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/06/blog-post_12.html", "date_download": "2020-12-03T04:29:14Z", "digest": "sha1:JMAFMOHKGHWE65V5BMYPQFI7WHQ367CG", "length": 5657, "nlines": 108, "source_domain": "www.tnppgta.com", "title": "இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து -ஒடிசா", "raw_content": "\nHomeஇளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து -ஒடிசா\nஇளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து -ஒடிசா\nஒடிசாவில் கொரோனா தாக்கம் காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் தெலங்கானா மாநிங்கள் 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்துள்ளது. இதனை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். பள்ளிகளில் தேர்வு ரத்து\nசெய்ததை போன்று கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை வைக்க முடிவு செய்து உள்ளனர். இதனிடையே ஒடிசா மாநில அரசு கல்லூரி இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து ஒடிசா மாநில உயர்கல்வித்துறை தெரிவித்து இருப்பதாவது: கொரோனா தாக்கம் காரணமாக மாநிலத்தில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது.\nயூஜிசி அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மதிப்பீட்டு முறையைப் பின்பற்றி முடிவுகள் அறிவிக்கப்படும்: மாநில உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nஊதியம் குறைப்பு; நீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளை தமிழக அரசு நிராகரிக்க கோரிக்கை\nஆசிரியர் நல தேசிய நிதியம்-தமிழ்நாடு-தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் .\nஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு - தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/actress-reshma-interview", "date_download": "2020-12-03T04:40:08Z", "digest": "sha1:IXZHCM63B3EWPTVCTGXMVARLGNXVHBUR", "length": 19619, "nlines": 175, "source_domain": "cinema.vikatan.com", "title": "``பாபி சிம்ஹா என் தம்பி...!’’ - ரேஷ்மா actress reshma interview!", "raw_content": "\n``பாபி சிம்ஹா என் தம்பி...\nஎல்லாக் குழந்தைகளும் அப்பாவை கூட்டிட்டு வந்திருந்தாங்க. என் மகன் என்னை அழைச்சுட்டுப் போயிருந்தான். அப்போ, `உன் அப்பா எங்க'னு டீச்சர் கேட்டபோது, `இவங்கதான் என் அப்பா, அம்மா'னு சொன்னான். இந்த அளவுக்கு யோசிச்சு வச்சிருக்கானு எனக்கே ஷாக்கிங்கா இருந்தது. '' என்கிறார் ரேஷ்மா.\n`வம்சம்', `வாணி ராணி', `ஆண்டாள் அழகர்', `மரகத வீணை' போன்ற சீரியல்களில் ஆரம்பித்து, `கோ 2', `மசாலா படம்', `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' போன்ற படங்களிலும் நடித்த ரேஷ்மாதான் தமிழகத்தின் தற்போதைய சென்சேஷனல். அவருடைய கடந்த கால நிகழ்வுகளைப் பேச ஆரம்பிக்கும்போதே, அவரது குரலில் தடுமாற்றம் தெரிகிறது. அவரது வீட்டில் ஒரு காலை நேரத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.\n``என்னைப் பொறுத்தவரை என்ன விஷயம் நடந்தாலும், நடந்ததைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்காமல், அதற்கான தீர்வு என்ன என்பதைத்தான் யோசிப்பேன். வாழ்க்கையை எப்போதும், முன்னோக்கியே யோசிக்கும்போது பழைய விஷயங்களை மறந்திடுவோம்'' என்றவர்...\n``பொதுவாக கர்ப்பமாக இருப்பதே வலி நிறைந்த விஷயம். பெண்களுக்கு அது ரொம்ப ஈஸி கிடையாது. என் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தத் தருணம் நான் ரொம்ப உடைஞ்சுட்டேன். அப்போ ஐந்தாம் மாத கர்ப்பம். எனக்கும், என் கணவருக்கும் பிரச்னை ஏற்பட்டுச்சு. அந்த நேரத்தில் என் மீதான கோபத்தை எப்படி காண்பிக்கிறதுனு தெரியாம, என்னை தள்ளிவிட்டுட்டார். அந்தச் சம்பவத்துக்கு முன்பும் அடிப்பது மாதிரியான வன்முறைகளைக் கையாண்டிருக்கார். என்னுடைய வாயை மூட வைப்பதற்காக அப்படி தள்ளிவிட்டுட்டார். நான் நிலைத்தடுமாறி கீழே விழுந்தேன்.\nஅமெரிக்கரை திருமணம் செய்திருந்ததால், அமெரிக்காவில்தான் இருந்தேன். பெரும்பாலும், மேலை நாட்டவர்கள் இந்தியர்கள் மாதிரி இல்லாம, கொஞ்சம் விலகியே இருப்பாங்க. என்னை தள்ளிவிட்டப் பிறகு கோபத்தில் வெளியில் போயிட்டார். நான் கீழே விழுந்தப் பிறகுதான் தெரியுது, பனிக்குடம் உடைந்து, ரத்தம் போயிட்டே இருக்குனு. உதவிக்குக் கூட யாருமே இல்லை. நம்ம நாட்ல அக்கம், பக்கம்னு யாராவது வந்து எட்டிப் பார்ப்பாங்க. சொந்த பந்தங்கள் பக்கத்தில் இருப்பாங்க. ஆனா, அங்க யாருமே இல்லை. உதவிக்குக்கூட யாருமே வரல. அப்பா, அம்மா முதல் உறவுக்காரங்க வரை இந்தியாவில்தான் இருந்தாங்க. நான் அவ்வளவு வலியிலும் போன் பண்ணி சொன்னேன். ஆனால், உடனே வர முடியாதுல்ல. இந்தியாவுல அப்பா, அம்மா ஒரு பக்கம் கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க. என்னால் முடிந்த அளவுக்கு கஷ்டப்பட்டு காரை ஓட்டிட்டு ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டேன். காரை ஆஃப் பண்ணக் கூட முடியல. நான் அந்த நிலைமையில ஹாஸ்பிட்டலுக்குப் போனதும், நர்ஸ் எல்லாம் ஓடிவந்து உடனடியா அவசர சிகிச்சைக்கு அழைத்துப் போனாங்க. எனக்கு கார்டியாக்ட் அரஸ்ட் வந்துடுச்சு. எனக்கு குறைப்பிரசவக் குழந்தைதான் பிறக்கும்னு சொல்லிட்டாங்க. அந்த நேரத்தில் எனக்கு நினைவு தப்பியிருந்தது.\nஉடனடியாக, ஸ்டீராய்ட் கொடுத்து, குழந்தைக்கான இதயம் மற்றும் லங்கஸ் இரண்டையும் சரி பண்ணணும்னு சொன்னாங்க. என்னுடைய இரண்டாவது குழந்தையை நான் இழந்துட்டேன். அந்த வலி ஒருபக்கம் வாட்டியது. இரண்டாவது குழந்தையை இழந்த பிறகு இருந்த வெறுமை என்னை ரொம்பவே கஷ்டப்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில் என்னுடைய மூன்றாவது குழந்தை உருவானபோது சந்தோஷமா இருந்துச்சு. இந்த குழந்தைக்கும் இப்போ சிக்கல் வந்துடுச்சேனு நினைத்தபோது, ஏன் இந்த வாழ்க்கைனு யோசிச்சேன். இப்போதும் யோசிச்சுப் பார்க்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை நம்பவே முடியல'' என்றவர், தற்போது அவருடைய குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதையும் பகிர்ந்தார்.\n``எனக்கு இரண்டு பசங்க. இரண்டு பேருமே ஸ்கூலுக்குப் போயிட்டு இருக்காங்க. நான் எப்பவுமே அவங்கக்கிட்ட பாசிட்டிவ்வாகத்தான் பேசுவேன். `வாங்க, போங்க’னுதான் பேசுவேன். நம்ம பசங்களுக்கு நாம் மரியாதைக் கொடுத்தால்தான், அவங்க மத்தவங்களுக்கு மரியாதை கொடுப்பாங்க. அதை ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்றேன்.\nநான் செம்ம ஜாலியான ஆள். கூட இருக்கவங்களை ஜாலியா பேசி சிரிக்க வச்சுட்டே இருப்பேன். குழந்தைகள்கிட்டயும் அப்படித்தான். நம்ம சமுதாயத்தில் குழந்தைகளை சரியான விதத்தில் வளர்க்க வேண்டியது மிக முக்கியம். குழந்தைகள் மனதில் கோபம், மன அழுத்தம் போன்ற விஷயங்களை இப்போ பல பெற்றோர்கள் ஏற்படுத்தியிருக்காங்க. அது இருக்கக்கூடாதுனு நினைப்பேன். அதனால்தான், அவங்களை சுதந்தரமாக, சந்தோஷமாக வளர்க்கணும்னு நினைப்பேன்'' என்றவரிடம், `ஓர் ஆண், பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீங்க...\n``பொதுவாகவே, இந்திய ஆண்களின் மனநிலையைப் பொறுத்தவரை பெண் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கள். அதேநேரம் தன் மனைவியாக வரக்கூடிய பெண்ணும், அவளுடைய பெற்றோருக்கு செல்லக் குழந்தையாகத்தானே இருந்திருப்பாள். அப்படியிருக்கும்போது, அவளை மட்டும் காயப்படுத்துவது சரியா என்பதுதான் என் கேள்வி. இந்த மனநிலை மாறணும். மனைவியாக வருபவளும் உங்கள் வீட்டில் ஒருத்திதான் என்பதை நினைவில் வச்சுக்கணும்'' என்றவர் தன்னுடைய கெரியர் விஷயங்களைப் பகிர்ந்தார்.\n``தொகுப்பாளினி, சீரியல், சினிமா நடிகை என படிப்படியாகத்தான் முன்னுக்கு வந்திருக்கிறேன். ஒவ்வொன்றிலும் என்னுடைய லுக் வேற மாதிரிதான் இருக்கும். எனக்கு, சரியான வாய்ப்புகள் வந்தபோது அதை தக்கவச்சிருக்கேன். ஹீரோயின், வில்லி, காமெடி என எல்லா ரோலும் பண்ணியிருக்கேன். காமெடிதான் எனக்கு நல்லா வரும் என்பதால், காமெடியைத் தேர்ந்தெடுக்க எப்போதுமே தயங்கியதில்லை. நாம் செய்யும் நல்ல விஷயங்களும் திரும்ப நம்மிடமே வந்துவிடும். அந்த கர்மா எல்லாருடைய வாழ்க்கையிலும் நடக்கும். தைரியமாக கடவுளை நம்பலாம். நல்லா சிரிப்பேன். சிரிக்க வைப்பேன்.\nஇன்னொன்னு சொல்லவா, `என்னை எதாவது பேசுவாங்களே’ என்பதற்காகவே இங்கிருக்கும் சொந்த பந்தங்களுடைய விசேஷங்களுக்கு பெருசா போனது இல்ல. பாபி சிம்ஹா எனக்கு தம்பி முறைதான். சின்ன வயசுல நாங்க 25, 30 பேர்னு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். இப்போதும், அப்படியே இருந்திருக்கலாமேனு யோசிப்பேன். அதெல்லாம் அழகான நினைவுகள்'' என்றவருக்கு அஜித் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்கிறதாம்.\n``ரொம்ப நாளுக்கு முன்னாடியே அஜித் - 60 படத்தில் நடிக்கிறதுக்கான பேச்சுவார்த்தைகள் போச்சு. அது இப்போதான் உறுதியாகிருக்கு. அஜித் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஹீரோ. அவரோட படத்தில் நடிக்கிறது செம ஹாப்பி. பொதுவாகவே நிறைய பட வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. என் மனதுக்கு நெருக்கமானதை மட்டும் செலெக்ட் பண்றேன்'' என்று முடித்தார் ரேஷ்மா.\nஎழுத்து, பேச்சு, டிஜிட்டலில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://france.tamilnews.com/2018/10/20/france-gargenville-lady-killed-by_her-husband/", "date_download": "2020-12-03T03:43:07Z", "digest": "sha1:G3QDAHYNWKJ6OJSQI7ZU276BRAPS4EDE", "length": 34510, "nlines": 460, "source_domain": "france.tamilnews.com", "title": "France Gargenville lady killed by_her husband, France Tamil news", "raw_content": "\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன��ற கணவனால் பரபரப்பு\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபிரான்ஸ் Gargenville இல் 39 வயதுடைய பெண் ஒருவர் அவரது கணவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. France Gargenville lady killed by_her husband\nவியாழக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு நாற்பது வயதான நபர் ஒருவர் Gargenville நகர காவல்துறையினருக்கு அழைபெடுத்து, தனது மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.\nஉடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், கோமா நிலையில் இருந்த பெண்ணை மீட்டு Mantes-la-Jolie மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் குறித்த பெண் அதற்குள்ளாக உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், பெண்ணின் பின் தலையில் பலமாக அடிபட்டிருந்ததாகவும், மிகுந்த வலி காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் நேற்று வெள்ளிக்கிழமை காலை Versailles நகர காவல்துறையினர், குறித்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரான்ஸில் Les Halles பகுதியில் இடம்பெற்ற மோசமான தீ விபத்து\nபரிஸில், வீட்டை விட்டு வெளியேற பயப்பிடும் பெண்கள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸில் நடு வீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பாலியல் பலாத்காரங்கள்….\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஅறந்தாங்கி நிஷாவின் அந்தரங்கங்களை கிளறிய தனியார் ஊடகம் : வெட்கத்தில் நிஷா\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்���ாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஅறந்தாங்கி நிஷாவின் அந்தரங்கங்களை கிளறிய தனியார் ஊடகம் : வெட்கத்தில் நிஷா\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவ���்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்க���ும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஅறந்தாங்கி நிஷாவின் அந்தரங்கங்களை கிளறிய தனியார் ஊடகம் : வெட்கத்தில் நிஷா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஅறந்தாங்கி நிஷாவின் அந்தரங்கங்களை கிளறிய தனியார் ஊடகம் : வெட்கத்தில் நிஷா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்��ள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F/", "date_download": "2020-12-03T03:14:14Z", "digest": "sha1:7G73WY2ZBMIKILBZA53MS6D2Q4DSNQLC", "length": 8450, "nlines": 79, "source_domain": "tamilpiththan.com", "title": "ஜோதிகாவும், நக்மாவும் உடன்பிறந்த சகோதிரிகள் இல்லையாம்? வெளியான அதிர்ச்சி உண்மை? ஜோதிகாவின் உண்மையான‌ அக்கா இவர்தானாம்? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil ஜோதிகாவும், நக்மாவும் உடன்பிறந்த சகோதிரிகள் இல்லையாம் வெளியான அதிர்ச்சி உண்மை ஜோதிகாவின் உண்மையான‌ அக்கா இவர்தானாம்\nஜோதிகாவும், நக்மாவும் உடன்பிறந்த சகோதிரிகள் இல்லையாம் வெளியான அதிர்ச்சி உண்மை ஜோதிகாவின் உண்மையான‌ அக்கா இவர்தானாம்\nதமிழ்த்திரையுலகில் சகோதிரிகளாக கோலோச்சியவர்களின் பட்டியல் அதிகம். நடிகை ராதா, அம்பிகா சகோதிரிகள், சிம்ரன் சகோதிரிகள், ஊர்வசி சகோதிரிகள் வரிசையில் நக்மாவும், ஜோதிகாவையும் சொல்லலாம்.\nஒரு காலகட்டத்தில் நக்மா, ஜோதிகா இருவருமே சினிமாவில் உச்சத்தில் இருந்தார்கள். பாட்ஷா, காதலன் என தான் நடித்த படங்களில் எல்லாம் முத்திரை பதித்தவர் நக்மா திருமணத்துப் பின்னர் நடிப்புக்கு முழுக்குப் போட்டார். அதேபோல் ஜோதிகாவும், சூர்யாவை கல்யாணம் செய்த பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.\nஅதன் பின்னர் பெண்களை மையப்படுத்தி வரும் படங்களில் மட்டும் நடிக்கத் துவங்கினார் ஜோதிகா. 36 வயதினிலே படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தவர், இப்போது அவரது கணவரின் சகோதரர் கார்த்தியோடு சேர்ந்து தம்பி படத்திலும் அசத்தி வருகிறார்.\nஜோவும், நக்மாவும் அக்கா, தங்கைகள் என்பது தமிழகமே தெரிந்த விசயம் தான். ஆனால் இவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதிரிகள் இல்லையாம். இவர்களது தந்தை சாதர் சாதனா பெரிய தயாரிப்பாளர். இவரின் மூத்த மனைவிக்கு பிறந்தவர்தான் நக்மா.\nஇரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் தான் ஜோதிகா. இதில் ஜோதிகாவோடு உடன்பிறந்த சகோதிரி ஒருவர�� உள்ளார். அவர்தான் ரோஷினி. இவர்கள் மூவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleவனிதாவின் திருமணம் பற்றி அவரது குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள் தெரியுமா இதற்கு தான் வனிதா திருமணம் செய்கிறாரா இதற்கு தான் வனிதா திருமணம் செய்கிறாரா\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nபிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியான பிரபல சீரியல் நடிகை..\nநடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/11/sbi-recruitment-of-probationary.html", "date_download": "2020-12-03T03:56:50Z", "digest": "sha1:IG2YMPUO7OJOFLJQX4ZTNUMOQBNKUENM", "length": 3295, "nlines": 109, "source_domain": "www.tnppgta.com", "title": "SBI- RECRUITMENT OF PROBATIONARY OFFICERS POST- LAST DATE- 04.12.2020- NOTIFICATION AVAIL", "raw_content": "\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nஊதியம் குறைப்பு; நீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளை தமிழக அரசு நிராகரிக்க கோரிக்கை\nஆசிரியர் நல தேசிய நிதியம்-தமிழ்நாடு-தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் .\nஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு - தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154885-nanni-jerssy-movie-trailer-release-today", "date_download": "2020-12-03T04:42:36Z", "digest": "sha1:O6HT54DTBIYZRIVLQYLB222ZKJ54RLXK", "length": 6330, "nlines": 168, "source_domain": "cinema.vikatan.com", "title": "`நானி' நடித்திருக்கும் `ஜெர்ஸி' படத்தின் டிரெய்லர் வெளியானது! | Nanni 'jerssy' movie trailer release today", "raw_content": "\n`நானி' நடித்திருக்கும் `ஜெர்ஸி' படத்தின் டிரெய்லர் வெளியானது\n`நானி' நடித்திருக்கும் `ஜெர்ஸி' படத்தின் டிரெய்லர் வெளியானது\n`நானி' நடித்திருக்கும் `ஜெர்ஸி' படத்தின் டிர���ய்லர் வெளியானது\n'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் நானி. தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவான இவர் பல ஹிட் படங்களை தெலுங்கில் கொடுத்திருக்கிறார். மேலும், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.\nதற்போது இவரது நடிப்பில் தெலுங்கில் 'ஜெர்ஸி' படத்தின் டிரெய்லர் ரிலீஸாகி உள்ளது. கிரிக்கெட் வீரராக தோன்றியிருக்கும் நானி ஒரு குழந்தைக்கு அப்பாவாகவும் படத்தில் வருகிறார். படத்தின் ஹீரோயினாக ஷர்தா ஶ்ரீநாத் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-news/107282-senkottai-sri-sundarraja-perumal-temple-thirukalyana-mahotsav.html", "date_download": "2020-12-03T03:48:59Z", "digest": "sha1:6VHZYEWAVFUXFZZ7BP7E5YQHLCPJ35SW", "length": 78016, "nlines": 755, "source_domain": "dhinasari.com", "title": "செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்! - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nபுதன்கிழமை, டிசம்பர் 2, 2020\nபஞ்சாங்கம் டிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 02/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்\nஇவர்கள் 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில்,\nடிச.1: தமிழகத்தில் 1,404 பேருக்கு கொரோனா; 10 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஇந்தத் தேர்தலில் என் பங்கு இருக்கும்: மு.க.அழகிரி உறுதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 01/12/2020 3:12 மணி 0\nவரும் தகவல் குறித்த கேள்விக்கு, அமித்ஷாவை நான் சந்திக்கப் போவதாக கூறிய வதந்தியைப் போல தான் இதுவும் என்றார்.\nபெருங்களத்தூரில் பாமக.,வினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு\nஇதை அடுத்து ரயில் மற்றும் சாலையில் வாகனங்களை மறித்து பாமக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்\nஇவர்கள் 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில்,\nடிச.1: தமிழகத்தில் 1,404 பேருக்கு கொரோனா; 10 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபெருங்களத்தூரில் பாமக.,வினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு\nஇதை அடுத்து ரயில் மற்றும் சாலையில் வாகனங்களை மறித்து பாமக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉருவாகிறது புரெவி புயல்; தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nஇலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுவதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nஇந்தி��� அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை… தென்காசி ஆட்சியர் ஆய்வு\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தென்காசி ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.\nடிச.1: தமிழகத்தில் 1,404 பேருக்கு கொரோனா; 10 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஇந்தத் தேர்தலில் என் பங்கு இருக்கும்: மு.க.அழகிரி உறுதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 01/12/2020 3:12 மணி 0\nவரும் தகவல் குறித்த கேள்விக்கு, அமித்ஷாவை நான் சந்திக்கப் போவதாக கூறிய வதந்தியைப் போல தான் இதுவும் என்றார்.\nபெருங்களத்தூரில் பாமக.,வினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு\nஇதை அடுத்து ரயில் மற்றும் சாலையில் வாகனங்களை மறித்து பாமக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nராஜபாளையத்தில் 108 சங்காபிஷேக பூஜை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 01/12/2020 10:11 காலை 0\nஇராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nசுபாஷிதம் : ஆபத்தில் தைரியம்\nராஜி ரகுநாதன் - 01/12/2020 9:08 காலை 0\nபயம் என்னும் அனாவசிய கற்பனை பயந்தாங்கொள்ளியின் இயல்பு என்பர் மனோதத்துவ நிபுணர்கள்.\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 02/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 01/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.01தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.29ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~14 (29.11.2020)ஞாயிற்று கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nதினசரி செய்திகள் - 01/12/2020 7:33 மணி 0\nநடிகர் ஜெய் நடிக்கும் பல திரைப்படங்களில் வெற்றியை பெறுவதில்லை. ஆனாலும் ,அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். எப்படியா���து ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என மெனக்கெட்டு வருகிறார். இந்நிலையில், டிரிபிள்ஸ் எனும் தமிழ் வெப்...\nசினிமா வரலாற்றில் முதல்முறை – மாஸ்டர் நிகழ்த்தப்போகும் சாதனை\nதினசரி செய்திகள் - 01/12/2020 6:36 மணி 0\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு...\nஒருவழியாக உறுதியான வெற்றிமாறன் படம் – அந்த நடிகரைத்தான் இயக்குகிறாராம்\nதினசரி செய்திகள் - 01/12/2020 6:26 மணி 0\nதமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, விசாரணை, அசுரன் என பெயர் சொல்லும் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரனுக்கு பின் இவர் இயக்கும் நடிகர்கள் பட்டியலில் சூரி, சூர்யா, தனுஷ் ஆகியோரின்...\nசந்தானம் நடிப்பில் ‘பாரிஸ் ஜெயராஜ்’.. லைக்ஸ் குவிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதினசரி செய்திகள் - 01/12/2020 5:46 மணி 0\nபல வருடங்களாக நடிகர்களுடன் காமெடி செய்து வந்த நடிகர் சந்தானம் சில வருடங்களுக்கு முன்பு ஹீரோ அவதாரம் எடுத்து ஏறக்குறைய 10க்கு மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்\nஇவர்கள் 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில்,\nடிச.1: தமிழகத்தில் 1,404 பேருக்கு கொரோனா; 10 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஇந்தத் தேர்தலில் என் பங்கு இருக்கும்: மு.க.அழகிரி உறுதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 01/12/2020 3:12 மணி 0\nவரும் தகவல் குறித்த கேள்விக்கு, அமித்ஷாவை நான் சந்திக்கப் போவதாக கூறிய வதந்தியைப் போல தான் இதுவும் என்றார்.\nபெருங்களத்தூரில் பாமக.,வினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு\nஇதை அடுத்து ரயில் மற்றும் சாலையில் வாகனங்களை மறித்து பாமக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்\nஇவர்கள் 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில்,\nட���ச.1: தமிழகத்தில் 1,404 பேருக்கு கொரோனா; 10 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபெருங்களத்தூரில் பாமக.,வினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு\nஇதை அடுத்து ரயில் மற்றும் சாலையில் வாகனங்களை மறித்து பாமக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉருவாகிறது புரெவி புயல்; தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nஇலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுவதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை… தென்காசி ஆட்சியர் ஆய்வு\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தென்காசி ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.\nடிச.1: தமிழகத்தில் 1,404 பேருக்கு கொரோனா; 10 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஇந்தத் தேர்தலில் என் பங்கு இருக்கும்: மு.க.அழகிரி உறுதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 01/12/2020 3:12 மணி 0\nவரும் தகவல் குறித்த கேள்விக்கு, அமித்ஷாவை நான் சந்திக்கப் போவதாக கூறிய வதந்தியைப் போல தான் இதுவும் என்றார்.\nபெருங்களத்தூரில் பாமக.,வினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு\nஇதை அடுத்து ரயில் மற்றும் சாலையில் வாகனங்களை மறித்து பாமக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nராஜபாளையத்தில் 108 சங்காபிஷேக பூஜை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 01/12/2020 10:11 காலை 0\nஇராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nசுபாஷிதம் : ஆபத்தில் தைரியம்\nராஜி ரகுநாதன் - 01/12/2020 9:08 காலை 0\nபயம் என்னும் அனாவசிய கற்பனை பயந்தாங்கொள்ளியின் இயல்பு என்பர் மனோதத்துவ நிபுணர்கள்.\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியர�� பிரதானமாகக் கொண்ட மாதம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 02/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 01/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.01தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.29ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~14 (29.11.2020)ஞாயிற்று கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nதினசரி செய்திகள் - 01/12/2020 7:33 மணி 0\nநடிகர் ஜெய் நடிக்கும் பல திரைப்படங்களில் வெற்றியை பெறுவதில்லை. ஆனாலும் ,அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். எப்படியாவது ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என மெனக்கெட்டு வருகிறார். இந்நிலையில், டிரிபிள்ஸ் எனும் தமிழ் வெப்...\nசினிமா வரலாற்றில் முதல்முறை – மாஸ்டர் நிகழ்த்தப்போகும் சாதனை\nதினசரி செய்திகள் - 01/12/2020 6:36 மணி 0\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு...\nஒருவழியாக உறுதியான வெற்றிமாறன் படம் – அந்த நடிகரைத்தான் இயக்குகிறாராம்\nதினசரி செய்திகள் - 01/12/2020 6:26 மணி 0\nதமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, விசாரணை, அசுரன் என பெயர் சொல்லும் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரனுக்கு பின் இவர் இயக்கும் நடிகர்கள் பட்டியலில் சூரி, சூர்யா, தனுஷ் ஆகியோரின்...\nசந்தானம் நடிப்பில் ‘பாரிஸ் ஜெயராஜ்’.. லைக்ஸ் குவிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதினசரி செய்திகள் - 01/12/2020 5:46 மணி 0\nபல வருடங்களாக நடிகர்களுடன் காமெடி செய்து வந்த நடிகர் சந்தானம் சில வருடங்களுக்கு முன்பு ஹீரோ அவதாரம் எடுத்து ஏறக்குறைய 10க்கு மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான...\nHome ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்\nஇவர்கள் 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில்,\nடிச.1: தமிழகத்தில் 1,404 பேருக்கு கொரோனா; 10 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஇந்தத் தேர்தலில் என் பங்கு இருக்கும்: மு.க.அழகிரி உறுதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 01/12/2020 3:12 மணி 0\nவரும் தகவல் குறித்த கேள்விக்கு, அமித்ஷாவை நான் சந்திக்கப் போவதாக கூறிய வதந்தியைப் போல தான் இதுவும் என்றார்.\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nதினசரி செய்திகள் - 01/12/2020 7:33 மணி 0\nநடிகர் ஜெய் நடிக்கும் பல திரைப்படங்களில் வெற்றியை பெறுவதில்லை. ஆனாலும் ,அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். எப்படியாவது ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என மெனக்கெட்டு வருகிறார். இந்நிலையில், டிரிபிள்ஸ் எனும் தமிழ் வெப்...\nசினிமா வரலாற்றில் முதல்முறை – மாஸ்டர் நிகழ்த்தப்போகும் சாதனை\nதினசரி செய்திகள் - 01/12/2020 6:36 மணி 0\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு...\nஒருவழியா�� உறுதியான வெற்றிமாறன் படம் – அந்த நடிகரைத்தான் இயக்குகிறாராம்\nதினசரி செய்திகள் - 01/12/2020 6:26 மணி 0\nதமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, விசாரணை, அசுரன் என பெயர் சொல்லும் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரனுக்கு பின் இவர் இயக்கும் நடிகர்கள் பட்டியலில் சூரி, சூர்யா, தனுஷ் ஆகியோரின்...\nசந்தானம் நடிப்பில் ‘பாரிஸ் ஜெயராஜ்’.. லைக்ஸ் குவிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதினசரி செய்திகள் - 01/12/2020 5:46 மணி 0\nபல வருடங்களாக நடிகர்களுடன் காமெடி செய்து வந்த நடிகர் சந்தானம் சில வருடங்களுக்கு முன்பு ஹீரோ அவதாரம் எடுத்து ஏறக்குறைய 10க்கு மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான...\nசெங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்\nஇந்நிகழ்ச்சியில் சுந்தராஜ பெருமாள் பூமி,நீளா தேவியருடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் ஒருபக்கத்தில் பெருமாளூம் எதிர் பக்கத்தில் தாயார்களையும் எழச் செய்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.\nசெங்கோட்டை அருள்மிகு அழகிய மணவாளப்பெருமாள் திருக்கோவில் திருக்கல்யாணம்\nதிருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு அழகிய மணவாளப்பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி முதல் நாளான நேற்று திருக்கல்யாண மகோத்ஸவம் விமர்சையாக நடைபெற்றது.\nசுமார் 700 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோவில் அறநிலையத்துறையின் கீழ், சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது.\nஇக்கோவிலில் திருக்கல்யாண வைபவம், கடந்த 1996 ஆம் ஆண்டு முதலில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தத் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் இந்த வருடம் 23 ஆவது வருட கல்யாண வைபமாக புரட்டாசி முதல் நாள் நேற்று (செப்.18) புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் சுந்தராஜ பெருமாள் ஸ்ரீபூமி, நீளா தேவியருடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் ஒரு பக்கத்தில் பெருமாளும் எதிர் பக்கத்தில் தாயார்களையும் எழுந்தருளச் செய்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.\nதொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாளை ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து பாலும் பழமும் நிவேதித்து, திருக்கல்ய��ண சடங்கும் ஊஞ்சல் வைபவமும் சிறப்பும் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப் பட்ட மணமேடை மண்டபத்தில் மூவரையும் எழுந்தருளச் செய்து, வேள்வி வளர்த்து, காப்பிடுதல், பூணூல் மாற்றுதல், கோத்திரம் மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன.\nதிருக்கல்யாண வைபவத்தின் முக்கிய நிகழ்வான ஸ்ரீபூமி நீளா தேவியருக்கு சுந்தராஜப் பெருமாள் திருக்கரங்களால் திருமாங்கல்யம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சப்த அடி, பொரியிடுதல் போன்ற வைபவங்களும் நடைபெற்றன. தொடர்ந்து திவ்யதம்பதிகளுக்கு ஆரத்தி காட்டி மகாதீபாராதனை நடைபெற்றது.\nநிறைவாக ஸ்ரீபூமி நீளாதேவி சமேதராய் அழகிய மணவாளப் பெருமாள் திருவீதி புறப்பாடு கண்டருளினார்.\nஇந்நிகழ்ச்சியில் செங்கோட்டை மட்டுமல்லாமல் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீபூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் அருளைப் பெற்றனர்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை… தென்காசி ஆட்சியர் ஆய்வு\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தென்காசி ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nராஜபாளையத்தில் 108 சங்காபிஷேக பூஜை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 01/12/2020 10:11 காலை 0\nஇராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nஉருவாகிறது புரெவி புயல்; தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nஇலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுவதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை\nஆவுடையார்கோயிலில் திருக்கார்த்தியை தீப வழிபாடு\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 30/11/2020 3:31 மணி 0\nபுதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தில் அக்னி அபிஷேகம் நடக்கும் அதன்படி நடந்த வழி��ாட்டில் திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாணபராமச்சாரிய சுவாமிகள்...\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்\nஇவர்கள் 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில்,\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை… தென்காசி ஆட்சியர் ஆய்வு\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தென்காசி ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.\nபஞ்சாங்கம் டிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 02/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்\nஇவர்கள் 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில்,\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை… தென்காசி ஆட்சியர் ஆய்வு\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தென்காசி ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.\nஜிஎஸ்டி வருவாய் கூடியிருக்கு… நல்ல விசயம்தானே\nதினசரி செய்திகள் - 01/12/2020 11:46 மணி 0\nசரியான பாதையில் - தண்டவாளத்தில்- இருந்து பொருளாதாரத்தை வீழாமல் மோடி அவர்களின் அரசு செய்த சிறப்பான பொருளாதார செயல் பாடுகளே \nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nராஜபாளையத்தில் 108 சங்காபிஷேக பூஜை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 01/12/2020 10:11 காலை 0\nஇராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nசுபாஷிதம் : ஆபத்தில் தைரியம்\nராஜி ரகுநாதன் - 01/12/2020 9:08 காலை 0\nபயம் என்னும் அனாவசிய கற்பனை பயந்தாங்கொள்ளியின் இயல்பு என்��ர் மனோதத்துவ நிபுணர்கள்.\nஜிஎஸ்டி வருவாய் கூடியிருக்கு… நல்ல விசயம்தானே\nதினசரி செய்திகள் - 01/12/2020 11:46 மணி 0\nசரியான பாதையில் - தண்டவாளத்தில்- இருந்து பொருளாதாரத்தை வீழாமல் மோடி அவர்களின் அரசு செய்த சிறப்பான பொருளாதார செயல் பாடுகளே \nஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்\nதினசரி செய்திகள் - 28/11/2020 2:50 மணி 0\nஇந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை\nதினசரி செய்திகள் - 27/11/2020 12:08 மணி 0\nஅதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-4-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-12-03T05:04:56Z", "digest": "sha1:CJS7E674P7R4SUHJRBV5ST2KM2GB64RC", "length": 13842, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "இடது 4 டெட் 2 கடைசியாக ஒரு புதுப்பிப்பைப் பெறுகிறது", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்���ிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nசீனாவின் சாங் இ -5 யான் அனுப்பிய சந்திரனின் வண்ணமயமான படங்கள்\nகேப்டன் அமிரீந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சரை சந்திக்க மத்தியில் விவசாயிகளுடன் பேசுவதற்கு முன் – விவசாயிகள் எதிர்ப்பு பிரச்சினையில் அமிரீந்தர் சிங்கை சந்திக்க அமித் ஷா\n3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு, ரசிகர்கள் ஜடேஜா ஹார்டிக் மற்றும் விராட்ஸை மீம்ஸ் மூலம் பாராட்டுகிறார்கள். டீம் இந்தியாவின் வெற்றியை ஃபன்னி மீம்ஸ் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், கம்பீர் ட்ரோல்\nஜாக் மாவின் ஆண்ட் குழுமம் Paytm இல் தனது 30% பங்குகளை விற்க தயாராகி வருகிறது, காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹலதா ஹை நடிகை வ்ருஷிகா மேத்தா பெல்லி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்\nHome/Tech/இடது 4 டெட் 2 கடைசியாக ஒரு புதுப்பிப்பைப் பெறுகிறது\nஇடது 4 டெட் 2 கடைசியாக ஒரு புதுப்பிப்பைப் பெறுகிறது\nஇடது 4 இறந்த 2 யாரும் நினைத்ததை விட நீண்ட காலம் உயிர் பிழைத்திருக்கிறது. 2009 கூட்டுறவு ஜாம்பி துப்பாக்கி சுடும் வீரர் இன்னும் சுற்றித் திரிகிறார், இது இன்னும் இறக்கக்கூடாது என்பதற்கான திறனைக் கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது. இது விரைவில் ஒரு புதுப்பிப்பைப் பெறுகிறது.\nதி இடது 4 இறந்த ரசிகர் உருவாக்கிய சமூகத்தில் சமூகம் கடினமாக உள்ளது எல் 4 டி 2 புதுப்பிப்பு “கடைசி நிலைப்பாடு. “இது ஒரு சில மோடர்களிடமிருந்து உங்கள் வழக்கமான முயற்சி அல்ல. கடைசி நிலைப்பாடு அதிகாரியாக, வால்விலிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளார் இடது 4 இறந்த டீஸர் டிரெய்லருடன் இணைக்க தளம் அதன் வலைப்பதிவு பகுதியைப் பயன்படுத்துகிறது.\nபெயர் அசல் கிடைத்த “கடைசி நிலைப்பாடு” வரைபடத்தைக் குறிக்கிறது இடது 4 இறந்த சர்வைவல் பயன்முறையில். இது ஒரே வரைபடம் இடது 4 இறந்த அது இறுதியில் தொடர்ச்சியில் சேர்க்கப்படவில்லை. இந்த புதுப்பிப்பு அதை சரிசெய்யும்.\nஇன் அதிகாரப்பூர்வ விளக்கம் இங்கே கடைசி நிலைப்பாடு: “தொற்று முதலில் தாக்கி பல ஆண்டுகள் ஆகின்றன. வானொலி ம silence னம், வா���்க்கையின் அறிகுறி எதுவுமில்லை, நீடித்த நம்பிக்கையைத் தவிர வேறொன்றுமில்லை … சிடா நம்மைக் காப்பாற்றப் போவதில்லை. ஆனால் நம்பிக்கை இருக்கிறது ஒரு சில துணிச்சலான ஆத்மாக்கள் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தன, விரைவில் நாம் அனைவரும் அவற்றின் பின்னடைவிலிருந்து பயனடையலாம். “\nவால்வு ஒரு கையை வழங்குவது இது முதல் முறை அல்ல இடது 4 இறந்த சமூகத்தின் முயற்சிகள். 2012 ஆம் ஆண்டில், வால்வு மோடரால் தயாரிக்கப்பட்ட பிரச்சாரத்திற்கு உதவியது குளிர் நீரோடை பிசி மற்றும் எக்ஸ்பாக்ஸ் 360 சந்தையில் தொடங்க. பிறகு கடைசி நிலைப்பாடு முடிந்தது, வால்வு தயாரிப்பதன் மூலம் மீண்டும் எங்களுக்கு உதவ முடியும் இடது 4 இறந்த 3.\nவிரைவில்: கடைசி நிலைப்பாடு [Left 4 Dead]\nநீங்கள் வெளியேறிவிட்டீர்கள். உள்நுழைவு | பதிவுபெறுக\nREAD ஐபோன் 12 மினி கண்ணீர்ப்புகை ஆப்பிள் ஒரு சிறிய ஃபிளாக்ஷிப்பை உருவாக்க சுருங்கியதைக் காட்டுகிறது\nசிலுவைப்போர் கிங்ஸ் 3 ஆட்சியாளர் வடிவமைப்பாளர் புதிய இணைப்பில் சேர்க்கப்பட்டார்\nரீட்டா ஓரா ஒரு புதிய துணிச்சலுக்காக சாம்பல் பிளேஸரை வீழ்த்துவதில் தைரியமான காட்சியைக் காட்டுகிறார்\nவிவோ எதிர்பார்த்ததை விட புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தலாம்\n எல்டன் ரிங்கைப் பற்றிய மென்பொருள் ட்வீட்டுகளிலிருந்து ரசிகர்கள் அதை இழக்கிறார்கள் • Eurogamer.net\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nAMD ரேடியான் ஆர்எக்ஸ் 6000 தொடர் கேமிங் கிராபிக்ஸ் அட்டைகளை அறிவிக்கிறது\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற��றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/arokiyamtopnews/2019/08/13104918/1256002/Children-Health-tips.vpf", "date_download": "2020-12-03T05:17:33Z", "digest": "sha1:4OY5IZA3YIB7WENSUOQONUWFTXHB2MG6", "length": 7677, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Children Health tips", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் தடுப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய் உண்மையில் பெற்றவர்களை பதற வைக்கும். குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.\nகுழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் தடுப்பது எப்படி\nவலிப்பு நோய் என்பது மூளையில் நிகழும் அசாதரணமான மின்னுற்பத்தி தான். மூளையில் உள்ள நியுரான் எனும் நரம்பு செல்கள் மின் உற்பத்தி மூலமே சமிக்ஞைகளை கடத்தும். சில நேரங்களில் ஏற்படும் அதிக அளவிலான மின் உற்பத்தி மூலம் கை கால்கள் வலிப்பு ஏற்படுகிறது. கால், கை வலிப்பு என்பதைத் தான் காக்காவலிப்பு என பேச்சு வழக்கில் மருவி விட்டது. வலிப்பு நோய் வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வரும். குழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய் உண்மையில் பெற்றவர்களை பதற வைக்கும். குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.\nகர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் கர்ப்பிணிகளை முறைப்படி உணவு, மற்றும் மருத்துவ பராமரிப்பு அளிப்பது.\nமருத்துவமனையில் தேர்ச்சிபெற்ற மருத்துவரிடம் பிரசவம் மேற்கொள்வது. ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வலிப்பு வருவதைத் தடுக்கலாம்.\nகுழந்தைக்குக் காய்ச்சல் அதிகமாகும் போது வலிப்பு வரும்.\nகாய்ச்சல் வந்தால் உடனடியாகக் காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுத்து விடவேண்டும்.\nகாய்ச்சல் கண்ட குழந்தையின் உடலில் ஈரத் துணி கொண்டு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் உடல் சூடு குறையும்.\nகாய்ச்சல் உள்ள குழந்தையைக் குளிரூட்டப்பட்ட அறையில் படுக்கவைப்பது போன்ற முதலுதவிகளை உடனே செய்வது மூலம் வலிப்பு வராமல் தடுக்க முடியும்.\nவலிப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு மீண்டும் வலிப்பு வருவதைத் தவிர்க்கலாம்.\nவலிப்புக்கான காரணம் அறிந்து, அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் மூலம் வலிப்பு நோய் குணமாகும்.\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nமுட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/31-oct-2017", "date_download": "2020-12-03T05:03:48Z", "digest": "sha1:SUK4OWFTJI6XHKITGCLPTRLWPBSAOGTK", "length": 10167, "nlines": 278, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - சுட்டி விகடன்- Issue date - 31-October-2017", "raw_content": "\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nஇது விழாக்காலம் - எல்லோரும் கொண்டாடுவோம்\nவெற்றியும் தோல்வியும் நமது இரு விழிகள்\n - பாண்டியாவின் வெற்றிப் படிகள்\nவெள்ளி நிலம் - 23\nவெற்றியும் தோல்வியும் நமது இரு விழிகள்\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nஇது விழாக்காலம் - எல்லோரும் கொண்டாடுவோம்\nவெற்றியும் தோல்வியும் நமது இரு விழிகள்\n - பாண்டியாவின் வெற்றிப் படிகள்\nவெள்ளி நிலம் - 23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/153305-ajith-new-movie-release-date-in-august", "date_download": "2020-12-03T04:33:14Z", "digest": "sha1:HAG2AIA7W77SYIZXLMOJROUCCLWWPTCR", "length": 7421, "nlines": 170, "source_domain": "cinema.vikatan.com", "title": "`நேர்கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | ajith new movie release date in August", "raw_content": "\n`நேர்கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n`நேர்கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n`நேர்கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n`விஸ்வாசம்' படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் திரைப்படம் `நேர்கொண்ட பார்வை'. `சதுரங்க வேட்டை', `தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஹைதராபாத்தில் பரபரப்பாக ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது.\nவக்கீல் கேரக்டரில் அஜித் நடிக்கும் இந்தப் படத்தில் வித்யா பாலன் மனைவி கேரக்டரில் நடிக்கிறார். ஷர்த்தா ஶ்ரீநாத் சில தினங்களுக்கு முன்பு அவருடைய புதிய லுக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டார். இந்தப் புகைப்படம் அதிக வைரலானது. இந்த நிலையில், இந்தப் படம் அஜித்தின் பிறந்தநாளான மே 1 அன்று திரைக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்தனர். சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிப் போயுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும், இந்தப் படத்தை மறைந்த ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சமீபத்தில் பா.விஜய் பாடல் ஒன்றை எழுதி முடித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-creta-and-mahindra-e-verito.htm", "date_download": "2020-12-03T04:37:19Z", "digest": "sha1:YBPZEF5TMGJHJQEQX7RKLDOFFPYR7OVN", "length": 35036, "nlines": 855, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா இ வெரிடோ vs ஹூண்டாய் க்ரிட்டா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்இ வெரிடோ போட்டியாக க்ரிட்டா\nமஹிந்திரா இ வெரிடோ ஒப்பீடு போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல் ஏடி\nமஹிந்திரா இ வெரிடோ டி6\nஎஸ்எக்ஸ் opt டீசல் ஏடி\nஎம்.ஜி ஸ்டைல் ​​டீசல் எம்.டி.\nமஹிந்திரா இ வெரிடோ போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் க்ரிட்டா அல்லது மஹிந்திரா இ வெரிடோ நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் க்ரிட்டா மஹிந்திரா இ வெரிடோ மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 9.81 லட்சம் லட்சத்திற்கு இ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.12 லட்சம் லட்சத்திற்கு டி2 (electric(battery)). க்ரிட்டா வில் 1497 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் இ வெரிடோ ல் 72 cc (electric(battery) top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்ரிட்டா வின் மைலேஜ் 21.4 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த இ வெரிடோ ன் மைலேஜ் - (electric(battery) top model).\nஎஸ்எக்ஸ் opt டீசல் ஏடி\nஎம்.ஜி ஸ்டைல் ​​டீசல் எம்.டி.\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No Yes No\n11hours30min(100%)/வேகமாக கட்டணம் வசூலித்தல் 1h30min(80%)\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் No No\nகிளெச் வகை No No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nஹோண்டா சிட்டி 4th Generation\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes No No\nகாற்று தர கட்டுப்பாட்டு No No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No\nவெனிட்டி மிரர் Yes Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No Yes\nசீட் தொடை ஆதரவு Yes No Yes\nசெயலில் சத்தம் ரத்து No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No No\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nடெயில்கேட் ஆஜர் Yes No No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No Yes\nபின்பக்க கர்ட்டன் No No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes No No\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No No\nசிகரெட் லைட்டர் Yes No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் Yes No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No No\nபிரீமியம் dual tone பிளாக் மற்றும் cc சாம்பல் உள்ளமைப்பு theme\nவெள்ளி accents மீது ஏசி vents மற்றும் knobs\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கேலக்ஸி-நீல உலோகசூறாவளி வெள்ளிரெட் mulberryபாண்டம் பிளாக்லாவா ஆரஞ்சு இரட்டை டோன்துருவ வெள்ளை இரட்டை டோன்அடர்ந்த காடுதுருவ வெள்ளைடைட்டன் கிரே மெட்டாலிக்லாவா ஆரஞ்சு+5 More வைர வெள்ளைதேசாட் வெள்ளி பர்கண்டி ரெட் மெட்டாலிக்ஸ்டாரி பிளாக்அரோரா வெள்ளிமெருகூட்டல் சிவப்புமிட்டாய் வெள்ளை\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவி���ே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No No\nபின்பக்க பேக் லைட்கள் No No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes No No\nமழை உணரும் வைப்பர் No No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No Yes\nஅலாய் வீல்கள் Yes Yes No\nபவர் ஆண்டினா No No Yes\nடின்டேடு கிளாஸ் No No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No Yes\nரூப் கேரியர் No No No\nமூன் ரூப் Yes No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes No\nஇரட்டை டோன் உடல் நிறம் No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes Yes\nரூப் ரெயில் Yes No Yes\nஹீடேடு விங் மிரர் No\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes No\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes No Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No No\nday night பின்புற கண்ணாடி No No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes No Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes No Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் No Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nபின்பக்க கேமரா Yes No No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes No\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No Yes\nknee ஏர்பேக்குகள் No No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No No\nமலை இறக்க உதவி Yes No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No No\nசிடி பிளேயர் No No No\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes No\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes No Yes\nதொடு திரை Yes No No\nஉள்ளக சேமிப��பு No No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nVideos of ஹூண்டாய் க்ரிட்டா மற்றும் மஹிந்திரா இ வெரிடோ\nஒத்த கார்களுடன் க்ரிட்டா ஒப்பீடு\nக்யா Seltos போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nடாடா ஹெரியர் போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nக்யா சோநெட் போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் இ வெரிடோ ஒப்பீடு\nடாடா டைகர் போட்டியாக மஹிந்திரா இ வெரிடோ\nக்யா Seltos போட்டியாக மஹிந்திரா இ வெரிடோ\nமஹிந்திரா தார் போட்டியாக மஹிந்திரா இ வெரிடோ\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக மஹிந்திரா இ வெரிடோ\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக மஹிந்திரா இ வெரிடோ\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன க்ரிட்டா மற்றும் இ வெரிடோ\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்பனைகள் தொடங்கி விட்டன.\nபாலிவுட் ராஜாவாக இரண்டு பத்தாண்டுகளாக தற்போது வரை ஹூண்டாய் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கிறார்...\nஹூண்டாய் க்ரெட்டா 2020 அறிமுகம் செய்யப்பட்டது; க்யா செல்டோஸின் விலை இன்னும் குறைவானது\nக்ரெட்டாவின் அற்புதமான காரணியான இதில் வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூர...\n2021 க்குள் வரவிருக்கும் கார்களுக்கு, 6 புதிய ஹூண்டாய் க்ரெட்டா 2020 போட்டியாக இருக்கும்\nகாம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கொரிய தயாரிப்பின் இரண்டாம்-தலைமுறைக்குப் போட்டியாக இன்னும் சில அறிமுகங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-12-03T05:00:52Z", "digest": "sha1:CNZGFIWR5MPTYE3DS4PEVLFTY4BZYYKX", "length": 7827, "nlines": 305, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nadded Category:உலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள் using HotCat\nதானியங்கி: 129 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: or:ବ୍ରାସିଲିଆ\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: arz:برازيليا\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: vec:Braxiłia\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ext:Brasilia\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: mn:Бразилиа\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: lij:Braxilia\nr2.6.4) (தானியங்கி இணைப்பு: lez:Бразилиа\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: kk:Бразилиа\nr2.7.2) (தானியங்கி மாற்றல்: os:Бразилиа\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-03T04:25:03Z", "digest": "sha1:SUAUEIKPKTMX3UA4ODOMYR4MW2MDMIV7", "length": 6388, "nlines": 77, "source_domain": "ta.wikinews.org", "title": "முகமது நபிகள் குறித்த திரைப்படம் உருவாகிறது - விக்கிசெய்தி", "raw_content": "முகமது நபிகள் குறித்த திரைப்படம் உருவாகிறது\nபுதன், நவம்பர் 4, 2009\nமுகமது நபிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிலான ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை தயாரிக்கும் ஒரு திட்டம் செல்வந்த அரபு நாடாகிய கட்டாரில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nலார்ட் ஆப் தி ரிங்ஸ், மேட்ரிக்ஸ் போன்ற படங்களை தயாரித்த பேரி ஒஸ்போர்ன், ஆங்கில மொழியில் வெளியாகவுள்ள இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.\nஇசுலாம் குறித்து மக்களுக்கு அறிவூட்டுவதுவும், மேற்கத்திய நாடுகளில் நபிகள் நாயகம் குறித்து நிலவும் தவறான புரிதல்களைப் போக்குவதும் இதன் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று இந்த படத்தின் பின்னணியில் இருக்கும் கதாரி ஊடக நிறுவனம் கூறுகிறது.\nஇந்தப் படத்துக்கான கதை 2010 ஆம் ஆண்டு தயாராகும் என்றும் 2011 இல் படப்பிடிப்பு துவங்கும் என்றும் இந்தப் படத்துக்கு பண முதலீடு செய்யவுள்ள கட்டார் ஊடக நிறுவனம் அல்நூர் ஹோல்டிங்ஸ் கூறுகிறது.\nநபிகள் நாயகத்தை உருவகப்படுத்திக் காட்டக் கூடாது என்று இஸ்லாமிய இறை நம்பிக்கைகள் கூறுவதால் இந்தப் படத்தை தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று இதன் அமெரிக்க தயாரிப்பாளர் பேரி ஒஸ்போர்ன் கூறியுள்ளார்.\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2010, 09:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-03T04:49:31Z", "digest": "sha1:DCN6KVZBQOXYCPIR6SI74FFSCXOCFSSP", "length": 6123, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "யானைப்பாகன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅலங்கரிக்கப்பட்ட யானையின் மீது அமர்ந்திருக்கும் யானைப்பாகன்\nமாவுத்தன் இந்தி மொழி மூலச்சொல்\nயானையை பராமரிக்கும் நபரை யானைப்பாகன் என்பர்...யானையை நீர்நிலைகளுக்கு ஓட்டிச்சென்று, குளிக்கவிட்டு, தானும் தேய்த்துக் குளிப்பாட்டி, தேவையறிந்து உணவு கொடுத்து, நோய்நோடி வராமல் காத்து, வந்தால் தேவையான மருந்துகள் கொடுத்து, தன் சேவை மற்றும் அன்பால் யானையை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவரே யானைப்பாகன்...நீர்நிலைகள் இல்லாத இடங்களில் யானையின் மீது தண்ணீரைப் பீச்சியடித்து, தேய்த்துக் குளிப்பாட்டுவர்...\nசான்றுகள் ---யானைப்பாகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2014, 21:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/tn-corona-update-new-cases-recoveries-and-death-may-31-1.html", "date_download": "2020-12-03T04:31:48Z", "digest": "sha1:6H3KUWAJPOSG7X5GMHPA2N6CD6VP6732", "length": 7088, "nlines": 67, "source_domain": "www.behindwoods.com", "title": "TN Corona Update: New Cases, Recoveries and Death- May 31 | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சம் தொட்ட கொரோனா.. ஒரே நாளில் 13 பேர் பலி.. ஒரே நாளில் 13 பேர் பலி.. முழு விவரம் உள்ளே\nVideo: 'ஒண்ணு' தான் ஷேர் பண்ணி சாப்பிடுங்க... 'பசியுடன்' இருந்த தொழிலாளர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டை... 'தூக்கி' வீசிய அதிகாரி\n'இறந்த' பெண்ணின்... 'இறுதிச்சடங்கில்' பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா... 'வழக்கு' பாய்ந்தது\n'முகக்கவசம்' கட்டாயம்... பின்படிக்கட்டுகள் 'வழியாக' மட்டுமே ஏற வேண்டும்... பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் உள்ளே\nசாதாரண இருமலும், தும்மலும் 'கொரோனா' பாதிப்பு அல்ல... அதன் 'காரணம்' இதுதான்: மருத்துவர்கள் விளக்கம்\n'இந்த' 4 மாவட்டங்கள் தவிர்த்து... தமிழகம் முழுவதும் 'பேருந்துகள்' இயக்கப்படும்\nகட்டிடத்தை இடிக்கும்போது கிடைச்ச ‘தங்கக்கட்டி’.. பாதி விலைக்கு வாங்கிய சென்னை வியாபாரி.. கடைசியில் காத்திருந்த பேரதி��்ச்சி..\nகொரோனாவ Control பண்ண... 'சென்னை' மெட்ரோவின் அசத்தல் பிளான்\n“இந்திய மக்கள் தொகையில்”.. “பாதிக்குப் பாதி பேர் கொரோனாவால் பாதிக்கக் கூடும்”.. “ஜூலை மாதம் தொடக்கத்துல மட்டும்...” ஆய்வறிக்கை சொல்வது என்ன\nஈரானில் சாலைகளில் விழுந்து மரணிக்கும் மனிதர்கள்.. கொரோனாவாலா என்கிற அச்சத்தில் நாட்டு மக்கள்\n'வேகமெடுக்கும் கொரோனா'... 'சென்னையில் தீவிரமாகப் போகும் கட்டுப்பாடுகள்'... அமைச்சர் விஜயபாஸ்கர்\n”.. பெற்ற 'தாயை' விரட்டிவிட்ட 'மகன்கள்'.. 'சோறு, தண்ணி' இல்லாமல் 'சாலையில்' வசிக்கும் 'சோகம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/11/blog-post_37.html", "date_download": "2020-12-03T03:54:49Z", "digest": "sha1:IKIOQYMXYOVR7P2NN2GSTCLGYHORSUHL", "length": 5562, "nlines": 117, "source_domain": "www.ceylon24.com", "title": "அட்டனில் தனியார் வங்கி முகாமையாளருக்கு கொரோனா | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅட்டனில் தனியார் வங்கி முகாமையாளருக்கு கொரோனா\nஅட்டன் நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு இன்று (03.11.2020) காலை தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கை அட்டன் – டிக்கோயா நகரசபையால் முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த தனியார் வங்கியின் முகாமையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.\nகுறித்த வங்கியின் முகாமையாளருக்கு கடந்த வாரம் தனது கொழும்பில் உள்ள அவரது வீட்டில் அவருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.\nஇதனையடுத்து, குறித்த வங்கியில் பணியாற்றிய அட்டன், நோர்வூட், கம்பளை பகுதியை சேர்நதவர்கள் அவர்களின் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது மேற்படி வங்கி மூடப்பட்டுள்ளது.\nஅதன்பின்னர் அட்டன் நகரிலுள்ள சகல வீதிகளிலும், பஸ் தரிப்பிடம் உள்ளிட்ட பொது இடங்களிலும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு, தொற்று நீக்கம் செய்யப்பட்டது.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்���ிக்கை 65 ஆக உயர்வு\nதனிமைப்படுத்தப்பபட்ட இடங்களில் விசேட பொறிமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540740", "date_download": "2020-12-03T05:05:03Z", "digest": "sha1:ERRYYOPNPKGUA4JKQUAH4YX5PNL4V4A5", "length": 15838, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜவுளி கடைக்கு சீல்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 89.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ... 1\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 4\n: தமிழருவி மணியன் தகவல் 13\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nமதுரை, ஊரடங்கு தளர்விலும் பல் அடுக்கு மாடி கட்டட குளிரூட்டப்பட்ட ஜவுளிக்கடைகள் செயல்பட தடையுள்ளது. இந்நிலையில் தெற்கு மாசி வீதியில் உள்ள ஏ.கே.அகமத் அன் கோ ஜவுளிக்கடை செயல்பட்டது. கலெக்டர் வினய் உத்தரவின்படி தாசில்தார் அனீஷ் சத்தார் தலைமையில் அதிகாரிகள் கடைக்கு சீல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை, ஊரடங்கு தளர்விலும் பல் அடுக்கு மாடி கட்டட குளிரூட்டப்பட்ட ஜவுளிக்கடைகள் செயல்பட தடையுள்ளது.\nஇந்நிலையில் தெற்கு மாசி வீதியில் உள்ள ஏ.கே.அகமத் அன் கோ ஜவுளிக்கடை செயல்பட்டது. கலெக்டர் வினய் உத்தரவின்படி தாசில்தார் அனீஷ் சத்தார் தலைமையில் அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனாவிடம் மீண்ட 110 பேர்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறா��� வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவிடம் மீண்ட 110 பேர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/25150239/1268048/Bus-crash-woman-dies-in-tirupur.vpf", "date_download": "2020-12-03T05:04:12Z", "digest": "sha1:QJXFPRCSNKB4JKD4F5AEESWMAKJSI5Q7", "length": 13705, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பூரில் தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற பெண் பஸ் மோதி பலி || Bus crash woman dies in tirupur", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பூரில் தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற பெண் பஸ் மோதி பலி\nபதிவு: அக்டோபர் 25, 2019 15:02 IST\nதிருப்பூரில் தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற பெண் பஸ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nதிருப்பூரில் தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற பெண் பஸ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nதிருப்பூர் அடுத்த பல்லடம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது40). இவர் அருள்புரத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.\nஅதே நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் முத்துலட்சுமி (28). இவர்களுக்கு நேற்று தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இதனையடுத்து தீபாவளிக்கு புதிய துணிகள் வாங்க முடிவு செய்தனர். அதன்படி தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி அவரது மகன் கிருபாகரன் ஆகியோர் மொபட்டில் திருப்பூர் வந்தனர். வீரபாண்டி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முத்துலட்சுமி, கிருபாகரன் ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவிபத்து குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை தாண்டியது -94.11 சதவீதம் பேர் குணமடைந்தனர்\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nநீலகிரியில் இதுவரை 43,802 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை- கண்காணிப்பு அதிகாரி தகவல்\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு\nகடலோர கிராம மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்- விஜய் வசந்த் வேண்டுகோள்\nஊட்டி மரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்\nபுரெவி ��ுயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/3-usb-ports-car-charger/", "date_download": "2020-12-03T03:56:21Z", "digest": "sha1:3OXSAZOOFZY2SDGUJH7VCZDGBKXK2ZCR", "length": 20645, "nlines": 214, "source_domain": "www.powersupplycn.com", "title": "சீனா செல்போன் கார் சார்ஜர், யூ.எஸ்.பி கார் சார்ஜர் அடாப்டர் தொழிற்சாலை", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:செல்போன் கார் சார்ஜர்,யூ.எஸ்.பி கார் சார்ஜர் அடாப்டர்,போர்ட்டபிள் கார் சார்ஜர்,3 யூ.எஸ்.பி போர்ட்ஸ் கார் சார்ஜர்,,\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்ட��ப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > யூ.எஸ்.பி கார் சார்ஜர் > 3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nஏசி டிசி பவர் அடாப்டர் ( 542 )\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் ( 69 )\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 52 )\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 191 )\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 41 )\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 81 )\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 12 )\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 7 )\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 7 )\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் ( 15 )\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 14 )\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 12 )\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 22 )\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 11 )\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 8 )\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 468 )\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 29 )\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 33 )\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 73 )\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 42 )\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 43 )\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 23 )\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 26 )\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 28 )\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 26 )\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 25 )\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 24 )\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 90 )\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 12 )\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 53 )\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 4 )\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 5 )\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 1 )\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 1 )\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 5 )\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 3 )\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 13 )\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும் ( 6 )\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 5 )\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 2 )\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 29 )\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 7 )\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 13 )\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 4 )\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 5 )\nயூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் ( 18 )\nதொலைபேசி வயர்லெஸ் சார்ஜர் ( 11 )\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, செல்போன் கார் சார்ஜர் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் யூ.எஸ்.பி கார் சார்ஜர் அடாப்டர் சப்ளையர்கள் / தொழிற்சாலை, போர்ட்டபிள் கார் சார்ஜர் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nசீனா 3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் சப்ளையர்கள்\nஒரே நேரத்தில் 3 தொலைபேசி / டேப்லெட்டை சார்ஜ் செய்ய 3 யூ.எஸ்.பி போர்ட்கள் கார் சார்ஜர். ஒரே நேரத்தில் வெவ்வேறு தொலைபேசிகளை சார்ஜ் செய்ய சி யுஎஸ்பி போர்ட் கார் சார்ஜர் வகை உள்ளது.\nகுவால்காம் விரைவு கட்டணம் 3.0 தொழில்நுட்பத்துடன் ஒரே நேரத்தில் 3 இணக்கமான சாதனங்களை 4 மடங்கு வேகமாக வசூலிக்கிறது.\nஉங்கள் வகை சி / ஆண்ட்ராய்டு / ஐஓஎஸ் சாதனங்களை எங்கள் 3USB போர்ட் வகை சி கார் சார்ஜர் மூலம் ஒரே நேரத்தில் வசூலிக்கிறது.\nகார் சார்ஜர் / வாகன சார்ஜரில் காட்டி ஒளி சார்ஜர் முழுமையாக செருகப்பட்டிருப்பதையும், உங்கள் டீஸ் சார்ஜ் செய்யப்படுவதையும் அறிய உதவுகிறது.\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nஎன்ன பவர் அடாப்டர் தண்டு மின்மாற்றி வழங்கல்\nஏசி / டிசி ஒற்றை 20 வி 2.5 ஏ ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nமின்சாரம் அடாப்டர் Vs அலங்கார முறைக்கு மாறுகிறது\nசக்தி அடாப்டர் அல்லது அடாப்டர்\nபரிமாற்றக்கூடிய வகை வால் சார்ஜர் அடாப்டர் 18V500MA\nபவர் பிளக் அடாப்டர் Vs மின்னழுத்த மாற்றி\nசெல்போன் கார் சார்ஜர் யூ.எஸ்.பி கார் சார்ஜர் அடாப்டர் போர்ட்டபிள் கார் சார்ஜர் 3 யூ.எஸ்.பி போர்ட்ஸ் கார் சார்ஜர் ஐபோன் வால் சார்ஜர்\nசெல்போன் கார் சார்ஜர் யூ.எஸ்.பி கார் சார்ஜர் அடாப்டர் போர்ட்டபிள் கார் சார்ஜர் 3 யூ.எஸ்.பி போர்ட்ஸ் கார் சார்ஜர் ஐபோன் வால் சார்ஜர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்��ு உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/10/madhura-marikozhundhu-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-12-03T05:23:41Z", "digest": "sha1:KQQMKD5PMKPX4N7BABA3VYVNYAU2IHE6", "length": 6873, "nlines": 136, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Madhura Marikozhundhu Song Lyrics in Tamil - Tamil Beats Lyrics", "raw_content": "\nபாகு வெச்சு பாகு வெச்சு\nகலந்து வெச்சு கலந்து வெச்சு\nஎடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்\nகாக்க வேணும் காக்க வேணும் தாயி\nஆண்: மதுர மரிக்கொழுந்து வாசம்\nஎன் ராசாத்தி உன்னுடைய நேசம்\nஎன் ராசாத்தி உன்னுடைய நேசம்\nஆண்: மானோட பார்வை மீனோட சேரும்\nமானோட பார்வை மீனோட சேரும்\nமாறாம என்னைத் தொட்டுப் பேசும்\nஇது மறையாத என்னுடைய பாசம்\nஆண்: மதுர மரிக்கொழுந்து வாசம்\nஎன் ராசாத்தி உன்னுடைய நேசம்\nஆண்: பொட்டுன்னா பொட்டு வச்சு\nவெட்டும் இரு கண்ணை வச்சு\nபெண்: கட்டு அது உனக்கு மட்டும்தானா\nஇந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா\nஅது இரு உசுர கட்டுதய்யா தானா\nபெண்: இது இப்போது வாட்டுதுன்னு\nபாட்டு ஒன்ன அவுத்துவிடு மதுர\nபெண்: என் ராசாவே உன்னுடைய நேசம்\nஆண்: அடி மதுர மரிக்கொழுந்து வாசம்\nபெண்: என் ராசாவே உன்னுடைய நேசம்\nபெண்: மெட்டுன்னா மெட்டு கட்டி\nபெண்: மெட்டுன்னா மெட்டு கட்டி\nபெண்: சுத்துனா சுத்தி அத என்\nஆண்: நீதானே என்னுடைய ராகம்\nஎன் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்\nஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்\nஆண்: என் மனசேனோ கிறங்குதடி\nஆண்: என் ராசாத்தி உன்னுடைய நேசம்\nபெண்: மானோட பார்வை மீனோட சேரும்\nஆண்: மானோட பார்வை மீனோட சேரும்\nபெண்: மாறாம என்னைத் தொட்டுப் பேசும்\nஆண்: இது மறையாத என்னுடைய பாசம்\nபெண்: மதுர மரிக்கொழுந்து வாசம்\nஆண்: என் ராசாத்தி உன்னுடைய நேசம்\nபெண்: என் ராசாவே உன்னுடைய நேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/58076-20-easy-ways-to-be-happy-in-life-harward-univers", "date_download": "2020-12-03T04:35:45Z", "digest": "sha1:PW6JBWTBG7CEPMZWMQDUPXVZOXZTUQV4", "length": 24946, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் ! | 20 Easy ways to be Happy in life : Harward university", "raw_content": "\nமகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் \nமகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் \nமகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் \nஉங்களைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது, எரிச்சலை ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலை பார்த்திருப்பீர்கள். அதே சாலையின் ஓரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசித்திருக்க மாட்டீர்கள். சுள்ளென சுட்டெரிக்கும், வெயிலை வெறுத்திருப்பீர்கள்..\nஅதே கதிரவன் காலையில் உதிக்கும் அழகை ரசித்திருக்க மாட்டீர்கள். நமது மனம் மிகவும் ரசனை மிக்கது. ஆனால் நீங்கள்தான் ரசனை அற்றவராக இருக்கிறீர்கள். உங்களை சுற்றியிருக்கும் மனைவி, நண்பர்கள், குழந்தைகள் என எல்லாரையும் ரசியுங்கள்..கொண்டாடுங்கள்..மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது..\nஉளவியல் ஆய்வின் படி, ஒருவரின் மனதின் மகிழ்ச்சியை அவரை சுற்றியிருக்கும் விஷயங்களே முடிவு செய்கின்றன. எனவே, மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களை குறைசொல்லாத, உங்களை நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தை செலவிடுங்கள்.. இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்காமல் வைத்திருக்கும்.\nநீங்கள் எதிர்பாராத சமயத்தில், அடுத்தவரின் வாழ்க்கையில் நுழையும் போது, அவர்கள் மீது, அக்கறையை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் வேலைக்கு சேர்ந்த இடம், புதிய குடியிருப்பு, திருமணம் என எல்லா இடத்திலும் இது பொருந்தும். நமது இடத்திற்கு ஏற்ப, நமது அக்கறையை, அன்பை நாம் பிறர்மீது வளர்த்துக்கொண்டால், செல்லுமிடமெல்லாம் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.\n“வாழ்க்கையில் எப்போதும், கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். ஏனெனில் வாழ்க்கை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது” என்ற பிரபல வாசகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அது முற்றிலும் உண்மை. ஆய்வின் படி, நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பதன் மூலம், உங்களை மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் உங்களது துன்ப நினைவுகளை அது அசைபோடாது எப்போதும் பிசியாக இருக்கும். எனவே மனம் எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கும்.\nஎப்போதும், எந்த இடத்திலும் பிரச்சினைகளே இருக்கக்கூடாது என நினைக்காதீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும், அதனை தாங்கும் வலிமை வளரவேண்டும் என நினையுங்கள். நீங்கள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள உங்கள் தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும். வருங்காலத்தில் உங்கள் முன்பு எந்த பிரச்சினை வந்தாலும், “இ��ை எப்படி சமாளிக்கப்போகிறோம் “ என்ற கேள்வி வரவே வராது. இந்த திறமையை வளர்த்துக்கொண்டால், பிரச்சினைகளால், உங்களுக்கு பிரச்சினை இல்லை.\nநமக்கு பிடித்த விஷயங்களை செய்யம்போது, நமது மனம் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும். பல பேருக்கு, வாழ்க்கையின் மீது வெறுப்பு வர, பிடிக்காத வேலையை தினமும் செய்து கொண்டிருப்பதே காரணமாக இருக்கும். அதை வேண்டாம் என தவிர்க்கவும் நம் பொருளாதார சூழல் இடம் தராது. அதே சமயம் உங்களுக்கு பிடித்த சினிமா பார்ப்பதையே, புத்தகம் படிப்பதையோ, பயணம் செல்வதையோ யாராலும் தடுக்க முடியாதே இவற்றை அடிக்கடி செய்யுங்கள்..மகிழ்ச்சி மெல்ல மெல்ல அதிகரிக்கும்.\n7.எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nநீங்கள் அடிக்கடி கவலைப்படும் நபராக இருந்தால், நீங்கள் உங்கள் கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களது சோக நினைவுகள் உங்களுக்கு வருத்தத்தை தந்தாலும், அவை நடந்து முடிந்த விஷயங்கள். அவற்றை உங்களால் மாற்றவும் முடியாது. எனவே இல்லாத, கடந்த காலத்தை நினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ்காலத்தில் வாழுங்கள். நடப்பதை மட்டுமே நினையுங்கள்.. பாதி கவலைகள் பறந்தோடும்.\nஅடுத்த நொடி, என்ன நடக்கும் என்பது கூட தெரியாத, நிச்சயமற்ற வாழ்க்கைதானே நாம் வாழ்வது இதில் ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு அழ வேண்டும் இதில் ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு அழ வேண்டும் எப்போதும் சிரிப்பது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லையே.. நகைச்சவை உணர்வு கொண்டவராக மாற்றிக்கொள்ளுங்கள்..முடியவில்லையா எப்போதும் சிரிப்பது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லையே.. நகைச்சவை உணர்வு கொண்டவராக மாற்றிக்கொள்ளுங்கள்..முடியவில்லையா ஒரு நகைச்சுவை படம் பார்க்கலாம். ஹியூமர் நிரம்பி வழியும் நண்பர்களுடன் பேசலாம்..சிரிப்பு நமக்கு கிடைத்திருக்கும் பரிசு..அதைப்பயன்படுத்துங்கள்.. அதுதான் உங்கள் கோபத்தை, விரக்தியை விரட்டும் மருந்து.. பின்பற்றி பாருங்கள்..உங்கள் துன்பத்திலும் சிரிப்பதற்கான காரணம் கிடைக்கும்..\nகோபம் என்பது அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சுயதண்டனை. அதை ஏன் அடிக்கடி அனுபவிக்க வேண்டும் பதிலாக அவர்களை மன்னித்துப்பாருங்கள்.. உங்கள் மனமும் மகிழும்..உங்கள் குணமு��் வளரும்.. தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லைதானே பதிலாக அவர்களை மன்னித்துப்பாருங்கள்.. உங்கள் மனமும் மகிழும்..உங்கள் குணமும் வளரும்.. தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லைதானே எனவே மன்னிப்போம்..மறப்போம்..என இருந்தால், உங்கள் மதிப்பையும், மகிழ்ச்சியையும் இது இன்னும் அதிகாரிக்கும்தானே \nஉங்களை சுற்றியிருப்பவர்களிடம் அடிக்கடி நன்றி சொல்லுங்கள்..அவர்கள் செய்யும் சிறிய உதவியோ, பெரிய உதவியோ அதனைப் பாராட்ட மறக்காதீர்கள். நன்றி சொல்ல மறக்காதீர்கள்.\nவீடு, அலுவலகம், சுற்றம் என சமூகத்தில் பல பேரிடம் நாம் இணைந்தே வாழ்கிறோம். அப்படி நாம் கொண்டுள்ள சொந்தங்களில், நெருக்கமான உறவுகளுடன் நேரம் செலவிடும் போதே, அதிக மகிழ்ச்சி அடைகிறோம். அப்படி நெருக்கமான மனிதர்களை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேணும் உறவில், இந்த நெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம், உற்சாகம் அதிகமாகும்.\nநீங்கள் விரும்பிய செயல்களை, செய்து முடிக்க வேண்டும் என முடிவெடித்திருக்கும் செயல்களை எப்பாடு பட்டாவது செய்துமுடித்துவிடுங்கள். அந்த உறுதிதான் உங்கள் மீதான, தன்னம்பிக்கையை உங்களிடம் அதிகம் வளர்க்கும். இதில் ஒவ்வொரு முறை தோல்வியடையும் போதும், உங்கள் நம்பிக்கையின் அளவும் குறையும்.\nஆய்வின் படி, தியானம் செய்பவர்களின் மூளையில் , தியானம் செய்யாதவர்களின் மூளையை விட, கற்றுக்கொள்ளும் திறனும், நினைவாற்றல் திறனும் 20 சதவீதம் அதிகரிக்கிறது. எனவே தினமும் கொஞ்ச நேரம் தியானம் செய்யலாமே \nநீங்கள் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதில் உங்கள் மனமும், உடலும் ஒன்றி இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மனம் தேவையற்ற சிந்தனைகள் பற்றி நினைக்காது. தேவையற்ற சிந்தனைகள் மூளையை குழப்பாமல் இருந்தாலே, மகிழ்ச்சியும் குறையாது.\nவாழ்க்கையில், தோல்விகள் வந்தாலும் கூட, அதில் இருக்கும் எதிர்மறை விஷயங்களை விட்டுவிட்டு, நேர்மறையாக ரசியுங்கள். இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில், இந்தியா தோற்றுவிட்டது என்றால், அது எதிர்மறை சிந்தனை. இந்த முறை ஆஸ்திரேலியா ஜெயித்துவிட்டது என நினைத்தால், அதுதான் நேர்மறை சிந்தனை. இந்த குணத்தை மட்டும் வளர்த்துகொண்டால், உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். தோல்விகள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் அதிகரிக்கும். அப்படியே, மக���ழ்ச்சியும் \n16. ஆதலால் அதிகம் காதல் செய்\nநீங்கள் விரும்புவது போன்று, மனிதர்கள் வேண்டுமென்றால், இந்த உலகில் யாருமே கிடைக்கமாட்டார்கள். எனவே உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்தவரை அளவுக்கதிகமாக விரும்புங்கள்.. காரணம் அன்பு செய்தல் அவ்வளவு சுகம் \nஉங்களால் முடிக்க முடியாத சவால்கள், ஜெயிக்க முடியாத சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம், உங்கள் நம்பிக்கையின் மீது, உங்களுக்கே சந்தேகம் வரும். அப்போதெல்லாம், உங்கள் முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். தோல்வி என்பது தற்காலிகமானதே.. வீழ்வது என்பது தவறல்ல..வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு..எனவே இன்னொரு முறை முயற்சி செய்துபாருங்கள்.\nஏதேனும் ஒரு முயற்சியில் உங்களால், ஜெயிக்க முடியாமலே போகலாம். அப்போதெல்லாம் என்னால் முடியாது என ஒதுங்கிப்போகாமல், எவ்வளவுதான் நம்மால் முடியும் என சுயபரிசோதனை செய்துதான் பாருங்களேன். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.\nஉலகில் உங்களது மிகச்சிறந்த காதலன் / காதலி நீங்களாகவே இருக்க வேண்டும். உங்கள் உடலின் மீது உங்களுக்கு மிகுந்த அக்கறை நிச்சயம் தேவை. சுவர் இருந்தால்தானே சித்திரம் எனவே, உணவு, உறக்கம் என உங்கள் விஷயங்களில் அதிக கவனம் இருக்கட்டும். நீங்கள் முதலில் உங்களை விரும்புங்கள்.\nஎப்போதும் நல்ல விஷயங்களையே செய்வோம். அதுவே எப்போதும் இன்பம் தரும். நல்ல விஷயங்களை செய்யும் போது, நம்மை பாராட்ட வேறு யாரும் வேண்டாம். நமது மூளையே, நம்மை பாராட்டி , மகிழ்ச்சியாக்கி விடும். தவறு செய்யும் போது, இதனால்தான் குற்றவுணர்ச்சி நம்மை துயரம் செய்கிறது. எனவே நல்லதே செய்வோம். மகிழ்ச்சியாக இருப்போம் \nஹார்வர்டு பல்கலைக்கழகம் மகிழ்ச்சியாக இருக்க, சொல்லிக்கொடுக்கும் வழிகள்தான் இவை. இதை இந்த ஆண்டிற்கு மட்டுமல்ல. எல்லா ஆண்டும் பின்பற்றுவதன் மூலம், மகிழ்ச்சி அதிகரிக்கும்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%AA/", "date_download": "2020-12-03T04:22:42Z", "digest": "sha1:RZJ6VTMQQ3UGEY7ZHHNT6RTZY27BTE53", "length": 11479, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "அபிவிருத்தி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வே கூட்டமைப்பின் முக்கிய நோக்கம் – செல்வம் | Athavan News", "raw_content": "\nபோலந்தில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர்\nபுரவி புயலால் விமான சேவைக்கு பாதிப்பில்லை – மேலும் 333 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்\nUpdate – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்\nகிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது\nஅபிவிருத்தி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வே கூட்டமைப்பின் முக்கிய நோக்கம் – செல்வம்\nஅபிவிருத்தி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வே கூட்டமைப்பின் முக்கிய நோக்கம் – செல்வம்\nஅபிவிருத்தி மற்றும் இனப்பிரச்சினை ஆகிய இரண்டு விடயங்களிலேயே கூட்டமைப்பு அதிகம் கவனம் செலுத்துவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய அபிவிருத்தியும் இன பிரச்சினைக்கான தீர்வும் ஒரே நேர்கோட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவவுனியா பண்டாரிகுளம், உக்கிளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மகளீர தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.\nஇங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், முக்கியமாக அபிவிருத்தி மற்றும் இன பிரச்சினை ஆகிய இரண்டு விடயத்தில் மாத்திரமே தாம் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். அவை இரண்டும் ஒரே நேர் கோட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தாம் எண்ணுவதாக தெரிவித்தார்.\nஆயுத போராட்டத்தின்போது மக்கள் தாங்களாகவே போராட்டத்திற்கு ஆதரவளித்திருந்ததாகவும், ஆனால் தற்போது போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் மக்களின் பசியையும் போக்கி போராட்டத்தையும் செய்ய வேண்டிய நிலையில் தாம் உள்ளதாக குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோலந்தில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபோலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் இதுவரை மொத்தமாக, பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட\nபுதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத��துவோம்- பிரதமர்\nபுதிய உத்திகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை அரசாங்கம்\nபுரவி புயலால் விமான சேவைக்கு பாதிப்பில்லை – மேலும் 333 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மத்திய கிழக்கில் சிக்கித் தவித்த மேலும் 333 இலங்கையர்கள் நாட்டை வந்தடை\nUpdate – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்\nராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப\nகிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது\nகிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்க\nகொழும்பில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஆரம்பமானது முதல் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் பதிவான மொத்த\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு\nரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களை மீண்டும் எதிர\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம்\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவினர்களை மீட்க கோரி நடத்திவரும் போராட்டப்பந்த\nயாழில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு: 756 குடும்பங்களை சேர்ந்த 2941பேர் பாதிப்பு\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதா\nபோலந்தில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர்\nUpdate – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்\nகிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது\nகொழும்பில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-03T04:29:24Z", "digest": "sha1:V7IMEW3TIYVBYCJXZNKQCYZD2BALH3Y6", "length": 9835, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "கொழும்பில் சில பகுதிகள் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிப்பு! | Athavan News", "raw_content": "\nமட்டக்களப்பில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை\nபோலந்தில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர்\nபுரவி புயலால் விமான சேவைக்கு பாதிப்பில்லை – மேலும் 333 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்\nUpdate – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்\nகொழும்பில் சில பகுதிகள் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிப்பு\nகொழும்பில் சில பகுதிகள் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிப்பு\nகொழும்பு மாவட்டத்தில் மருதானை, கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டாம் வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை இவ்வாறு தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டக்களப்பில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்\nபோலந்தில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபோலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் இதுவரை மொத்தமாக, பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட\nபுதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர்\nபுதிய உத்திகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை அரசாங்கம்\nபுரவி புயலால் விமான சேவைக்கு பாதிப்பில்லை – மேலும் 333 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மத்திய கிழக்கில் சிக்கித் தவித்த மேலும் 333 இலங்கையர்கள் நாட்டை வந்தடை\nUpdate – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்\nராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப\nகிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது\nகிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்க\nகொழும்பில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஆரம்பமானது முதல் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் பதிவான மொத்த\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு\nரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களை மீண்டும் எதிர\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம்\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவினர்களை மீட்க கோரி நடத்திவரும் போராட்டப்பந்த\nமட்டக்களப்பில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை\nபோலந்தில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர்\nUpdate – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்\nகிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-12-03T04:26:05Z", "digest": "sha1:FNIONC7IFDZUMVAHUEP25P6BZCHEXOO2", "length": 11397, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "நாடு திங்கட்கிழமை முழுமையாக திறக்கப்படலாம்- அஜித் ரோஹன | Athavan News", "raw_content": "\nபோலந்தில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட���டோர் பாதிப்பு\nபுதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர்\nபுரவி புயலால் விமான சேவைக்கு பாதிப்பில்லை – மேலும் 333 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்\nUpdate – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்\nகிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது\nநாடு திங்கட்கிழமை முழுமையாக திறக்கப்படலாம்- அஜித் ரோஹன\nநாடு திங்கட்கிழமை முழுமையாக திறக்கப்படலாம்- அஜித் ரோஹன\nபுதிய வழமைப்படுத்தல் திட்டத்தின்கீழ், எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாடு முழுமையாகத் திறக்கப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅத்துடன், நாடு திறக்கப்படும் சந்தர்ப்பத்தில், உலகில் தற்போது நடைமுறையில் உள்ள எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய வழமைப்படுத்தல் என்ற அடிப்படையிலான அந்த எண்ணக்கருவுக்கு, உலக சுகாதார ஸ்தாபனத்தினால்கூட, சில ஒழுங்கு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன்படி, கொரோனா வைரஸ் பரவல் இருக்கின்ற நிலையில், அதனுடன் வாழப் பழகுவது தொடர்பான எண்ணக்கருவே அதுவாகும் என அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, மேலும் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு இந்த நோய்த் தாக்கம் இருக்கும்.\nஎனவே, வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில், அதனைக் கட்டுப்படுத்தி வாழவேண்டிய நிலை உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு, மக்களின் ஒத்துழைப்பு நூற்றுக்கு 100 வீதம் அவசியமாகும் என அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோலந்தில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபோலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் இதுவரை மொத்தமாக, பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட\nபுதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர்\nபுதிய உத்திகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு ��ற்றும் சவால்களை அரசாங்கம்\nபுரவி புயலால் விமான சேவைக்கு பாதிப்பில்லை – மேலும் 333 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மத்திய கிழக்கில் சிக்கித் தவித்த மேலும் 333 இலங்கையர்கள் நாட்டை வந்தடை\nUpdate – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்\nராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப\nகிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது\nகிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்க\nகொழும்பில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஆரம்பமானது முதல் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் பதிவான மொத்த\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு\nரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களை மீண்டும் எதிர\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம்\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவினர்களை மீட்க கோரி நடத்திவரும் போராட்டப்பந்த\nயாழில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு: 756 குடும்பங்களை சேர்ந்த 2941பேர் பாதிப்பு\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதா\nபோலந்தில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர்\nUpdate – தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கண்டுபிடிக்கப்பட்டார்\nகிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது\nகொழும்பில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-03T03:35:25Z", "digest": "sha1:4YUBFWXQ2ZAVYNFJAXLH73N3AYNIFVVN", "length": 12098, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "விபத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த நபர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு | Athavan News", "raw_content": "\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம்\nசிறைச்சாலை மோதலில் காயமடைந்த கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்\nயாழில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு: 756 குடும்பங்களை சேர்ந்த 2941பேர் பாதிப்பு\nவிபத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த நபர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு\nவிபத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த நபர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு\nமஸ்கெலியாவில் விபத்திலிருந்து தன்னை பாதுகாக்க முற்பட்ட ஒருவர், பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில், டிக்கோயா கிளங்கன் பகுதியைச் சேர்ந்த டி.எம்.ரம்பண்டா (வயது 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஹட்டன் பிரதேசத்திலிருந்து மஸ்கெலியாவை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வளைவு பகுதியில் செல்லும்போது குடைசாய்ந்துள்ளது. இதன்போது அவ்விடத்தில் சென்றுக்கொண்டிருந்த குறித்த நபர் குடைசாய்ந்த முச்சக்கரவண்டி தன்னை மோதிவிடுமோ என பயத்தில் வீதியை விட்டு ஒதுங்கியபோதே பள்ளத்தில் வீழ்ந்துள்ளார்.\nஇவரை மீட்க முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் முயற்சித்தபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்தவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஉயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதணைக்காக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.\nமேலும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்து தொடர்பாக முச்சக்கரவண்டியின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற���ர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு\nரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களை மீண்டும் எதிர\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம்\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவினர்களை மீட்க கோரி நடத்திவரும் போராட்டப்பந்த\nசிறைச்சாலை மோதலில் காயமடைந்த கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக காயமடைந்த நிலையில், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட\nயாழில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு: 756 குடும்பங்களை சேர்ந்த 2941பேர் பாதிப்பு\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதா\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு – ஒரேநாளில் 878 பேருக்கு தொற்று\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. மேலும\nபுரவி புயல் : வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை\nதென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘புரவி’ புயல், குமர\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த மு\nவிவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை\nவிவசாய அமைப்புகளுடன் மத்திய அமைச்சா்கள் குழு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயதுச் சிறுவன்- மீட்புப் பணி தீவிரம்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு வயதுச் சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழ��ந்த நிலையில் சிறுவனை மீட்கும்\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம்\nசிறைச்சாலை மோதலில் காயமடைந்த கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயதுச் சிறுவன்- மீட்புப் பணி தீவிரம்\nதமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/vaali", "date_download": "2020-12-03T05:31:05Z", "digest": "sha1:D5RJV7KULYPL7HAQ7274PIIP4PJF4LUX", "length": 7150, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Vaali News in Tamil | Latest Vaali Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nதல அஜித்தின் 'வாலி', 'வரலாறு' பற்றி தீயாகப் பரவிய தகவல்.. வேகமாக மறுத்த தயாரிப்பு தரப்பு\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. ஸ்டிரைக் நேரத்தில் 'தல' அஜித்துக்கு ஒரே ஒரு நாள் ஹீரோயின் ஆன பிரபல நடிகை\nஒரு பழங்கதை.. அஜித்துக்கு எஸ்ஜே.சூர்யா சொன்ன லவ் ஸ்டோரி..'வாலி'க்கு முன் அதுதான் நடந்திருக்கணும்\nசன் டிவியில் வாலி.. டிவிட்டரை தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்\nகமல் பற்றி அன்றே சொன்ன கவிஞர் வைரமுத்து: அவர் சொன்னதில் உண்மை இருக்கு\nநீங்க சொன்னதை நான் மாத்தி சொல்லிக்கவா..\nவாலி கேட்ட ஒரு கேள்வி… வாயடைத்துப் போன எம்ஜிஆர் இது வாலியின் வாலிபக் கூத்து\nமழையை ரசிக்க ஆண்களுக்கு கற்றுக் கொடுத்தவர் கண்ணதாசன்: மழை பாடல் கொண்டாட்டம்\nதல தளபதி ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனர் எஸ்ஜே.சூர்யா பிறந்தநாள்\n\"அஜித் படத்துல சின்ன ரோல்ல நடிச்சா பெரிய நடிகையா வரலாம்..\" - இது புது சென்டிமென்ட்\n'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..' - காவியக் கவிஞர் வாலி நினைவலைகள்' - காவியக் கவிஞர் வாலி நினைவலைகள்\nநெஞ்சம் மறப்பதில்லை 18 - எம்.ஜி.ஆர்.- சிவாஜி படத்துக்கு ஒரு பாட்டால் வந்த பிரச்சினை\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T04:51:39Z", "digest": "sha1:XBRBBF4JPHHSQP3Q6HVGUZH35YUDWE6N", "length": 10538, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "குட்டால் - தமிழ் விக்கிப்பீடிய��", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிம்ப்பன்சிகள் பற்றிய ஆய்வு, conservation\nடேம் ஜேன் குட்டால் (Jane Goodall, பிறப்பு: ஏப்ரல் 3, 1934) என்னும் ஆங்கிலேயப் பெண்மணியார், சுமார் 45 ஆண்டுகளாக மனிதரை ஒத்த குரங்கினமாகிய சிம்ப்பன்சியைப் பற்றி உற்று ஆய்ந்திருக்கிறார். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள தான்சானியாவில் உள்ள கோம்பி ஸ்ட்ரீம் நாட்டுப் புரவுக்காட்டில் (Gombe Stream National Park) இயக்குநராகப் பணி புரிந்து வந்திருக்கிறார். இவர் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதிக்கான தூதரும் ஆவார்.\nபுகழ் பெற்ற தொல்லுயிரியல் ஆய்வாளர் முனைவர் லீக்கி அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், இவர் ஆற்றிய அரிய ஆய்வுகளுக்காக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்தை 1964ல் அளித்தது.\nசேன் குட்டால் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் 1934 ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் பிறந்தார். இவருடைய இரண்டாம் பிறந்த நாளின் போது இவரது தந்தை இவருக்கு ஒரு குரங்கு பொம்மையைப் பரிசளித்தார். இந்த பொம்மையை குட்டால் மிகவும் விரும்பினார். இந்நாள் வரை இப்பொம்மையை இவர் பாதுகாத்து வைத்திருக்கிறார்.[1]\nசேன் குட்டால் கழகத்தின் தளம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2019, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87.pdf/87", "date_download": "2020-12-03T04:29:15Z", "digest": "sha1:H2ORKZQFAR3OHQGXYT7SO6B35Y447WIG", "length": 6832, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/87 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகாலப் பொழுதினிலே §§ ருக்கும் இன்பம் பொதுவாக ஏற்பட வேண்டு மென்றும் அவன் அறிவு சொல்லுகிறது. அதை அடைய அவன் செய்யும் முயற்சியில்தான் வழி தவறிச் சென்று முட்டி மோதிக்கொண்டு இடர்ப் படுகிருன், அவன் மட்டும் இந்த இயற்கையிலே கிடைக்கும் சாந்தியை அவ்வப்போது உணர்ந்து துய்க்கப் பழகிக்கொண்டால் அவனுடைய உன்னத நோக்கம் நல்ல முறையிலே, இன்ப வழியிலே வெகு விரைவில் கைகூடிவிடும்” என்று நான் இப்படி ஆழ்ந்து எ ன் னி க் .ெ க ன் டே நடந்தேன். அதனுல் இ ைடயனே க் கூட மறந்துவிட்டேன். போய் வருகிறேன்” என்று ஒரு சொல்லாவது கூறலாமொன்று திரும்பிப் பார்த்த போது தொலைவிலே அந்த இடையன் பழையபடி கல்லின் மேல் அமர்ந்திருப்பது தெரிந்தது. மறுபடியும் அவன் குழல் ஊதத் தொடங்கிவிட்டான். அதன் இனிய நாதம் காற்றில் மிதந்து வந்து என் காதில் தேன் பாய்ச்சியது. இடையனேடு ஆடுகளும் அமைதியில் மூழ்கிக் காட்சியளித்தன. - அந்த இடையனைச் சந்தித்தது நல்லதாயிற்று. அவனுடைய வாழ்க்கையும் அவ்வாடுகளின் வாழ்க் கையைப் போலவே மாறுதல் அறியாதது. இருப் பினும் அதிலே உள்ள சாந்தியை ஓரளவிற்காவது பெற முடியுமாளுல் பரபரப்பும் வேகமும் நிறைந்த நகர வாழ்க்கையில் நிலைத்துள்ள மக்களுக்குப் பெரிதும் நன்மை உண்டாகும். நாட்டுப்புறங்களிலே, காட்டு வெளியிலே படிந்துள்ள அமைதி நகரத்தில் ஏது அதை இழந்துவிட்டால் வாழ்க்கையில் வேறு 获\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/340", "date_download": "2020-12-03T04:53:06Z", "digest": "sha1:RSLUMVD2VLL7A5KC3QNSTF26QTI4GWCM", "length": 6953, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/340 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபல்லவரது குழப்பமான அரசாட்சி, பல நாட்டார் செய்த போர்கள். திகம்பர சமணர், புத்தர் இவர்தம் இடையீடு இன்ன பிறவற்றால் பழந்தமிழ்ச்செய்யுட்கள் பல அழிந்தொழிந்தன. ஓரளவு அமைதியும் பல்லவர் பாண்டியர் நட்பும் உண்டான நந்திவர்மன் இறுதிக் காலத்தில், கிடைத்த பழைய பாடல்களைப் பெருந்தேவனார் முறைப்படுத்திச் சேர்த்திருத்தல் கூடியதே என்க. மூன்றாம் நந்திவர்மன் பைந்தமிழை ஆய்ந்த நந்தி ஆதலாலும், பாண்டிய நாடு தன் உறவு கொண்டமையாலும் இந் நன்முயற்சியில் ஈடுபடுமாறு தன் அவைப்புலவரை வேண்டி இருக்கலாம். அவரும் அதற்கு உடம்பட்டுப் பாக்களைத் தொகுத்துக் கடவுள் வாழ்த்துக்கூறி முடித்திருக்கலாம்,[1] என்று வரலாற்று ஆசிரியர் சிலர் எண்ணுதல் ஆர��ய்ச்சிக்குரியதே ஆகும்.\nஇவர் சுந்தரர் காலத்தவர்; மூன்றாம் நந்திவர்மன் காலத்தவர்; சீமாறன் சீவல்லபன் காலத்தவர்; இவர் பொன் வண்ணத்து அந்தாதியைத் தில்லைநகரிற் (பல்லவர் நாட்டில்) பாடினார்; மும்மணிக்கோவையைத் திருவாரூரிற் பாடினார்; ஞானவுலாவைக் கயிலையிற்பாடினார் என்பர். இவை மூன்றாம் பல்லவர்கால நூல்கள் ஆதலின், இவற்றைப்பற்றிச்சிறிதேனும் அறிதல் நன்றாகும்.\nஇது நூறு பாக்களைக் கொண்டது; முதலும் முடிவும் பொன்வண்ணம் எனத் தொடங்கி முடிவது சங்கமங்கை (23), மறைக்காடு (47), ஐயாறு (60), தில்லை (77), கழுக்குன்றம் (59)\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/10/16_26.html", "date_download": "2020-12-03T04:38:09Z", "digest": "sha1:D54D5VDDGXFLBCTJB73ZTM5AJRSOS6VG", "length": 3316, "nlines": 112, "source_domain": "www.ceylon24.com", "title": "16ஆவது கொரோனா மரணம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇலங்கையில் 16ஆவது கொரோனா மரணம் பதிவு; கொழும்பு 02 ஐ சேர்ந்த ஆண் (70), தேசிய வைத்தியசாலையின் அறுவைசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மரணம்\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nதனிமைப்படுத்தப்பபட்ட இடங்களில் விசேட பொறிமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkalam.com/news.html?id=91", "date_download": "2020-12-03T03:47:52Z", "digest": "sha1:75W5HFYIQXCPBIZ4QFDGDCBMYDCHTTBM", "length": 5047, "nlines": 50, "source_domain": "www.thamizhkalam.com", "title": "தமிழ்க்களம் | தமிழ் போட்டிகள்", "raw_content": "\n\"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் - மெய்வருத்தக் கூலி தரும்”\nதெய்வத்தான் ஆகாது எனினும் ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சி தெய்வஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்றி பெறாது போயினும் ; முயற்சிதன் மெய் வருத்தக் கூலிதரும் -அம்முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன்தரும், தராமற்போகாது. ஒரு முயற்சியை ஒருவன் தன் வாழ்நாள் முழுதுந் தொடர்ந்தும் வெற்றிபெறாது போயின் , அன்று அது தெய்வத்தானாக வில்லை���ென்று துணியப்படும்.ஆயினும் , அது வரை அவன்பட்ட பாட்டிற் கேற்ற பயனை அடைந்தே யிருப்பான் . முயற்சி வெற்றி பெற்றிருந்தால் ,அம்மெய்வருத்தக் கூலியோடு பெரும்பயன் அடைந்திருப்பான் .ஆதலால் எவ்வகையிலும் கேடில்லை, ஆகவே, விடாமுயற்சியைக் கைவிடக் கூடாது என்பது கருத்து.\nதமிழ்த்தேசிய செய்திகள் - செய்திகள் விரிவாக\nதன் உதிரத்தில் தோன்றிய உலக மொழிகள் அனைத்தும்; தன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தொடர்ந்து தன்னை அழிக்க நினைத்தாலும், அனைத்து மொழிகளையும் நேசித்து, தன்னியல்பு மாறாத எம் தமிழ் போல, அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசி, தன்னை இகழ்ந்தவருக்கும் சேர்த்து அரசியல் செய்யும் அண்ணன் சீமானுக்கு தமிழ்க்களம் சார்பாகஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\nடி62, 4வது தெரு ,\nதொலைபேசி எண் : 9384651987\n© 2020, பதிப்புரிமை தமிழ்க்களம் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/140301-mannargudi-youths-take-pledge-to-save-palm-trees", "date_download": "2020-12-03T04:27:48Z", "digest": "sha1:QDSE37XRNWMQTY7VJH2JJ2ALD7WIJP6R", "length": 11797, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "`பனை மரத்தின் வேர்கள் பத்தி தெரியுமா..?’ - மன்னார்குடி இளைஞர்கள் சொல்லும் ஆச்சர்யத் தகவல் | Mannargudi youths take pledge to save palm trees", "raw_content": "\n`பனை மரத்தின் வேர்கள் பத்தி தெரியுமா..’ - மன்னார்குடி இளைஞர்கள் சொல்லும் ஆச்சர்யத் தகவல்\n`பனை மரத்தின் வேர்கள் பத்தி தெரியுமா..’ - மன்னார்குடி இளைஞர்கள் சொல்லும் ஆச்சர்யத் தகவல்\n`பனை மரத்தின் வேர்கள் பத்தி தெரியுமா..’ - மன்னார்குடி இளைஞர்கள் சொல்லும் ஆச்சர்யத் தகவல்\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து, `மன்னையின் மைந்தர்கள்’ என்ற அமைப்பை உருவாக்கி, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, இது தொடர்பான பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். மன்னார்குடியில் தூர்ந்துகிடந்த ஏரிகளைத் தங்களது சொந்த முயற்சியில் தூர்வாரி மீட்டெடுத்தார்கள். ரயில் நிலையம் அருகில் நம்மாழ்வார் பெயரில் ஒரு பூங்கா உருவாக்கியதோடு, மக்கள் கூடும் பொது இடங்களில் ஏராளமான மரங்கள் உருவாக்கியுள்ளார்கள். தற்போது, மன்னார்குடி முழுவதும் பனை உருவாக்குவோம் என்ற லட்சியத்தை முன்வைத்து, இதற்கான ஆரம்பகட்டப் பணிகளில் இறங்கியுள்ளார��கள். மன்னார்குடி இளைஞர்களின் பனை மீட்பு முயற்சியை இப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டுகிறார்கள்.\nபனை விதையைத் தேடி பயணத்தைத் தொடங்கியுள்ள இவர்கள், 2 நாளில் 500-க்கும் மேற்பட்ட பனம்பழங்களைச் சேகரித்துள்ளார்கள். இது தொடர்பாக மன்னையின் மைந்தர்கள் அமைப்பைச் சேர்ந்த ராஜசேகரனிடம் பேசியபோது, ‘’முன்பெல்லாம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்ல ஏரி, குளம், ஆறுகளோட கரைகள்ல ஏராளமான பனை மரங்கள் இருந்துச்சு. மற்ற மரங்களின் வேர்கள் போல பனை மரங்களின் வேர்கள் இருக்காது. இதோட வேர்கள் குழாய்போல் இருக்கும். தண்ணீரை சேகரிச்சி, ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுபோகும். தண்ணீர் கசிவினால் நீண்ட தூரத்துக்கு தண்ணீர் ரேகைகளும் உருவாகும்.\nரொம்ப ஆழத்துல உள்ள நிலத்தடிநீரைக்கூட பனைமரங்களின் வேர்கள் மேல கொண்டுவந்துடும். அசுத்தமான தண்ணீரை சுத்தகரிப்பு செஞ்சி, நல்ல தண்ணீராக மாற்றித் தரக்கூடிய மிகவும் உன்னதமான பணியையும் இதன் வேர்கள் செய்யும். மண் அரிப்பையும் இது தடுக்கும். இதனால்தான், நீர்நிலைகளின் ஓரங்கள்ல நம் முன்னோர்கள் பனை மரங்களை உருவாக்கினாங்க. பனை மரங்கள் அழிஞ்சதுனாலதான், நிலத்தடிநீருக்கு மிக மோசமான தட்டுப்பாடு உருவாகியிருக்கு. மறுபடியும் மன்னார்குடியில் உள்ள நீர்நிலைகள்ல ஏராளமான பனை மரங்களை உருவாக்கணும்னு முடிவெடுத்தோம். எங்கள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களோட படிப்பு, வேலைகளுக்கு இடையிலயும் பனை விதை சேகரிப்புல இறங்கினோம். இரண்டே நாள்ல 500 பழங்கள் கிடைச்சிருக்கு.\nஒவ்வொரு பழத்துலயும் 1 முதல் 3 விதைகள் இருக்கும். மிகவும் அரிதாக, ஒரு சில பழத்துல 4 விதைகள்கூட இருக்கும். சிலர் விவரம் தெரியாம, அந்தப் பழத்தை அப்படியே முழுசா மண்ணுக்குள்ள பதியம் போடுறாங்க. அதுமாதிரி விதைச்சா, உயிர் பிழைச்சி வராது. பழத்தை நல்லா வெயில்ல காய வச்சி, விதையைத் தனியாக பிரித்தெடுத்து, சணல் சாக்கில் கட்டிவைத்து, அதன் பிறகு விதைப்பு செய்யணும். அரை அடிக்கும் குறைவாக குழி எடுத்து, மண்ணை லேசாக ஈரமாக்கி, விதையின் கண்கள் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, மண்ணைப் போட்டு மூட வேண்டும். 3 முதல் 6 மாதங்களில் குருத்து உருவாகும். இது மழைகாலம். இப்ப பனை விதைகளை விதைப்பு செஞ்சா, நல்லா பொழைச்சி வந்துடும்” என உற��சாகம் பொங்கப் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/madurai-news/170840-thavasilinga-samy-temple-kumbhabhisekam-ktr-had-darshan.html", "date_download": "2020-12-03T03:14:40Z", "digest": "sha1:FXPX6ORYYXOXI5MCTGTW7H3FKW4HNZ4E", "length": 89060, "nlines": 760, "source_domain": "dhinasari.com", "title": "தவசிலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்; கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு! - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nவியாழக்கிழமை, டிசம்பர் 3, 2020\nபஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 03/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nடிச.2: தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nமதுரை மக்கள் இனி பானை, பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டாமாம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 6:22 மணி 0\nஇந்த திட்டம் முடிவடைந்த பிறகு மக்கள் இனிமேல் பானை பெரிய பெரிய பாத்திரங்களில் தண்ணீர் பிடிக்க அவசியமில்லை\nவைகை ஆற்றில் வெள்ள அபாயம் மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 6:04 மணி 0\nவைகைக் கரையோரம் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபுரெவி… இந்த வானிலை அறிக்கை என்ன சொல்லுதுன்னு பாருங்க..\nதினசரி செய்திகள் - 02/12/2020 1:21 மணி 0\nமுனைவர் கு.வை.பா. அவர்களின் சிறப்பு வானிலை அறிக்கை எண் 2, 02.12.2020, காலை மணி 0945\nமதுரையில் மையம் கொண்டுள்ள ‘அழகிரி’ புயல்; திமுக.,வுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 11:52 காலை 0\nமதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு உண்டாகும் என்று மக்கள் பேசுகிறார்கள்\nடிச.2: தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nமதுரையில் மையம் கொண்டுள்ள ‘அழகிரி’ புயல்; திமுக.,வுக்கு பெரும் ���ாதிப்பு உண்டாகும்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 11:52 காலை 0\nமதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு உண்டாகும் என்று மக்கள் பேசுகிறார்கள்\nவெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில்… ம.பி., முதல்வர் பங்கேற்பு\nவரும் 7ஆம் தேதி திருச்செந்தூரில் இந்த நிறைவு விழா நடைபெற இருப்பதாகவும் மாநிலத் தலைவர் எல்.முருகன் டிவிட்டர் பதிவில்\nமிரட்டும் புரெவி புயல்: தென்மாவட்டங்களில் உஷார் நிலை\nவங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல், பாம்பனிலிருந்து 530 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்\nஇவர்கள் 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில்,\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவ���னுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nஆவுடையார்கோயிலில் வீரபத்திரர்களுக்கு சந்தனகாப்பு வழிபாடு\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 02/12/2020 8:16 மணி 0\nஆவுடையார்கோயிலில் வீரபத்திரர்களுக்கு சந்தனகாப்பு சாற்றி வழிபாடு நடந்ததுபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளதுஇக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு 24வதுகுரு மகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள்...\nடிச.2: தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nமதுரை மக்கள் இனி பானை, பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டாமாம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 6:22 மணி 0\nஇந்த திட்டம் முடிவடைந்த பிறகு மக்கள் இனிமேல் பானை பெரிய பெரிய பாத்திரங்களில் தண்ணீர் பிடிக்க அவசியமில்லை\nவைகை ஆற்றில் வெள்ள அபாயம் மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 6:04 மணி 0\nவைகைக் கரையோரம் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nராஜபாளையத்தில் 108 சங்காபிஷேக பூஜை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 01/12/2020 10:11 காலை 0\nஇராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nசுபாஷிதம் : ஆபத்தில் தைரியம்\nராஜி ரகுநாதன் - 01/12/2020 9:08 காலை 0\nபயம் என்னும் அனாவசிய கற்பனை பயந்தாங்கொள்ளியின் இயல்பு என்பர் மனோதத்துவ நிபுணர்கள்.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 03/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் டிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 02/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 01/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.01தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\n… ரசிகர்களுக்கே இது தெரியாது…\nதினசரி செய்திகள் - 02/12/2020 6:10 மணி 0\nதமிழ் சினிமாவில் மிஸ்டர் ஜெண்டில்மேன் என பட்டம் வாங்கிய சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் நடிக்க தெரியாமல் சொதப்பி பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர். சமீபத்தில் வெளியான ‘சூரரை��்போற்று’படத்தில்...\nதங்கச்சி மகனுடன் காரில் ஊர் சுற்றும் சிம்பு – அவரே வெளியிட்ட வீடியோ\nதினசரி செய்திகள் - 02/12/2020 5:33 மணி 0\nநடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. நடிகரையும் தாண்டி நடிகர் சிம்பு பாசக்காரப் பையன் என்பது பலருக்கும் தெரியாது....\nடி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் – இன்னும் எத்தனை\nதினசரி செய்திகள் - 02/12/2020 5:19 மணி 0\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கும் சென்ற பின், பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார்.அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், டி.ராஜேந்தரும், தேனாண்டாள்...\nகே.ஜி.எஃப் இயக்குனரோடு இணையும் பிரபாஸ் – மாஸ் கிளப்பும் ஃபர்ஸ்ட்லுக்\nதினசரி செய்திகள் - 02/12/2020 4:39 மணி 0\nதெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா உலகில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதேபோல், 5 மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சிறந்த இயக்குனராக உயர்ந்தவர்...\nடிச.2: தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nமதுரை மக்கள் இனி பானை, பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டாமாம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 6:22 மணி 0\nஇந்த திட்டம் முடிவடைந்த பிறகு மக்கள் இனிமேல் பானை பெரிய பெரிய பாத்திரங்களில் தண்ணீர் பிடிக்க அவசியமில்லை\nவைகை ஆற்றில் வெள்ள அபாயம் மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 6:04 மணி 0\nவைகைக் கரையோரம் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபுரெவி… இந்த வானிலை அறிக்கை என்ன சொல்லுதுன்னு பாருங்க..\nதினசரி செய்திகள் - 02/12/2020 1:21 மணி 0\nமுனைவர் கு.வை.பா. அவர்களின் சிறப்பு வானிலை அறிக்கை எண் 2, 02.12.2020, காலை மணி 0945\nமதுரையில் மையம் கொண்டுள்ள ‘அழகிரி’ புயல்; திமுக.,வுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 11:52 காலை 0\nமதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு உண்டாகும் என்று மக்கள் பேசுகிறார்கள��\nடிச.2: தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nமதுரையில் மையம் கொண்டுள்ள ‘அழகிரி’ புயல்; திமுக.,வுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 11:52 காலை 0\nமதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு உண்டாகும் என்று மக்கள் பேசுகிறார்கள்\nவெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில்… ம.பி., முதல்வர் பங்கேற்பு\nவரும் 7ஆம் தேதி திருச்செந்தூரில் இந்த நிறைவு விழா நடைபெற இருப்பதாகவும் மாநிலத் தலைவர் எல்.முருகன் டிவிட்டர் பதிவில்\nமிரட்டும் புரெவி புயல்: தென்மாவட்டங்களில் உஷார் நிலை\nவங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல், பாம்பனிலிருந்து 530 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்\nஇவர்கள் 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில்,\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எட��த்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nஆவுடையார்கோயிலில் வீரபத்திரர்களுக்கு சந்தனகாப்பு வழிபாடு\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 02/12/2020 8:16 மணி 0\nஆவுடையார்கோயிலில் வீரபத்திரர்களுக்கு சந்தனகாப்பு சாற்றி வழிபாடு நடந்ததுபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளதுஇக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு 24வதுகுரு மகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள்...\nடிச.2: தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nமதுரை மக்கள் இனி பானை, பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டாமாம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 6:22 மணி 0\nஇந்த திட்டம் முடிவடைந்த பிறகு மக்கள் இனிமேல் பானை பெரிய பெரிய பாத்திரங்களில் தண்ணீர் பிடிக்க அவசியமில்லை\nவைகை ஆற்றில் வெள்ள அபாயம் மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 6:04 மணி 0\nவைகைக் கரையோரம் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\nஅம்மா���த்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nராஜபாளையத்தில் 108 சங்காபிஷேக பூஜை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 01/12/2020 10:11 காலை 0\nஇராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nசுபாஷிதம் : ஆபத்தில் தைரியம்\nராஜி ரகுநாதன் - 01/12/2020 9:08 காலை 0\nபயம் என்னும் அனாவசிய கற்பனை பயந்தாங்கொள்ளியின் இயல்பு என்பர் மனோதத்துவ நிபுணர்கள்.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 03/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் டிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 02/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 01/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.01தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\n… ரசிகர்களுக்கே இது தெரியாது…\nதினசரி செய்திகள் - 02/12/2020 6:10 மணி 0\nதமிழ் சினிமாவில் மிஸ்டர் ஜெண்டில்மேன் ���ன பட்டம் வாங்கிய சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் நடிக்க தெரியாமல் சொதப்பி பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர். சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’படத்தில்...\nதங்கச்சி மகனுடன் காரில் ஊர் சுற்றும் சிம்பு – அவரே வெளியிட்ட வீடியோ\nதினசரி செய்திகள் - 02/12/2020 5:33 மணி 0\nநடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. நடிகரையும் தாண்டி நடிகர் சிம்பு பாசக்காரப் பையன் என்பது பலருக்கும் தெரியாது....\nடி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் – இன்னும் எத்தனை\nதினசரி செய்திகள் - 02/12/2020 5:19 மணி 0\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கும் சென்ற பின், பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார்.அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், டி.ராஜேந்தரும், தேனாண்டாள்...\nகே.ஜி.எஃப் இயக்குனரோடு இணையும் பிரபாஸ் – மாஸ் கிளப்பும் ஃபர்ஸ்ட்லுக்\nதினசரி செய்திகள் - 02/12/2020 4:39 மணி 0\nதெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா உலகில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதேபோல், 5 மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சிறந்த இயக்குனராக உயர்ந்தவர்...\nHome உள்ளூர் செய்திகள் மதுரை\nடிச.2: தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nமதுரை மக்கள் இனி பானை, பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டாமாம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 6:22 மணி 0\nஇந்த திட்டம் முடிவடைந்த பிறகு மக்கள் இனிமேல் பானை பெரிய பெரிய பாத்திரங்களில் தண்ணீர் பிடிக்க அவசியமில்லை\nவைகை ஆற்றில் வெள்ள அபாயம் மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 6:04 மணி 0\nவைகைக் கரையோரம் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபுரெவி… இந்த வானிலை அறிக்கை என்ன சொல்லுதுன்னு பாருங்க..\nதினசரி செய்திகள் - 02/12/2020 1:21 மணி 0\nமுனைவர் கு.வை.பா. அவர்களின் சிறப்பு வானிலை அறிக்கை எண் 2, 02.12.2020, காலை மணி 0945\n… ரசிகர்களுக்கே இது தெரியாது…\nதினசரி செய்திகள் - 02/12/2020 6:10 மணி 0\nதமிழ் சினிமாவில் மிஸ்டர் ஜெண்டில்மேன் என பட்டம் வாங்கிய சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் நடிக்க தெரியாமல் சொதப்பி பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர். சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’படத்தில்...\nதங்கச்சி மகனுடன் காரில் ஊர் சுற்றும் சிம்பு – அவரே வெளியிட்ட வீடியோ\nதினசரி செய்திகள் - 02/12/2020 5:33 மணி 0\nநடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. நடிகரையும் தாண்டி நடிகர் சிம்பு பாசக்காரப் பையன் என்பது பலருக்கும் தெரியாது....\nடி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் – இன்னும் எத்தனை\nதினசரி செய்திகள் - 02/12/2020 5:19 மணி 0\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கும் சென்ற பின், பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார்.அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், டி.ராஜேந்தரும், தேனாண்டாள்...\nகே.ஜி.எஃப் இயக்குனரோடு இணையும் பிரபாஸ் – மாஸ் கிளப்பும் ஃபர்ஸ்ட்லுக்\nதினசரி செய்திகள் - 02/12/2020 4:39 மணி 0\nதெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா உலகில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதேபோல், 5 மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சிறந்த இயக்குனராக உயர்ந்தவர்...\nதவசிலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்; கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு\nஸ்ரீதவசிலிங்க சுவாமி கோவிலில் இன்று மஹாகும்பாபிஷேக விழா: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு\nஸ்ரீதவசிலிங்க சுவாமி கோவிலில் இன்று மஹாகும்பாபிஷேக விழா: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு\nவிருதுநகர் அருகே மூளிப்பட்டியில் ஸ்ரீ தவசிலிங்க சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. மஹா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nவிருதுநகர் அருகே மூளிப்பட்டியில் பழமை வாய்ந்த ஸ்ரீ தவசிலிங்க சுவாமி கோயில் உள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வ வழிபாட்டு கோயிலான இந்த கோயிலில் கடந்த ஒன்றறை ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது.\nசுற்றுப்பகுதி கிராம மக்களின் ஒத்துழைப்போடு கோயில் திருப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மேற்கொண்டார். சுமார் 500 வருடங்களுக்கு முன் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தவசிலிங்க சுவாமி திருக்கோயில் அதன் பழமை மாறாமல் ஆகம விதிப்படி மீண்டும் புதிதாக திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டது.\nகோயிலில் புதிதாக மூலஸ்தானம் அர்த்தமண்டபம் கல் திருப்பணி வேலைகள் மூலஸ்தான விமானம் மூன்று நிலை கோபுரம் மஹா மண்டபம் நுழைவு வாயில் மூன்று நிலை ராஜகோபுரம், அய்யனார் குதிரை வாகனம் கல் திருப்பணி வேலைகள் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் மூலஸ்தான விமானம், கல் சிலைகள் பிரதோஷந்தி யானை வாகனம், திருமதில் சுவர் தலைவரிசைகல் தரைதளம் உள்பட திருக்கோவில் முழுவதுமான புதிய திருப்பணி வேலைகள் அனைத்தும் தவசிலிங்கம்-கிருஷ்ணம்மாள் மகன் விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளர், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது.\nமகா கும்பாபிஷேக விழா கடந்த திங்கள்கிழமை காலை மஹா கணபதி ஹோமம் பூஜையுடன் தொடங்கியது. புதன்கிழமை முதல்யாக கால பூஜை நடைபெற்றது. பூஜையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தொடர்ந்து பல்வேறு பூஜைகளில் கலந்து கொண்டார்.\nநேற்று காலை மங்கள இசையுடன் இரண்டாம்கால யாகபூஜை நடைபெற்றது. ஸ்ரீ தவசிலிங்க சுவாமி, ஸ்ரீஐயனார் பூர்ணகலா, புஷ்கலா மற்றும் பரிகார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு மூன்றாம் காலயாக பூஜை நடைபெற்றது. 3ம் யாககால பூஜையிலும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்ட காலக்டர் கண்ணன், மாவட்ட வருவாய் ஆய்வாளர் மங்கல்ராமசுப்பிரமணியன், சார்பு ஆட்சியாளர் தினேஷ் குமார், சிவகாசி ஒன்றியக் கழகச் செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, சாத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சண்முகக்கனி, மதுரை ஏர்போர்ட் அத்தாரட்டி கமிட்டி உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கோயில் நிர்வாகிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகவிழா இன்று காலை நான்கு மணிக்கு மங்கள இசையுடன் 4ம் யாககால பூஜைகள் நடைபெற்றது. திரவ்யாஹூதி, ஸ்பரிசாஹூதி, பூர்ணஹூ தீபாதாரதனை, யாத்ராதானம் அதனை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஇன்று காலை 7.15 மணிக்கு மூலஸ்தானம் ஸ்ரீ தவசிலிங்க சுவாமி, ஸ்ரீஅய்யனார் பூர்ணகலா, புஷ்கலா மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் ஆலய விமான கலசத்திற்கு பொதுதீட்சிதர்கள் கும்பநீரை ஊற்ற மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ தவசிலிங்க சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனை நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.\nகோவில் நிர்வாகம் சார்பாக அமைச்சருக்கு கும்ப மரியாதை வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேக விழா மற்றும் சிறப்பு தீபாராதனைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.\nமஹா கும்பாபிஷேக விழாவில் சிற்பி கருப்பசாமி, கோயில் தலைவர் செல்லசாமி, மூளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதிராஜா, விருதுநகர் ஒன்றிய அதிமுக செயலாளரும் கோயில் செயலாளருமான தர்மலிங்கம், கோயில் பொருளாளர் கணியப்பன், சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, சாத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சண்முகக்கனி, திருத்தங்கல் நகர கழக செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் விஜய்ஆனந்த் திருத்தங்கல் நகர அம்மா பேரவை செயலாளர் ரமணா, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் மச்சராசா, விருதுநகர் தொழில் அதிபர் முரளிதரன், மதுரை ஏர்போர்ட் உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன், விருதுநகர் தொழில் அதிபர் கோகுல்தங்கராஜ், ராஜபாளையம் நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் முருகேசன் நேதாஜி சுபாஷ் பேரவை மகாராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சீனிவாசன், வெம்பக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலம், சிவகாசி இளைஞரணி ஒன்றிய செயலாளா் கே.டி.சங்கர், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் தெய்வம், சிவகாசி 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஆழ்வார்ராமானுஜம், மங்களம் கூட்டுறவு சங்க தலைவர் ரெங்கபாளையம் காசிராஜன், திருதங்கல் நகர மீணவரணி செயலாளர் பாலகணேஷ், ஒன்றிய கழக துணை செயலாளார் கவிதாகருப்பசாமி, சிவகாசி நகர அம்மா பேரவை செயலாளார் கருப்பசாம�� பாண்டியன். மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆரோக்கியம், சாஸ்தா காளிராஜன், திருத்தங்கல் நகர விவசாய அணி செயலாளர் சிவனேசன், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக் சிவகாசி இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனுஷ், சிவகாசி ஒன்றிய மாணவரணி செயலாளர் தெய்வம், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் மச்சேஸ்வரன், மாவட்ட கழக பொருளாளர் தேவர், மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nகோயில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம், சிறப்பு யாக பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nவன்னியருக்கு 20% இட ஒதுக்கீடு: 30 வருட வரலாற்று துரோகம் சரி செய்யப்பட வேண்டும்\nதினசரி செய்திகள் - 02/12/2020 11:43 மணி 0\nவரலாற்று துரோகத்தை வன்னிய பெருமக்களுக்கு இழைத்தவர் கருணாநிதி \n“தேசியம் காக்க, தமிழகம் காக்க – 10 நிமிடம் தாருங்கள்”\nஇந்த பிரசுர விநியோகம் குறித்த அன்பர் ஒருவரின் பதிவு இது. சமூகத் தளங்களில் வைரலான அனுபவப் பதிவு\n ’வன்முறை’ அரசியலை வறுத்தெடுக்கும் வலைத்தள வாசிகள்\nதினசரி செய்திகள் - 02/12/2020 8:13 மணி 0\nதமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட்டு அழித்து ஒழிக்க வேண்டிய கட்சிகளில் சாதிக்கட்சி பாமகவும் ஒன்று.\nடிச.2: தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nமதுரை மக்கள் இனி பானை, பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டாமாம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 6:22 மணி 0\nஇந்த திட்டம் முடிவடைந்த பிறகு மக்கள் இனிமேல் பானை பெரிய பெரிய பாத்திரங்களில் தண்ணீர் பிடிக்க அவசியமில்லை\nவைகை ஆற்றில் வெள்ள அபாயம் மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 6:04 மணி 0\nவைகைக் கரையோரம் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 03/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nவன்னியருக்கு 20% இட ஒதுக்கீடு: 30 வருட வரலாற்று துரோகம் சரி செய்யப்பட வேண்டும்\nதினசரி செய்திகள் - 02/12/2020 11:43 மணி 0\nவரலாற்று துரோகத்தை வன்னிய பெருமக்களுக்கு இழைத்தவர் கருணாநிதி \n“தேசியம் காக்க, தமிழகம் காக்க – 10 நிமிடம் தாருங்கள்”\nஇந்த பிரசுர விநியோகம் குறித்த அன்பர் ஒருவரின் பதிவு இது. சமூகத் தளங்களில் வைரலான அனுபவப் பதிவு\nதினசரி செய்திகள் - 02/12/2020 8:55 மணி 0\n ’வன்முறை’ அரசியலை வறுத்தெடுக்கும் வலைத்தள வாசிகள்\nதினசரி செய்திகள் - 02/12/2020 8:13 மணி 0\nதமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட்டு அழித்து ஒழிக்க வேண்டிய கட்சிகளில் சாதிக்கட்சி பாமகவும் ஒன்று.\nடிச.2: தமிழகத்தில் 1,428 பேருக்கு கொரோனா; 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nமதுரை மக்கள் இனி பானை, பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டாமாம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 02/12/2020 6:22 மணி 0\nஇந்த திட்டம் முடிவடைந்த பிறகு மக்கள் இனிமேல் பானை பெரிய பெரிய பாத்திரங்களில் தண்ணீர் பிடிக்க அவசியமில்லை\nராஜி ரகுநாதன் - 02/12/2020 9:45 காலை 0\nகிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 01/12/2020 10:16 காலை 0\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா\nராஜபாளையத்தில் 108 சங்காபிஷேக பூஜை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 01/12/2020 10:11 காலை 0\nஇராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\n“தேசியம் காக்க, தமிழகம் காக்க – 10 நிமிடம் தாருங்கள்”\nஇந்த பிரசுர விநியோகம் குறித்த அன்பர் ஒருவரின் பதிவு இது. சமூகத் தளங்களில் வைரலான அனுபவப் பதிவு\n ’வன்முறை’ அரசியலை வறுத்தெடுக்கும் வலைத்தள வாசிகள்\nதினசரி செய்திகள் - 02/12/2020 8:13 மணி 0\nதமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட்டு அழித்து ஒழிக்க வேண்டிய கட்சிகளில் சாதிக்��ட்சி பாமகவும் ஒன்று.\nசகிப்புத்தன்மையற்ற வெறுப்புகளை இனியும் சகிக்கக் கூடாது\nகலாச்சாரம், மொழி, சம்பிரதாயம், அன்பு, தேசிய எண்ணம், பாரம்பரியம் போன்றவை துவம்சம் ஆவதும், மாசு படுவதும் இந்த மதமாற்றங்களின் விளைவே\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/173199?ref=archive-feed", "date_download": "2020-12-03T04:21:49Z", "digest": "sha1:7CJODO7D5ABK5IJ2J5Q6JZLGJMLGZFEW", "length": 6793, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "பிரான்ஸில் மகனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு நேர்ந்த சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸில் மகனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு நேர்ந்த சோகம்\nபிரான்ஸில் ஆற்றில் விழுந்த மகனை காப்பாற்றும் முயற்சியில் தாய் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டின் Valloire-ல் தான் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நண்பகல் நடந்துள்ளது.\nஅங்குள்ள ஆற்றங்கரையில் குறித்த 11 வயது மகனும், அவன் தாயும் நின்றிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மகன் ஆற்றில் விழுந்துள்ளான்.\nஇதையடுத்து மகனை காப்பாற்ற ஆற்றில் குதித்த தாய் அவனை காப்பாற்றியுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த தாய் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.\nஅவரின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/01-actor-bharath-joins-vasantha-balan-aravan-team-aid0090.html", "date_download": "2020-12-03T05:36:58Z", "digest": "sha1:ELXCQDW5UXK2NHQOM7YMOL6I7WQIJABH", "length": 13385, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வசந்தபாலன் இயக்கும் அரவான் படத்தில் பரத்தும் நடிக்கிறார். | Bharath joins with Aravan team | வசந்தபாலன் படத்தில் பரத்! - Tamil Filmibeat", "raw_content": "\n9 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n27 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n40 min ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\n1 hr ago மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nNews விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\nAutomobiles மிஸ் பண்ணிடாதீங்க... ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவசந்தபாலன் இயக்கும் அரவான் படத்தில் பரத்தும் நடிக்கிறார்.\nமிருகம், ஈரம் படங்களில் நடித்த ஆதி, தன்ஷிகா நடிக்க, வசந்தபாலன் இயக்கி வரும் படம் அரவான். சரித்திரப் பின்னணி கொண்ட கதை இது. இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் கபீர் பேடி முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.\nஅம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்கிற���ர் பரத். மிக முக்கியமான பாத்திரம் அவருக்கு தரப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சிவா கூறியுள்ளார்.\nஏற்கெனவே வசந்தபாலனின் வெயில் படத்தில் நடித்தவர் பரத் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல பாடகர் கார்த்திக் இசையமைப்பாளராக அறிமுகமாகும், அரவான் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.\n”காசு பணம் தேவை இல்லை தலைவா”.. வீதியில் சுற்றும் வயதானவருடன் நடிகர் ஆதி செய்யும் செம ரகளை\nஉங்கள் அப்பாவுடன் சரக்கு அடித்துள்ளீர்களா.. ரசிகரின் குசும்பான கேள்வி.. மழுப்பலாக பதிலளித்த ஆதி \nயாருக்குமே இல்லாம அவருக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு.. பிரபல ஹீரோவை காதலிக்கிறாரா நிக்கி கல்ராணி\nஅப்பாவிற்கு ஷேவிங் செய்து காசு வாங்கிய நடிகர்... நெட்டிசன்ஸ் கிண்டல்\nலாக்டவுனால் பாதிக்கப்பட்ட உதவி இயக்குனர்கள்..ஒரு மாதத்துக்கான உணவுப்பொருட்கள் வழங்கிய நடிகர் ஆதி\nநான் சிரித்தால் வெற்றி அன்புக்கு கிடைத்த வெற்றி.. ரசிகர்களுக்கு நன்றி.. ஹிப் ஹாப் ஆதி \n‘நான் சிரித்தால்‘ சிரிப்புக்கு பஞ்சமிருக்காது.. ஆத்மார்த்தமாக எடுத்துள்ளேன்.. இயக்குனர் ராணா \nஹன்சிகாவின் புதிய 'பார்ட்னர்' இந்த பிரபல நடிகர் தான்\nதல எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் இல்லை என்ற ஆதியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்\n: புதிய சாதனை படைத்த மோகன்லால் மகன்\nஎன் தம்பி இறந்துட்டான், அவன் ஹெல்மெட் அணிந்திருக்கலாம்: நடிகர் ஆதி கண்ணீர்\nவளரவே இல்லை, அதற்குள் அஜீத் மாதிரி செய்வதா: வாரிசு நடிகரை விமர்சிக்கும் திரையுலகம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் 'அந்த' டாஸ்க்கை கொடுத்த பிக்பாஸ்.. கடும் வாக்குவாதத்தில் ஹவுஸ்மேட்ஸ்.. ரணகளமாகும் வீடு\nவிஜய்சேதுபதிக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பு இருந்தது உண்மைதான்.. பிரபல நடிகரின் பேச்சால் பரபரப்பு\nஅவங்களப் பத்தி பேசும்போது அப்படி வழியிற.. சோமை பங்கமாய் கலாய்த்த ரமேஷ்.. கேபி அதுக்கு மேல\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/30-trisha-speaks-on-her-popularity-in-industry-aid0136.html", "date_download": "2020-12-03T06:04:00Z", "digest": "sha1:LQ34UCQQHCSKC7QQ5MJZYPEQMIXX3NRB", "length": 18684, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மார்க்கெட் குறைச்சாலும் மவுசு அப்படியேதான் இருக்கு!! - த்ரிஷா பெருமிதம் | Trisha speaks on her popularity in Industry | மார்க்கெட் குறைச்சாலும் மவுசு அப்படியேதான் இருக்கு!! - த்ரிஷா பெருமிதம் - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago ரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\n36 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n54 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n1 hr ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nNews புரேவி புயல் தமிழகத்தில் எங்கு கரையை கடக்கும் எங்கெங்கு அதிதீவிர கமழை பெய்யும்\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்க்கெட் குறைச்சாலும் மவுசு அப்படியேதான் இருக்கு\nநான் இன்றைக்கு நடிக்கும் படங்களின் எண்ணிக்கை வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் எனக்கான மவுசு எப்போதும்போலத்தான் உள்ளது என்கிறார் நடிகை த்ரிஷா.\nதிருமணம், ரகசிய நிச்சயதார்த்தம், படங்கள் தோல்வி என தொடர்ந்து வரும் செய்திகளால் நடிகை த்ரிஷாவின் மார்க்கெட் வீழ்ச்சியடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில்தான் அவர் அஜீத்துடன் நடித்த மங்காத்தா வெளியாகிறது. இதனால் தனது செல்வாக்கு மீண்டும் பழைய உச்சத்தை தொடும் என நம்புகிறார் த்ரிஷா.\nமங்காத்தா வெளியாவதையொட்டி அஜீத்தும் த்ரிஷாவும் மாறி மாறி பேட்டி கொடுத்து வருகின்றனர்.\nஅப்படி த்ரிஷா கொடுத்த பேட்டி இது:\nஅஜீத்துடன் நடித்த அனுபவம் குறித்து...\nஅஜீத் ஜோடியாக ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளேன். மங்காத்தா மூன்றாவது படம். வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். மங்காத்தா ஆண்களை முன்னிலைப்படுத்தும் படம். நான் நல்ல ரோலில் வருகிறேன். ரசிகர்களை படம் கவரும்.\nஅதெல்லாம் இல்லை. இதில் நான் ஒரு அப்பாவிப் பெண். அதில் எனக்கும் அஜீத்துக்குமான காதலும் இருக்கும். கவர்ச்சி இருக்காது.\nவேறு இந்திப் புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லையே\nகாட்டா மிட்டாவுக்கு பிறகு சில இந்திப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் ஒப்புக்கொள்ள வில்லை.\nதென்னிந்திய நடிகைகள் இந்திப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லையா\nஎன்னைப் பொறுத்த வரைபாலிவுட் வரை போவதே பெரிய ஸ்டெப்தான். அங்கு முழு கவனத்தையும் செலுத்தினால் முன்னேற முடியும். எனக்கு சென்னையை விட்டு போக விருப்பம் இல்லை. இங்கும் அங்கும் போய் வந்து கொண்டிருப்பது கஷ்டமான ஒன்று.\nபடங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்\nமாதம் 30 நாட்களும் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. ரிலாக்ஸாக நடிக்க விரும்புகிறேன்.\nமுன்பு மாதிரி த்ரிஷா பரபரப்பாக இல்லையே... உங்கள் முக்கியத்துவம் குறைந்துவிட்டதா\nநான் அப்படி நினைக்க வில்லை. குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதால் அப்படி நினைக்கலாம். வந்த படங்களையெல்லாம் ஒப்புக்கொண்டு நடித்து இருந்தாலும் என்னை விமர்சிப்பார்கள். நடிகைகள் சினிமாவில் இருப்பது குறைவான நாட்கள்தான். இதில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கவேண்டும். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் என் செல்வாக்கு சரியவில்லை.\nநிறைய நடிகைகள் வருகிறார்களே, போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்\nநான் போட்டியாக யாரையாவது நினைத்தால்தானே இந்தப் பிரச்சினை. 10 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தேன். என் திறமையால் இன்னும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். புதுமுக நடிகைகள் எனக்குப் போட்டியில்லை. பத்து வருடங்களுக்கு முன் என்னோடு அறிமுகமான நடிகைகளைத் தான் போட்டியாக கருதுகிறேன். அப்படிப் பார்த்தால் இப��போது எனக்கு போட்டியே இல்லை. புதுமுகங்கள் வருகை என்பது இயல்பானது. பத்தாண்டுகளுக்கு முன் நானும் புது நடிகையே.\nஎன்னை முழுமையாகப் புரிந்து கொள்பவருடன் காதல் திருமணம்.. நடிகை த்ரிஷா திடீர் கல்யாண தகவல்\nபுதிய ஃபிரண்டுடன் படு நெருக்கமாய் த்ரிஷா.. பதறிய ரசிகர்கள்.. வைரலாகும் போட்டோ\nகுடிபோதையில் முன்னாள் காதலருடன் தள்ளாடும் நடிகை த்ரிஷா.. திடீரென தீயாய் பரவும் பகீர் போட்டோஸ்\nவிண்ணைத் தாண்டி வருவாயா படத்தில நான் தான் அமெரிக்க மாப்பிள்ளை.. நடிகர் பெனிடோ ஜாலி பேட்டி\nயாரு இந்த குட்டி ஏஞ்சல்... முன்னணி நடிகை வெளியிட்ட க்யூட் புகைப்படம்\nதிரிஷாவுக்கு என்ன ஆச்சு.. சமூக வலைதள போஸ்ட்டுகள் எல்லாம் திடீரென டெலிட் ஆகியிருக்கு\nதிரிஷாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா சிம்பு வைரலாகும் தகவல்.. இது உண்மையா வைரலாகும் தகவல்.. இது உண்மையா\nவைரலாகும் ’96’ மேக்கிங் வீடியோ.. அப்படியொரு எமோஷனலான சீனுக்கு முன்னாடி எப்படி இருக்காங்க பாருங்க\nகஞ்சாவும் சரக்கும் சேர்ந்து அடிக்கிறீங்களோ.. த்ரிஷா மீது பாய்ந்த நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nஇதுதான் உனக்கு கடைசி வார்னிங்.. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.. த்ரிஷாவை மிரட்டும் நடிகை\nபிரேக் முடிஞ்சாச்சு.. சோசியல் மீடியாவுக்கு மீண்டும் திரும்பிய ஹீரோயின்.. செல்ஃபியுடன் ரீ என்ட்ரி\nசிவகார்த்திகேயன் த்ரிஷா விளம்பர வீடியோ ..இணையத்தில் வைரல் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகை நீளுதே பாலாஜிக்கு.. இது என்ன நியாயம்னு நீங்கதான் சொல்லணும் ஆண்டவரே.. நீதி கேட்கும் நெட்டிசன்ஸ்\nA1 இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம்.. பாரிஸ் ஜெயராஜ் ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ்\nஅலப்பறை அனிதாவுக்கு எப்படி பதில் சொன்னாலும் திருப்தி அளிக்காது.. புரமோவால் டென்ஷனாகும் நெட்டிசன்ஸ்\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/laptops/samsung-np350e5c-s01in-price-85344.html", "date_download": "2020-12-03T04:36:51Z", "digest": "sha1:7FG62Q77DWTQL7JDIO2PEJGL64F6A5PT", "length": 11908, "nlines": 342, "source_domain": "www.digit.in", "title": "Samsung NP350E5C-S01IN | சேம்சங் NP350E5C-S01IN இந்தியாவின் விலை முழு சிறப்பம்சம் - 3rd December 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஆபரேட்டிங் சிஸ்டம் (பதிப்புடன்) : Windows 8 64 bit\nலேப்டாப் வகை : Mainstream\nகாட்சி அளவு (அங்குலத்தில்) : 15.6\nபாயின்ட்டிங் சாதனம் : Touchpad\nதரப்பட்டுள்ள ரேம் (ஜிபியில்) : 4\nரேம் வகை : DDR3\nரேம் வேகம் (மெகாஹெர்ஸில்) : 1600\nரேம் நீட்டிப்பு வாய்ப்புகள் (பயன்படுத்தப்படா ஸ்லாட்களின் எண்ணிக்கை) : 2 (Unused Slot - 0)\nலேப்டாப் எடை (கிகியில்) : 2.33\nலேப்டாப் பரிமாணம் (மிமீயில்) : 372.5 x 243 x 33\nக்ளாக் ஸ்பீடு : 2.4 Ghz\nஅல்ட்ரா-லோ வோல்டேஜ் (ஆம் அல்லது இல்லை) : Y\nஹார்டு டிரைவ் வேகம் (ஆர்பிஎம்மில்) : 5400\nஆப்டிக்கல் டிரைவ் : Super Multi DVD-RW\nபேட்டரி பேக்அப் (மணிகளில்) : 6\nபேட்டரி வகை : 6 cell\nமின்சக்தி சப்ளை : 65 W AC Adapter\nஒலி தொழில்நுட்பம் : Soundalive\nவாரன்ட்டி கால அளவு : 1 year\nசேம்சங் NP350E5C-S01IN யின் 20 Nov, 2012 இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது லேப்டாப்கள் சிறப்பம்சத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் சேம்சங் NP350E5C-S01IN இந்தியாவில் கிடைக்கிறது.\nலேனோவா Yoga 510 இன்ட்டெல் Core i3\nலேனோவா Yoga 510 இன்ட்டெல் Core i3\nமைக்ரோசாப் Surface லேப்டாப் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/cinema/2018/04/26/1267/", "date_download": "2020-12-03T04:18:31Z", "digest": "sha1:VXIAEACALETUQGXZK3OYOK6C6TZ7EO43", "length": 11646, "nlines": 133, "source_domain": "www.tamilmediacity.com", "title": "“அதிகாரம் படைத்தவர்கள் பிடியில் நடிகைகள்” -ராதிகா ஆப்தே, உஷா ஜாதவ் புகார் | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nவிரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ���யிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு சினிமா “அதிகாரம் படைத்தவர்கள் பிடியில் நடிகைகள்” -ராதிகா ஆப்தே, உஷா ஜாதவ் புகார்\n“அதிகாரம் படைத்தவர்கள் பிடியில் நடிகைகள்” -ராதிகா ஆப்தே, உஷா ஜாதவ் புகார்\nசெக்ஸ் தொல்லை கொடுக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியும் ஸ்ரீலீக்ஸ் முகநூலில் இதனை அம்பலப்படுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக மும்பையில் தயாராகி உள்ள ஆவணப்படமொன்றில் நடிகைகள் பலர் செக்ஸ் தொல்லைகள் குறித்து காரசாரமாக பேசி உள்ளனர். நடிகை ராதிகா ஆப்தே ஆவணப்படத்தில் கூறும்போது, “திரையுலகில் இருக்கும் சிலரை மக்கள் கடவுள் போல பார்க்கிறார்கள். அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் பாலியல் தொல்லைகள் குறித்து பேசினால் யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் தனது சினிமா வாழ்க்கையும் பாதித்து விடும் என்று அச்சப்பட்டு நடிகைகள் வெளியே சொல்வது இல்லை” என்றார்.\nசிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ள நடிகை உஷா ஜாதவ் கூறும்போது, “திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது. அதிகாரமும் செல்வாக்கும் படைத்தவர்கள் இந்த குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். பட வாய்ப்பு அளிப்பதற்கு பதிலாக நீங்கள் ஏதாவது திருப்பித்தர வேண்டும் என்று என்னை அழைத்தார்கள்” என்றார்.\nஇன்னொரு நடிகை கூறும்போது, “நடிகைகளுக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தரும் ஏஜெண்ட் ஒருவர் என்னிடம் நடிகைகள் செக்ஸ் வைத்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார். என்னை கண்ட இடத்தில் தொட்டார். நான் மறுத்ததும் நீ சினிமாவுக்கு சரிபட்டு வரமாட்டாய் என்று கூறிவிட்டு சென்று விட்டார்” என்றார்.\nமுந்தைய கட்டுரைடைரக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய நடிகை இஷாரா திடீர் திருமணம்\n��டுத்த கட்டுரைநடிகைகள் படுக்க சம்மதிக்கிறார்களா பெண் நடன இயக்குனருக்கு நடிகை ஸ்ரீரெட்டி கண்டனம்\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nவழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் உலக அழகி\nசரிகமப டைட்டிலை அனைவரும் எதிர்பார்த்த ராக்ஸ்டார் ரமணியம்மாள் வென்றாரா பணத்தை என்ன செய்யப்போகிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/sri-lankan-news/2018/07/31/1999/", "date_download": "2020-12-03T04:01:02Z", "digest": "sha1:GY3Q4R7Q5QMWHJXPWDGHCDK6LTMONX6I", "length": 10949, "nlines": 125, "source_domain": "www.tamilmediacity.com", "title": "7 மாத காலப்பகுதிக்குள் 2,080 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஹரோய்ன் மீட்பு | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nவிரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு ���ெய்திகள் இலங்கைச் செய்திகள் 7 மாத காலப்பகுதிக்குள் 2,080 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஹரோய்ன் மீட்பு\n7 மாத காலப்பகுதிக்குள் 2,080 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஹரோய்ன் மீட்பு\nகடந்த 7 மாத காலப்பகுதிக்குள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில், 2,080 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ​ஹெரோய்ன் போதைப் பொருளானது, 173 கிலோகிராமுக்கும் அதிகமானளவு கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் கொக்கேய்ன் 14 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 11 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், கஞ்சா மற்றும் கேரள கஞ்சாவானது 3,000 கிலோகிராமுக்கும் அதிகமானளவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.\nஅத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான போதைப் பொருள் சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதுபோலவே வட மாகாணத்திலும் அதிகளவில் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகப் பொலிஸ் போதைப் பொருள் ஒ​ழிப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.\nமுந்தைய கட்டுரைகல்விச் சேவை ஊழியர்கள் இடமாற்றக் கொள்கையை ஏற்க வேண்டும்\nஅடுத்த கட்டுரைசுரக்ஷா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு\nபூ.பிரசாந்தனின் பதவிக்கு புதியவர் நியமனம்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஉயர்தர பரீட்சை மாணவர்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு\nகெயிலின் ஆக்ரோஷ ஆட்டத்தால் பஞ்சாப் அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றி\nகொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n”ஆவா”வுக்கு ஆதரவு வழங்கியவர் மீது ”ஐ” குழு தாக்குதல்- யாழ். கைத்தடியில் சம்பவம்\nஅடக்கம் செய்வதற்கு அழுத்தம் கொடுத்ததாக நிரூபித்தால் பதவியை இராஜினாமா செய்ய தயார்- நீதி அமைச்சர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyasnehidhi.blogspot.com/2010/03/", "date_download": "2020-12-03T03:18:37Z", "digest": "sha1:Y5V65DXHUWKQWMGYHWRVJHF6B6PLL6PJ", "length": 17577, "nlines": 221, "source_domain": "iniyasnehidhi.blogspot.com", "title": "இனியா: March 2010", "raw_content": "\nமணி அதிகாலை ஐந்தைத் தொட்டது. இன்றைக்கான என் பணி முடிந்தது. என் இருக்கையிலிருந்து சோம்பல் முறித்தபடி எழுந்தேன். சில வருடங்களாக இரவு வாழ்க்கை எனக்கு பழகி விட்டிருந்தது. அதன் தனிமையும் எனக்கென்று தன்னை முழுமையாய் கொடுக்கும் அதன் பரிவும் எனக்கு எப்போதுமே மிக பிடிக்கும். இப்படித் தான் இரவில் விழித்திருப்பவர்கள் எல்லாம் உணர்வார்கள் என நினைக்கிறேன். தனிமை பிடிப்பவர்களுக்கேன் இருட்டு பிடிக்கிறது. ஒரு வேளை அந்த நிசப்தத்தில் வழிகிற ஒரு வித சோகம் பிடிக்கிறதோ. இரவு விழித்திருக்கும் ஒவ்வொருவரையும் முழுமையாய் கவனிக்கிறது. பகல் முழுக்க பரவிக் கிடந்தவர்களை காட்டிலும் இரவில் விழித்திருந்து தன்னை உணர்பவர்களை நேசிக்கிறது என்றே தான் தோன்றுகிறது எனக்கு. சன்னல் வழி பார்க்கையில் தூரத் தெரியும் இருட்டு மெல்ல மெல்ல பக்கம் வருகிறது. அது நெருங்க நெருங்க என்னுள் அது என்னை ஆட்கொண்டுவிடும் என்ற ஒரு பயமும் என்னையே தொலைத்து விடுகிற ஒரு வித ஆர்வமும் ஒரு சேரவே எழுகிறது. முதலில் என்னை சுகிக்கும் இருட்டு பின் தன்னோடு அணைத்து எடுத்துப் போகிறது. நானும் ஒரு சில நிமிடங்களேனும் இருட்டோடு பயணித்து கரைந்து போகிறேன். எப்போது இருட்டை பார்த்தாலும் இந்த உணர்வே மேலிடுகிறது.\nசுதாரித்து நடந்து என் இரு சக்கர வாகனத்தின் இருப்பிடம் வந்தேன். காலை நேரத்தின் சிறு பனி வண்டியின் மேல் ஈரமாய் படர்ந்திருந்தது. கைகளாலேயே வழித்தெடுக்க உள்ளங்கைகளில் இருந்து வழிந்தன சில துளிகள். பனி நீரின் ஸ்பரிஷம் ஒரு பெண்ணின் தொடுகையை போல் என்னுள் ஊடுருவி சென்றது. சாவியை எடுத்து வண்டியின் துவாரத்தில் பொருத்தி மேலேறி அமர்ந்து சற்றே பின்னுக்கு எடுத்தேன்.ஒரு சில முயற்சிக்கு பிறகே குளிரில் உறைந்து கிடந்த என்ஜின் தன்னை சூடு படுத்தி கொண்டு உறுமத் தொடங்கியது.உடல் பற்றிய சிறு குளிரும், லேசாய் கண்களுக்கு மறைந்து இன்னும் உதிர்ந்து கொண்டிருந்த பனியும் வண்டியை நகர்த்தியதும் காதில் ஏறிக் குடைந்தது. குளிர் நுழைந்ததும் உடல் சிலிர்த்தது. தோளை சற்று மேலேற்றிக் குறுக்கி காதை மறைத்துக் கொண்டே சற்று தூரம் சென்றேன். விடிந்தும் விடியாத இந்த நேரத்தில் எத்தனை எண்ணங்கள் தோன்றுகிறது. யாரும் பேசா��� பொழுதுகளில் தான் மனம் ஓயாமல் பேசுகிறது. அதுவும் கூட்டுக் குடும்பத்தில் எல்லா வேலையையும் முடித்து கணவனை அடையும் மனைவியை போல தனக்கே தனக்கான பொழுதுக்காய் காத்திருக்கிறது.\nஇன்று என்பதை எப்போது உணரும் மனது. எப்போதும் நேற்றைய நினைவுகளோ நாளைய கவலைகளோ மனதை ஆக்ரமிக்கிறது. இப்பவும் கூட நேற்றைய ஓரிரு சம்பாஷனைகளும் நிகழ்வுகளுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. யோசித்துப் பார்க்கையில் வருடத்தின் அத்தனை நாட்களும் ஒன்றும் புதியதாய் வாழ்வதில்லை நாம். அதில் முக்கால்பங்கு நாம் வாழ்ந்த நாட்களையே மறுபடி வாழ்கிறோம் என்றே தோன்றுகிறது. இந்த நொடியை அனுபவிப்பது எப்படி. இப்போது நான் செய்யப் போவதை நான் நாளை நினைவு வைத்திருக்க வேண்டியதில்லை. இந்த நிமிஷம் நான் வாழணும் அதுக்கு என்ன செய்யணும். யோசிக்கையில் கொஞ்சம் கஷ்டமான காரியம் போலதான் தோன்றியது. எங்கெல்லாமோ மனம் சென்றாலும் பழகி விட்டிருந்த வீதிகளும் இடங்களும் என்னை தாமே செலுத்தி எப்போதும் செல்லும் தேநீர்க் கடை வாசலில் நிறுத்தியது.\nஎன்னை பழகிவிட்டிருந்த கடைக்காரருக்கு எனக்கு என்ன வேண்டும் என்றும் தெரிந்தது. ஒரு சிகரட்டை பிரித்தெடுத்து அதோடு வத்திபெட்டியும் சேர்த்து கடலை மிட்டாய் சீசாவின் மூடியின் மேல் வைக்கிறார். பிறகு ஒரு கிளாசில் எனக்கு தேநீரை ஆற்றுகிறார். என் நெடு நேர மௌனத்தை சிதைக்காத அவரின் புரிதலும் ஆற்றுகிற நேர்த்தியும் என்னை என்னிடமே விட்டுச் சென்றது. ஆற்றி விட்டு கொடுக்கிறார் ஒரு சிறு புன்னகையுடன். அதற்குள் பற்ற வைத்திருந்த சிகரெட்டை ஒரு கையிலும் தேநீரை மறு கையிலும் எடுத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி வந்து சாலையை பார்த்து நின்றேன். தேநீரின் ஒவ்வொரு துளியும் ஒரு மேம்பட்ட சுவையோட குளிருக்கு இதமாய் உள் இறங்கியது. கொஞ்சம் தேநீர் பிறகு சிகரெட்டை ஆழ்ந்து உள்ளிழுத்தேன். அந்த அனுபவம் என் ஒவ்வொரு அணுவையும் நேசிக்கிற ஒரு மகத்தான ஒருத்தி என்னை இறுகப் பற்றி உதடுகளை முத்தமிட்டது போல் என்னை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தியது. இழுக்கிற ஒவ்வொரு முறையும் முத்தங்கள்.அந்த நொடிகளை அந்த நொடிகளாகவே வாழ்ந்தேன்.\n (1) சிறு பயணம் (1) தொடரும் கதை (1) தொடர்கதை முயற்சியில் (1) நடனம் (1) நாடகம் (1) நீங்களும் வாசித்துப் பாருங்கள் (1) படித்தேன் (1) பயணங்கள் முடிவதில்லை (1) பாப்பா பாட்டு (1) ரசித்தேன் (1)\nகணம் 1 – சுழி போட்டு\nமனசெனும் மாய(யா) விசை - 2\nமாபெருங் காவியம் - மௌனி\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarimainthan.blogspot.com/2006/05/", "date_download": "2020-12-03T04:31:26Z", "digest": "sha1:DIWUGXNMWJBGAXKSQT7HLQENFG4JHZHV", "length": 57796, "nlines": 143, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: 05.2006", "raw_content": "\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை\nதமிழகத்தின் வரலாற்றில் மக்கள் அணியும் உடைக்கும் சாதிக்கும் ஓர் உறவுண்டு. பண்டைக் காலத்தில் செருப்பணிதல், குடைபிடித்தல், வாள் போன்ற படைக் கலங்கள் வைத்திருத்தல், சிவிகை, குதிரை, யானை போன்ற ஊர்திகளில் செல்லுதல், தலைப்பாகை கட்டுதல் போன்றவற்றுக்கு அரசனின் இசைவு வேண்டும். இவ்வகை இசைவு விருது எனப்பட்டது. அரசர்கள் வலுவிழந்து பின்னர் இல்லாது மறைந்து போய்விட்டாலும் இந்த முறை இன்றும் சாதிகளிடையில் நிலவுகிறது. மேற் சாதியினரின் தெருக்களில் நடமாடும் போது கீழ்ச் சாதியினர் இன்னின்ன உடைகளை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இன்றும் பல இடங்களில் நிலவுவதை நாமறிவோம்.\nபெண்கள் அணியும் உடைவகைகளைப் பற்றி ஆய்ந்தால் சில விந்தையான செய்திகளை அறிய முடியும். தமிழகம் முழுவதும் பெருவழக்காக நிலவும் சேலை எப்போது இங்கு புகுந்ததென்று தெளிவாகத் தெரியவில்லை. சோழர் காலச் சிற்பங்கள், ஓவியங்களில் காணப்படுவது உடலின் மேற்பகுதியில் ஒரு கச்சு அல்லது இரவிக்கை எனப்படும் குப்பாயம், இடையில் பாவாடை போன்ற ஓர் ஆடை, மார்பின் குறுக்கே ஒரு துண்டு இவைதான். இன்றைய சேலையைத் தெலுங்குச் சேலை என்று கூறுவர். வலது தோளில் முந்தானையிட்டுச் சேலையைத் தாழ்ப்பாய்ச்சி முதிய பார்ப்பனப் பெண்களைப் போல் கட்டுவது தான் தெலுங்குச் சேலை என்று சிலர் கூறகின்றனர். தெலுங்கு பேசும் துப்புரவுத் தொழில் செய்வோரில் பலர் வலது தோளில் தான் முந்தானை இடுகின்றனர்.\nபரத நாட்டியத்தில் நாம் இன்றைய சேலை முறையைக் காணலாம். இராசராசன் காலத்தில் ஆந்திரத்திலிருந்து அவன் கொண்டு வந்த தளியிலாப் பெண்டிர் மூலம் இச்சேலை முறை தமிழகத்தில் பரவியிருக்கலாம். ��ற்றைத் துணியில் உடல் முழுவதையும் மறைக்க இயல்வதாலும், துவைத்துக் குளித்து உலர்த்துவதற்குக் கூட மாற்றுத்துணி தேவையில்லாததாலும் சிக்கனம் கருதி ஏழைகளுக்கும் பொருந்தியதாலும் அது விரைவில் பரவியிருக்க வேண்டும்.\nகேரளத்தில் இன்றும் பெண்கள் பழந்தமிழ் ஆடையாகிய இரவிக்கை, அரையாடை, மேல்துண்டையே அணிகின்றனர். முகம்மதியத்துக்கு மாறியோரிடையில் முதிய பெண்கள் இன்றும் ஏறக்குறைய இதுபோன்ற ஆடையையே அணிகின்றனர். மேலே அணியும் இரவிக்கையைக் குப்பாயம் என்றே அவர்கள் அழைக்கின்றனர். அது மட்டுமல்ல, பழந்தழிழ் அணியாகிய மேகலை போன்ற ஓர் இடையணியையும் அவர்கள் அணிகின்றனர்.\nசென்ற நூற்றாண்டில் குமரி மாவட்டத்தில் தெலுங்குச் சேலை என்று கூறப்படும் இன்றைய தமிழ்நாட்டு உடைக்கும் பழந்தமிழ் உடையான மலையாள உடைக்கும் ஒரு மோதல் நடைபெற்றது. இதற்குத் தோள் சீலைப் போராட்டம் என்று பெயர். இரு மக்களிடையில் நடைபெற்ற போராட்டத்தின் பண்பாட்டு வடிவங்களில் ஒன்றாகும் இது.\nஇன்று தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லாப் பெண்களும் ஒரே வகையில் சேலையை அணிந்தாலும் நகர்ப்புறப் பெண்களுக்கும் நாட்டுப் புறத்திலுள்ள கீழ்ச் சாதிப் பெண்களுக்கும் ஒரு வேறுப்பாட்டைப் பார்க்க முடியும். வயல்களில் வேலை செய்யும் போது பெரும்பாலான பெண்கள் முந்தானையை இடுப்பில் சுற்றிக் கொண்டு வெறும் இரவிக்கையோடிருப்பதை நாம் பார்க்க முடியும். முதிய பெண்களில் பலர் மார்பை மறைப்பதைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. வேலை செய்யும் பெண்கள் முழங்காலுக்குக் கீழேயும் மறைப்பதில்லை. சேலை இந்த வகையிலும் ஒரு நெகிழ்மை பெற்றுள்ளது.\nஉடையைப் பொறுத்தவரை இன்று மேற்சாதி, கீழ்ச்சாதிகளிடையில் உள்ள சில வேறுபாடுகளை முன்பு நாம் சுட்டிக் காட்டினாலும் அவற்றுள் ஒற்றுமைக் கூறுகளே மிகுதி. நம் நாட்டுப் பெண்கள் அணியும் சேலை, உடுத்தும் முறையிலும் விலை மதிப்பிலும் பெரும் பணக்காரர்களுக்கும் மிக ஏழைகளுக்கும், உழைக்காத சொகுசுப் பெண்களுக்கும் உழைக்கும் பெண்களுக்கும் பொருந்துமாறு நெகிழத்தக்கது. இருந்தாலும் இன்று நகரங்களில் சில கல்வி நிலையங்கள் வற்புறுத்தும் சீருடைகளாலும் மிதிவண்டி போன்ற ஊர்திகளில் செல்ல வேண்டியிருப்பதாலும் மேலை நாட்டு நாகரிக வீச்சாலும் மேலே சட்டையும் கீழே குறும்பாவாடையும் அணியும் பழக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த உடை உழைக்கும் பெண்களுக்கும் பொருத்தமாகவே இருக்கும். ஆனால் விலை, தையல் கூலி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது சேலையே மலிவானது. அதே போல் தலைமயிரை வெட்டி விடுவதை விட நாட்டுப்புறத்துப் பெண்கள் போன்ற கோடாரிக் கொண்டையோ மணிக் கொண்டையோ மலிவானது. அதே வேளையில் தேவையும் வாய்ப்பும் கிடைக்கும் போது விரும்பும் வகையில் தலை அலங்காரம் செய்து கொள்ளவும் முடியும்.\nஅண்மையில் நகர்ப்புறங்களில் விரைவாகப் பரவி வரும் வட நாட்டு உடையாகிய சல்வார்-கம்மீசு உழைக்கும் பெண்களுக்குப் பொருந்தாது. இந்த உடையின் வரவால் உடலுழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கும் பிறருக்கும் வெவ்வேறு வகை உடைகள் நடைமுறைக்கு வரலாம்.\nஆண்களின் அணியைப் பொறுத்தவரை பூணுலைப் பற்றிய வரலாறு கவனத்துக்குரியது. பூணூல் அணியும் பழக்கம் எப்படித் தோன்றியது, அது முதலில் எதைக் குறிப்பதற்காக அணியப்பட்டது என்பவற்றுக்கான விடையை நம்மால் திட்டவட்டமாக அறிய முடியவில்லை. ஆனால் ஒருவேளை அது நெசவோடு தொடர்புடையதாக இருக்கலாம். நூல் நூற்போர் தம் தொழிலைக் காட்ட இதை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கலாம். என்றோ ஒரு நாள் நெசவுத் தொழில் குமுகச் செல்வாக்குப் பெற்றிருந்த நாளில் மக்களின் ஆட்சி அவர்கள் கைகளிலிருந்திருக்கலாம். அவ்வாறு தலைமையைக் குறிக்கும் அடையாளமாக பூணூல் பயன்பட்டிருக்கலாம். இன்றும் பல சாதிகளில் இழவுச் சடங்கின் போது தலைமகன் பூணூல் அணிந்து பரிவட்டம் கட்டுவதைக் காணலாம். இறந்தவரின் பின் குடும்பத் தலைமையை ஏற்பதாக இச்சடங்கு பொருள் தருகிறது. அதுபோல் திருமணத்தின் போது மணமகனும் பூணூல் அணிந்து கொள்கிறான். திருமணமாகும் போது ஆடவன் ஒரு குடும்பத் தலைவனாகிறான். இன்று இவ்விரு சடங்குகளும் ஒரே மனிதனின் வாழ்வின் இருவேறு கட்டங்களில் நடந்தாலும் உண்மையில் அவை இரண்டும் நம் குமுகத்தின் இருவேறு வளர்ச்சி நிலைகளின் தொல்பொருள் தடையங்களாகப் பதிந்துள்ளன.\nமனுச்சட்ட ஆட்சி முறை தமிழ்நாட்டில் முயலப்பட்ட போது கீழ்ச்சாதி மக்களுக்குக் குடும்பம் வைத்திருக்கும் உரிமை, சொத்து வைத்திருக்கும் உரிமை ஆகியவற்றை மறுக்கும் முகமாகப் பூணூல் அணிவதின்றும் தடுக்கப்பட்டனர். அதனை எதிர்த்து உருவான போராட்டம் வலங்க���-இடங்கைப் போராட்டத்தின் பகுதியாக உருவெடுத்தது. இப்போராட்டம் முதலில் தெளிவான பொருளியல் முழக்கங்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக மக்களை வாட்டியெடுத்த வரிச் சுமையிலிருந்து மீள்வதற்காக உருவாகிய இப்போராட்டம் பூணூல் அணிதல், பட்டம் கட்டுதல், திருமணம், சாவு ஆகியவற்றின் போது சங்கூதுதல், குடைபிடித்தல் போன்ற விருதுகளை நிலைநிறுத்தும் போராட்டமாகத் திசை திருப்பப்பட்டது. விருதுகள் பெரும்பாலும் புற அணிகளே. குடைபிடித்தல், செருப்பணிதல், தலைப்பாகை கட்டல், வாள் வைத்திருத்தல், விளக்கு கொண்டு செல்லல், சிவிகையில் செல்லல், சாமரம் வீசுதல் போன்ற 72 விருதுகள் மன்னர்களால் தனிப்பட்டவர்களுக்கும் குழுக்களுக்கும் வழங்கப்பட்டன. இவ்விருதுகளுக்காக மக்கள் வலங்கை 98 சாதியினர், இடங்கை 98 சாதியினர் என்று பிரிந்து நின்று தம்முள் ஓயாத சண்டை இட்டுக் கொண்டனர். அரசும் பார்ப்பனர்களும் ஒரு புறத்தாருக்கு மட்டும் புதுப்புது விருதுகளை வழங்கி இச்சண்டையை முடுக்கிவிட்டனர். இதனால் அவர்களது “மேன்மை நிலை” காப்பாற்றப்பட்டது. ஆனால் நாடு என்புருக்கி நோயால் தாக்குண்டவன் போன்று உருக்குலைந்தது. உள்நாட்டினுள் மொகலாயர்களும் கடற்கரையில் அரேபிய ஐரோப்பிய வணிகர்களும் நம் நாட்டைத் தாக்கிய போது எதிர்த்து ஈடுகொடுக்க முடியாமல் சிதைந்து நொறுங்கியது.\nஇந்தப் பூணூலைத் தமக்கு எப்போதும் அணிந்து கொள்ளும் உரிமையைப் பார்ப்பனர் வைத்துக் கொண்டுள்ளனர். ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் நாளில் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதைப் பெரும் விழா போன்று பெருமையுடன் கொண்டாடுகிறார்கள். பதின்மூன்று வயதிற்குள் இப்பூணூல் அணியப்பட வேண்டுமென்பது மரபு. பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. எனவே பூணூல் அணியும் உரிமை பெற்றவராகிய பார்ப்பனர் இருபிறப்பாளர் எனப்படுகின்றனர். முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள். முன்பு குடும்பத் தலைமை, குமுகத் தலைமையைக் குறிக்க அணிவிக்ப்பட்ட பூணூல் பின்னர் மெய்யியல் தெளிவு பெற்றோரைக் குறிப்பதாக மாறிப் பின்னர் ஒரு குறிப்பிட்ட சாதியா���ின் தனிவுடைமையாகிய கதை இது.\nஇந்தச் சடங்குக்குத் தீக்கை (தீட்சை) பெறுதல் என்ற பெயரும் உண்டு. அதாவது ஒரு ஆசானிடம் அறிவுரை பெற்று இறைப்பணி புரேகிதம் அல்லது ஆசிரியப்பணி செய்ய ஏற்புப் பெறுவது என்பதே இதன் பொருள் அதாவது ஒருவகையான உரிமத்தின் அடையாளம்.\nஇது போன்ற இருபிறப்புக் கோட்பாடு முந்துநிலை (Primitive) மாந்தர்களின் தீக்கை (Initiation)ச் சடங்கின் எச்சமேயாகும். இதுபோன்ற முந்துநிலைப் பழக்கங்களை நம் நாட்டின் பிற மக்கள் கைவிட்ட பின்னரும் அனைவரிலும் நாகரிகத்தில் உயர்ந்தோராகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பார்ப்பனர் இந்த விலங்கு மாந்தக் காலத்து மரபை இன்றும் பெருமையாகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதும் அவர்களைப் பார்த்துப் பிற சாதிப் பணக்காரர்கள் தாங்களும் பூணூல் அணிய முண்டியடித்துக் கொண்டிருப்பதும் நம் நாட்டு விந்தைகளில் ஒன்றாகும்.\nபழங்குடி மக்களிடையில் வாழும் சாமன்கள் (Shamans) இதுபோல் ஒரு ஆன்மீக மறுபிறவி எடுப்பதாகக் கருதப்படுகிறார்கள். இந்த “மறுபிறவி” எடுப்பதற்காக அவர்கள் கிட்டத்தட்ட தற்கொலை என்று கருதத்தக்க அளவில் உடலை வருத்தித் தம் மனஆற்றலை வளர்த்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது. நம் தொன்மங்களில் (புராணங்களில்) வரும் முனிவர்கள் தவமியற்றும் போது கைக்கொள்வதாகக் கூறப்படும் உடல்வருத்த முறைகளும் இவையும் பொருந்தி வருகின்றன. அவர்கள் பெற்றதாகக் கூறப்படும் ஆற்றல்களும் சாமன்களின் ஆற்றல்களாகக் கூறப்படுபவையும் இணைகின்றன. இவ்வாறு பழைய சாமனியமும் குமுகத் தலைமையைக் குறிக்கும் ஓர் அணியாகிய பூணூலும் சேர்ந்ததே இருபிறப்பு எனப்படும் உபநயனம். இவ்வாறு இந்தச் சடங்கை விடாமல் வைத்திருப்பதன் மூலம் நம் பண்பாட்டை எவ்வளவு காட்டுவிலங்காண்டி (காட்டுமிராண்டி) நிலையில் பார்ப்பனர்கள் அழுத்திப் பிடித்து வைத்துள்ளார்கள் என்பது விளங்கும்.\nபூணூல் அணிவது பற்றி நம் நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும் இயக்கங்களும் கணக்கற்றவை. வலங்கை இடங்கைப் போராட்டங்கள் தவிர இராமனுசரின் இயக்கமும் குறிப்பிடத்தக்கது. அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கூட பூணூலணிவித்து வைணவர்களாக்கினார். ஆனால் வேதாந்த தேசிகர் தலைமையில் இதற்கெதிராகத் தோன்றிய வடகலை இயக்கம் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தது. எனவே தென்கலையினர் வடகலையினரை விட இழிந்தவர்கள் என்ற நிலை இன்றும் கூட நிலவுகிறது.\nசைவம் எனப்படும் சிவனியம் பூணூல் சிக்கலுக்கு ஒரு தீர்வு கண்டு வைத்துள்ளது. அது முற்றிலும் பொருளியல் அடிப்படையிலமைந்தது. பார்ப்பனர்கள் பிறவியிலேயே இருபிறப்புக்கு உரிமையுள்ளவர்கள். அவர்கள் திருமணம் புரிந்து கொண்டும் பூணூல் அணிந்து கொள்ளலாம். ஆனால் பார்ப்பனர் அல்லாதார் பூணூல் அணிந்து கொள்ள வேண்டுமாயின் திருமணம் புரியக்கூடாது. அத்துடன் ஒரு குருவின் வழிகாட்டலின் கீழ் கிரியை (பணிவிடை செய்தல்) சரியை (உருவமைத்து வழிபடல்) யோகம் (தியானம் எனப்படும் ஊழ்கப் பயிற்சி) ஞானம் எனும் நான்கு படிகளைக் கடக்க வேண்டும். அவற்றில் இறுதி இரண்டு நிலைகளையும் எய்துவதற்குப் பெருஞ்செலவில் பூசை, கொடை முதலியவை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பணக்காரர்கள் மட்டுமே பூணூல் அணியத் தகுதி பெறுவர். இதன் மூலம் பூணூல் அணிவது செல்வச் செழுமைக்கு அடையாளமாக வேளாளர்களின் சிவனியம் ஆக்கியது. எனவே இப்பார்ப்பனியத்தை வெள்ளாளக் கட்டு என்று சொல்வது எவ்வளவு பொருத்தம்\nஅத்துடன் பூணூல் அணிந்த பார்ப்பனரல்லாத பிற சாதியினர் சில ஒழுக்கங்களைத் தவறாமல் கைக்கொள்ள வேண்டுமென்று வேறு விதித்துள்ளர்கள். அன்றாடம் காலை குளித்து ஈர உடையுடன் தெய்வ உருவப்படத்தின் முன் மந்திரம் ஓதிப் பூச்சொரிந்து பூசை செய்தல், மாலையில் சந்தியாவந்தனம் எனப்படும் மாலைத் தொழுகை மேற்கொள்ளல், முன்னோர்க்குத் திவசம் கொடுத்தல் என்ற பெயரில் பார்ப்பனர்க்குக் கொடையளித்தல், குறிப்பிட்ட நாட்களில் நோன்பிருத்தல், வேதம் படித்து ஓதல், முதலிய பணக்காரர்கள் மட்டுமே மேற்கொள்ளத் தக்க ஒழுக்க விதிகள் சிலவாகும். இதனால் பணக்காரர்களாகிய சில கீழ்ச்சாதியினர் இந்த ஒழுக்க விதிகளை மேற்கொண்டு பூணூல் அணிந்துள்ளனர். சிவகாசி, விருதுநகர், அகத்தீசுவரம் போன்ற ஊர்களில் வாழும் “மேற்சாதி” நாடார்கள் இத்தகைய பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டை முழுமையாக மேற்கொண்டோரில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வரலாற்றை உருவாக்கியவர்கள்.\nசிலப்பதிகாரத்தில் கண்ணகியால் மதுரை எரியுண்டதாகக் கூறப்படுவது உண்மையில் பொற்கொல்லர்களின் தலைமையில் நடைபெற்ற ஒரு மக்கள் எழுச்சியே என்று ஒரு கலந்துரையாடலில் கருத்து வெளியிடப்பட்டபோது அதில் பங்கு கொண்டோரில் குமுகத்தை நன்கு நோட்டமிட்டு வைத்திருக்கும் ஒருவர் பொற்கொல்லர்கள் அத்தகைய போராட்ட உணர்வுக்குப் புறம்பானவர்கள் என்ற கருத்தைத் தெரிவித்தார். இன்றைய நிலைமையில் அக்கருத்து உண்மைதான். பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டினுள் முற்றிலும் அவர்கள் கரைந்து விட்டிருக்கிறார்கள். ஆனால் நகர்ப் புறத்தில் உள்ள அளவு நாட்டுப் புறத்தில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. எப்படி இருந்தாலும் குறைந்தது எட்டு நூற்றாண்டுகளாக நடைபெற்ற வலங்கை-இடங்கைப் போராட்டத்தில் இடங்கையினருக்குத் தலைமை தாங்கி நடத்தியவர்கள் அவர்களே என்பதையும் இன்றும் பார்ப்பனர் தவிர எப்போதும் பூணூல் அணிந்து கொள்ளும் “உரிமை” பெற்றவர்களும் அவர்களே என்பதையும் கருத்தில் கொண்டால் ஓர் உண்மை நமக்குப் புலப்படும். ஒரு நீண்ட எட்டு நூற்றாண்டுக் காலப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்கள் தமக்கு மட்டும் தம் பின்னால் அணி திரண்ட மக்களுக்குக் கிட்டாத சில சிறப்புரிமைகள் கிடைத்தவுடன் தம்மை ஒடுக்கியவர்களின் வாலாகிவிட்டார்கள் என்பது ஒரு வரலாற்று விதியாக இங்கு செயற்பட்டுள்ளது. அச்சிறப்புரிமையின் பயனாக இன்று அவர்கள் தம்மை “விசுவகர்மர்கள்” என்றும் “விசுவப்பிரம்மர்கள்” என்றும் “விசுவப்பிராமணர்கள்” என்றும் அழைத்துக் கொள்கின்றனர்.\nஇவர்களில் சிலர் திருமணத்தில் அணியும் பூணூலைக் கழற்றாமல் தொடர்ந்து அணிந்து வருகின்றனர். ஆவணி அவிட்டத்தின் போது பூணூலைப் புதுக்குவதும் உபநயனம் நடத்துவதும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகிறது.\nஐந்தொழிற் கொல்லர்களாகிய விசுவகர்மர்கள் குறித்த இன்னொரு செய்தியும் உண்டு. ஆச்சாரியர் என்ற பட்டம் சூட்டிக்கொள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு; கொல்லர்கள் அப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளக்கூடாது என்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றதாகவும் அதன் முடிவில் அவர்களும் அப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆசாரியன் என்றால் ஆசிரியன் என்று பொருள் கூறுவர். ஆசாரி என்பது கொல்லர், தச்சர்களுக்கு மக்கள் கொடுத்துள்ள குலப்பெயர். ஆசு எனப்படும் அச்சு அல்லது சட்டத்தை அரிகிறவன் என்று இதற்கு விரித்துப் பொருள் கொள்ளலாம். வழக்கில் எவ்வாறு விளக்கம் கூறினார்கள் என்பது நமக்குத் தெரியாது.\nவலங்கை-இடங்கைப் போர்களைப் பற்றிய தெளிவான செய்திகளோ ஆய்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை. வரலாற்று ஆய்வு என்ற பெயரில் இடிந்து கொண்டிருக்கும் கோயில்களைப் புதுப்பிக்கப் பரிந்துரைக்கும் முயற்சிகளேயன்றி உண்மையான குமுகியல் வரலாற்றாய்வு மேற்கொள்ளயாருமில்லை. மார்க்சியர்கள் எனப்படுவோர் தம் முன் விரிந்து கிடக்கும் தமிழக வரலாறு என்ற பரந்த களத்தை வெறும் கால ஆராய்ச்சியாகக் குறுக்கி வரலாற்றாசிரியர்களைப் பயனற்ற வீண் வழக்காடல்களில் சிக்க வைத்துத் திருப்பி விட்டிருக்கிறார்கள். இருந்தாலும் ஆங்காங்கு தெறித்து விழும் சில செய்திச் சிதறல்கள் சில செய்திகளை நமக்கு மறைமுகமாகத் தருகின்றன.\n12ஆம் நூற்றாண்டில் தெக்காணத்தில் கன்னட நாட்டில் விச்சலன் என்றொரு அரசன் இருந்தான். அவன் பத்மாவதி எனும் பார்ப்பனப் பெண்ணை மணந்தான். அவள் உடன்பிறந்தவனான பசவன் என்பவனை முதலமைச்சனாகவும் படைத் தலைவனாகவும் அமர்த்தினான்.\nஇந்தப் பசவன் சிறு அகவை முதல் பார்ப்பனியத்தை வெறுத்தவன். வேதங்களின் தலைமையையும் பூணூலையும் சாதி அமைப்பையும் சிறார் மணம், கைம்மை ஆகியவற்றையும் மறுத்து லிங்காயதம் எனும் புதிய சமய ஒழுக்கத்தைப் பரப்பியவன். மன்னனான விச்சலன் சமண சமயம் சார்ந்தவன். அவனது அதிகாரிகளும் அச்சமயத்தையே சார்ந்திருந்தனர். பசவன் அவர்களை மாற்றித் தன் ஆட்களை அமர்த்தினான். இதில் அரசனுக்கும் பசவனுக்கும் ஏற்பட்ட மோதலில் விச்சலன் பசவனால் கொல்லப்பட்டான். பசவன் அதிகாரத்தைக் கைப்பற்றினான். ஆனால் நெடுநாள் அவனால் அதிகாரத்திலிருக்க முடியவில்லை. விச்சலனின் மகன் ராயமுராரி சோவி பசவனைத் துரத்திக் கொண்டேயிருந்தான். இனித் தப்பமுடியாது என்ற நிலையில் பசவன் ஒரு கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான். இது ஒரு செய்திப் பொறி.\nஒரு பார்ப்பனனாக இருந்து கொண்டு பார்ப்பன மேலாண்மைக்குக் கருவிகளான பூணூல், வேதங்கள், சாதியமைப்பு ஆகியவற்றை எதிர்த்து ஒரு சமயத்தை உருவாக்கியவன் என்ற வகையில் பசவன் இந்திய வரலாற்றில் சிறப்பிடம் பெறத் தக்கவன். அத்துடன் இந்தக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்கு அவன் வன்முறையை நாடினான் என்பது அவனைத் தனித்துக் காட்டுகிறது. ஒருவேளை இதனால் தான் வரலாற்றாசிரியர்கள் இவனுக்கு உரிய இடத்தைத் தராமல் இருட்டடிப்புச் செய்கிறார்களோ என்றும் ஐயுற வேண்டியுள்ளது. லிங்காயதச் சமய நூல்கள் சங்கதக் கலப்பில்லாத பழங்கன்னடத்தில் உள்ளன என்பதும் கருதத்தக்கது.\nபசவனின் சமயத்தைத் தழுவியர்களை வீரசைவர் என்று அழைக்கின்றனர். இவர்கள் புலால் உண்பதில்லை. பார்ப்பனியப் பண்பாட்டை முற்றிலும் ஒழிக்காத ஒரு நிலையையே இது காட்டுகிறது. பெரும்பான்மையினரான கீழ்ச் சாதியினரை இச்சமயத்திலிருந்து ஒதுக்க இதுவே போதும்.\n14-ஆம் நூற்றாண்டில் தோன்றியது விசயநகரப் பேரரசு. இதைத் தோற்றுவித்தவர்கள் அரிகரன், புக்கன் என்ற இரு உடன்பிறந்தோர். வாரங்கல்லிலும் பின்னர் கம்பிலியிலும் உள்நாட்டு அரசர்களிடம் பயணியாற்றியவர்கள். முசுலீம்களால் கம்பிலி கைப்பற்றப்பட்ட போது சிறைபிடிக்கப்பட்டு தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முகமதிய சமயத்தைத் தழுவி சுல்தான் முகம்மது பின் துக்களக்கிடம் பணியாற்றினார்கள்.\nமுசுலீம்கள் சமயத்தின் பெயரால் மக்களைக் கொள்ளையடித்துக் கொடுமைப் படுத்தினார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தது பசவனின் புதிய சிவனியம். இந்த வீரசிவனியர் தங்கள் கோட்பாடுகளை ஏற்காதவர்களை இறைமறுப்பாளர்கள் என்று வெறுத்தார்கள். இவர்களின் இயக்கத்தில் பங்கு கொண்ட உள்நாட்டு அரசர்கள் நாட்டின் பல பகுதிகளை முகம்மதிகளிடமிருந்து விடுவித்தார்கள். எதுவுமே செய்ய இயலாதிருந்த சுல்த்தானின் கம்பிலி ஆளுனன் தன் நிலையைச் சுல்த்தானுக்கு அறிவித்தான். நிலைமையச் சீர் செய்ய சுல்த்தான் அரிகரனையும் புக்களையும் கம்பிலிக்கு அனுப்பினான்.\nதென்னகத்துக்கு வந்த அரிகரனுக்கும் புக்கனுக்கும் தம்முன் விரிந்து கிடந்த ஒரு நல்வாய்ப்பு நன்றாகப் புலப்பட்டது. பார்ப்பனராகிய வித்தியாரண்யர் என்பவரை ஆசானாக ஏற்று இந்து “தர்மத்தை”க் காப்பதற்காக ஓர் அரசை நிறுவினர். இதுதான் விசயநகரப் பேரரசு.\nஇப்பேரரசை நிறுவி ஆண்ட முதலாம் அரிகரன் சில சீர்திருத்தங்களைச் செய்தான். அவற்றில் ஒன்று ‘கர்ணம்’ என்ற ஊராட்சி அலுவல் செய்துவந்த பொற்கொல்லர்களையும் வெலமர்களையும் அகற்றி அவ்விடங்களில் பார்ப்பனர்களை அமர்த்தினான். இந்தச் செய்தியைப் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார் தென்னிந்திய வரலாறு ஆசிரியர் நீலகண்ட சாத்திரி. ஆனால் வலங்கை-இடங��கைப் போருடன் இதனை இணைத்துப் பார்த்தால் ஓர் உண்மை தெரியும்.\nநாம் ஏற்கனவே குறிப்பிட்ட விருதுகள் எனப்படுபவை ஒரு குழு மக்களுக்கு அரசியல் வினைகளில் ஈடுபடுவதற்குரிய உரிமையின் அடையாளங்கள். அத்தகைய உரிமைகள் வாணிகம் மற்றும் செய்தொழில் வகுப்புகளுக்கு மறுக்கப்பட்டமையால் தோன்றியவையே வலங்கை-இடங்கைப் பூசல்கள். இந்தச் சூழ்நிலையில் பொற் கொல்லர்களாகிய செய்தொழில் வகுப்பினர் ஊராட்சிப் பொறுப்பிலிருந்தனரென்றால் அது வலங்கை-இடங்கைப் போரில் அவர்கள் வெற்றி பெற்றிருந்ததைக் காட்டும் ஒரு தடயமே.\nஅதே போல் இன்னொரு தடயம் பார்ப்பனர்கள் மீதும் பிற மேல் சாதியினர் மீதும் ஆந்திரத்து மடிகர்கள் எனப்படும் கீழ்ச் சாதி மக்கள் பெற்றிருந்த வெற்றியைக் குறிப்பதாகும். மடிகர்கள்[1] எனப்படுவோர் தமிழகத்திலுள்ள சக்கிலியச் சாதியினருக்கு இணையானவர்கள். இவர்கள் இப்போதுள்ள துப்புரவுத் தொழிலினர் அல்ல. மாடு, குறிப்பாக எருமை மாடு மேய்ப்பதும் தோல் தொழில் செய்வதும் இவர்கள் தொழில்கள்.\nஆந்திரத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டு தற்கால இந்து சமயத்தில் திராவிடத் தெய்வங்கள் என்ற நூலை எல்மோர் என்பவர் எழுதியுள்ளார். அந்நூலில் அவர் காட்டியுள்ள தெய்வ வழிபாடுகள் பலவற்றில் இம்மடிகர்கள் பார்ப்பனர்களையும் பிற மேற்சாதியினரையும் அரசர்களையும் வென்ற நிகழ்ச்சிகளின் தடயங்கள் வழிபாட்டு முறைகளில் மறைந்து கிடப்பதைக் காண முடிகிறது. பார்ப்பனர்கள் எருமையைக் கொன்று கறி சமைத்து மடிகர்களுக்கு விருந்து வைப்பது, பார்ப்பனப் பூசாரியைக் காவு கொடுப்பது போன்ற சடங்குகள் என்று வகை வகையான தடயங்கள் உள்ளன.\nபசவனின் புதுச்சமயம், இடங்கையினரின் வெற்றிகள் போன்றவற்றின் எதிர்வினையே விசயநகர “இந்து”ப் பேரரசின் தோற்றத்தின் உடனடிக் காரணமேயன்றி முகம்மதியர்களிடமிருந்து இந்துக்களைக் காப்பதல்ல என்பதை அடுத்து நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்து காணலாம்.\nஇவற்றில் எதுவும் இங்குள்ள பண்பாட்டு(கலாச்சாரப்)ப் புரட்சியாளர்கள் கவனத்தில் வருவதில்லை.\nஇவ்வாறு விருதுகள் எனப்படும் அணிமணிகள் தொடர்பான பூசல்கள் இன்று மங்கிவிட்டன. இருந்தாலும் பூணூல் இன்றும் அறுபடவில்லை. பறைச்சிறுவன் ஒருவனுக்குப் பூணூல் கட்டிவிட்டார் என்பதால் அதைப் பாரதியார் செய்த புரட்சியாகக் கூறும் இன்றைய “மார்க்சியார்கள்” பூணூலைக் கழற்றி எறிந்த வ.ரா.வை அந்த அளவுக்குப் பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டினாலும் அவர் பூணூலை அறுத்தெறிந்த செய்திக்கு விளம்பரம் தருவதில்லை. பட்டு நூல்க்காரர்கள் எனப்படும் சௌராட்டிரர்களால் தொடங்கி வைக்கப்பட்டு ஐந்தொழிற் கொல்லர்களால் வளர்ந்து வரும் பூணூல் பண்பாட்டுக்கு ஒரு முடிவு காணுவது சாதியத்தை ஒழிக்கும் பண்பாட்டுப் புரட்சியின் ஒரு இன்றியமையாக் கூறு ஆகும்.\nஇவ்வாறு பூணூல் எனப்படும் ஒருமுழ நூல்த்துண்டு நம் குமுகத்தைத் தொடர்ந்து அலைக்கழித்து வருகிறது. இத்துண்டு நூலை அணிவதாலேயே தாம் உயர்ந்தவர்கள் என்று இறுமாந்து திரிகிறது ஒரு சிறு கூட்டம். அப்படி அணிய முடியவில்லையே என்று பிறர் எல்லோரும் ஏங்கவில்லையாயினும் அவர்களிலும் பணக்காரர்களாகிவிட்ட ஒரு மிகச்சிறு கூட்டம் தானும் ஏங்கி அவ்வாறு ஏங்குவதாலேயே முதற்கூட்டத்தின் இறுமாப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த இறுமாப்பை உடைக்க இருமுனைகளில் தாக்குதல் தொடுக்கலாம். ஓராண்டு அழுக்கைத் தனக்குள் அடக்கியிருக்கும் இந்த நூல்துண்டை வாய்ப்புள்ள போதெல்லாம் ஏளனம் செய்வது ஒரு முனை. இன்னொரு முனை இந்து மக்களின் ஒற்றுமை, பாரத தேச ஒற்றுமை என்று ஏமாற்றித் திரியும் இந்து முன்னணிப் பார்ப்பனத் தலைவர்களை அவர்கள் உண்மையிலேயே அத்தகைய ஒற்றுமையை விரும்புகிறவர்களானால் வெளிப்படையாக, ஊரறியத் தங்கள் “மேன்மை”யைக் குறிப்பதற்காகத் தாங்கள் அணிந்து கொண்டிருக்கும் பூணூல்களைக் கழற்றி எறிய முன் வருவார்களா, தம் சாதியினரையும் அதுபோல் செய்ய வலியுறுத்துவார்களா என்று அறைகூவல் விடுப்பது.\n[1] மையிடம் → மயிடம் → மகிடம் → மகிஷம் = எருமை. மகிடர்கள் → மடிகர்கள்.\n“மாமயிடற் செற்றுகந்த” - சிலம்பு, வேட்டுவவரி.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 5/07/2006 07:54:00 பிற்பகல் 3 மறுமொழிகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள��� பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/indian-army-recruitment/", "date_download": "2020-12-03T03:38:50Z", "digest": "sha1:MWKOXMBFKX6KXOVYA2LCFPMBOBI4EIA2", "length": 2048, "nlines": 31, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Indian Army recruitment | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nஇந்திய இராணுவ துறையில் 8th, 10th, 12th படித்தவருக்கு வேலை வாய்ப்பு\nRead moreஇந்திய இராணுவ துறையில் 8th, 10th, 12th படித்தவருக்கு வேலை வாய்ப்பு\nஇந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு\nRead moreஇந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு\nசென்னையில் Welder பணிக்கு ஆட்கள் தேவை\nMadras Engineering Industries கம்பெனியில் புதிய வேலை வாய்ப்பு\nகிருஷ்ணகிரியில் உங்களுக்கு வேலை நிச்சயம் இன்றே விண்ணப்பிக்க முந்துங்கள்\nமாதம் Rs.25,000/- வரை சம்பளம் நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா\nSSLC படித்தவர்கள் இந்தப்பணிக்கு தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-saroja-devi-82nd-birthday-celebration-066653.html", "date_download": "2020-12-03T05:42:55Z", "digest": "sha1:6UVD7IMX34RS2C75AGS5AXOM6P5U4QYS", "length": 18720, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சரோஜாதேவிக்கு 82 வயசாய்ருச்சு கோப்பால்.. விஷ் பண்ணுங்க கோப்பால் கோப்பால்! | Actress saroja devi 82nd birthday celebration - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n33 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n46 min ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\n1 hr ago மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nNews விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரோஜாதேவிக்கு 82 வயசாய்ருச்சு கோப்பால்.. விஷ் பண்ணுங்க கோப்பால் கோப்பால்\nசென்னை : கன்னடத்து பைக்கிளி, அபிநய சரஸ்வதி சரோஜா தேவி இன்று 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nசரோஜா தேவி என்றதும் நம் நினைக்கு வருவது அன்பே வா படத்தில் வரும் சிட்டுக்குருவி முத்தம் கொடுக்க பாடல் தான். இன்றளவும் அந்த பாடல் இன்றளவும் நிலைத்து இருக்க அவரின் நடனம் தான் காரணமாக அமைந்துள்ளது. இந்த பாடலை கேட்டாலே ஒரு நிமிடம் சட்டென்று திரும்பி பார்க்கும் வயதானவர்களை நாம் கட்டாயம் பார்த்திருப்போம்.\nஆனால் இந்த நூற்றாண்டு குழந்தைகளுக்கு சரோஜா தேவி என்றவுடன் ஞாபகம் வருவது சூர்யா நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ஆதவன் படம் தான். நாம் அவ்வளவாக சரோஜா தேவியை பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இல்லை என்றாலும் சரோஜா தேவி தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம் என்று சொன்னால் அது மிகையாகது. அப்படி நடிப்பில் ஒரு சகாப்ததை உருவாக்கியவரின் பிறந்த நாள் இன்று .\nசரோஜாதேவிக்கு பல அடைமொழி பெயர்கள் இருக்கிறது பொதுவாக ஒரு நடிகை அல்லது நடிகருக்கு ஒரு அடை மொழி பெயர் இருக்கும் ஆனால் சரோஜா தேவிக்கு தமிழ் ,தெலுங்கு , கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் அடைமொழி பெயர்கள் உண்டு, அந்த காலங்களில் அவர் அவ்வளவு பெரிய உச்ச நடிகை.\nதமிழில் இவருக்கு கன்னடத்து பைங்களி என்ற பெயர் உண்டு ஏனெனில் இவரின் சொந்த ஊர் மைசூர் ஆகும். மேலும் இவருக்கு அபிநய சரஸ்வதி என்ற மற்றொரு பெயரும் தமிழில் உண்டு, தெலுங்கில் இவருக்கு சலபாசுந்தரி எனும் பெயர் உண்டு கன்னடத்தில் அபிநய காஞ்சனா மாலா என்ற பெயர் உண்டு மற்றும் ஹிந்தியில் அபிநய பாரதி என்ற பெயர் உண்டு .\nகர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவிக்கு 3 அக்காக்கள் மற்றும் 1 தங்கை உண்டு. சிறு வயதில் இருந்து தன் தாத்தாவிடம் நடனம் மற்றும் பாட்டும் கற்று கொண்டு இரண்டிலும் கை தேர்ந்தவரானார். சரோஜாதேவிக்கு பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம் ச���னிமா வாய்ப்பு கிடைத்தது அதன் மூலம் மகாகவி காளிதாஸ் எனும் கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார் சரோஜாதேவி. அதன் பிறகு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடிப்பில் சரோஜா தொடாத உயரம் இல்லை என்றே கூறலாம். இவரின் நாயகி அவதாரம் முடிந்தும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்தார் சரோஜா தேவி .\nசூர்யா ரசிகர்களுக்கு இன்னைக்கு செம்ம வேட்டை.. சாயங்காலம் வருது சூரரைப் போற்று டீசர்\nசரோஜா தேவி கடைசியாக தமிழில் ஆதவன் படத்தில் நடித்து அசத்தி இருந்தார் அந்த படம் 2009ல் வெளியானது. அதையடுத்து சமீபத்தில் 2019ல் வெளிவந்த கன்னட படமான நடசர்வபோமா படத்தில் ஒரு முக்கிய கௌரவ வேடத்தில் நடித்து இருந்தார்.\nசரோஜா தேவியின் கலை பயணத்தை பாராட்டி இந்தியாவின் மிக உயரிய விருதுகள் எல்லாம் வழங்கப்பட்டு உள்ளன. அதில் பத்ம ஶ்ரீ மற்றும் பத்ம பூசன் விருதுகள் மிக முக்கியமானதாகும். மேலும் பல வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், டாக்டர் பட்டம் ஆகியவை கொடுக்கபட்டு இருக்கிறது. இந்திய அளவில் பல உயரிய விருதுகள் சரோஜா தேவிக்கு வழங்கபட்டு இருக்கிறது. தற்போது 82 வயதை பூர்த்தி செய்துள்ள சரோஜா தேவி முதுமை காலங்களை தன் உறவுகளுடன் இருந்து வருகிறார் .\nபிறந்தநாள் அதுவுமா ராசி கண்ணா செய்த காரியம்... பாராட்ட வார்த்தைகள் இல்லை\nசெம க்யூட்டா இருக்கீங்க.. அதுல்யா வெளியிட்ட அழகு போட்டோக்கள்.. சொக்கித் தவிக்கும் ரசிகர்கள்\nதிடீர் அறிவிப்பு வரலாமாம்.. திருமண நெருக்கடியில் பிரபல டாப் ஹீரோயின்.. யாரந்த தொழிலதிபர் காதலர்\nபடப்பிடிப்பில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட காக்கிச்சட்டை பட நடிகர்.. அதிரடி கைது.. பரபரப்பு\n3 வயசுலயே பலாத்காரம் செய்யப்பட்டேன்.. படுக்கைக்கு போகலைன்னா பட வாய்ப்பு இல்லை.. தங்கல் நடிகை ஷாக்\nஇதுக்கு என்னதான் முடிவு.. மீண்டும் கிளம்பிய அந்த லவ் மேட்டர்.. அப்செட்டான பிரபல சீனியர் ஹீரோயின்\nஆபாச இணையதளங்களில் பாலியல் வன்கொடுமை காட்சி.. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகுப்புறபடுத்து புதுவித யோகா செய்த பிரபல நடிகை.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nராஷி கண்ணா மொட்டை மாடி போட்டோசூட்..கடல் கன்னி உடையில் வெறியேற்றும் பிக்ஸ்\nகல்யாண மேட்டரில் இப்படியொரு சிக்கலாமே.. அந்த டாப் ஹீரோயினிடம் பிரபல ஜோதிடர் சொன்ன சீ���்ரெட்\nசினிமாவை விட்டு விலகுகிறேன்.. சிம்பு பட ஹீரோயின் திடீர் அறிவிப்பு.. திரையுலகில் பரபரப்பு\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nA1 இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம்.. பாரிஸ் ஜெயராஜ் ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ்\nஏன்டா தம்பி.. ஏன் அப்பா பேரெல்லாம் இழுத்த பாலாஜியால் கடுப்பான ஜித்தன் ரமேஷ்\nஉள்ளே ஆரியிடம் பொய் சொல்லிவிட்டு.. வெளியே வந்து உண்மையை உளறிய பாலாஜி.. ரொம்ப கேவலம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2011/02/", "date_download": "2020-12-03T03:39:20Z", "digest": "sha1:Y4PJYI7V63N5K3MVKRSEVJ4MMYCL6CN2", "length": 187794, "nlines": 708, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "February | 2011 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nபுத்தகம் பேசுது சிறப்பு மலர்\nதமிழ் நூல் தொகுப்பு வரலாறு*\nசங்க காலம் முதல் சமகாலம் வரை\n17.02.2011, வியாழக்கிழமை, மாலை 6 மணி.\nதேவநேயப் பாவாணர் நூலக அரங்கம்,\nந.வே. அருள், கி. அன்பரசன்\nஇந்த வாரம் கலாரசிகன் பகுதியில் இந்நூல் குறித்து எழுதப்பட்டுள்ள பகுதியை உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளேன்.\nபாரதி புத்தகாலயத்தார் ஆற்றிவரும் தமிழ்ப் பணியை எப்படிப் பாராட்டினாலும் தகும். இவர்களது \"புதிய புத்தகம் பேசுது' எப்போது வெளிவரும், என்னென்ன புத்தகங்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றனர் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் இலக்கியப் பிரியர்களில் நானும் ஒருவன். சங்ககாலம் முதல் சமகாலம் வரை பல தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. சொல்லப்போனால், சங்க இலக்கியங்களே கூட ஒரு தொகுப்பு நூல்தான். சங்க இலக்கியம் எனும் பெயர் பரவலாக அறியப்படுவதற்கு முன்னர், \"பாட்டும் தொகையும்' என்றும், \"பதினெண் மேற்கணக்கு நூல்கள்' என்றும்தான் வழங்கப்பட்டன. தொகுப்பு மரபு ஒரு காலகட்டத்தின் பதிவுகளை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையானதோ, அதே அளவுக்கு அந்தக் காலகட்டத்தின் அனைத்துப் பதிவுகளையும் கடத்துவதில்லை என்பதும் உண்மை. \"தெரிவு' நிகழும்போதே அதன் உடன் விளைவாக விலக்கலும் தோன்றும். இதற்கு இலக்கிய நயமும் உணர்வும் மட்டும் காரணமல்ல. தொகுப்போரும் தொகுப்பிப்போரும் எவ்விதமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனரோ அதற்கு மாற்றான பதிவுகள் வேண்டுமென்றே விலக்கப்பட்டுவிடுகின்றன. இதனை மனதில்கொண்டு, சங்ககாலம் தொடங்கி சமகாலம் வரையிலான தொகுப்பு மரபுகள் குறித்த முழுமையான தரவுகளையும் விவாதங்களையும் உள்ளடக்கிய ஓர் ஆவணப் பதிவுதான் பாரதி புத்தகாலயத்தாரின் \"தமிழ் நூல் தொகுப்பு வரலாறு'. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில், \"சங்க இலக்கியத் தொகுப்பு வரலாறு' எனும் தலைப்பில் தனது முனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்திவரும் சு.சுஜாவின் \"சங்க இலக்கியப் புரிதல்-தொகுப்புக் குறிப்புகள்' என்ற கட்டுரையுடன் தொடங்குகிறது இந்தத் தொகுப்பு. மொத்தம் 32 ஆய்வுக் கட்டுரைகள். ஒவ்வொன்றும் அதனதன் நோக்கில் வித்தியாசமான அற்புதமான, ஆய்வுப் பதிவுகள். த.செந்தில்குமாரின் \"சித்தர் பாடல்கள் – தொகுப்பு வரலாறு', ம.மணிமாறனின் \"தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுதிகள்', பழ.அதியமானின் \"இதழ்த் தொகுப்பு: தூக்க நினைத்த கோவர்த்தன கிரி', சி.இளங்கோவின் \"பழமொழிகள் – விடுகதைகள் தொகுப்பு வரலாறு' ஆகியவை புதிய பல செய்திகளைத் தாங்கி பிரமிப்பை ஊட்டும் ஆய்வுகள். அ.அண்ணாமலையின் \"காந்தி நூல் தொகுப்பு – உயரிய வாழ்க்கையின் எளிய அறிமுகம்' மூன்று நான்கு முறை மீண்டும் மீண்டும் என்னைப் படிக்கத் தூண்டியது. தங்களது பதிப்புரையில் \"புத்தகம் பேசுது' ஆசிரியர் குழுவினர் குறிப்பிட்டிருப்பதைப்போல, \"\"தமிழ் இலக்கிய மரபு குறித்து தொடர்ச்சியான விவாதங்களையும் முழுமையான ஆவணத்தையும் உருவாக்கும் முயற்சியில் இந்தத் தொகுப்பு ஓர் ஆரம்பப் புள்ளி''. ******\nகட்டுரை: ஆஷ் அடிச்சுவட்டில்… | காலச்சுவடு | ஆ. இரா. வேங்கடாசலபதி\nஆ.இரா.வேங்கடாசலபதி – ஆவணப்பதிவு வ.உ.சி. பற்றிய “திலக மகரிஷி’ என்கிற புத்தகம்.\n“சிதம்பரம் பிள்ளை எளிதில் கொள்கையைப் பற்றிக்கொள்பவர் அல்லர். காற்று எப்படி வீசுகிறதோ அப்படித் திரும்பும் நீர்மை, பிள்ளை அவர்களின் பிறவியில் அமையவில்லை. அவர் இருக்கும் வரையில் திலகர் நேயராகவே இருந்தார்’ என்று நவம்பர் 20,1936-இல் தனது “நவசக்தி’ நாளிதழ் தலையங்கத்தில் வ.உ.சி. பற்றிப் பதிவு செய்கிறார் “தமிழ்த் தென்றல்’ திரு.வி.க.\nவ.உ.சி.க்கும் அவரது குருநாதர் பாலகங்காதர திலகருக்கும் ஒருசில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. குறிப்பாக, அன்னிபெசண்ட் பற்றி வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. தொடக்கம் முதலே அன்னிபெசண்டின் நேர்மையை அடிப்படையிலேயே சந்தேகித்தவர். சுய ஆட்சிப் பிரச்னையில் திலகருக்கும் பெசண்டுக்கும் ஏற்பட்டுவந்த இணக்கம், வ.உ.சி.யின் குருபக்திக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் இடையே நடந்த சோதனை என்றே குறிப்பிட வேண்டும்.\nசுதந்திரப் போராட்ட காலத்தில் தலைவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், அந்நிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் கைகோத்து நின்றிருக்கிறார்கள். தலைவரிடம் கருத்து வேறுபாடு கொண்டதால் திலகருக்கும் வ.உ.சி.க்குமான நட்பும் தொடர்பும் அற்றுவிடவில்லை. மேலும் பலமடைந்தது.\nடிசம்பர் 17, 1919-இல் பம்பாய் எக்ஸ்பிரஸ் ரயிலில் திலகர் சென்னை-பெரம்பூர் (பிரம்பூர்) ரயில் நிலையத்தில் வந்து இறங்குகிறார். வ.உ.சி. தலைமையில் அவருக்கு மாபெரும் வரவேற்புத் தரப்படுகிறது. திலகர் ஒரு பணக்காரர் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு. அவரிடம் வ.உ.சி. ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.\n“”இது தொழிலாளர் காலம். தாங்கள் செல்வர் மாடியில் தங்கினால் ஏழைமக்கள் தங்களைக் காண இயலாது, வருந்துவார்கள். ஆதலால் தாங்கள் எங்களில் ஒருவர் குடிலில் தங்குவதற்கு உளங் கொள்ளல் வேண்டும்” என்கிற வ.உ.சி.யின் விண்ணப்பத்தைக் கேட்ட திலகர் பெருமான் “”சிதம்பரம், எனக்கா விண்ணப்பம் எனக்கு எந்தக் குடிசையில் இருந்தால் என்ன எனக்கு எந்தக் குடிசையில் இருந்தால் என்ன” என்று பதிலளித்ததாக திரு.வி.க. பதிவு செய்திருக்கிறார்.\nதிலகர் சென்னையில் மூன்று நாள்கள் தங்கியிருக்கிறார். ஒருநாள் மாலை சென்னை கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அந்த இடம் இப்போதும் “திலகர் கட்டம்’ என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது. அந்தத் திலகர் கட்டத்தின் அருமையை இன்றைய சந்ததியினருக்கு உணர்த்திய பெருமை, பெரியவர் தியாகி “பாரதமணி’ சீனிவாசனைத்தான் சாரும்.\nபேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி இன்னொரு ஆச்சரியமான ஆவணப்பதிவையும் முன் வைக்கிறார். மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்த முன்மொழிவுகளை விவாதிப்பதற்கு காங்கிரசில் சிறப்பு மாநாட்டை நடத்த வேண்டும் என்றும், அந்த மாநாட்டுக்குத் திலகரே தலைவராக வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக “இந்தியர்களுக்கு ஓர் அறிக்கை. லோகமான்ய திலகரே விசேஷ காங்கிரசில் அக்கிராசனம் வகிக்க வேண்டும், என்றொரு அறிக்கையை ராஜாஜி தயாரிக்கிறார். அதில் பெரியார் ஈ.வெ.ரா., ஜார்ஜ் ஜோசப், வரதராஜுலு நாயுடு முதலானோர் கையெழுத்துடன் வ.உ.சி.யின் கைச்சாத்தும் காணப்படுகிறது.\nஇலங்கையிலிருந்து இன்றளவும் வெளியாகும் “வீரகேசரி’ நாளிதழின் வாரமலரில், 1933-34-ஆம் ஆண்டுகளில் “பாரத ஜோதி ஸ்ரீதிலக மகரிஷியின் ஜீவிய வரலாறு’ என்ற தலைப்பில் வ.உ.சி. ஒரு தொடர் எழுதினார். நிறைவுறாத இந்த வாழ்க்கை வரலாறு, “திலக மகரிஷி’ என்ற பெயரில் வ.உ.சி.யின் வெளிவராத எழுத்துகளின் பட்டியலில் இடம்பெற்று வந்தாலும், தேடப்படாமலும் தொகுக்கப்படாமலும், பதிப்பிக்கப்படாமலும் நின்றுவிட்டது. அதை வேறுபல ஆவணங்களுடன் தொகுத்து வெளிக்கொணர்ந்திருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி.\nதிலகரும் காந்தியும் :: நூல் வெளியீட்டு விழா – கண்ணன்\nஆ. சிவசுப்ரமண்யன் ‘வ.உ.சியும் திருநெல்வேலி எழுச்சியும்’ என்ற நூலின் வழி வ.உ.சி ஆய்வுக்குப் பங்களித்திருக்கும் தமிழின் முக்கிய ஆய்வாளர். மாணவர்களுக்காக வ.உ.சி.யின் தெளிவான ஒரு வாழ்க்கை வரலாறு நூலையும் இவர் எழுதியிருக்கிறார்.\nநூல் வாசிப்பு முடிந்த பின்னர் ஆ. சிவசுப்பிரமணியன் உரையாற்றினார்.\nஅவரது பேச்சின் சாராம்சம்: “பதிப்பு நூல்கள் இன்று தமிழகத்தில் மலினப்படுத்தப்பட்ட சரக்காக இருக்கின்றன. அதுவும் கணிப்பொறியும் ஒளிநகலும் வந்தபிறகு, ஒரு அரிய நூலைக் கண்டெடுத்து ஒளிநகலெடுத்துக் கொடுத்தவர்கள் பதிப்பாசிரியர்கள். பழைய இலக்கண இலக்கியங்களைப் பதிப்பித்தவர்களும் பதிப்பாசிரியர்கள்; இவர��களும் பதிப்பாசிரியர்கள் – ஏனெனில் இவர்கள் பதிப்பாசிரியர்கள் என்று இந்த நூல்களில் குறிப்பிட்டிருக்கும். மாறாக இந்நூலின் பதிப்பாசிரியர் உண்மையான பதிப்பாசிரியராகச் செயல்பட்டுள்ளார் என்பதை இந்நூலைப் படித்துப் பார்த்து அறியலாம். ஒரு உண்மையான பதிப்பாசிரியரின் உழைப்பு ஒரு நூலாசிரியரின் உழைப்புக்கு நிகரானது.\nநம்முடைய நாட்டில் பொதுவாக ஒரு ஒற்றை அணுகுமுறைதான் மேலோங்கியிருக்கும். ஒருவர் சமூக சீர்திருத்தவாதி அல்லது தேசியவாதி அல்லது தொழிற்சங்கவாதி என்றால் அதற்குள்ளேயே அவர்களை அடக்கிவிடுவது. ஆனால் ஒவ்வொரு மனிதருக்கும் பரிணாம வளர்ச்சியுண்டு. ரானடே போன்றவர்கள் மிதவாதிகள் என்றும் அவர்கள் தீவிரமான தேசிய உணர்வு இல்லாதவர்கள், ஆங்கிலேயச் சார்புடையவர்கள் என்று நமது பாடப் புத்தகங்கள் நமக்குக் கற்றுத்தருகின்றன. ஆனால் ரானடே ஒரு முக்கியமான சீர்திருத்தவாதி. திலகர் ஒரு அழுத்தமானத் தேசியவாதியாக இருந்தபோதிலும் முதன்முறையாக இந்த நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தைத் தேசியப் போராட்டத்தில் இணைத்தவர் என்றபோதிலும் சமூக சீர்திருத்தத்திற்கு எதிரானவராக விளங்கினார் என்பதும் ஒரு கசப்பான உண்மை.\nவ.உ.சி.யின் கடைசி கால் நூற்றாண்டில், அவர் சிறையிலிருந்து வெளி வந்த பிறகு, அவருடைய அரசியல் பங்களிப்பு மிகக் குறைவு. இதற்குச் சிறை செல்லும் அச்சமும் காரணம் அல்ல. அரசியலிலிருந்து அவர் ஒதுக்கியதும் உண்மை அல்ல. அவர் சென்னை மாகாணத் தமிழர் சங்கத்தைத் துவக்கி காங்கிரசினுள் இருந்த பிராமண ஆதிக்கத்திற்கு எதிராகவும் அதே நேரத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிராகவும் செயல்பட்டார். இட ஒதுக்கீட்டை ஆதரித்துப் பிராமணியத்தை எதிர்த்தார்.\nஆனால் அவர் பிராமண துவேஷி அல்ல. அவர் சிறையிலிருந்தபோது பல பிராமணர்கள் அவருக்கு உதவினார்கள். பின்னரும் பல பிராமணகுல நண்பர்கள் அவருக்கு இருந்தார்கள். ஆனால் கடைசி ஆண்டுகளில் அவர் ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டார் என்ற ஆய்வை அவரது இக்காலகட்டத்தில் சேலத்தில் நடந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க மாநாட்டுத் தலைமை உரையில் அவர் பேசிய கருத்துகளிலிருந்து – பிராமணியத்தை எதிர்த்து வகுப்புவாரி இடஒதுக்கீட்டை ஆதரித்தும் அவர் ஆற்றிய உரையிலிருந்து துவங்க வேண்டும்.\nவ.உ.சி. ஒரு சமூக சீர்���ிருத்தவாதி. இட ஒதுக்கீட்டிற்காகக் குரல் கொடுத்த முதல் தேசியவாதி. திலகர், மகாராஷ்டிரத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் சட்டசபையில் இட ஒதுக்கீட்டைக் கேட்டபோது ‘சட்டத்திற்குக் கீழ்ப்படிவதே உங்கள் கடமை. சட்டம் இயற்றுவதை பிராமணர்களிடம் விட்டுவிடுங்கள்’ என்று கருத்து சொன்னவர். ஜோதிநாத் பூலே இதைக் கண்டித்திருக்கிறார். மேலும் திலகர், தாழ்த்தப்பட்டவர்கள் உயர்கல்வி பெறு வதை எதிர்த்தார். வ.உ.சி., ராமையா தேசிகர் என்ற கண்ணிழந்த தாழ்த்தப்பட்ட வரை உயர்சாதி ஆதிக்கத்திலிருந்த அவரது கிராமத்தில் அவர் வீட்டில் தங்கவைத்தார். சகஜானந்தரையும் தன் வீட்டில் தங்கவைத்து அவரைத் தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திப் பணம் சேகரித்துக்கொடுத்தார். இந் நிலையில் வ.உ.சி.யும் திலகரும் எதிரும் புதிருமானவர்கள்.\nஇந்நூல் நமக்குக் கற்றுத்தரும் செய்தி – இந்நூலின் முன்னுரையின் சிறப்பு இங்கேதான் வெளிப்படுகிறது: நமக்கு மாற்றான கருத்தைக் கொண்டிருப்பவர்களை ஒதுக்கிவைக்கக் கூடாது. இதுதான் நூலின் மையச் செய்தி. வ.உ.சி. தன் சீர்திருத்தக் கருத்துகளில் இறுதிவரை மாறவில்லை. இந்த நூலில் வ.உ.சி., திலகரைச் சமத்காரமாகத் தன் ‘அரசியல் குரு’ என்றே குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்நூல் பதிப்புரையில் சலபதி வெளிப்படுத்தியிருக்கும் வ.உ.சி. பற்றிய கணிப்பு முழுக்கச் சரியானது. பல ஆவணங்களைப் பின்னிணைப்பாக அவர் கொடுத்திருக்கும் பாங்கு முக்கியமானது. தான் வெளியிடும் ஆய்வு நூல்களில், பல பின்னிணைப்புகளைத் தவிர்க்காமல் பிரசுரிக்கும் காலச்சுவடு பதிப்பகத்தையும் பாராட்ட வேண்டும். இப்பதிப்பு முன்னோடியான பதிப்பு.”\nசூரியின் டைரி-23: வ.உ.சி. கண்ட பாரதி | சூரியோதயம் – Suriyodayam Tamil\nவ.உ.சி. கண்ட பாரதி என்ற இந்நூல் வ.உ.சிதம்பரனார் அவர்கள் எழுதிய குறிப்புகளிலிருந்து மலர்வதாக இந்நூலின் முன்னுரையில் வ.உ.சி. அவர்களின் மைந்தர் திரு வ.உ.சி. சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ளார். (முன்னுரையின் தேதி 1946 நவம்பர் பதினேழாம் நாள்)\nமுப்பதே பக்கங்கள் கொண்ட இந்நூலின் முதற் பதிப்பை சென்னை ஆருத் புக்ஸ் 2002ம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. விலை ரூபாய் பத்து மட்டுமே.\nவ.உ.சி. பாரதியை நேரில் பார்த்தது 1906ம் வருடம் சென்னையில் இந்திய பத்திரிக்கை உரிமையாளர் ஸ்ரீ திருமலாச்சாரி���ார் அவர்களது வீட்டில். அந்த சந்திப்பு இந்நூலில் வ.உ.சி. அவர்களது வார்த்தைகளிலேயே தரப்பட்டுள்ளது.\nவ.உ.சியின் உள்ளத்தில் நாட்டுப்பற்று சுடர் விட்டெரிய பாரதி எப்படி காரணமாயிருந்தார்,\nஇருவர் தேசப்பணியில் இணைந்து செயல்பட்டது,\nசூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் லோகமான்ய திலகர், ஸ்ரீ அரவிந்தர் ஆகியோரோடு பாரதியும், வ.உ.சியும் இணைந்து மிதவாதிகளிடமிருந்து போராடிப் பிரிந்து தனி அமைப்பை உருவாக்கியது,\nசிதம்பரனார் அவர்கள் கிட்டத்தட்ட நான்காண்டுகள் சிறைவாசம் முடித்து,\nபுதுவை சென்று பாரதியோடும், அரவிந்தரோடும் அளவளாவி மகிழ்ந்தது, திட்டங்கள் தீட்டியது\nபோன்ற சுவையான தகவல்களும் நமக்குத் தெரிய வருகின்றன.\nமேலும் வ.உ.சியின் தலைப்புதல்வன், அவரது தந்தையின் பெயரைச் சுமந்த உலகநாதன், தந்தையைப் போல் துணிவாகப் பேசுவதைப் பாராட்டி பாரதி “லோகநாயகி புதல்வன்” என்ற தலைப்பில் கவி எழுதிக் கொடுத்ததையும், அது அப்போது சிறையிலிருந்த வ.உ.சிக்கு அனுப்பப்பட்டதையும், அவர் அதைப் படித்து மகிழ்ந்ததையும், இருபத்துஇரண்டு வயதில் அந்த உலகநாதன் மறைந்ததையும், அதைப்போல அந்தக் கவிதை காணாமல் போனதையும் அறியும்போது நம் மனம் நெகிழ்கிறது.\nபாரதி, வ.உ.சி. இருவரும் தங்கள் வாழ்வில் அனுபவித்த இன்னல்கள் நம் மனதைப் பிழிகின்றன. பாரதி அன்பர்களும், வ.உ.சி. பற்றி அறிய விரும்பும் அன்பர்களுக்கும் இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்.\nபதிவு – கூட்ட எண் 27 :: ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’ – சுகந்தி பன்னீர்செல்வம்\nசெக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட செயல்பாடுகளா லும் , அதற்காக அவருக்குக் கிடைத்த சிறைவாசக் கொடுமைகளாலும் பெரிதும் அறியப்பட்ட வ.உ. சிதம்பரனாரின் தமிழ் முகம் தமிழர்கள் பலரும் அறியாதது. அதைப் பற்றிப் பேசியவர் திருமதி.சுகந்தி பன்னீர்செல்வம். இந்த உரைக்காக நூல்களை சேகரிக்க தான் பட்ட சிரமத்தையும், நண்பர் திரு. மு.இராமனாதனின் முயற்சியால் பேராசிரியர். ஆ.இரா. வேங்கடாசலபதியிடமிருந்து ஆய்வு நூல்கள் கிடைத்ததையும் நன்றியோடு விவரித்து உரையைத் தொடங்கினார்.\nஆ.இரா. வேங்கடாசலபதியின் “வ.உ.சியும் பாரதியும்” (மக்கள் வெளியீடு,1994)\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட இரண்டு நூல்கள்: எஸ். கண்ணனின் “வ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை ” (2005),\nம.ரா. அரசுவின் “வ.உ.சி. வளர்த்த தமிழ்” (2002);\nசாகித்திய அகாதெமி் வெளியிட்டு வரும் “இந்திய இலக்கியச் சிற்பிகள்” வரிசையில் ம.ரா.அரசு எழுதிய “வ.உ. சிதம்பரனார்”(2005);\nவ.உ.சி கண்ட மெய்ப்பொருள் (டாக்டர். அரங்க இராமலிங்கம்).\n‘விவேகபாநு’ பத்திரிக்கையில் ஆரம்பித்த வ.உ.சி-யின் இலக்கியப் பணி பல்வேறு துறை களைச் சார்ந்த கட்டுரைகளாக வளர்ந்தது. அதன் பின்னர் அவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள்; இலங்கையிலிருந்து பிரசுரமான வார இதழில் எழுதப்பட்ட திலகரின் வாழ்க்கை வரலாறு; அரசியலில் ஈடுபட்ட மக்கள் எழுச்சியைத் தூண்டிய உணர்ச்சிகரமான அரசியல் சொற்பொழி வுகள்; தமிழில் மேடைப் பேச்சு எனும் புது வகை; சிறைவாசத்தின் போது எழுதப்பட்ட நீதிநூல்கள்; மெய்யறிவு(நன்னூலைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல்), மெய்யறம் (திருக்குறள் பாணியில் எழுதப்பட்ட ஒரு அடி கொண்ட பாக்கள்) என்று அவரது மொழித் தொண்டு பரந்தது.\nமேலும் அவரை மிகவும் கவர்ந்த ஜேம்ஸ் ஆலனின் சில வாழ்வியல் நூல்களின் மொழிபெயர்ப்புகள்: அகமே புறம் (Out from the Heart), மனம் போல் வாழ்வு(As a man thinketh), வலிமைக்கு மார்க்கம்(From poverty to power), சாந்திக்கு மார்க்கம்(The way to peace). இவற்றைத் தவிர அவர் பதிப்பித்த நூல்கள்: திருக்குறள் மணக்குடவர் உரை, சிவஞான உரை, தொல்காப்பிய இளம்பூரணர் உரை மற்றும் இன்னிலைக்கு விருத்தியுரை. மேலும் கவிதைத் தொகுப்பான அவருடைய பாடல் திரட்டு; தமிழ் மொழியில் கவிதை நடையில் முதலில் எழுதப்பட்ட அவருடைய சுயசரிதை என்ற நூல்களைப் பற்றிய சிறு சிறு குறிப்புகளுடனான உரை. வ.உ.சி-யின் காலத்திற்குப் பிறகு வெளிவந்த நூல்கள்: அவருடைய மேடைப் பொழிவுகளின் தொகுப்பு மற்றும் வ.உ.சி கண்ட பாரதி. ஆக, வ.உ.சி-யின் 16 நூல்களைப் பற்றியும் அமைந்தது அவருடைய பேச்சு. பேச்சாளரின் விண்ணப்பம் வ.உ.சி-யின் படைப்புகளை இணையத்தில் ஏற்றி அவரின் தமிழ் இலக்கியப்பணியைப் பரவலாக உலகம் அறியச் செய்ய வேண்டும் என்பதாகும்.\nஇந்த உரையில் வரும் அனைத்துக் குறிப்புகளும், கருத்துகளும், மேற்கோள்களும் தகுந்த உரிமம் பெறாமல் இந்த ஆய்வு நூல்களிலிருந்து பெற்ற இரவல்களேயாகும்.\nவ.உ.சியின் இளம்பிராயத்திலேயே அவருக்கு ஒரு நல்ல இலக்கிய அடித்தளம் அமைந்தது. வ.உ.சியின் முன்னோர்கள் தமிழ் மொழியில் ஆர்வம் உள்ளவர்களாக விளங்கினர்; கவிஞர்களாகவும் திகழ்ந்தனர். ஒட்டப்பிடாரத்தில் இவருடைய வீட்டிற்குக் “கவிராயர் வீடு” என்ற பெயரும் உண்டு. இளமையில் வ.உ.சிக்குக் கற்பித்த ஆசிரியர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆதலால், இயல்பாகவே இலக்கிய நூல்களைப் பயிலும் வாய்ப்பினை அவர் பெற்றார். ஆத்தி சூடி, உலகநீதி முதலிய ஒழுக்க நூல்களைப் பலமுறை கேட்டுப் பயின்றார். கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, நளவெண்பா, மூதுரை ஆகிய நூல்களைப் பொருளுணர்ந்து கற்றார். மகாபாரதம் மற்றும் திருவிளையாடல் புராணக்கதைகளையும் நீதிக்கதைகளை யும் பாட்டனார், பாட்டியிடமிருந்து விரும்பிக் கேட்டவர்.\nதொடக்க காலத்தில் வ.உ.சி யின் மனம் ஆன்மிகச் சிந்தனைகளில் தோய்ந்திருந்தது. தனிமனித ஒழுக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தனிமனித வாழ்க்கை நெறிப்படும்பொழுது சமுதாயம் மேம்படும் என்பது அவர் நம்பிக்கை. இந்த நம்பிக்கையே, 1900ஆம் வருடம் செப்டம்பரில், “விவேகபாநு” என்ற பெயரில் நண்பர்களுடன் இணைந்து, “லெளகிகத்திற்கும் வைதீகத்திற்கும் அவசியமான ஒழுக்கங்களை எடுத்துப் போதிக்கும் பத்திரிக்கை”யாக ஆரம்பிக்கப்பட்டது. அவர் எழுதிய கட்டுரைகள் பெரும்பாலும் ‘விவேகபாநு’வில்தான் வெளியாயின. அவருடைய முதல் கட்டுரை “கடவுளும் பக்தியும்” என்பதாகும். 1936 ஜனவரி 17, தினமணியில் வெளிவந்த “உலகமும் கடவுளும்” என்பதே அவர் எழுதிய கடைசிக் கட்டுரையாகும். ஏறக்குறைய 37 ஆண்டுகளில் ஆன்மீகம், அரசியல்,வாழ்க்கை வரலாறு, மொழி, இலக்கியம், மர்றும் பொதுவான பொருள்கள் குறித்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.\nவ.உ.சி யின் கட்டுரைகளின் சிறப்பு அவற்றிலிருந்த எளிமையும் தெளிவும். உதாரணத்திற்கு “கடவுள் ஒருவரே” என்ற கட்டுரையில், “எல்லா மதத்தவரும் ஒரே கடவுளைத்தான் வணங்குகிறாரென அவர் அறிகின்றிலர். தமது மதத்திற்குரிய கடவுளே உண்மையானவரென்றும், பிற மதத்துவருடைய உண்மையல்லாதவரென்றும் அவர் நினைக்கின்றனர். அவ்வெண்ணந்தான் இவ்வளவு விபரீதங்களையும் விளைவிக்கிறது” என்கிறார். மேலும், “ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு காலத்தில் தோன்றிய ஒவ்வொரு பெரியவருடைய அறிவு விளக்கமேயன்றி வேறன்று. ஒருவர் அறிவுக்கு மற்றொருவர் அறிவு எல்லா விஷயங்களிலும் பொருத்த முடையதாக இருக்குமா சில விஷயங்களில் பொருத்தமின்றித்தான�� இருக்கக் கூடும். அது பற்றிச் சுதேசத்தாருக்குள் சகோதர வாஞ்சையைக் குறைப்பது நியாயமா சில விஷயங்களில் பொருத்தமின்றித்தானே இருக்கக் கூடும். அது பற்றிச் சுதேசத்தாருக்குள் சகோதர வாஞ்சையைக் குறைப்பது நியாயமா” என்று எளிமையாக தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.\nதாய் நாட்டின் பெருமை உணரப்பட வேண்டும் என்பதை, “ஒருவர் பிறப்பதற்கு ஆதாரமாயிருந்தவர் அவருக்கு தாயென்றால், அவரும் அவருடைய முன்னோரும் பிறப்பதற்கு ஆதாரமாயிருந்த தேசம் அவரைப் பெற்ற தாயினும் மேலென்பதற்குத் தடையென்ன” என்றும், “வறுமையினும் வியாதியினும் சகிக்கொணாக் கொடியது அடிமைத்தனமே” என்றும் சொல்கிறார்.\nஇலங்கையில் இருந்து வெளிவரும் “வீரகேசரி” என்னும் நாளிதழில் ‘பாரத ஜோதி ஸ்ரீ திலக மகரிஷியின் வரலாறு’ என்னும் தலைப்பில் திலகரின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதியுள்ளார். இது இவருடைய கட்டுரைப் பணியில் மற்றுமொரு சாதனையாகும்.\nஆன்மிக உணர்வும் தமிழ் உணர்வும் வ.உ.சியின் குருதியில் கலந்தவை. இடையில் தோன்றிய அரசியல் ஈர்ப்பு அவருடைய வாழ்வின் போக்கையே மாற்றியது. தமிழகத்தில் விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் தலைவரானார். விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்குத் தமிழைப் பயன்படுத்தினார். இன்று பெருவழக்காகவும், இயல்பாகவும் அனைவரும் அறிந்த ஒன்றாகவும் நடைமுறையில் உள்ள அரசியல் மேடைப்பேச்சு என்பது வ.உ.சியின் அரசியல் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் அரிய பொருளாகவே இருந்தது. சொற்பொழிவுக் கலையை – மேடைப்பேச்சைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர் என்ற வகையில் குறிக்கத்தக்கவர் சுப்பிரமணிய சிவா ஆவார்.\nஒழுக்கம், சிற்றிலஞ்சேராமை, அருளுடைமை, தவம், கள்ளாமை, நிலையாமை, திருக்குறள் முதலதிகார ஆராய்ச்சி ஆகிய தலைப்புகளில் சிறந்த சொற்பொழிவுகள் ஆற்றி பாராட்டுப் பெற்ற வ.உ.சி, சுப்பிரமணிய சிவா தொடங்கி வைத்த மேடைப்பேச்சை- அரசியல் சொற்பொழிவை ஒரு கலையாகவே வளர்த்துப் பாமர மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச் செய்து புதிய வரலாறு படைத்தவர்.\nவ.உ.சியின் பேச்சுத் தமிழ், ஆழமும் வேகமும் உள்ள ஓர் ஆறு கரைபுரண்டு வெள்ளமிட்டு வரும் அழகை நினைவூட்டும் என சான்றோர்கள் பாராட்டியுள்ளார்கள். அன்றைய சுயராஜ்ய கட்சியிநன் கொள்கை பரப்புச் செயலாளர் அவர். தமிழை எளிமைப்படுத்தி, பொதுக்கூட்டம் கூட்டிப் பேசும் முறையை பிரசித்தமாக்கி, அச்சம், அறியாமை, வறுமை ஆகியவற்றில் ஆழந்து கிடந்த மக்களை அரசியல் விழிப்புணர்வு பெற வைத்த தமிழ் புரட்சியாளரும் ஆவார்.\nபால கங்காதிர திலகர் பர்மா சிறையில் அடைப்பட்டிருந்த பொழுது “கீதாரகசியம்” என்ற உலகப் புகழ் பெற்ற நூலை எழுதினார். அதேபோல் பண்டித ஜவஹர்லால் நேருவும் “நான் கண்டுணர்ந்த இந்தியா” என்ற வரலாற்று நூலை எழுதி முடித்தார் சிறையில் இருந்தபடியே. அதுபோலவே சிதம்பரம் பிள்ளை அவர்களும் சிறையில் இருந்த பொழுது தமிழ் இலக்கியப்பணியில் ஈடுபட்டார். கண்ணனூர் சிறையில் உடனிருந்த கைதிகளுக்கு நன்னூல், நீதிமுறை போதித்தார். அக்குற்றவாளிகளில் சிலர் “பாக்களாகச் செய்து கொடுத்தால் மனனம் செய்து நினைவு கூற இலகுவாக இருக்கும்” என்ற வேண்டிக் கொண்டனர். அதற்கிணங்கி பத்து அதிகாரங்களைக் கொண்ட 100 வெண்பாக்கள் அடங்கிய “மெய்யறிவு” என்ற நூலை இயற்றினார்.\nஎன்ற அதிகாரங்களைக் கொண்டதாகும். உடல், உள்ளம், உயிர் என்ற மூன்றின் சேர்க்கைதான் நாம். “உடலைப் புறக்கணித்தல் தவறு”, “ஒருவன் முதலில் தான் யார் என்பதை அறிதல் வேண்டும்”, “மறம் களைய வேண்டும்” என்பன போன்ற பல்வேறு கருத்துகள் கொண்ட நூல் இது.\nஅறத்தைச் சரியாகப் புரிதலும், பொருளை நியாயமாக ஈட்டலும், வீட்டை நேராக அடைதலும், அவற்றிற்கு அனுகூலமான நிலைகளை எய்தலும் இந்நூலைக் கேட்போர் பெறும் பயன்களாகும்.\nஅடுத்ததாக, திருக்குறள் விளக்கும் நீதிக்கருத்துகளை மையமாக வைத்து எழுதப்பெற்ற நூல் “மெய்யறம்”. தமிழ் இலக்கியங்களுள் வ.உ.சியின் மனத்தை மிகவும் ஈர்த்தது திருக்குறளே ஆகும். மாக்களைப் போல மனம் போனபடி வாழ்க்கை நடத்தும் மக்கள் மனந்திருந்தி நல்வாழ்வு வாழத் துணைபுரிவது திருக்குறளே என்பது வ.உ.சியின் அசைக்க முடியாத நம்பிக்கை. மக்கள் மனநலம் பேணி நல்வாழ்வு பெற வேண்டும் என்பதற்காகக் குறளின் அடிப்படையில் இந்நூலை இயக்கி உள்ளார்.\nஇந்நூல் மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெய்யியல் என்னும் 5 இயல்களைக் கொண்டது. ஓர் இயலுக்கு 25 அதிகாரங்கள் என்றும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து ஒற்றை அடிகள் கொண்டு 1250 அடிகள் உண்டு.\n“மானுடப் பிறப்பை அடைந்த ஒவ்வொருவரும் முறையே மாணவராய், இல்வாழ்வராய், அரசராய், அந்தணரா��் படிப்படியாய் வாழ்வில் உயர்ந்து இறுதியில் மெய்ந்நிலையை அடையலாம்” என்பது அவர் வலியுறுத்தும் கருத்து. மெய்யறத்தைப் பற்றி ராஜாஜி பாராட்டுகையில் “இந்நூலிற் கூறியுள்ள பொருள்களை யான் இனிதுணர்ந்தேன். இந்நூலை யான் பெரிதும் மதிக்கின்றேன். முற்காலத்திய திருவள்ளுவர் குறளை, இக்காலத்திய கருத்துகளால் மணப்படுத்தி அற்பக் கல்வி உடையாரும் உணரத்தக்கவாறு செய்யலாமென்பதை இந்நூல் காட்டுகின்றது” என்கிறார்.\nமெய்யறத்தின் முதல் பகுதியான மாணவரியலில் முதல் அதிகாரமான மாணவர் கடமை என்ற பகுதியில்:\n“மாண் பெற முயல்பவர் மாணவர் ஆவார்\nஆணும் பெண்ணும் அது செயவுரியர்\nஅவர் கடன் விதியிலறிந்து நன்றாற்றல்\nஅன்னை தந்தையரை ஆதியைத் தொழுதல்\nதீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல்\nஒழுக்கமும் கல்வியும் ஒருங்கு கைக்கொள்ளல்\nஇறைவன் நிலையினை எய்திட முயறல்”\nஅடுத்ததாக கலாசாலைகளுக்குப் பாடநூல்கள் விதிக்கும் பாடப் புத்தகச் சபையார் (Text Book Committee) வ.உ.சியின் காலத்திலேயே ஏற்றுக் கொண்ட நான்கு மொழி பெயர்ப்பு நூல்கள் வ.உ.சி மொழிபெயர்த்தவை ஆகும்.\nசுயமுன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் தத்துவ நூல்களை எழுதிய ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கிலேய எழுத்தாளரின் எழுத்துக்களால் கவரப்பட்ட வ.உ.சி அவரது நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்பினார். அவருடைய சிறைக்காலத்தில் அது ஈடேறியது. ஜேம்ஸ் ஆலன் தமது 24ஆம் வயதில் “ஆசிய தீபம்” (The Light of Asia) என்னும் நூலை வாசித்தார். அந்நூலிலிருந்து அவருக்கு மெய்யுணர்வு உண்டாயிற்று.\n“கீழ்நாட்டாரே மெய்ஞ்ஞானக் கருவூலம்” என்று அவர் கருத்து கொண்டிருந்தார். அவர் இறந்து பிறகு கூட கீழை நாட்டு வழக்கப்படி தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என அவர் விருப்பத்திற்கேற்ப, அவர் உடல் தகனம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவ்வுலகத்தில் மனிதர் அனுபவிக்கும் துன்பங்களே நரகமாகுமென்பதும், இன்பங்களே சுவர்க்கமாகுமென்பதும், இவ்வுலகத்திற்கு அந்நியமாக சுவர்க்க நரகங்கள் இல்லையென்பதும் அவருடைய ஆணித்தரமான கருத்து.\n“அகமே புறம்”-” Out from the Heart” என்ற ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு இது. இந்த நூலுக்கு சுதேசமித்திரனில் வந்த விளம்பரம்: “இது ஸ்ரீமான் வ.உ சிதம்பரம் பிள்ளையவர்கள் கோயம்புத்தூர் சிறை வீட்டிலிருந்து இயற்றி��� இரண்டாவது தமிழ் நூல். இது லெளகிக உன்னத நிலையையும் வைதிக உன்னத பதவியையும்சுலபமாக அடையச் செய்யும் மார்க்கங்களை வரிசைப்படுத்தித் தெளிவாகக் கூறுகிறது. இதனைக் கற்றுணர்ந்து இதில் கூறியுள்ள மார்க்கங்களில் ஒழுகுபவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் ஒருங்கே இம்மையில் அடைவரென்பது திண்ணம்”.\nஇது விளம்பரத்துக்காக எழுதப்பட்ட மிகையான வார்த்தை களல்ல. ஒரு சிறிய அளவிலான சரியான மதிப்பீடாகும்.\n“இந்நூலைத் தமிழறிந்த ஒவ்வோர் ஆடவரும், பெண்டிரும், சிறுவரும், சிறுமியரும் கற்க வேண்டும் என்பதும், இந்நூல் நமது நாட்டில் நிலவும் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டுமென்பதும், இந்நூல் எஞ்ஞான்றும் நிலைபெற்று, நமது நாட்டில் நிலவ வேண்டும் என்பதும் எனது கோரிக்கை”, என்று பாயிரத்தில் வ.உ.சி அவரின் உள்ளக்கிடக் கையை தெரியப்படுத்தி உள்ளார்.\nஇந்நூலை மூன்று பாடங்களாகப் பிரித்து, முதல் பாடத்தில் சரீர தீயொழுக்கங்களாக சோம்பலும், மீதூண் (அதிகம் உண்பதும்) எனவும், இரண்டாம் பாடத்தில் நாவின் தீயொழுக்கங்களாக புறங்கூறல், பயனில சொலல், நிந்தித்தல், புன்மொழி பகரல், குதர்க்கம் பேசல் எனவும் குறிப்பிட்டு, மூன்றாவது பாடத்தில் கொள்ள வேண்டிய நல்லொழுக்கங்களாக மனத்திருத்தத்தில் நிஷ்காமிய கருமம், கடமை, அசையாத நடுவு நிலைமை, அளவற்ற பொறுமை எனவும் எடுத்து இயம்பியுள்ளார்.\nஇந்த நூலைப் பற்றி பாரதியார் தனது மதிப்புரையில் கூறுகிறார்: “அகமே புறம் என்ற பெயருடன் ஸ்ரீமான் பிள்ளையவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் புதிய நூல்,ஆலன் என்ற பண்டிதரின் ஆங்கில் நூல் ஒன்றிலிருந்து மொழி பெயர்த்தது. எனினும், பிள்ளையவர்கள் அதிலே பரிபூரணமான தமிழ் மணத்தையேற்றியிருக்கிறார்கள். பிற நாட்டுப் பொன்னிலே நமது முத்திரையை வைத்து நமது பொருளாக்கி விட்டார்கள்.\nஇது மொழிபெயர்ப்பென்று பிள்ளையவர்கள் சொல்லாவிடில் நாம் இதனைத் திருக்குறளில் சில பகுதிகளுக்கு விரிவுரையென்று கொண்டிருப்போம். நோய், கீழ்மை, மிடிமை முதலிய தளைகளை இப்பிறப்பில் இன்றே, இப்பொழுதே தொலைத்து நலமெய்த வேண்டுவோர் இந்நூலின் உபதேசங்களைக் கைக்கொள்க. உடலுறுதி, அறிவு, ஆக்கம், தெளிவு, வீடு ஆகிய இன்ப நிலைகளைப் பெற விரும்புவோர்க்கு ஸ்ரீமான் பிள்ளைய வர்கள் நல்ல துணையாக அமைந்துள்ள��ர்கள். இது நன்று.”\nஇவ்வண்ணமான பாரதியின் மதிப்புரை, வ.உ.சியின் தமிழ் நடையையும் மொழியாக்கச் சிறப்பையும் மிகத் துல்லியமாக எடுத்துரைக்கிறது.\n“மனம் போல வாழ்வு” – As a man thinketh என்ற ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில நூலின் தமிழாக்கம் “எண்ணிய எண்ணியாங் எய்துவ; எண்ணியார் திண்ணியராகப் பெறின்” என்னும் திருக்குறளுடன் பாயிரத்தை ஆரம்பித்திருக்கிறார். “தம்மை ஆக்குபவர் தாமே” என்ற உண்மையை மக்கள் உணருமாறு செய்யக் கருதிய சிறுநூல் “இது முதனூற்குச் சற்றேறக்குறைய சரியான மொழிபெயர்ப்பென்றே சொல்லலாம்; முதனூலில் மேற்கோளாகக் காட்டியுள்ள செய்யுள்கள் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளனவோ, அத்தனை அடிகளில் தமிழ்ச் செய்யுள்களை அமைத்துள்ளேன்.\nமற்றைய உரை மேற்கோள்களுக்கு மேற்கோள் அடையாளங்கள் இட்டுள்ளேன். ஆயினும், சில இடங்களில் முதலாசிரியரது கருத்துகளை நன்கு விளக்குதற் பொருட்டுச் சிற்சில சொற்களைக் கூட்டியும் குறைத்தும் மொழிபெயர்த்திருக்கிறேன்”, என்று வ.உ.சி பாயிரத் தில் குறித்திருப்பது அவர் எடுத்திருக்கும் சிரத்தையைக்காட்டுகின்றது.\n“வலிமைக்கு மார்க்கம்”. “From Poverty to Power” என்றா ஜேம்ஸ் ஆலனின் நூலின் முதல் பாகமான “The part of Prosperity”இன் மொழிபெயர்ப்பே இந்நூல். இதில் துன்பக் கடலைக் கடக்கும் நெறிகள் வலியுறுத்தப் பெறுகின்றன. “உலகம் முழுவதிலும் கவலையால் கலங்காத உயிரே இல்லை. துன்பத்தால் துடிக்காத மனமே இல்லை. துக்கத்தால் துயர் உறாத கண்ணே இல்லை.\nகவலையும் துன்பமும், துக்கமும் வாழ்க்கையின் மாயைகள் எனலாம். துன்பத்திலிருந்தும், துக்கத்திலிருந்தும் தப்புவதற்குரிய மார்க்கம், துன்பமோ துக்கமோ அவற்றின் தன்மையைச் சரியாக அறிதலேயாகும்.துன்பத்தை வெறுப்பதாலோ கவனியாது இருத்தலினாலோ தப்பிக்க முடியாது. அதனை அறிய வேண்டும். துன்பத்தை நீக்கும்படி கடவுளைப் பிரார்த்திப்பது மட்டும் போதாது, அது எதன் பொருட்டு வந்ததென்றும், எதனை அது கற்பிக்க நிற்கிறதென்றும் அறிதலே அவசியம்” என உணர்த்தும் நூல்.\nஇதில் வழக்கிலுள்ள பல வட மொழி வார்த்தைகளை உபயோகித்திருக்கும் வ.உ.சி, அதற்கு இணையானதமிழ் வார்த்தைகளையும் ஆரம்பித்திலேயே கொடுத்திருக்கிறார்.\n“சாந்திக்கு மார்க்கம்”, “From Poverty to Power” என்ற நூலின் இரண்டாம் பாகமான “The way to peace” என்பதனின் மொழியாக்கம் இது. இதில் தியான வலிமை, யான��ம் கடவுளும், ஆன்ம வலிமையை அடைதல், சுயநலமற்ற அன்பை அனுபவித்தல், கடவுளோடு ஐக்கியமாதல், முனிவர்களும், முனிகளும், இரஷிகர்களும் ஊழியம் புரிதல், பூரண சாந்தியை அடைதல் என்ற பகுதிகளைக் கொண்டுள்ளது.\nஆழ்வார் திருநகரில்வாழ்ந்த இரத்தினக்கவிராயர் ஓலைச்சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு 1915ஆம் ஆண்டு “இன்னிலை”க்கு விருத்தியுரை எழுதி பதிப்பித்தார். அறப்பால், பொருட்பால், இன்பப்பால்,வீட்டுப்பால் என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டு 45 பாடல்களால் ஆனது இன்னிலை.\nவ.உ.சி அவர்கள் இன்னிலையை ஆய்ந்து அதன் சிறப்பினை, திருக்குறளோடு உள்ள ஒப்பினை அக்குவேர் ஆணிவேராகக் காட்டியுள்ளமை போற்றற்குரியது ஆகும். மேலும், “இந்நூலாசிரியர் போன்றதக்க புலவர் திருக்குறளின் பொருள்களையும் சொற்களையும் எடுத்து ஆண்டிருப்பின், இந்நூல் செய்யுள்களதுஅழகு முதலியவை திருக்குறட் செய்யுள்களது அழகு முதலியவற்றிற்கு மிக மேம்பட் டனவாயிருக்கும்” என முடிவுரையில் முடித்திருக்கின்றார்.\nவ.உ.சி. தம் வாழ்நாளின் இறுதியில் உரை எழுதியது “சிவஞான போத” சூத்திரங்களுக்காகும். இது பதினான்கு மெய்ப்பொருள் நூல்களில் ஒன்றாகும். மெய்கண்டார் இந்நூலை அருளிச் செய்தார். சிவஞானபோதத்திற்கு முதன் முறையாக சிற்றுரையும் பேருரையும் வழங்கியவர் சிவஞான முனிவர் ஆவார்.\nதிருக்குறளுக்கும், சிவஞானபோதத்திற்கும் எளிய உரை காண வேண்டும் என்று வ.உ.சி ஆசைப்பட்டிருந்தார். நாள் ஒன்றிற்கு இரண்டு மணி வீதம் பன்னிரண்டு நாட்களுக்கு சிவஞானபோதத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். சிவஞானபோதத்திற்கு எழுந்த உரைகள் பல மதக்கோட்பாடுகளையும் அவற்றின் கண்டனங்களையும் காட்டியுள்ளன. ஆனால், வ.உ.சி அவற்றினைத் தமது உரைநடையில் காட்டாது, எளிய, நேரிய உரையினை எழுதியுள்ளார்.\nஇது வ.உ.சி எழுதிய தனிப்பாடல்களின் தொகுப்பாகும். சிறை செல்வதற்கு முன் வ.உ.சி எழுதிய பாடல்கள் இதன் முதல் பகுதியாகவும், சிறையிலிருந்த காலத்தில் எழுதிய பாடல்கள் இரண்டாம் பகுதியாகவும் அமைந்துள்ளன. இதில் மொத்தம் 380 பாடல்கள். அவற்றுள் 100 பாடல்கள் கடவுள் பற்றியும், 100 பாடல்கள் ஒழுக்கம் பற்றியும் அமைந்தவை. எஞ்சிய 180 பாடல்கள் சுற்றத்தார்க்கும் நண்பர்களுக்கும் உறவுமுறைத் தொடர்பில் அமைந்தார்க்கும் எழுதப்பட்டவை.\nஇந்த தனிப்பாடல் திரட்டிலிருந்து சில கவிதைத் துளிகள்.\nசிறைவாழ்க்கையில் ஒரு நாள் கேழ்வரகுக் கூழை உண்ண நேர்ந்த நாள் – வ.உ.சியின் மனத்தில் பின்னோட்டமாகக் கடந்த காலத்தின் இனிய நினைவுகள். தம் மனைவிக்கு எழுதியது இக்கவிதை.\n“முக்கனியின் சாறெடுத்து முந்திரிஏ லம் வாதம்\nஅக்காரம் தேன்பாலோ டட்டூட்டக் – கக்குமென்னா\nகேழ்வரகின் கூழுண்டல் கேடறியாய் நின்மலர்த்தாள்\nஇப்பாடல் தொகுப்பில் 350 வெண்பாக்கள், 1 தாலாட்டுப் பாடல், 3 விருத்தப்பாடல்கள், 15 கட்டளைகவித்துறைப் பாடல்கள், 11 நிலைமண்டில ஆசிரியப்பாக்கள் அடங்கும்.\nசிறையில் இருக்கும்போது அவருடைய சுயசரிதையை கவிதை வடிவில் எழுதினார். தமிழ் மொழியில் தன்னுடைய சுயசரிதையைக் கவிதை வடிவில் எழுதிய முதல் மனிதர் வ.உ.சி என்றே கூறலாம். பரலி சு.நெல்லையப்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி வ.உ.சி இதை உருவாக்கினார். இது ஒரு வரலாற்று ஆவணம். அவருடைய குடும்ப வரலாறு; அக்காலச் சிறைக் கொடுமை, கப்பல் வணிகம் ஆகியன இதில் இடம் பெறுகின்றன. இதிலிருந்து சில வரிகள் :\nஇள வயதில் இவர் விளையாடிய விளையாட்டுகளைப் பற்றி:\n“சுவர் மேல் நடத்தல், தொன்மரம் ஏறுதல்,\nகவண்கொடுங் கைகொடுங் கல்லெறி பழகுதல்,\nகண்ணினைப் பொத்திக் காட்டில் விடுதல்,\nஎண்ணினைச் சுவாசம் இழுக்காது இயம்பல்,\nகுதி வட்டாடுதல், கோலி தெறித்தல்,\nகுதிரை மீது ஊரிதல், கோலேறி நடத்தல்,\nகாற்றிரி எறிதல், கால்மாறி ஓடுதல்,\nமேற்றிரி பந்தின் விளையாட்டுப் பலப்பல\nநெடுகடும் ஓட்டம் நீர் விளையாட்டம்\nகம்பு சுற்றுதல், கத்தி வீசுதல்,\n‘தம்’ மினை அடக்கித் தலைகீழ் நடத்தல்,\nகசரத்து, பஸ்கி, கலப்புறு குஸ்தி\nநிசத்துச் சண்டையில் நிற்கும் முறைகள்\nவெடிகொடு சுடுதல், வில்லொடு தெறித்தல்\nஅடிபிடி சண்டை அளவில் புரிந்தேன்.”\nசிறையில் காலில் விலங்கிட்டதினை இங்ஙனம் விவரிக்கிறார்:\n“தந்தான் வலதுகால் தண்டைகள் எமக்கே;\nஇரும்பினை அணியுமென் றீந்ததைப் போன்றே”\n“திங்கட்கிழமை ஜெயிலர் என் கைத்தோல்\nஉரிந்ததைப் பார்த்தான் , உடன் அவன் எண்ணெய்\nஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப்\nபகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட\nஅனுப்பினன் ; அவனுடைய அன்புதான் என்னே\nவ.உ.சி வாழ்ந்த வாழ்க்கை என்பது உலகம் அறிந்த ஒரு திறந்த புத்தகம் போன்றது. அதில் ஒளிவு மறைவு என்பதற்கே இடமில்லை. அதற்கு அணி சேர்த்தாற் போன்று அவர் வரைந்த ���ுயசரிதம் அமைகின்றது. சுயசரிதையில் உண்மையை நிலைநாட்ட உறுதி கொண்டு, அனைத்தும் சொல்லும் பாங்கும், தம்முடைய தவறு, குற்றம், குறை போன்றவற்றையும் மறைக்காமல் எழுதிச் சொல்லும் பாங்கும் உலகோர்க்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைகின்றது.\nதன்னை “திருக்குறள் அன்பன்’ என்று அறிமுகம் செய்து கொண்டவர் வ.உ.சி. “தமிழர்களெல்லாம் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந்துறந்த முனிவரேயாயினும், என்னை பெற்ற தந்தையேயாயினும் யான் பெற்ற மக்களேயாயி னும், யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை” என வ.உ.சி கூறியுள்ளார். அவர் தம் வாழ்நாள் முழுவதும் திருக்குறளை ஓதுவதும், திருக்குறளைச் சுட்டுவதும் பெருங்கடமையாகக் கொண்டிருந்தார். எங்கெல்லாம் எடுத்தாள முடியுமோ அங்கெல்லாம் குறளடிகளைக் கையாண்டார்.\nதிருக்குறள் மணக்குடவர் உரையை முதன்முதல் பதிப்பித்தவர் வ.உ.சியே ஆவார். தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதி திருமலையர், மல்லர், கவிப்பெருமாள் என்ற பதின்மர் உரைகளில் அச்சமயத்தில் தமிழ்நாட்டில் பயின்று வந்தது பரிமேலழகருரை ஒன்றே. மற்ற உரைகளையும் படிக்கவேண்டும் என்ற ஆவலில் தமிழ்நூல்கள் இருக்கும் இடங்களில் அவற்றைத் தேடவும், தேடுவிக்கவும் முயன்று, அதன் பலனாக அவருக்குக் கிடைத்தது மணக்குடவருடைய பிரதி ஒன்றே. அது வள்ளுவர் கருத்துகளைத் தெள்ளென விளக்குவதாகவும், இனிய செந்தமிழ் நடையில் எழுதப் பெற்றதாகவும் தோன்றியது. வ.உ.சி க்கு அவ்வுரையில் கண்ட எளிமையும் தம்மனமொத்த கருத்துப் பரிமாற்றலும்அவரை ஈடுபாடு கொள்ள வைத்தது. அதைப் பதிப்பித்தது மட்டுமன்றி, தானும் ஒரு உரை நூல் எழுதினார். அவருடைய உரையில் பரிமேலழகரினின்றும் பல அதிகாரங்களை மாற்றியும், கருத்துக்களில் புது வீச்சினை வரைந்தும் ஒரு புது வழியைக் காட்டியுள்ளார்.\nதொல்காப்பியம் இளம்பூரணம் உரையை பதிப்பித்ததும் அவருடைய இலக்கியப் பணிகளில் ஒன்றாகும். எழுத்ததிகாரத்தையும், பொருளதிகாரத்தையும் 1920-ம் ஆண்டு அச்சிடத் தொடங்கி, 1928-ல் எழுத்ததிகாரம் வெளிவந்தது. 1933இல் களவியல், கற்பியல், பொருளியல் பகுதிகள் தனிநூலாக வெளிவந்தன. 1936-ல் எஞ்சிய மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் பகுதிகள் தனிநூலாக வெளியாயின. ஏடுகளிலும் அச்சேடுகளிலும் பொழிப்புரையாகக் கொடுக்கப்பட்டிருந்த உரைப்பகுதி இவரால் பதவுரையில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் இடத்திலும் கற்போர் எளிதில் உணருமாறு பொருள் தொடர்பு நோக்கி, நூற்பாவின் சொற்களும், அவற்றின் பொருள் சொற்களும் பிரிக்கப்பட்டு அடையாளங்கள் இட்டுப் பதிக்கப்பட்டுள்ளன.\nஅவருடைய நூல்கள் மொத்தம்- 16.\nஅரசியல் பெருஞ்சொல் என்று அவருடைய அரசியல் மேடைப்மொழிவுகளின் தொகுப்பு,\nவ.உ.சி கண்ட பாரதி என்ற மற்றுமொரு தொகுப்பு.\nவ.உ.சி யின் சுயசரிதையும், வ.உ.சி கண்ட பாரதியும் தொகுத்து பதிக்கப்பட்டது 1946-ல், அவரது மறைவுக்குப் பின்.\nவ.உ.சி யின் இலக்கியப் பணி ஒரு மேடைப்பேச்சாளராக, கட்டுரையாளராக, மொழி பெயர்ப்பாளராக, பதிப்பாளராக நின்று விடாமல் தமிழை, தமிழ் இலக்கியங்களை மற்றவருக்கு போதித்த சிறந்த ஆசிரியராகவும் இருந்தார்.\nசுவாமி சகஜானந் தருக்கு, பிற்காலத்தில் சிதம்பரத்தில் நந்தனார் கழகம், நந்தனார் பாடசாலை ஏற்படுத்திய அவருக்கு தமிழ் இலக்கியங்கள் மற்றும் திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றைப் போதித்து தமிழ் பயிற்சி ஊட்டினார். ராஜாஜியும் வ.உ.சி யிடம் திருக்குறள் பயின்றதாக சரித்திரம் சொல்லுகிறது.\nதம்முடைய வாழ்வின் இறுதி நாட்களில் அன்றாடம் தம்முடைய வீட்டில் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். “தூத்துக்குடி சைவசித்தாந்த சபை” என்ற அமைப்பை நிறுவி கம்பன், திருக்குறள், சிவஞானபோதம், தொடர்பான சொற்பொழிவுகளை பல இலக்கிய அறிஞர்களை வரவழைத்து நடத்தி வந்தார்.\nதம்முடைய பேச்சாற்றலால் தமிழுக்குப் புதியதொரு கலையை – ‘மேடைத்தமிழ்’ என்னும் துறையை வழங்கினார். தம்முடைய ஆன்மிக எழுத்துகளால், பின்னாளில் பல்கிப் பெருகித் தழைத்த ‘வாழ்வியல் நூல்கள்’ என்ற புதிய துறையைத் தமிழில் தொடங்கி வைத்தார்.\nஇன்று மில்லியன் கணக்கில் ‘வாழ்வியல் நூல்கள்’ விற்பனையாகும் நேரத்தில், வ.உ.சியின் தமிழ் மொழியாக்கங்களை நம் தமிழகம் தவறவிட்டது ஏன் எனத் தெரியவில்லை. இவை கருத்துக் கருவூலப் பெட்டகங்கள்; நம் வாழ்வுடன் இணைந்து பொருள் உணர வைப்பவை. இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நீதிப்பாட (Moral Science) வகுப்புகளுக்கு பாடநூல்களாக இவைகளை மீண்டும் கொணர்ந்தால் சமூகமும், நாடும் உயரும். ‘அகமே புறம்’ சிறிய அளவிலான நூல்-56 பக்கங்கள்; ‘மனம் போல வாழ்வு’-59 பக்கங்கள்; ‘வலிமைக்கு மார்க்கம்’- 100 பக்கங்கள்; ‘சாந்திக்கு மார்க்கம்’-102 பக்கங்கள். சாத்தியப்பட்டால் இணையதளத்தில் ஏற்றி வ.உ.சி யின் தமிழ்த் தொண்டைப் பரப்ப முயற்சிக்கலாம்.\nசெல்வமும், செல்வாக்குமாக இருந்த காலத்திலும் (1898-1907), வெஞ்சிறையில் வாடிய காலத்திலும் (1908-1912), எல்லாம் இழந்து வறுமையில் வாடிய காலத்திலும் (1913-1936), தமிழை மறவாது, இலக்கியத் தொண்டைத் தம் வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதி வாழ்ந்த தன்னலமற்ற தேசபக்தரான, கப்பலோட்டிய தமிழரான, திருக்குறள் அன்பரான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தமிழ் தொண்டை நாம் மறவாதிருப்போம்.\nசுதேசிப் போர்க்கப்பல் தளபதி வ.உ.சி – கட்டபொம்மனைப் பாடாத பாரதி\nவிவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம்.\n“ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்” என்பது போன்ற தோற்றம் வ.உ.சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு விடுதலை வீரர். பிரிட்டிஷாருக்கு எதிரான நெருப்பாகவே வாழ்ந்தவர்.\n“”வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்” என்று சுதேசிக் கப்பலுக்கான “விதை’ பற்றிக் குறிப்பிடுகிறார் வ.உ.சி. சுதேசிக் கப்பல் என்பது வியாபாரம் அல்ல, அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய கம்பெனிக்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு வசூல் செய்தார் வ.உ.சி. 1906 அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்ற பெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம் “காலியோ, லாவோ’ என்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.\nகிலி பிடித்த வெள்ளையர்களின் பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி.ஐ.எஸ்.என்) பிரிட்டிஷ் அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய ஆரம்பத்தன. தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது.\nஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி, வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். அதனால் வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் 40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல் படுத்தியது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள் மனதில் விதைத்தது.\nசுதேசிக் கப்பல் பதிவு செய்து சரியாக மூன்று மாதம் கழித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் “”வெள்ளையர் எதிர்ப்புணர்வு இங்கு நிலவுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் அதிகம் நிலவுகிறது” என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினான். ஆம். நெஞ்சில் நெருப்போடு வெள்ளையர் களுக்கு எதிரான கலவரத்தை நடத்தக் காத்திருந்தது திருநெல்வேலிச் சீமை.\nகப்பலோட்டியது மட்டும்தான் வ.உ.சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்ற சித்திரம் தவறானது. பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வை வ.உ.சி.க்கு இருந்திருக்கிறது.\nவெள்ளை முதலாளிகளால் நடத்தப் பட்ட தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் இதற்குச் சான்றாக இருக்கிறது.\nகோரல் ஆலையில் 10 வயதுச் சிறுவர்களும் தொழிலாளர்களாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை என்பதே கிடையாது. கூலி மிகக் குறைவு. வேலையில் தவறு நேர்ந்தால் பிரம்படி. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைகோர்த்தனர். “”முதலாளிகளை முடமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது, இன்னொன்று வேலை நிறுத்தம். இரண்டாவது வழியே சிறந்தது” என்று தொழிலாளர்களிடம் உரையாற்றினார் சிவா. பின்னர் பேசிய வ.உ.சி, இரண்டு வழிகளையும் கையாளுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.\nதொழிலாளர்கள் வ.உ.சியின் “கோரிக்கையை’ உடனே நிறைவேற்றினர். மறுநாளே ஆலையின் மீது கற்களை வீ���ினார்கள். ஆலையின் தண்ணீர்க் குழாயை உடைத்தெறிந்தார்கள். தொழிலாளர் பிரச்சினையை மக்களிடம் பேசி அதனை வெள்ளையருக்கு எதிரான போராட்டமாக மாற்றினார் வ.உ.சி. மக்கள் வீதியில் சென்ற வெள்ளையர்களைக் கல்லால் அடித்த னர். வியாபாரிகள் வெள்ளையருக்கு உணவுப் பொருட்களை விற்க மறுத்தனர். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் உயிருக்குப் பயந்து தங்கள் இரவுகளைக் கப்பல் கம்பெனி அலுவலகத்தில் கழித்தனர். ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் வெள்ளையனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாவிதர்களோ வெள்ளையரை ஆதரித்தவர்களுக்குச் சவரம் செய்யவும் மறுத்தனர்.\nநிலைமை எல்லை மீறியது. நிர்வாகம் பணிந்தது. வார விடுமுறை, ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு ஆகியவற்றுக்கு உடன்பட்டது. தொழிலாளர் பிரச்சினையை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக மாற்றியமைத்த வ.உ.சி.யின் இந்த வியூகம் பிரமிக்க வைக்கிறது. இந்தப் போராட்ட முறை இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டிருந்தால் பிரிட்டிஷ் அரசு அப்போதே கப்பல் ஏறியிருக்கும்.\nவெறுமனே கூலி உயர்வுக்குக் குரல் கொடுக்கிற அமைப்பாகத் தொழிற் சங்கத்தை வ.உ.சி பார்க்கவில்லை. ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே அவர் தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். கோரல் ஆலைப் போராட்டம் முடிந்தவுடனேயே அடுத்த அரசியல் போராட்டத்தைத் துவக்குகிறார் வ.உ.சி.\nஅன்றைய காங்கிரஸ் கட்சியின் திலகர் அணியைச் சேர்ந்த விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளை சுயராச்சிய நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்படுகிறது. தடை விதிக்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 மார்ச் 10ம் நாள் வ.உ.சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் தலைமையில் தடை உத்தரவை மீறுகிறார்கள் மக்கள். வெறி கொண்ட விஞ்ச் மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறான்.\nஉடனே திருநெல்வேலியின் கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. வ.உ.சி யின் தீவிர விசுவாசியான ஏட்டு குருநாத அய்யர், திறந்திருக்கும் கடைகளையெல்லாம் மூடுமாறு மிரட்டு கிறார். இதனால் தன் வேலையையும் இழந்து சிறைக்கும் செல்கிறார். சுமார் 4000 பேர் கொண்ட மக்கள் கூட்டம் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு கல்லூரியை இழுத்து மூடுகிறது. கல்லூரி முதல்வர் எர்ஃபர்டு தப்பி ஓடி அருகில் இருந்த பாரி கம்பெனிக்குள் ஒளிந்து கொள்கிறார். பிறகு அந்த மக்கள் கூட்டம் நகரமன்ற அலுவலகம், அஞ்சலகம், காவல் நிலையம், மண்ணெண்ணெய்க் கிடங்கு ஆகிய அனைத்துக்கும் தீ வைத்துக் கொளுத்துகிறது. திருநெல்வேலியே திகு திகுவெனத் தீப்பற்றி எரிகிறது.\nஎழுச்சி கொண்ட கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீசு ஆயத்தமானபோது “”எங்களோடு சேர்ந்து கொண்டு வெள்ளையரைச் சுடுங்கள்” என்று போலீசைக் கோருகிறார்கள் மக்கள். தூத்துக்குடி யிலும் கடையடைப்பு. வீடுகளின் மாடிகளிலிருந்து போலீசார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்படுகின்றன. தமது முக்கிய வாடிக்கையாளர்களான வெள்ளையர்களை எதிர்த்தும் கசாப்புக் கடைக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.\nவேலைநிறுத்தம் முடிந்து 3 நாட்கள் முன்புதான் பணிக்குத் திரும்பியிருந்த கோரல் ஆலைத் தொழிலாளர்கள் கைதுக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.\nவ.உ.சி, சிவா இருவர் மீதும் அரசு நிந்தனை வழக்கு தொடர்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 சூன் 7ஆம் நாளன்று “”வ.உ.சிக்கு ஆயுள் மற்றும் நாடு கடத்தல் தண்டனை” விதிக்கிறான் நீதிபதி பின்ஹே. அந்தமான் சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக நாடு கடத்தல் தவிர்க்கப்படுகிறது. ஆனாலும் கடும் குற்றவாளிகளுக்கு அணிவிக் கின்ற இரும்பு வளையத்தை வ.உ.சி யின் காலில் அணிவிக்கிறது பாளை சிறை நிர்வாகம். கோவை, கண்ணனூர் என அவருடைய சிறைவாசம் தொடர்கிறது. அங்கே கைதிகளின் மீதான சிறைக் கொடுமைகளுக்கு எதிராக வ.உ.சி.யின் போராட்டமும் தொடர்கிறது.\nமேல் முறையீட்டில் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, 1912 டிசம்பர் 24 அன்று கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலையான வ.உ.சி.க்குக் கிடைத்த வரவேற்பு, காங்கிரஸ் இயக்கத்தின் கையாலாகாத்தனத்தைக் காட்டியது. சுப்பிரமணிய சிவா, கணபதிப் பிள்ளை என்ற இருவரைத் தவிர வ.உ.சியை வரவேற்கக்கூட யாரும் வரவில்லை.\nசிறைத்தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடரும் உரிமை வ.உ.சி.யிடமிருந்து பறிக்கப் பட்டு விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற அவர் மளிகைக் கடை நடத்தினார், மண்ணெண்ணெய் விற்றார், அரிசி நெய் வியாபாரங்கள் செய்து பார்த்தார். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் கம்பெனியே நடத்திய வ.உ.சி.க்கு கடை நடத்தத் தெரியவில்லை. அரசியல் தெரிந்த அளவுக்கு அவருக்கு வியாபாரம் தெரியவில்லை. எனினும் வறுமை அவருடைய அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துவிடவுமில்லை.\nசென்னை, பெரம்பூரில் மளிகைக் கடை வைத்திருந்தபோதுதான் தபால் ஊழியர் சங்கத்தை உருவாக்கினார். அந்தக் காலத்தில் தொழிற்சங்கங் களிலும் காங்கிரஸ் தலைவர்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அன்னிபெசன்டை எதிர்த்தார். “”மக்கள் எழுச்சி வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழுவதைத் தடுக்கவே அன்னிபெசன்ட் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்” என்று தொழிலாளர்களிடம் பேசினார். அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும் கண்டித்தார் வ.உ.சி.\nகாந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதபோதிலும் வேறு வழியின்றி அவர் காந்தியின் தலைமையை ஆதரித்தே பேசியிருக் கிறார். காந்தியுடன் கசப்பான தனிப்பட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. சிறையிலிருந்து திரும்பிய வ.உ.சியின் குடும்ப வறுமை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சியிடம் ஒப்படைக்கு மாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள். கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை. எனினும் வ.உ.சி. அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியின் அகிம்சைக் கொள்கைதான் அவரைப் பெரிதும் இம்சை செய்திருக்கிறது.\nசிறுவயல் என்ற கிராமத்தில் ப.ஜீவா நடத்திவந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக் கிறார் வ.உ.சி. அங்கிருந்த ராட்டை களைப் பார்த்துவிட்டு, “”இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா” என்று ஜீவாவைக் கேட்கிறார். “”ஆம்” என்று அவர் சொன்னவுடன், “”முட்டாள் தனமான நிறுவனம். வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே” என்று கோபப்பட்டிருக் கிறார். இந்த உணர்வோடுதான் காங்கிரசில் இருந்திருக்கிறார் வ.உ.சி.\nஅன்றைய சென்னை மாகாண காங்கிரசில் வ.உ.சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் வ.உ.சி க்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக வ.உ.சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டி��் அரசு. இந்த வழக்கை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை. வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த இந்த வெறுப்பிற்கு வேறொரு வலுவான காரணம் உண்டு.\n1925ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது. 19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத் தில் பெரியாருடன் வ.உ.சியும் கலந்து கொள்கிறார். “எனது தலைவர்’ என்று பெரியாரை பெருமையுடன் குறிப் பிட்டுப் பேசுகிறார். பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார். (குடி அரசு, 26.6.27)\nபின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த வ.உ.சி, 1927 சேலம் காங்கிரஸ் மாநாட்டில், “”இம்மகாநாட் டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமண ரல்லாதார்தான்” என்று பேசுகிறார். 1928இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்ப தையும் மனுஸ்மிருதியையும் கண்டிக் கிறார், சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற சொல்லை எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார். “”தவறு என்று தெரிந்தால் வள்ளுவ ரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்” என்று பேசுகிறார்.\nசிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. “”பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்” என்று ஜெயிலரிடம் போராடிய வ.உ.சி, பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.\nவ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்புக்கான காரணத்தை இனிமேலும் விளக்கத் தேவையில்லை. 1936இல் வ.உ.சி இறந்த பிறகும் அவர் மீதான வெறுப்பை காங்கிரஸ் கைவிடவில்லை. திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தவரான ம.பொ.சி தன் அனுபவத்தை எழுதுகிறார். 1939இல் வ.உ.சிக்கு ஒரு சிலை வைக்க ம.பொ.சி முயன்றபோது காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுக்கிறார் சத்தியமூர்த்தி. “”வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் ஜஸ்டிஸ் கட்சிக்காரரான வ.உ.சிக்கு காங்கிரஸ் மாளிகை முன்பு ���ிலை வைக்க முயல்கிறேன் என்று (என் மீது) பழி சுமத்தினார் சத்தியமூர்த்தி” என்று எழுதுகிறார் ம.பொ.சி.\nபிறகு, வேறு வழியில்லாமல் வ.உ.சியை காங்கிரஸ் “கவுரவிக்க’ முயன்றபோது அது அவரை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதாக அமைந்தது. 1949இல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே வ.உ.சி யின் பெயரில் கப்பல் விடப்படுகிறது. துவக்க விழாவில் பேசினார் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி:\n“”கோரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும்… இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன்…. நம் நாடு முழு விடுதலை பெற்று விட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன்… சிதம்பரம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரித்து இந்த விழாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது” என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்த பச்சைத் துரோகத்தை பெருமை பொங்க விவரித்தார்.\nஇறந்தவர் மீண்டும் வரக் கூடுமென்றால், வ.உ.சி தனது பெரிய கண்கள் சிவக்க இந்தப் பச்சைத் துரோகத்துக்காக ராஜாஜியின் குரல் வளையைக் கடித்துக் குதறியிருப்பார். அவர் உயிருடன் இருந்த போதே அவர் துவங்கிய கப்பல் கம்பெனி நலிவுற்றது. “”நான் தோற்றுவித்த கப்பல் கம்பெனி நசித்தபின் எங்கள் கம்பெனியைச் சேர்ந்த ஒரு கப்பலை எங்கள் எதிரியான பி.ஐ.எஸ்.என் கம்பெனியாரிடமே அப்போதிருந்த சுதேசிக் கப்பல் அதிகாரிகள் விற்று விட்டது எனது உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது” என்று குமுறினார் வ.உ.சி.\nஎந்த எதிகளை எதிர்த்து வ.உ.சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல் விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டிக் களங்கப் படுத்தியது “சுதந்திர’ இந்தியா. தன்னுடைய சித்திரவதைகள் மூலம் வ.உ.சியின் உடலிலிருந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிகளோ, தேச விடுதலைக்காகத் துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.\nஇளமதி பதில்கள் – செம்மலர் ஆகஸ்ட்10\nஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்துள்ள வ.உ.சி. எழுதிய “திலக மகரிஷி” வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்தீர்கள���\nவிஸ்வநாத் பிரசாத் வர்மா என்பவர் “லோகமான்ய திலகரின் வாழ்வும் தத்துவமும்” என்று 1970-களில் அவரின் வாழ்வை விரிவாக எழுதியிருக்கிறார்.\nபக்தி பூர்வமாக எழுதப்பட்ட அந்த நூலும் 1930 களில் வ.உ.சி எழுதிய இந்த நூலும் பெரிதும் பொருந்தி வருவது கண்டு ஆச்சரியப் பட்டேன். எந்த அளவுக்கு நூல் நாயகரின் நோக்கிலிருந்து அவரது வாழ்வைச் சொல்லியிருக்கிறார் வஉ.சி. இதன் காரணமாக திலகரின் வருணாசிரம ஆதரவுச் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளையும் நியாயம் போல விவரித்துச் செல்கிறார். 1920 களிலேயே பெரியாரோடு சேர்ந்து வகுப்புவாரி உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். 1930 களிலும் சுயமரியாதை இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர் வ.உ.சி. அப்படிப்பட்டவர் இன்னொருவரின் வாழ்வை எழுதும்போது அன்னாரின் சகல செயல்பாடுகளையும் பிரமாதப்படுத்தியே விவரித்திருக்கிறார். இந்த நூலை மட்டும் படிக்கிற எவரும் வ.உ.சி. யைத் தவறாகப் புரிந்து கொள்கிற ஆபத்து உள்ளது. ஏனிப்படி எழுதினார் பதிப்பாசிரியர் கூறுவது போல ‘தம் (அரசியல் ) குருநாதருக்குச் செய்யும் ஒரு அஞ்சலியாகவே ‘இப்படி எழுதி விட்டாரோ\nராஜராஜன் என்னும் முடிந்த பெருங்கனவும் முடியாத ஆதிக்கப் புன்மரபும்\nராஜ ராஜ சோழன் – தமிழ் புத்தகத் தொகுப்புகள் | Snap Judgment\nமுழுமையான தமிழக வரலாறு இன்னும் எழுதப்படவில்லை என்பது, தமிழ் அறிவுலகத்துக்கு ஒரு வசையாக இன்னும் நீடித்துக் கொண்டிருப்பது சரிதானா என்பதைத் தீவிரமாக யோசிக்க வேண்டிய தருணம் இது. வெற்றிலை பாக்குக் கடைகள் மாதிரிப் பெருகும் பல்கலைக்கழகங்கள், அவைகளில் வரலாற்றுத் துறைகள், அவைகளில் பல்லாயிரம் சம்பளம் பெறும் பேராசிரியப் பெரு மக்கள், ஆய்வு அறிஞர்கள், அவர்களை மேல் நிர்வாகம் செய்துவரும் உயர்கல்வித்துறை எல்லாம் இவை பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.\nதமிழ்மொழி மற்றும் தமிழ்நாடு பற்றி நமக்கு அக்கறை உண்டு. தமிழக வரலாறு எழுதப்படாமைக்கு என்ன காரணங்கள் இருக்கமுடியும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகள், கோயில் சார்ந்த கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ் வாய்வு முடிவுகள், இன்னும் பதிவு செய்யப்படாமையும், பதிப்பிக்கப் பெற்று வெளியிடப்படாமையும், முக்கியமான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. மறுபக்கம், இருக்கக்கூடிய ஆதாரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டுள்ளன. ஒரு கோவில் பழுது பார்க்கப்பட்டு, விழா நடத்தப்படும் போதெல்லாம், குறைந்தது ஐம்பது கல்வெட்டுக்களாவது அழிந்து போகும் அவலம் நேரிடுவது தமிழர் போன்ற பெருமைமிகு இனத்துக்கு எந்த வகையிலும் சிறுமையையே சேர்க்கும். அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த அடிப்படைகளை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.\nஇன்று தமிழகம் என்று அறியப்படும் நிலப்பரப்பின்கீழ், மறைந்து போன இன்னும் ஒரு தமிழ்நாடு புதைந்து கிடக்கிறது. தொல்லியல் துறையினர் இதை நன்கு அறிவார்கள். என்றாலும், அத்துறைக்குப் போதுமான சௌகர்யங்கள் செய்து கொடுத்து, வரலாற்றைத் தோண்டி எடுத்து ஆவணமாக்கிக் கொள்ளும் ஆர்வமோ, ஈடுபாடோ அரசிடம் இல்லை. உதாரணத்துக்குப் பூம்புகார். காவியங்கள் போற்றிப்புகழும் பழைய பூம்புகார், மதுரை, காஞ்சி, நகரங்கள் மண்ணுக்குள் பெறற்கரிய ஆவணங்களை வைத்துக்கொண்டு காத்துக் கிடக்கின்றன. சங்ககாலத்து நல்லியக்கோடனின் கிடங்கில் கோட்டை (திண்டிவனம் அருகில்) இன்று சுத்தமாக அழிந்தே போயிற்று. ஒரு கோட்டையின் அழிவு, மிகப் பெரிய வரலாற்றுக் கலாச்சார அழிவு என்பதை யாரும் உணரத் தயாரில்லை.\nதம் சொந்த ஆர்வம் தூண்ட, தம் பேருழைப்பை நல்கி, பெரும் பொருட் செலவில் சில தனிப்பட்ட ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு செய்து சில உருப்படியான மரியாதைக்குரிய ஆய்வுகளை நிகழ்த்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன். இவர் எழுதிய தஞ்சாவூர் எனும் பாரிய ஆய்வு, ஊராய்வுகளில் ஒரு முன் மாதிரி ஆய்வு என்று உறுதியாகச் சொல்லலாம். இது போன்ற ஊர் ஆய்வுகள் பெருகப் பெருக, தமிழ் நாட்டாய்வுக்கு வளம் சேரும் என்பதோடு வரலாறு எழுது வதற்கும் அவை அடிப்படையாக இருக்கும்.\nபிற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவனும், தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழப் பேரரசைக் கட்டியெழுப்பியவனும் ஆகிய இராஜராஜசோழன் தோற்றுவித்த ராஜராஜேச்சுரம் எனும் பெரிய கோயிலுக்கு இவ்வாண்டு ஆயிரமாண்டு நிறைவடைகிறது. ஆயிரம் ஆண்டுகள் ஒரு பெரும் கலாச்சார நிறுவனமாக, தமிழகப் பெருமைகளுள் ஒன்றாக விளங்கும் பெரிய கோவிலையும், அது நிலை பெற்ற தஞ்சையையும், குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்வழி அறிந்துகொள்வோம்.\nதஞ்சாவூரின் இருப்பையும் அதன் சிறப்பையும் இலக்கியங்கள் வழியும், கல்வெட்டு, செப்பேடுகள் வழியும் ஆராய்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். தஞ்சை எனும் பெயரை முதல்முதலாக இலக்கியத்தில் ஆண்டவர் அப்பர் எனும் திருநாவுக்கரசரே. சிறந்த சிவாலயங்கள் இருந்த ஊர்களின் பட்டியலில் தஞ்சையைச் சேர்க்கிறார். அந்தச் சிவாலயத்து இறைவரின் பெயர் தனிக்குளத்தார். தனிக்குளத்தின் அருகில் கட்டப்பட்ட கோயிலாகலாம் இது. கி.பி. எட்டாம் நூற்றாண்டினராக அறியப்படும் திருநாவுக்கரசர் தஞ்சையைக் குறிக்கிறார் என்றால், சுமார் ஆயிரத்தைநூறு ஆண்டுகளாகவாவது தஞ்சை எனும் ஊர் நிலைபெற்றிருக்க வேண்டும். அது சோழர்களுக்கு ஆட்படும் முன்னர், பல்லவர்களிடம் இருந்திருக்கிறது. மகேந்திர வர்ம பல்லவனின் தந்தை சிம்ம விஷ்ணுவே தஞ்சையைக் கைப்பற்றி இருக்கிறார். அந்த வெற்றி கி.பி. 6 அல்லது 7ம் நூற்றாண்டாகலாம்.\nதிருநாவுக்கரசருக்குப் பின்னர், தஞ்சையைப் பாட்டில் வைத்தவர், பூதத்தாழ்வார். அவரைத் தொடர்ந்து திருமங்கைஆழ்வார். நாயன்மாரும், ஆழ்வார்களும் கருதி வந்து தொழுத சைவ-வைணவக் கோயில்கள் தஞ்சையில் இருந்திருக்கின்றன. அக்காலங்களில் தஞ்சை, கோவில்களால் சிறப்புற்றிருந்திருக்கிறது. பல்லவர்களுக்கு உட்பட்ட சிற்றரசர்களாக முத்தரையர்களின் தலைநகரமாகச் சில காலம் தஞ்சை இருந்துள்ளது. முத்தரையன் ஒருவனிடம் இருந்தே விஜயாலய சோழன், தஞ்சாவூரைக் கைப்பற்றி, பிற்காலச் சோழர் ஆட்சியைக் கி.பி. 850ல் தொடங்கிவைத்திருக்கிறார். அதன் பிறகு சுமார், முன்னூற்று அறுபத்து எட்டு ஆண்டுகள் சோழர் வசம் இருந்த தஞ்சையை மாறவர்மன் சுந்தரபாண்டியன் 1218ம் ஆண்டு கைப்பற்றி அந்நகரை எரித்துத் தரை மட்டமாக்கினான்.\nநாட்டைக் கைப்பற்றுதல், காரணம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு நாட்டின் மேல் வேற்று நாட்டு அரசன் படையெடுப்பதும், வெல்வதும், அந்நகரை இடித்துப் பாழ்பண்ணுவதும், நிலத்தைப் பாழ்பண்ணும் நோக்கத்துடன் வரகு விதைப்பதும், கழுதை ஏர் பூட்டி உழுவதும், அங்குள்ள பெண்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாகக் கொணர்ந்தும், தாசித் தொழிலில் ஈடுபடச் செய்ததும் அந்தக் காலத்தில் வீரம் எனப்பட்டது. இதன் பொருள் எல்லாக் காலங்களிலும் மக்கள் என்பவர்கள், ஒரு உயிர்ப் பொருள் என்ற எண்ணம், அவர்களுக்கும் வாழ்க்கை என்ற ஒன்று உள்ளது என்கிற புரிதல் வரலாற்றில் பெரும்பாலான மன��னர்களிடம் இல்லை என்பதே வரலாறு நமக்குத் தரும் பாடம்.\nவிஜயாலயர், ஆதித்த சோழன், பராந்தகன், அரிஞ்சயன், கண்ட ராதித்தன், சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், மதுராந்தகன், இராசராசன் என்று பெரு மன்னர்கள் காலமாகிய நூற்று எழுபத்தாறு ஆண்டுகள் தஞ்சை, தமிழர் வாழ்க்கையில் மிகச் சிறப்புற்று வாழ்ந்த காலமாகும்.\nநான் 1965ம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத் தமிழ்க் கல்லூரியில் மாணவனாகப் போய்ச் சேர்ந்தேன். தஞ்சை எனக்குப் புதிய ஊர், புதிய பிரதேசம் இல்லை. என் தாய் மாமன்கள் தஞ்சை காரியமங்கலத்தை அடுத்த இரும்புதலை எனும் சிற்றூரில் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். எங்கள் பூர்வீகம், கும்பகோணத்தை அடுத்த அரிசிலாற்றுக்கரைக் கிராமங்களில் ஒன்றான தூவாக்குடி எனும் கிராமமே ஆகும். இங்கிருந்தே, பதினெட்டாம் நூற்றாண்டு ஆற்காட்டு நவாப்புகள், மராட்டியர் கலவரத்தில் குடிபெயர்ந்து ‘அமைதியைத்தேடி’ நூற்றுக்கணக்கான குடும்பங்கள் செய்த பயணத்தில் எங்கள் குடும்பம் புதுச்சேரியை வந் தடைந்தது. எங்கள் குலத்தொழிலாகிய கள் தொழிலுக்கும் புதுச்சேரித் தென்னைமரச் சூழல், பேருதவியாக இருந்துள்ளது.\nதஞ்சாவூர் பற்றிய ஜானகிராமனின் பதிவுகள், அவர் காலத்திய, அவர் பார்த்த தஞ்சாவூர் இல்லை. அவர் தந்தை மற்றும் மூதாதையர் மூலம் அவர் செவிக்கு வந்து சேர்ந்த தஞ்சையையே அவர் எழுதினார். அவர் காலத்திலேயே தஞ்சை வரளத் தொடங்கி இருந்தது. என்றாலும் காவிரியில் தண்ணீர் இருந்தது. என் 1965க்குப் பிறகான தஞ்சையிலும் வெண்ணாறும், வடவாறும், புது ஆறும் நுரை பொங்க, இருகரையும் தொட்டு வெள்ளம் ஓடியதை நானே கண்டிருக்கிறேன். ஆளோடிய ஊருக்கெல்லாம் உள்ள அழகு, தஞ்சைக்கும் உண்டு. காவேரியைப் பார்க்க என்றே, அதன் கரையில் அமர்ந்து இலக்கியம் பேச என்றே, பிரகா ஷும், எம்.வி.வெங்கட்ராமனும், கரிச்சான் குஞ்சுவும், நானும் திருவையாற்றுக்குப் பயணம் மேற்கொள்வோம். தியாகையர் சந்நிதிக்கு மேற்புறம், காவேரியில் கால் நனைத்துக் கொண்டு வெள்ளை மணற்பரப்பில் அமர்ந்து பேச மிகச் சௌக்கியமாக இருக்கும்.\nஆறோடும் ஊரின் அதிகாலைகள் மிக அழகியவை. நிகரற்றதும், தமிழகத்தில் வேறு எங்கும் கிடைக்காததுமான டிகிரி காபியோடு விடியும் தஞ்சை வைகறை ஈடற்றது என்று நான் நிச்சயமாகச் சொல்வேன். அனேகமாக எங்கள் காலைகள். வெண்ணாற்றங்கரையிலேயே இருக்கும். அங்குள்ள அக்ரகாரத்தில்தான் எங்கள் சம்ஸ்கிருத குருவின் வீடு இருந்தது. அழகிய கோலம் போட்ட தெருவாசலைக் கொண்ட வீடு எங்கள் குருவினுடையது. ஒரு நாளின் ஒப்பற்ற விடியலை தன்னைப் போலவே பிரசாசிக்கச் செய்து கொண்டிருந்தாள் எங்கள் குருவின் மகள். ஜானகிராமன் கட்டுண்டு கிடந்த ‘நிகுநிகு கூந்தல்’ அவளுக்கும் இருந்தது. அவள் கூந்தலில் ஜானகிராமனின் வாசம் என்ற தைலம் பூசி இருந்தது. இலக்கியம், காலம் காலமாகச் சிலவற்றை ‘விளங்கச்’ செய்வதையே தன் பணியாகக் கொண்டிருந்தது. நிலவை அழகிய பொருள் என்று கொண்டாடியவர்கள் கவிஞர்களாகவே இருந்தார்கள்.\nதஞ்சாவூரில்தான் யமுனா வாழ்கிறாள். நான்தான் பாபுவாக இருந்தேன். பிரகாஷும் கொஞ்சகாலம் அந்தப் பாத்திரம் வகித்தார். எனக்கு அதனால் பொறாமை இல்லை. யமுனாவின் வீட்டைக் கண்டடைந்தது எங்கள் சாதனை என்று நான் உள்ளபடியே நம்புகிறேன். தஞ்சை ரயில்வே நிலையத்து அருகில் உள்ள துக்காம்பாளையத் தெருதான் யமுனா ஆட்சி செய்த பிரதேசம். தெருவின் நடுவாக, தெருவில் இருந்து நான்கு படிகளை மிதித்தேறிமேல் எழுந்து நிற்கும் வீடே யமுனாவின் அரண்மனை. மராட்டியர்களின் வீட்டின் அடையாளங்களில் ஒன்று அவைகளின் தளம் குள்ளமாக கையெட்டும் தூரத்தில் இருக்கும். பக்கத்து வீடுகளில் பேசி அங்கு பல ஆண்டுகளுக்கு முன் மராட்டியக் குடும்பம் இருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டோம். எனக்குத் தஞ்சாவூர் என்பது இரண்டு தெருக்கள். ஒன்று துக்காம்பாளையத் தெரு. மற்றது குதிரை கட்டித் தெரு. அங்கு சுமதி இருந்தாள். மதுவிலக்கை ஒழித்துத் தி.மு.க. ஆட்சி, மதுக் கடையைத் திறந்த அந்த முதல் இரவு 12 மணிப்பொழுதில், கூடிய பெரும் கூட்டத்தின் ஊடறுத்து முதல் விஸ்கி பாட்டில் வாங்கிய பெருமை எனக்குண்டு.\nஇராசராசன் மிக இளவயதிலேயே தந்தை தாயை இழந்தவன். தந்தையோடு தாய் உடன்கட்டை ஏறியதை அவன் பார்த்திருக்கக்கூடும். பாட்டியாலும், அக்கா குந்தவைப் பிராட்டியாலும் வளர்க்கப்பட்டவன். கி.பி.985ல் அரசுப் பொறுப்பு ஏற்றான். இவனது பெரிய சாதனை, பெரிய கோவில். மன்னர்கள் அரண்மனைகள் மறைந்தன. கோவில்கள், சத்திரம் சாவடிகள் போன்றவை நிலைபெற்றன. இவன் எடுத்த கோவில் 1009-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி குடமுழுக்கு நடந்தேறி இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒப்பற்ற கலைச்சிறப்புகள் கொண்ட கலைச்சின்னம் ஒன்று நம்மோடு இருப்பது நம் பெருமைகளுள் ஒன்று. சிவன் கோயில்கள், இறைவனுக்கு முன்னால் தேவாரம் ஓதும் வழக்கத்தைக் கொண்டிருந்ததை, ராசராசன் முறைமைப்படுத்தி ஒழுங்குறச் செய்திருக்கிறான். 1010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி செப்புக்குடம் விமானத்தின் மேல் வைக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர் என்.சேதுராமன் எழுதுகிறார். இவர் காலத்தில்தான் திரு முறைகளில் முதல் ஏழும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தேவாரம் ஓத எனவே 48 ஓதுவார்களை நியமித்து இருக்கின்றான்.\nதஞ்சைப் பெரிய கோவிலின் சிறப்பை குடவாயில் பாலசுப்ரமணியன் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.\nமன்னனின் பெயராலேயே ராஜ ராஜேச்சுரம் என்று வழங்கிய கோயில், பிரஹத் ஈஸ்வரம் என்று வடமொழிப் பெயராலும், பெரிய கோவில் என்று மக்களாலும் வழங்கப் பெறுகிறது. சென்ற நூற்றாண்டுவரை இதன் வரலாறு அறியப்படாமல்தான் இருந்திருக்கிறது. ஜி.யூ. போப் இக்கோயிலைக் காடு வெட்டிச் சோழன் கட்டினான் என்று எழுதுகிறார். 1886-ல் சென்னை அரசால் நியமனம் பெற்ற ஹுல்ஷ் என்ற ஜெர்மன் கல்வெட்டாராய்ச்சியாளரே, இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்ந்து இதைக் கட்டியவன் ராஜராஜன் என்று பதிவு செய்கிறார்.\nமுதன்முதலாகக் கோவிலைக் கட்டிய கலைஞர் பெயரையும், கோவிலோடு தொடர்புடைய அனைவர் பெயரையும் கல்வெட்டில் பதிவு செய்து, நன்றி செலுத்திய மன்னன் ராஜராஜனாகத்தான் இருப்பார். வீரசோழன் குஞ்சரமல்லன் என்கிற பெருந்தச்சனே முதல் தலைமைக் கட்டடக் கலைஞன் என்பதும், அவன் துணையாளர்களாக மதுராந்தகன் நித்தவினோதன் மற்றும் இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் ஆகியோர் உதவிப் பொறியாளராகப் பணியாற்றியுள்ளதைக் கல்வெட்டால் அறிகிறோம். அக்காள் குந்தவை, மகன் ராஜேந்திரன், அமைச்சர், ஈசான சிவபண்டிதர் என்கிற ராஜகுரு முதலான பலருக்கும் கல்வெட்டில் இடம் கிடைக்கிறது.\nஅவன் இயற்பெயர் அருண்மொழி என்பதும் கல்வெட்டே நமக்கு உணர்த்துகிறது. ராஜராஜனுக்குக் காஞ்சி கயிலாசநாதன் ஆலயமே மனம் கவர்ந்ததாய் இருந்து, அதன் விரிவாக்கமாகவே இப்பெயர் கோவிலை எடுப்பித்திருக்கிறான். எடுத்தேன் என்று சொல்லாமல், ‘எடுப்பித்தேன்’ என்று பணிவுடன் சொல்லிக் கொள்ளும் பணிவும் இவனிடம் இருந்திருக்கிறது. கற்களே இல்ல��த தஞ்சையில், பல ஆயிரக்கணக்கான டன் கற்களைப் புதுக் கோட்டை மாவட்டத்து குள்ளாண்டார் கோவில் பகுதியில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கொண்டுவந்து கட்டி இருக்கிறான் அவன்.\nகுஜராத்தில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய லகுலீசர் என்ற ஞானி, சைவத்தின் ஒரு பெரும்பிரிவான பாசுபதத்தை நிலைநாட்டி இருக்கிறார். இதன் பிரிவுகளாகப் பிற்காலத்தில் காளாமுகம், காபாலிகம், மஹாவிருதம் ஆகியவை தோன்றின. கி.பி.ஆறாம் நூற்றாண்டு அளவில் பாசுபதம் தமிழகத்துக்குள் நுழைகிறது. ராஜராஜன், சைவத்தில் பாசுபதப்பிரிவை ஏற்றவனாக இருந்தான்.\nசிற்பம் என்ற நுணுக்கத்தின் பல அற்புதச் சிலை வெளிப்பாடுகள் கொண்ட கோவில் பெரிய கோவில். அதற்கு நிகராக ஓவியத்திலும் முழுமை கண்டிருக்கிறது இக்கோவில். ராஜராஜன் காலத்து ஓவியங்கள் அருமை தெரியாத நாயக்க மன்னர்கள், அவ்வோவியங்களின் மேலேயே, சுண்ணாம்பு பூசி, தம் ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். வரலாற்றின் ஒரு செழும் பண்பாட்டுத் தளத்தை நாயக்கர்களின் மூடமை அழித்தது. கடந்த ஆயிரத்தைநூறு ஆண்டுகால தமிழ் வரலாற்றைத் தமிழர்கள் தங்கள் அறியாமையாலும், அதிகார வெறியினாலும், கோயில் குட முழுக்கு என்ற பெயராலும், இன்றுவரை அழித்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nமுடியாட்சியோ, மன்னர் ஆட்சியோ, நிலப்பிரபுத்துவ ஆட்சியோ, அவைகளின் கலை வெளிப்பாடு எத்தனை சிறப்புற்றவை ஆயினும், அக்கலைகளின் உன்னதங்களை ஏற்றுக்கொள்ளும் நாம் அவைகளைப் போற்றிப் பாதுகாக்கவும் கடமைப்பட்ட நாம், அந்த ஆதிக்கவாதிகளின் அரசியலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. தமிழ் ஆர்வலர், வரலாற்றாசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற ஒரு சிலர் நீங்கலாக பலரும் இந்த ஆதிக்க வெறியை வீரம் எனும் பெயரால் வழிபடுவதை ஏற்றுக்கொள்வது ஜனநாயகப் போக்குக்கு எதிரானது. ராஜராஜனின் போர்கள், நியாயத்தின் அடிப்படையில் நடந்ததாகச் சொல்லமுடியாது. அவர் மகன் ராஜேந்திரன் கங்கையை வென்றதாகச் சொல்வதையும், கடாரத்தைக் கொண்டதாகச் சொல்வதையும் ஒரு பெருமை மிகு நிகழ்வாகச் சொல்வதற்கில்லை. பேரரசுக் கட்டுமானத்தின் முதல் அழிவுக்கும் கடைசி அழிவுக்கும் உள்ளாகிறவர்கள் மக்கள். அதிகமாகத் துயரமுறுவோர் பெண்கள். இராஜராஜனை நியாயப்படுத்துவது, அமெரிக்க புஷ்ஷை நியாயப்படுத்துவதாகும்.\nஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது, தஞ்சாவூருக்குச் செல்கிறேன். இலக்கியம் தொடர்பான வேலைதான். ஆறுகள் கெட்டு, அமுக்குக்கோவணம் போல சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. ஆற்று மணல், அதற்கென்றே தோன்றி இருக்கும் வெள்ளைச் சட்டை அணிந்த மிகப்பெரும் கொள்ளைக்காரர்களால் கொள்ளை அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோரைகள், குத்துச்செடிகள் மிகுந்து ஆறுகள் பாழ்பட்டுவிட்டன. தெருக்களும் மக்களும் உலர்ந்து, நைந்து காணப்படுகிறார்கள். சுழன்றும் கனன்றும் வீசும் ஈரமற்ற காற்றால் புல்தரை பொசுங்குகிறது. அரசியல் தொழில் மட்டும் கிளைவிட்டுப் பரவிச் செழிக்கிறது. ஊர் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. சீனிவாசா நகர் மற்றும் ராஜராஜன் நகர் கட்டிடங்களின் கீழ்தான் ராஜராஜனின் அரண்மனை புதைந்திருக்கிறது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\nஅரண்மனைகள் அப்படித்தான் அழியும். இனியும் அழியும்.\nயாவரும் பப்ளிஷர்ஸ் வழங்கும் “க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020” - வெற்றியாளர்கள் - யாவரும்.காம்\nHindu Tamil – அருண் பிரசாத்\nஎழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/184087?ref=archive-feed", "date_download": "2020-12-03T03:21:27Z", "digest": "sha1:YTRFPHXP3QDX3JOF53S4EYXCKUOD5Q2O", "length": 8087, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "அப்பா, அம்மாவுக்கு பிறகு! லைக்ஸை அள்ளிய ஒரு போட்டோ! பிக்பாஸ் கவின் உருக்கமான பதிவு - Cineulagam", "raw_content": "\nபிரபல நடிகர் திடீர் மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகம்\nசன் டிவி சீரியலிலும் மாஸ் காட்டும் தளபதி விஜய், ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் வீடியோ இதோ..\nசெம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் நீக்கப்பட்டார் புதிய ஹீரோ யார்\nசூரரை போற்று திரைப்படத்தில் நாம் பார்த்திராத காட்சிகள்.. புகைப்படங்களுடன் இதோ\nபிக்பாஸ் பைனல் யார் யார் தெரியுமா கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா காட்டுத் தீயாய் பரவும் வீடியோ\nவிஜய்யா இது, மாஸ்டர் படப்பிடிப்பில் எப்படி உள்ளார் பாருங்க- அசந்துபோய் வைரலாக்கும் ரசிகர்கள், புகைப்படம் பாருங்க\nதல அஜித்தின் திருமண���்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nNO.1 இடத்திற்காக அடித்து கொள்ளும் போட்டியாளர்கள், பிக்பாஸ் செய்த புதிய விஷயத்தால் வெடிக்குமா மோதல்..{ப்ரோமோ 2}\nஅம்மாவிற்கு ஏற்பட்ட சோகம்.. பிக்பாஸில் கலந்துகொள்ளமுடியாததற்கு காரணத்தை வெளியிட்ட அஸீம்\nநிறுத்தப்படுகிறதா சன் டிவியின் முன்னணி சீரியல்.. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n லைக்ஸை அள்ளிய ஒரு போட்டோ பிக்பாஸ் கவின் உருக்கமான பதிவு\nமுக்கிய தொலைக்காட்சியின் வாயிலாக நம் எல்லோர் மனதிலும் வேட்டையனாக ஆழப்பதிந்தவர் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி சீரியல் இவருக்கு முக்கியத்துவத்தை கொடுத்தது.\nடிவி நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று வந்தாலும், பிக்பாஸ் வாழ்வில் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது. இதில் அவர் சர்ச்சைகளை சந்தித்தார். அவரின் கஷ்டங்கள் பலருக்கும் மனவேதனை அளித்தன.\nநட்புனா என்னனு தெரியுமா படத்திற்கு பின் கவின் தற்போது லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்துள்ள அம்ரிதா ஐயர் நடித்திருக்கிறார்.\nஅண்மையில் இப்படத்தில் டப்பிங் பணிகளை கவின் பேசி முடித்தார். இந்நிலையில் அவர் தற்போது வீட்டிலுள்ள ஒரு பழைய மின்விசிறியுடன் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார்.\nஇதில் அவர் அம்மா, அப்பாவிற்கு பிறகு இப்போது வரைக்கும் என்னுடன் இருப்பது நீ மட்டும் தான். நாம் இருவருக்கும் வயது இப்போது 30 என குறிப்பிட்டுள்ளார்.\nஇப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் 1.12 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/175100?_reff=fb", "date_download": "2020-12-03T04:54:15Z", "digest": "sha1:LQHCK22U63UVBXMK2RE4NONTHA63HR3F", "length": 7337, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "அப்போதே நினைத்தேன்.. தர்ஷன் வெளியேற்றப்பட்டதற்கு Vijay TV -யை தாக்கி பேசிய பிரபல நடிகை - Cineulagam", "raw_content": "\nஅவ்வை சண்முகி படத்தில் நடித்த குட்டி பெண் இப்போது எப்படி உள்ளார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஹீரோயின் போல இருக்கும் அருண் விஜய்யின் முறைப்பொண்ணு : வெளிநாட்டில் இருந்து கொடுத்த இன்ப அதிர்ச்சி\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா ஓவர் கிளாமரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படங்கள்\nசூரரை போற்று திரைப்படத்தில் நாம் பார்த்திராத காட்சிகள்.. புகைப்படங்களுடன் இதோ\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய மூக்குத்தி அம்மன் படக்குழு.. இதோ அந்த புகைப்படம்\nசெருப்பில்லாமல் தெருவில் நடந்து சென்ற தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nநிறுத்தப்படுகிறதா சன் டிவியின் முன்னணி சீரியல்.. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nபடுக்கையில் சிரித்தபடி நயன்தாரா... முதுகில் வரையப்பட்ட டாட்டூ\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஅப்போதே நினைத்தேன்.. தர்ஷன் வெளியேற்றப்பட்டதற்கு Vijay TV -யை தாக்கி பேசிய பிரபல நடிகை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் இன்று வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு தான் டைட்டில் ஜெயிக்க அதிக வாய்ப்பு என ஆரம்பதிலிருந்தே போட்டியாளர்களே பேசினர்.\nஆனால் பைனலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தர்ஷன் வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nஇது பற்றி பேசியுள்ள முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் நடிகை ஆர்த்தி பிக்பாஸை தாக்கி பேசியுள்ளார். \"ரொம்ப கொண்டாடப்படும் போதே நினைத்தேன்.....மக்களால் போற்றப்படுபவர்கள் #BiggBossTamil ஆல் eliminate செய்யப்படுவார்😥\" என தெரிவித்துள்ளார் அவர்.\nரொம்ப கொண்டாடப்படும் போதே நினைத்தேன்.....மக்களால் போற்றப்படுபவர்கள் #BiggBossTamil ஆல் eliminate செய்யப்படுவார்😥\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/11/25070116/1273022/Lakshmi-Narayanar-Temple.vpf", "date_download": "2020-12-03T05:15:53Z", "digest": "sha1:D7QHXEIG3ZFGZJNI2IBHUUYGY5NZKZT7", "length": 21035, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "லட்சுமி நாராயணர் கோவில் - திருநெல்வேலி || Lakshmi Narayanar Temple", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nலட்சுமி நாராயணர் கோவில் - திருநெல்வேலி\nதிருநெல்வேலி அருகே அருகன்குளம் கிராமத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது லட்சுமி நாராயணர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nலட்சுமி நாராயணர், கோவில் தோற்றம்\nதிருநெல்வேலி அருகே அருகன்குளம் கிராமத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது லட்சுமி நாராயணர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதிருநெல்வேலி அருகே அருகன்குளம் கிராமத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது லட்சுமி நாராயணர் கோவில். இந்த ஆலயம் ஜடாயு தீர்த்த கிணற்றின் மேல் அமைக்கப்பட்டிருப்பது விசேஷமானதாகும். ஜடாயு தீர்த்த கிணற்றில், லட்சுமி நாராயணர் சிலை உள்ளது. அதேபோல் கோவிலின் கர்ப்பக்கிரகத்திலும் லட்சுமி நாராயணர் சிலையும், ஜடாயு சிலையும் இருக்கிறது.\nஅயோத்தி மன்னன் தசரதனின் மகன் ராமன். இவர், விசுவாமித்திரரின் யாகத்துக்கு தடையாக இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்தார். அதோடு கல்லாக இருந்த அகலிகை என்ற பெண்ணுக்கு சாப விமோசனமும் கொடுத்தார். பின்னர் மிதிலை நகர் சென்று, அங்கு ஜனகர் மாளிகையில் இருந்த சிவ தனுசை உடைத்து சீதையை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.\nராமனுக்கு, அயோத்தி மன்னராக முடிசூட்ட வேண்டும் என்று தசரதர் நினைத்தார். அந்த நேரத்தில் தசரதரின் 2-வது மனைவி கைகேயி, தனது மகன் பரதன் நாடு ஆள வேண்டும், ராமன் 14 வருடங்கள் வனவாசம் செல்ல வேண்டும் என்று கூறினார்.\nஇதையறிந்த ராமன் தனது மனைவி சீதை, தம்பி லட்சுமணருடன் வனவாசம் சென்றார். அப்படி வனத்தில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இ���ங்கை வேந்தன் ராவணன் வந்து சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான். அப்போது சீதை தன்னை ராவணன் கடத்தி செல்கின்ற வழிப்பாதையை ராமரும், லட்சுமணரும் அறிய வேண்டும் என்று வழிநெடுகிலும் தனது ஆபரணங்களை கழற்றி வீசிக்கொண்டே சென்றாள்.\nதற்போது ஆலயம் இருக்கும் இடத்தின் அருகில் வந்தபோது, சீதையை ராவணன் கடத்தி செல்வதை அறிந்த கழுகு அரசன் ஜடாயு, ராவணனுடன் போர் புரிந்தார். இந்த போரில் ராவணன், ஜடாயுவின் இறகை வெட்டினான். இதில் ஜடாயு வுக்கு உயிர் போகும் நிலை ஏற்பட்டது. அப்போது சீதை, “நான் என் கணவருக்கு உண்மையானவள் என்றால், அவர் வரும் வரை ஜடாயு உயிரோடு இருக்க வேண்டும்” என்று இறைவனிடம் வேண்டினாள்.\nஅதேபோல் சீதையை தேடி ராமனும், லட்சுமணனும் அங்கு வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஜடாயுவை பார்த்த ராமன், அவரை தனது மடியில் தூக்கி வைத்து தடவிக்கொடுத்தார். அப்போது ஜடாயு ராமரிடம், சீதையை ராவணன் கடத்தி செல்கிறான் என்ற விவரத்தை கூறியது. மேலும், “நான் இறந்தவுடன் நீங்கள்தான் இறுதிக்கடன் செய்ய வேண்டும், எனக்கு புண்ணிய தீர்த்தம் கொடுக்க வேண்டும், லட்சுமி நாராயணராக காட்சி கொடுக்க வேண்டும்” என்று ராமனை வேண்டினார்.\nஅதன்படி, இத்தலத்தில் ஜடாயு தீர்த்தம், ராம தீர்த்தம், சிவ தீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்களை உருவாக்கி ஜடாயுவுக்கு ராமன் புனிதநீர் கொடுத்தார். மேலும் லட்சுமி நாராயணராக காட்சி கொடுத்து ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தார். அப்படி லட்சுமி நாராயணராக காட்சி கொடுத்த இடத்தில்தான் இந்த லட்சுமிநாராயணர் கோவில் உள்ளது என்று புராண வரலாறு கூறுகிறது. இந்த கோவிலுக்கு அருகில் தாமிரபரணி ஆற்றில் ஜடாயுவுக்கு ராமர் தர்ப்பணம் கொடுத்த ஜடாயுத்துறை உள்ளது.\nஇந்தக் கோவிலில் உள்ள 3 தீர்த்தங்களிலும் நீராடி பெருமாளை வணங்கினால், பித்ரு தோஷம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த 3 தீர்த்தங்களிலும் உள்ள தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் உள்ள ஜடாயுத்துறையில் கலக்கிறது. அங்கு இறந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்கள் மோட்சத்துக்கு செல்வார்கள் என்பது ஐதீகம். எனவேதான் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் ஜடாயு தீர்த்தத்தில் நீராடி தர்ப்பணம் செய்ய மக்கள் அதிகளவி��் இங்கு வருவார்கள். ஆடி அமாவாசையன்று ஜடாயு தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வழிபட்டால் மிகப்பெரிய சிறப்பு என்பதால் அன்று மக்கள் கூட்டம் அலைமோதும்.\nஇந்த கோவில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும் திறந்து இருக்கும்.\nஇந்த கோவிலுக்கு அருகில் ராமலிங்கசுவாமி கோவில், காட்டுராமர் கோவில், எட்டெழுத்து பெருமாள் கோவில், கோசாலை கோபால கிருஷ்ணர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.\nதிருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், தாழையூத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து கோவிலுக்கு மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை தாண்டியது -94.11 சதவீதம் பேர் குணமடைந்தனர்\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nவியாழக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்ரீசீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்\nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nகுருவுக்கு உரிய நடு கயிலாயம்\nகடையநல்லூரில், நாளை தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanusuya.blogspot.com/2006/12/", "date_download": "2020-12-03T04:24:24Z", "digest": "sha1:ICG4WJF6DGKLLIKVDAG7YERTRNVR3UFG", "length": 8655, "nlines": 120, "source_domain": "vanusuya.blogspot.com", "title": "அனு: December 2006", "raw_content": "\nஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க\n2006 ம் ஆண்டு முடிஞ்சுது புது வருசம் பிறக்க போகுது அதே நேரம் என் வலைப்பூவுக்கும் ஒரு வருடம் முடியுது. அதனால ஒரு சின்ன பார்வை. ஏன்னா பெரியவங்க சொல்லியிருக்காங்கள்ள கடந்து வந்த பாதைய எப்பவும் மறக்க கூடாதுனு அதான்.\nபொதுவா இந்த ஆண்டு என்னை பொறுத்த வரைக்கும் வலையுலக ஆண்டுனே சொல்லலாம். அந்த அளவு 2006 வாழ்க்கையில் அதிலும் தமிழ் வலை உலகம் நிறைஞ்சிருக்குது.\nஇந்த வருட ஆரம்பத்துலதான் வலைப்பூ (Blog) அப்படீனா என்னனே எனக்கு தெரியும். என் சகோதரர் அறிமுகப்படுத்தி வெச்சாரு. அப்ப முதன்முதலா நான் படித்தது நம்ம கொங்கு நாட்டு ராசாவோட வலைத்தளம்தான் அதுக்கு பிறகு ஜிராகவனுடையது அப்புறம் அப்டியே தமிழ்மணம் ‍ஜோதியில நானும் இணைஞ்சுட்டேன்.\nநான் பாட்டுக்கு அடுத்தவங்க கட்டுரைய படிச்சுட்டு கமெண்ட் போட்டுட்டு இருந்தேன். திடீர்னு முதன் முதலா நான் இந்தியாவும் உலக அதிசயமும் அப்டீனு ஒரு கட்டுரை எனக்கு தோனுத எழுதுனேன். அதைய தினமலர் பத்திரிக்கையில பிரசுரம் பண்ணினாங்க உடனே எனக்கு ஒரு நினைப்பு அட நாமளும் பெரிய எழுத்தாளர் போல இருக்கு. இனிமே நாமளும் எழுதுவோம்னு கண்டதையும் கிறுக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் போனவுடனே படம் போட்டு கதை எழுதறது கொஞ்சம் ஈசியா இருந்துச்சு. ஒரு படத்த போட்டு அதுக்கு ஒத்து வரமாதிரி ரெண்டு லைன் எழுத வேண்டியது. இப்டியே கொஞ்ச நாள் ஒப்பேத்துனேன். :)))))\nஅப்புறம் எனக்கு இந்த பூக்கள் மேல ஒரு பைத்தியம். எங்க பூ படம் பார்த்தாலும் உடனே புடுச்சு போட்டுடுவேன். அப்டியே எழுதி எழுதி கடைசில பூக்கள பத்தி மட்டுமே எழுதற நிலைமைக்கு வந்துட்டேன். கடைசியா கவிதைங்கற பேர்ல ஒரு கிறுக்கல் வேற.\nஆனா போன மாதம் திடீர்னு ஜி.கெளதம் வைச்ச போட்டில ஆறுதல் பரிசு வாங்கி குங்குமத்துல வேற பப்ளிஷ் பண்ணுனாங்க. அது ஒரு சந்தோசம். அப்பப்ப நான் எழுதி அடுத்தவங்கள தொந்தரவு பண்ண வேண்டாம்னு நினை��்கும் போது ஏதாவது ஒரு பரிசு கொடுத்து தொடர்ந்து எழுத வைச்சிடுறாங்க. பாவம் படிக்கறவங்க.\nஇந்த வலையுலகத்தை பொருத்த வரைக்கும் நான் ஒரு வருடக்குழந்தை. ஆனா இந்த ஒரு வருடத்துல கற்றதும் பெற்றதும் நிறைய நிறைய.\nநிறைய நிறைய நண்பர்கள். நிறைய விதவிதமான மக்களை பற்றிய அறிமுகம். இந்த உலகத்தை சுருக்கி சின்னதாக்கிடுச்சு இந்த வலையுலகம். ஒரே விசயத்தை மத்தவங்க எவ்வளவு விதமா நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.\nஇனிவரும் அடுத்த ஆண்டிலாவது ஏதாவது உருப்படியா எழுதலாம்னு நினைக்கிறேன். :))\nஇணைய நண்பர்கள் சந்திப்பு (1)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு கோவை (1)\nகைலாச நாதர் கோவில் (1)\nகோடை குளூமை அருவி ஜப்பான் (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு (1)\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-18099.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-03T04:56:39Z", "digest": "sha1:VV5SKJPYV4KTTQUDMFRK2JPFYGJC3WDU", "length": 15116, "nlines": 106, "source_domain": "www.tamilmantram.com", "title": "நிந்தவூர் ஷிப்லியின் 'நிழல் தேடும் கால்கள்' [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > நிந்தவூர் ஷிப்லியின் 'நிழல் தேடும் கால்கள்'\nView Full Version : நிந்தவூர் ஷிப்லியின் 'நிழல் தேடும் கால்கள்'\nகாலத்தின் பெருந்துயர்களையும், வாழ்வின் நிகழ்வுகளையும், மன உணர்வுகளையும் சொற்களில் வடித்துக் கவிதைகள் எழுதப்படும் போது அவற்றினை வாசிக்கும் ஆவல் மிகுவதோடு, வாசித்துக்கொண்டிருக்கும் போது எழுதிய கவிஞனின் வரிகளோடு புகுந்து சென்று அவனது உணர்வுகளைப் புரிந்துகொள்ள இயலுமாக இருக்கிறது. இவ்வாறாக மன உணர்வுகளை மாற்றிச் செல்லக்கூடிய 'நிழல் தேடும் கால்களை' சமீபத்தில் கிடைக்கப்பெற்றேன். இத் தொகுப்பிலுள்ள இளவயதுக் கவிஞன் நிந்தவூர் ஷிப்லியின் கவிதைகள் ஒவ்வொன்றும் அவர் குறித்தான பெரும் மதிப்பொன்றினை சுமந்து வந்திருந்தன.\nஇத் தொகுப்பிலுள்ள கவிதைகள் ஈழத்தின் யுத்த மேகங்கள் சூழ்ந்த இருள் கிராமங்களின் துயருற்ற வாழ்வினைப் பாடுவதோடு, காதல், வறுமை, வாழ்க்கை,அரசியல், பெண்ணுரிமை எனப் பல கருக்களைக் கொண்டெழுகிறது.\n'இன்னும் வெளுக்கவில்லை' எனும் தலைப்பிலான தொகுப்பின் முதல் கவிதையில்\nஎனும் வரிகள் ஆண்டாண்டு காலமாக இச் சிறுதீவினுள் அலையடித்துக் கிடக்கும் பெருஞ்சோகத்தை எளிய வரிகளில் மிக அருமையாகச் சொல்லியிருக்கின்றன.\nஎனக் கவிஞர் இக்கவிதையை முடித்திருக்கிறார். மண்ணை நேசிக்கும் எல்லோருடைய ஆதங்கங்களின் வெளிப்பாடான இவ்வரிகள் ஒரு நீண்ட பெருமூச்சுடன் நிறுத்தப்பட்டிருப்பதைப் போலவும், பலருக்கும் இது பற்றி விவரித்துச் சொல்லப்படுவதைப் போலவும் உணர்கிறேன்.\nஎன்ற வரிகளைக் கொண்ட 'இருட்டு உலகம்' எல்லோராலும் வாழ்வில் உணரப்படக் கூடிய தனிமையின் விரக்தி நிலையை, சுயமிழந்த பொழுதின் வேதனையை அலசி எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.\nஇதே உணர்வைத் தோற்றுவித்த இன்னொரு கவிதையான 'வாழ்க்கை' கவிதையின் இறுதி வரிகள்\nவாழ்க்கையின் ரணங்களில் கீறி வெளிப்பட்ட கவிதையாக வலிக்கச் செய்கிறது.\nஊரிலும், நகரத்திலும் தான் வாழ்ந்த பொழுதுகளில் கவிஞர் கண்ணுற்ற காதல்களின் பிரதிபலிப்புக்கள் 'காலிமுகத்திடல்' கவிதையில் இவ்வாறு வெளிப்படுகின்றன.\nகாதல் பற்றிய இந்தக் கண்ணோட்டம் நகரத்துக்காதலர்களை விசனப்படச் செய்யக் கூடுமெனினும் அழகிய வரிகள்.\nதொகுப்பின் மற்றொரு கவிதையான 'தொலைதூர அழுகுரல்' கவிதையின் இறுதிவரிகள் இப்படிச் சொல்கின்றன.\nகாற்றில் மிதந்திருக்கும் கிளைகளின் இலைகள் எப்பொழுதுமே வேரைத் தேடியபடியிருக்கும் என்பதனைப் போல மீள வரமுடியாத் தொலைவில் புலம்பெயர்ந்து வாழும் எத்தனையோ மனதுகளின் ஏக்கங்களை வெளிப்படுத்துவதோடு பழங்கால நினைவுகளைத் திரும்பப் பெரும் ஆவலையும் சொல்லி முடிகிறது இக்கவிதை. இதையே உணர்த்தும் இன்னுமொரு கவிதையின் வரிகளிவை.\nசொந்த ஊர் பார்க்கும் போதுதான்\nஎன இவரது 'மண்வாசம்' கவிதையும் பாடுகிறது.\n'நெற்றிக்கண்ணாவது' கவிதையும், 'கருக்கலைப்பு' கவிதையும் விதவைகள் குறித்தான சமுதாய விழிப்புணர்வையும், கருவறையில் சிசுக்களுக்குக் கல்லறை கட்டப்படுவதைச் சாடி, அது சம்பந்தமான விழிப்புணர்வையும் வெளிப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன.\nபிரிந்து போன நேசமொன்றின் வலிகளைக் குறித்தான 'நீயா பிரமையா\nஎன்ற அருமையான வரிகள் இழந்த நேசத்தின் நினைவுகளைச் சுமந்தலையும் துயருற்ற வாழ்வினைச் சுட்டி நிற்கிறது. இதையே தான் 'அறுந்து போன சிறகுகள்' கவிதையும் சொல்கிறது.\nஎனும் 'அர்த்தமில்லா அவஸ்தைகள்' கவிதையும் இதையே சொல்கிறது.\nகிளிக்கூட்டுக்குள் அடைக்கப்பட்ட பட்சிகளி���் சிறைப்படுத்தப்படுதலோடு ஒத்த பெண்களின் வாழ்வினை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது 'கிளிகள் பெண்கள் சுதந்திரம்' கவிதை. இதே கருப்பொருளோடு ஒத்திருக்கிறது 'நானும் ஒரு பெண்' கவிதையும்.\nஎனச் சொல்லும் 'பெண்மை போற்றி' கவிதையானது திருமண வாழ்வுக்குப் பின்னர் பாரிய அடக்குதலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களைப் பற்றி எழுதப்பட்டதாகவும் அது சம்பந்தமான விழிப்புணர்வைக் கேட்டு நிற்பதாகவும் உணர்கிறேன்.\nஎன்ற வரிகளைக் கொண்ட 'போர்க்களமும் சில பூக்களும்' கவிதை யுத்தத்தின் வலிகளை சிந்திய குருதி தொட்டு எழுதப்பட்டிருக்கின்றது.\nஇவ்வாறாக சமுதாயத்தின் பல்வேறுபட்ட விம்பங்களைப் பற்றி இத் தொகுப்பிலுள்ள தன் கவிதைகளில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஷிப்லி. கவிதைகளும் அவற்றின் பாடுபொருளும் நன்று. இவர் இன்னும் காத்திரமான சொற்களைக் கோர்த்துக் கவிதைகள் வடிப்பாராயின் கவிதைகளின் அழகுணர்ச்சி இன்னும் அதிகரித்து மேலும் இவரது கவிதைகள் மெருகேறும் என்பதில் ஐயமில்லை. கவிஞரின் தொடரும் முயற்சிகளனைத்தும் இது போல வெற்றிகளை ஈட்டித்தர வாழ்த்துகிறேன்.\nஷிப்லியின் ஒவ்வொரு வரிகளையும் ரசித்து வாசித்தவார் எழுதிய வரிகள்...\nஷிப்லிக்கு நான் ரசிகனாய் இருந்தும் இத்தானை வலிய ரசிகனை காணயிலே ஒரு இயல்பான பொறாமை...\nஷிப்லியின் ஒவ்வொரு வரிகளையும் ரசித்து வாசித்தவார் எழுதிய வரிகள்...\nஷிப்லிக்கு நான் ரசிகனாய் இருந்தும் இத்தானை வலிய ரசிகனை காணயிலே ஒரு இயல்பான பொறாமை...\nஇது கடந்த ஞாயிறு இலங்கையின் தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமான விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/07/blog-post_95.html", "date_download": "2020-12-03T04:19:19Z", "digest": "sha1:QEKKCLAVAGTXBO43VOQHB33FPJRVFO2Y", "length": 6154, "nlines": 108, "source_domain": "www.tnppgta.com", "title": "ஆன்லைன் கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு - தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்", "raw_content": "\nHomeGENERAL ஆன்லைன் கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு - தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்\nஆன்லைன் கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு - தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்\nதமிழக பள்ளி கல்வித்துறை ஆன்-லைன் வழிக் கல்வி திட்டத்திற்கான விதிமுறைகளை நேற்று வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், ஆன்-லைன் கல்வி திட்டத்திற்கு எதிராக, விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டமானது குழந்தைகள், பெற்றோருக்கு மன ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். ஏழை - எளிய - குடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோரால், ஆண்ட்ராய்டு செல்போன், மடிக்கணினி வாங்க முடியாத சூழல் இருப்பதாகவும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ச்சியாக ஆன்-லைன் வகுப்பில் பங்கேற்றால் குழந்தைகளுடைய கண்கள் பாதிக்கப்படும் என அரசு மருத்துவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டு இருப்பதையும் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டம் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உரிமையை பறிப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nஊதியம் குறைப்பு; நீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளை தமிழக அரசு நிராகரிக்க கோரிக்கை\nஆசிரியர் நல தேசிய நிதியம்-தமிழ்நாடு-தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் .\nஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு - தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/dhoni-magical-stumping-behind-the-stumps/", "date_download": "2020-12-03T03:40:14Z", "digest": "sha1:HL24WAEZZPWORT2OY5AE5CUHDCIQMOE6", "length": 8088, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "எம்.எஸ். தோனி : மீண்டும் அசால்ட் ஸ்டம்பிங் செய்த தோனி - வைரல் வீடியோ", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் எம்.எஸ். தோனி : மீண்டும் அசால்ட் ஸ்டம்பிங் செய்த தோனி – வைரல் வீடியோ\nஎம்.எஸ். தோனி : மீண்டும் அசால்ட் ஸ்டம்பிங் செய்த தோனி – வைரல் வீடியோ\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி அதன்படி ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர்கள் ஆட்டத்தை துவங்கினர்.\nமுதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 237 ரன்கள் டார்கெட்டை நிர்ணையித்தது ஆஸ்திரேலிய அணி. அந்த இலக்கினை எதிர்த்து இந்திய அணி களமிறங்க தயாராகி வருகிறது.\nநேற்றைய வலைப்பயிற்சியில் காயமடைந்த இந்திய அணி வீரரான தோனி இன்றைய போட்டியில் களமிறங்கினார். ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் எடுத்திருந்தபோது பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் 19 ரன்களில் ஆடிவந்தார். அப்போது 30ஆவது ஓவரை வீசிய குல்தீப் பந்தை வீச பந்து சுழன்று சென்றது அப்போது பந்தை தவறவிட்ட ஹாண்ட்ஸ்கோம்ப்பை தோனி அசால்டாக ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார்.\nஇந்த வீடியோ தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோ தற்போது அதிக அளவில் பகிரப்படும் வருகிறது.\nஎம்.எஸ். தோனி : கடைசி ஓவரில் கேப்டனாக மாறிய தோனி – வைரல் வீடியோ\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626530/amp?utm=stickyrelated", "date_download": "2020-12-03T03:59:47Z", "digest": "sha1:VUFAUK272Q2AUF5YDL2IJE2COC6CVROD", "length": 7845, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு\nசென்னை: 7.5% உள் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு 5 வாரங்களாக ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார் என முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 40 நாட்களாகியும் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் தேர்வு என்பது பலிபீடமாக மாறி இருக்கிறது. நீட் தேர்வில் தொடர்ந்து குழப்பமான நிலை நீடித்து வருகிறது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. நீட் தேர்வு ஒருபோதும் இருக்கக்கூடாது என்பது திமுகவின் கொள்கை என குறிப்பிட்டுள்ளார்.\nதிமுக ஆட்சி அமையும் போது மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகள் நிச்சயம் நிறைவேறும்: மு.க.ஸ்டாலின்\nபுரெவி புயல் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து\nசென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு\n800 கோடி விவகாரம்: கொடுத்த பணம் சொத்துகளாக மாறியது அம்பலம் : சார் பதிவாளர்களிடம் ரகசிய விசாரணை\nமின்சார ரயில் மோதி பெண் பலி\nஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் பாலத்தில் இருந்து ஏறி, இறங்கி செல்ல ஏணிப்படிகள் அமைப்பு\nகொரோனா சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய கலெக்டருக்கு அதிகாரிகள் வாழ்த்து\nகாஞ்சிபுரத்தில் ���ின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்\nஊரக அலுவலக சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்\n× RELATED ஈரோட்டில் இன்று மின் நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/995250/amp?utm=stickyrelated", "date_download": "2020-12-03T04:57:40Z", "digest": "sha1:OSVYICO5Q5PW626AS35J4PBIO7JD4UHJ", "length": 6617, "nlines": 34, "source_domain": "m.dinakaran.com", "title": "மேலூர் அருகே ஏடிஎம் கார்டை மாற்றி பெண்ணிடம் திருட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேலூர் அருகே ஏடிஎம் கார்டை மாற்றி பெண்ணிடம் திருட்டு\nமேலூர், ஆக. 22: மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியை சேர்ந்தவர் வீரணன் மனைவி மகமாயி(52). இவர் தெற்குதெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். ஏடிஎம் கார்ட்டை பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவரிடம் தனக்கு பணம் எடுத்து தரும்படி ��னது கார்டை கொடுத்து, பின் நம்பரை கூறி உள்ளார். அந்த வாலிபர் இயந்திரத்தில் கார்டை நுழைப்பது போல் நடித்து, பணம் வரவில்லை என கூறிவிட்டு, கார்ட்டை மகமாயிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.\nசிறிது நேரத்தில் ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ. 40 ஆயிரம் பணம் எடுத்ததாக மகமாயி செல்போனிற்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சந்தேகமடைந்த அவர் தெற்குதெருவில் உள்ள வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து பணம் எடுத்தது குறித்து விசாரித்துள்ளார். அப்போது தான் அந்த வாலிபர் மகமாயியிடமிருந்து பெற்ற ஏடிஎம் கார்ட்டை அவர் வைத்து கொண்டு, போலி ஏடிஎம் கார்ட்டை மாற்றி கொடுத்தது தெரியவந்தது. புகாரின் பேரில் மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.\n× RELATED வீடு புகுந்து கொள்ளை வாலிபருக்கு 9 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/68", "date_download": "2020-12-03T04:52:45Z", "digest": "sha1:OJIYHWNBV7MCJWNY42NYB5Y3BDYLGYXT", "length": 6823, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/68 - விக்கிமூலம்", "raw_content": "\nஅத்தகையப் பொறுப்புணர்வுப் பண்புகள், வீட்டில் இருக்கும்போதும், நாட்டில் வாழும் போதும் முன்வந்து நிற்கின்றன. முனைந்து செயல்படத் துண்டுகின்றன.\nவிளையாட்டுக்களில் ஜனநாயகம் ஒரு முக்கியமான நிலையாகும். எல்லோருக்கும் சமவாய்ப்பு. சம அந்தஸ்து சம உரிமைகள் இருப்பது யாவரும் அறிந்ததே.\nநல்ல விளையாட்டு வீரர்கள், விளையாட்டுக்களில் பங்கு பெறும்போதே, மேற்காணும் ஜனநாயகக் குணங்களை குறைவறக் கற்றுக் கொள்கின்றனர்.\nஜனநாயகத்தைக் காக்கும் கற்ற குடிமகன்களாக வாழ வைக்கும் மேன்மையை அடைய உடற்கல்வி தனது குறிக்கோள்களாகக் கொண்டிருக்கிறது என்பதை இதுகாறும் அறிந்தோம்.\nஇவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ளும் உடற்கல்வியின் குறிக்கோள்கள் என்ன என்பதைத் தொகுத்துக் காண்பாேம்.\nதனிப்பட்ட மனிதர்களை உடலால், உடல் உறுப்புக்களின் வலிமையான இயக்கத்தால், மூளை வளத்தால், உணர்வுகளைக் காத்துக் கட்டுப்படுத்தும் பண்பால் வளர்த்திட உடற்கல்வியின் குறிக்கோள் இருக்கிறது.\nஉடலால், மனதால் சமநிலையான வளர்ச்சிபெற; சமூகத்தில் அண்டை அயலாரு��ன் அனுசரித்துப்போக, ஒத்து உறவாட உடற்கல்வியின் குறிக்கோள் குறிவைக்கிறது.\nதனிப்பட்ட மனிதர்களின் ஆளுமையை (Personality) வளர்த்து வீட்டில் நல்ல மகனாக சமுதாயத்தில் உயர்ந்த திருமகனாக, நாட்டில் நல்ல குடிமகனாக உயர்த்தும்\nஇப்பக்கம் கடைசியாக 28 நவம்பர் 2019, 15:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/e-class-all-terrain/mileage", "date_download": "2020-12-03T04:11:08Z", "digest": "sha1:A7IPA5OTKNI64IVNKELKRWH5XDGMMPG5", "length": 9810, "nlines": 218, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் இ-கிளாஸ் ஆல்-டிரெயின் மைலேஜ் - இ-கிளாஸ் ஆல்-டிரெயின் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ் கார்கள்மெர்சிடீஸ் இ-கிளாஸ் all-terrainமைலேஜ்\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் ஆல்-டிரெயின் மைலேஜ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் ஆல்-டிரெயின் மைலேஜ்\nஇந்த மெர்சிடீஸ் இ-கிளாஸ் ஆல்-டிரெயின் இன் மைலேஜ் 12.6 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 12.6 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 12.6 கேஎம்பிஎல் - -\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் ஆல்-டிரெயின் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஇ-கிளாஸ் all-terrain இ 220 டி1950 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 12.6 கேஎம்பிஎல் Rs.77.25 லட்சம்*\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் ஆல்-டிரெயின் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இ-கிளாஸ் all-terrain மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இ-கிளாஸ் all-terrain மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇ-கிளாஸ் ஆல்-டிரெயின் மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nஜிஎல்எஸ் போட்டியாக இ-கிளாஸ் ஆல்-டிரெயின்\nஎக்ஸ்3 எம் போட்டியாக இ-கிளாஸ் ஆல்-டிரெயின்\nஇக்யூசி போட்டியாக இ-கிளாஸ் ஆல்-டிரெயின்\n7 சீரிஸ் போட்டியாக இ-கிளாஸ் ஆல்-டிரெயின்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக இ-கிளாஸ் ஆல்-டிரெயின்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா இ-கிளாஸ் all-terrain வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇ-கிளாஸ் all-terrain பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/cinema/2020/10/88644/", "date_download": "2020-12-03T04:32:24Z", "digest": "sha1:RPE34FRNVFLO3LCBZ2I6MP3AFO77PSAQ", "length": 53094, "nlines": 402, "source_domain": "vanakkamlondon.com", "title": "பிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா! - Vanakkam London", "raw_content": "\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில ச��வாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nபெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை\nகிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nகாலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி\nநான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளா��். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவர் தானா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர்...\nஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா | வெளிவந்த வைரல் வீடியோ\nபிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை. ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும்...\nபாலா – ஷிவானி மீது உள்ளது அன்பா காதலா\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது மறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது, அதற்கு முக்கிய கரணம் பிக்பாஸ் வைக்கும் அதிரடியான டாஸ்க் தான்.\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கிவருகிறார். இந்நிலையில் அவர் படப்பிடிப்பு ஒன்றிற்காக வெளிநாட்டிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக அவருக்கு பதிலாக நடிகை சமந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கத��.\nPrevious articleகிழக்கில் 25பேருக்கு கொரோனா | முக்கிய அறிவிப்பு\nNext articleசென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்கள்\n‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று\nசூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை...\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...\nபிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி\nபிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nபிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nகன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டுமா\nஆன்மிகம் கனிமொழி - December 3, 2020 0\nஅஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதி பொதுப்பொருள்:\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nவடக்கிலும் பாடசாலைகள் அனைத்தும் மூடல்\nஇலங்கை பூங்குன்றன் - December 2, 2020 0\nவடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளையும் (03), மறுநாளும் (04) பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பிரபாகரன் குமார் ரட்ணம்\nஇலங்கை பூங்குன்றன் - December 2, 2020 0\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக திரு. பிரபாகரன் குமாரட்ணம் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார். கண்டி...\nஅனர்த்தத்திற்கு முகம்கொடுக்க அனைத்து வழிகளிலும் தயார் செய்யப்படும் வவுனியா\nஇலங்கை பூங்குன்றன் - December 2, 2020 0\nபுரவி புயலானது வடக்கு கிழக்கை அதிகளவில் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வவுனியா மாவட்டத்தினை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகவிதை | காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்\nஇலக்கியம் பூங்குன்றன் - November 27, 2020 0\nவானம் பார்த்திருந்துமழையை தாகத்தோடு அருந்திகிழங்குகள் வேரோடிநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறதுகாந்தள்க் கொடி.எதற்காக இந்தப் பூக்கள்வருடம் தோறும்கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றனஒரு சொட்டு கண்ணீர் விடவும்ஒரு...\nலங்கன் பிரீமியர் லீக் | இன்று இரண்டு போட்டிகள்\nசெய்திகள் பூங்குன்றன் - December 1, 2020 0\nஇலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nபாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு கொரோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 26, 2020 0\nவட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்...\nஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்\nசெய்திகள் ப��ங்குன்றன் - December 1, 2020 0\nLPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nசினிமா பூங்குன்றன் - December 1, 2020 0\nபிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nஇலங்கை பூங்குன்றன் - December 1, 2020 0\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 124ஆக அதிகரித்துள்ளது.\nகன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டுமா\nஅஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதி பொதுப்பொருள்:\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு\nஇலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு...\nதலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.\nநீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்... நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கைமுன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம் | இலங்கை\nஇலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இலங்கைத் தூதர்களாக பணியமர்த்தப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இலங்கையில் அதிபராக ராஜபட்ச இருந்தபோது தூதரக அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகள் அதிக...\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nபிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா\nஇலங்கை பூங்குன்றன் - November 27, 2020 0\nஉலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும்...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/19837/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-12-03T03:55:32Z", "digest": "sha1:YCTDGNAUA2VGVDWBV2MK74N7EYCFAUXP", "length": 5500, "nlines": 54, "source_domain": "www.cinekoothu.com", "title": "இப்படி ஒரு சூடான புகைப்படத்தை தைரியமாக வெளியிட்ட தமன்னா ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஇப்படி ஒரு சூடான புகைப்படத்தை தைரியமாக வெளியிட்ட தமன்னா \nநடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.\nவிஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.\nஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது, பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.\nஅதே போலதான், தற்போது தமன்னாவும் தொடை அழகு தெரியும்படி செம்ம சூடாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ” செம்ம Thi*hs” என்று ஓபனாக கமெண்ட் அடிக்கிறார்கள்.\nகே. ஜி. எப். இயக்குனருடன் கைகோர்த்த பாகுபலி பிரபாஸ்.. வெளியானது படத்தின் First லுக்.. செம மாஸ்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்\nசேனல் துவக்கும் நடிகர் விஜய்\nகே. ஜி. எப். இயக்குனருடன் கைகோர்த்த பாகுபலி பிரபாஸ்.. வெளியானது படத்தின் First லுக்.. செம மாஸ்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்\nசேனல் துவக்கும் நடிகர் விஜய்\nவிருந்துக்கு வராததால் வித்யாபாலன் படப்பிடிப்பை நிறுத்தினாரா அமைச்சர்\nகர்ப்பகாலத்தில் வியக்க வைக்கும் அனுஷ்காவின் யோகா – போட்டோ வைரல் \nபிக்பாஸுக்கு முன்பே யாஷிகாவுடன் பாலாஜி இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் \nகோலமாவு கோகிலா இந்தி ரீமேக் – நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா\nபிக்பாஸ் அனிதாவின் கணவர் வெளியிட்ட உருக்கமான பதிவு இந்த விசயம் தெரியுமா\nபாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/11/blog-post_73.html", "date_download": "2020-12-03T03:48:21Z", "digest": "sha1:QS3MB2ZTBFDZWWIEKL4XEDM6MBGUWUHF", "length": 10740, "nlines": 59, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? - Minnal Kalvi Seithi", "raw_content": "\nகரோனா பரவல் இன்னும் குறையாததால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைப்பது தொடா்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 தோ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே நாடு முழுவதும் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிளஸ் 2 தோ்வின் இறுதி நாளன்று தொற்றின் வேகம் அதிகரித்தது. தோ்வு முடிந்த மறுநாளான மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக மற்ற வகுப்புகளுக்கான தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.\nபின்னா் படிப்படியாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், பள்ளிகளை திறப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை.\nஇந்தநிலையில் தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மட்டும் பாடம் நடத்தும் வகையில் நவ.16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅதேவேளையில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப பெற்றோா் தயங்குகின்றனா்.\nஎனவே பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கல்வியாளா்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.\nஇந்த சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினா். இந்தக் கூட்டத்தில், ‘பள்ளிகளைத் திறக்க தற்போது ஏற்ற நேரம் இல்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்தனா்.\nஅத்துடன் வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால், நவம்பா், டிசம்பா் மாதங்களில் பருவமழை அதிகரிக்கும் போது பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால், பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என அவா்கள்கூறியுள்ளனா். இது குறித்து தமிழக முதல்வருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பை ஒத்திவைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் உரிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/12-nov-2014", "date_download": "2020-12-03T05:04:34Z", "digest": "sha1:NZBT6V7337AOBGCAALZ2AVBL2XD4VE46", "length": 7768, "nlines": 229, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 12-November-2014", "raw_content": "\nநீங்க படமாக.. நானும் ஜடமாக\nமிஸ்டர் கழுகு: சகாயத்தை முடக்கும் தமிழக அரசு\nஜி.கே.வாசனுக்கு கட்சி என்ன குறை வைத்தது\n\"காருக்கு நான் பொறுப்பு... ஆனால் கொலை செய்யலை\n’நீங்க சரியா இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா\nஆரம்பித்ததும் நானே... முடித்ததும் நானே\nநீங்க படமாக.. நானும் ஜடமாக\nமிஸ்டர் கழுகு: சகாயத்தை முடக்கும் தமிழக அரசு\nஜி.கே.வாசனுக்கு கட்சி என்ன குறை வைத்தது\n\"காருக்கு நான் பொறுப்பு... ஆனால் கொலை செய்யலை\n’நீங்க சரியா இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா\nநீங்க படமாக.. நானும் ஜடமாக\nமிஸ்டர் கழுகு: சகாயத்தை முடக்கும் தமிழக அரசு\nஜி.கே.வாசனுக்கு கட்சி என்ன குறை வைத்தது\n\"காருக்கு நான் பொறுப்பு... ஆனால் கொலை செய்யலை\n’நீங்க சரியா இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா\nஆரம்பித்ததும் நானே... முடித்ததும் நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarimainthan.blogspot.com/2018/04/", "date_download": "2020-12-03T04:25:25Z", "digest": "sha1:3TUGJBCEIT4GHUN5Y4WFTBEPHPEUGOEA", "length": 167033, "nlines": 629, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: 04.2018", "raw_content": "\nசிலப்பதிகாரப் புதையல் - 20. வழக்குரை காதை\nகுடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்\nகடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா\nதிசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்\n5. கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா\nவிடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்\nகடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா\nஅரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன்\nதிருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால்\nவாயி லோயே வாயி லோயே\n25. அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து\nஇறைமுறை பிழைத்தோன் வாயி லோயே\nஇணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்\nகணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று\nஅறிவிப் பாயே அறிவிப் பாயே, என\n30. வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி\nதென்னம் பொருப்பின் தலைவ வாழி\nசெழிய வாழி தென்னவ வாழி\nபழியொடு படராப் பஞ்சவ வாழி\nஅடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்\n35. பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி\nவெற்றிவேற றடக்கைக் கொற்றவை யல்லள்\nஅறுவர்க் கிளைய நங்கை இறைவனை\nஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்\nகானகம் உகந்த காளி தாருகன்\n40. பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்\nசெற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்\nபொற்றொழிற் சிலம்���ொன் றேந்திய கையள்\nகணவனை இழந்தாள் கடையகத் தாளே\nகணவனை இழந்தாள் கடையகத் தாளே, என\n45. வருக மற்றவள் தருக ஈங்கென\nவாயில் வந்து கோயில் காட்டக்\nகோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி\nநீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்\nயாரை யோநீ மடக்கொடி யோய்எனத்\n50. தேரா மன்னா செப்புவ துடையேன்\nஎள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்\nபுள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்\nவாயிற் கடைமணி நடுநா நடுங்க\nஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்\n55. அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்\nபெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்\nஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி\nமாசாத்து வாணிகன் மகனை யாகி\nவாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்\n60. சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு\nஎன்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்\nகொலைக்களப் பட்ட கோவலன் மனைவி\nகண்ணகி யென்பதென் பெயரேயெனப், பெண்ணணங்கே\nகள்வனைக் கோறல் கடுங்கோ லன்று\n65. வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை\nநற்றிறம் படராக் கொற்கை வேந்தே\nஎன்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்\nதேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி\nயாமுடைச் சிலம்பு முத்துடை அரியே\n70. தருகெனத் தந்து தான்முன் வைப்பக்\nகண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப\nமன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே. மணிகண்டு\nதாழ்ந்த குடையன் தளர்ந்தங்செங கோலன்\nபொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட\n75. யானோ அரசன் யானே கள்வன்\nமன்பதை காக்குந் தென்புலங் காவல்\nஎன்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுளென\nமன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்\nகோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்\n80. கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று\nஇணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.\nஅல்லவை செய்தார்க் கூறங்கூற்ற மாமென்னும்\nபல்லவையோர் சொல்லும் பழுதன்றே - பொல்லா\nவடுவினையே செய்த வயவேந்தன் றேவி\nகாவி யுகுநீருங் கையில் தனிச் சிலம்பும்\nஆவி குடிபோன அவ்வடிவும் - பாவியேன்\nகாடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்\nமெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்\nகையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் - வையைக்கோள்\nகண்டளவே தோற்றான்அக் காரிகதன் சொற்செவியில்\nஅங்கே, மன்னவன் கோயில் வாயில்முன் அவள் சென்ற போதில்,\nமன்னவனின் வெண் கொற்றக் குடையோடு செங்கோலும் விழவும் நின்று அதிரும் வாயில் மணியின் ஓசையையும் காண்பேன் தோழீ\nஎட்டு���் திசைகளும் அதிர்ந்திடவும் அத்துடன் கதிரவனை இருள் விழுங்கவும் காண்பேன் தோழீ\nஇரவில் ஒழுங்குபட்ட வானவில் தோன்றவும் கடும் வெய்யில் வீசும் பகலில் விண் மீன்கள் வீழ்வதையும் காண்பேன் தோழீ\nஅரசனுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் மண்செறிந்த நிலத்தில் சாய்ந்து விழும், நம் மன்னனின் வெற்றி தரும் வாயிலில் உள்ள மணி அசையும் ஒலியால் என் நெஞ்சம் நடுங்கும், இராப்பொழுதில் வானவில் தோன்றும் பகல் வேளையில் விண்மீன்கள் எரிந்து விழும், எட்டுத் திசைகளும் அதிரும், எனவே ஒரு துன்பம் வர இருக்கிறது அதனை அரசனுக்கு நாம் கூறுவோம் என்று கூற,\nஒளி வீசும் அழகிய அணிகலன்களை அணிந்த கூனரும் குள்ளரும் ஊமையும் ஆன குற்றேவல் மகளிர் கண்ணாடியையும் அணிகலன்களையும் புதிய நூலாடையையும் பட்டாடையையும் செழுமையான வெற்றிலைச் செப்பையும் பலவகை வண்ணப் பொடிகளையும் சுண்ணங்களையும் கத்தூரிக் குழம்பையும் ஆரங்களையும் மாலைகளையும் கவரியையும் புகையையும் ஏந்திய வராய் சூழ்ந்து வர,\nநரை கலந்த மணம் வீசும் கூந்தலை உடைய பெண்டிர் பலர் கடல் சூழ்ந்த இவ்வுலகினைக் காக்கும் பாண்டியனின் பெருந்தேவியாகிய (பட்டத்தரசியாகிய) நீவிர் நீடு வாழ்கவென்று சொல்லிப் புகழ் கலந்த சொறகளால் வாழ்த்த சுற்றமாகிய தோழியரும் காவல் பெண்களும் காலடி எடுத்து வைக்கும் தோறும் போற்றிப் புகழ்ந்திட பாண்டியனின் பெருந்தேவி சென்று தனது தீய கனவின் தன்மைகளை எடுத்துக் கூற திருமகள் மயங்கும் மார்பினையுடைய பாண்டிய மன்னன் அரிமாக்கள் ஏந்திய இருக்கையில் இருந்தனன்.\nஅதே வேளையில், அறிவு இரண்டகம் செய்த சிந்தனை, செயலிழந்த நெஞ்சை உடைய அரச நெறித் தவறியவனின் வாயில் காப்போனே சிலம்புகளின் இணையில்(சோடியில்) ஒன்று ஏந்திய கையினள், கணவனை இழந்தவள் அரண்மனை வாயிலில் நிற்கின்றாள் என்று அறிவிப்பாய் சிலம்புகளின் இணையில்(சோடியில்) ஒன்று ஏந்திய கையினள், கணவனை இழந்தவள் அரண்மனை வாயிலில் நிற்கின்றாள் என்று அறிவிப்பாய் அறிவிப்பாய்\nவாயில் காப்போன், எங்கள் கொற்கையின் வேந்தனே வாழ்க தெற்கில் உள்ள பொதிய மலையின் தலைவனே, வாழ்க தெற்கில் உள்ள பொதிய மலையின் தலைவனே, வாழ்க செழியனே வாழ்க பழி தரும் வழியில் செல்லாத பஞ்சவனே வாழ்க\nவெட்டுவாயினின்றும் செறிந்து எழுந்து ஒழுகும் குருதி அடங்காத பசும் துண்��மாகிய பிடரியோடு கூடிய மையிடன் தலையாகிய பீடத்தில் ஏறி நின்ற இளம் கொடி போன்றவளாகிய வெற்றி தரும் வேலைக் கையிலேந்திய கொற்றவையும் அல்லள், கன்னியர் எழுவருள் இளயவளான பிடாரியும் இறைவனை ஆட வைத்துப் பார்த்து அருளிய சுடலைக் காளியும் அச்சம் விளைக்கும் கானகத்தை இருப்பிடமாக விரும்பி ஏற்றுக்கொண்ட காளியும் தாருகனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் அல்லள். வன்மம் கொண்டவள் போலவும் சினம் மிக்கவள் போலவும் தொழில்திறம் அமைந்த பொற்சிலம்பு ஒன்றை ஏந்திய கையுடன் கணவனை இழந்த ஒருத்தி வாயிலில் உள்ளாள், வாயிலில் உள்ளாள் என்றான்.\n அவளை இங்கு அழைத்து வா என்று அரசன் கூறவும் வாயில் காப்போன் கண்ணகிக்கு அரண்மனைக்குள் வழிகாட்டினான். அரண்மனைக்குள் மன்னனை அவள் நெருங்கிச் சென்றாள். அப்போது மன்னன்,\nநீர் ஒழுகும் கண்களுடன் என் முன் வந்த இளங்கொடி போன்ற பெண்ணே நீ யாரோ\nதேர்ந்து தெளியும் இயல்பில்லாத மன்னனே, உன்னிடம் செல்ல வேண்டிய செய்தியைக் கேள்\nஎவரும் இகழ முடியாத சிறப்பினை உடைய தேவர்கள் இறும்பூது எய்தும் வண்ணம் புறாவொன்றுக்கு நேர்ந்த பெரிய துன்பத்தை நீக்கியவன் மட்டுமின்றி வாயிலில் தொங்கும் மணியின் நடுவிலுள்ள நாக்கு நடுங்கி அசைந்து ஒலியெழுப்ப ஆவின் கண்மணியின் ஒரத்திலிருந்து வழியும் நீர் தன் நெஞ்சைக் சுட்டதால் தன்னுடைய பெறுதற்கரிய மகனைத் தானே தேர்க்காலிலிட்டுக் கொன்றவனும் ஆகிய இவர்களது பெரும் புகழுடைய புகார் நகரமே என் பிறந்த ஊர். அவ்வூரில் எந்தப் பழிக்கும் ஆட்படாத பெருமையுடைய புகழ் விளங்கும் பெரிய குடியைச் சேர்ந்த மாசாத்துவான் எனும் வாணிகனுடைய மகனாகப் பிறந்து வீரக்கழல் அணிந்த மன்னா, தொழில் செய்து வாழ்வதற்கென்று முன் வினைப்பயன் தன்னைத் துரத்தியதாலே உன் மதுரை நகரத்தினுள் புகுந்து இங்கு என் காலில் உள்ள சிலம்பை விற்பதற்காக வந்த இடத்தில் உன்னால் கொலைக்களப்பட்ட கோலவனுடைய மனைவி நான், கண்ணகி என்பதே என் பெயர் என்றாள்.\nஅழகிய பெண்ணே, கள்வனைக் கொல்வது கொடுங்கோன்மை அல்ல, அதுதான் வேலால் ஆளும் அரச நெறியாகும் என்பதை அறிந்து கொள் என்று மன்னன் கூறினான்.\nஒளிபொருந்திய அணியினை உடைய கண்ணகி அரசனை நோக்கி, நல்ல நெறியில் செல்லாத கொற்கையின் அரசனே என் கால் சிலம்பு மாணிக்கப் பரல்களைக் கொண்டது என்று கூறினா��். தேன் போன்ற மொழியினை உடைய இந்தப் பெண் கூறியது செம்மையான நல்ல கூற்றாகும். எமது சிலம்பில் உள்ள பரல்கள் முத்துக்களாகும் என்று அரசன் கூறி, கோவலனிடமிருந்து பறித்த சிலம்பைக் கொண்டு வாருங்கள் என்று கேட்டு வாங்கி தானே எடுத்துக் கண்ணகி முன் வைத்தான். தான் அணியும் அழகிய கால்சிலம்பை எடுத்து நிலத்தில் வீசி உடைத்தாள். சிலம்பிலிருந்து மாணிக்கப் பரல்கள் மன்னனின் வாய்வரை தெறித்தன.\nஅவ்வாறு எறிந்த மாணிக்கப் பரல்களைக் கண்டு, தாழ்வுற்ற குடையும் சோர்வுற்ற செங்கோலும் உடையவனாய் பொன்தொழில் செய்யும் கொல்லன் சொற்களைக் கேட்டுச் செயல்பட்ட நான் ஓர் அரசன் என்பதற்குத் தகுதியுடையவன் அல்லன், யானே கள்வன்; குடிமக்களைக் காக்கும் பாண்டி நாட்டு ஆட்சி என்னிலிருந்து தவறுடையதாயிற்று. என் வாழ்நாள் முடிந்து போகட்டும் என்று மயங்கிச் சாய்ந்தான் மன்னன்.\nகோப்பெருந்தேவியான பாண்டிமாதேவி, நிலை குலைந்து நடுங்கினாள். கணவனை இழந்தவர் தம் கணவனென்று காட்டுவதற்கு எவருமே இல்லாதவர் என்று கூறி கணவனது திருவடிகள் இரண்டையும் தொழுது வீழ்ந்தனன்.\nதீய செயல்களைச் செய்தவர்களுக்கு அறமாகிய தெய்வமே கூற்றுவனாகித் தண்டிக்கும் என்று பல அறிஞர் பெருமக்களின் கூற்றும் தவறுவதில்லை. கொடிய தீங்கினைச் செய்த வெற்றி மிக்க பாண்டியனுடைய மனைவியே கொடும் வினையைச் சந்தித்தவளாகிய நான் செய்ய இருக்கும் வன்செயல்களையும் காண்பாயாக.\nகண்ணகியின் நீல மலர் போன்ற கண்களிலிருந்து பொழிந்த கண்ணீரையும் அவள் கையிலிருந்த ஒற்றைச் சிலம்பையும் உயிர் நீங்கினால் போன்று காட்சியளித்த அவள் தோற்றத்தையும் காடுபோல் அவள் உடல் முழுவதும் விரிந்து கிடந்த கரிய கூந்தலையும் கூடல் நகரத்து அரசனான பாண்டியன் நான் பாவியானேனே என்று கண்டவுடன் அஞ்சி உயிரற்ற கூடாயினான.\nஉடம்பில் படிந்த புழுதியையும் விரிந்து கிடந்த கரிய கூந்தலையும் கையிலுள்ள ஒற்றைச் சிலம்பையும் கண்ணீரையும் வையை அரசான பாண்டியன் பார்த்த அளவிலேயே வழக்கில் தோல்வியுற்றான். அப்பெண்ணின் சொல்லைச் செவியிலே கேட்ட அளவிலேயே உயிரையும் இழந்தான்.\n1. கேடுகள் வரும் முன் தீக்குறிகளும் தீக்கனவுகளும் வருவதாக இலக்கியப் படைப்பாளிகள் கூறுவர். ஆய்ச்சியர் குரவையில் தீக்குறிகளைக் காட்டிய அடிகளார் இக்காதையில் தீக்கனாவைக் காட்டுகிறார். வானில் துளிநிலையடைந்து நிலத்துக்கு இறங்கியும் இறங்காமலும இருக்கும் நீர்த்திவலைகளின் ஊடாக மேகத்தால் மறைக்கப்படாத கதிரவ ஒளி கடந்துசெல்லும் போது கதிரவனுக்கு எதிர்த்திசையில் தோன்றுவது வானவில். கதிரவனின் வெண்ணிற ஒளி கூம்பு எனப்படும் ஒளி கடத்தும் ஊடகத்தின் ஊடாகச் செல்லும் போது ஊதா, அவுரி(இண்டிகோ), நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள் (ஆரஞ்சு – ஆங்கிலத்தில் naranj என்ற அரபு மொழி மூலத்தைக் காட்டுகிறது Chambers Twentieth Century Dictionary. மலையாளத்தில் நாரத்தங்காயை நாரைங்கா என்பது வழக்கு. அது மட்டுமல்ல, சாத்துக்குடி ஆரஞ்சுப் பழத்தை இரண்டு பப்பாதிகளாகப் பிளக்க முயன்றால் அவற்றிலுள்ள 11 சுளைகளில் ஒரு புறம் ஆறும் இன்னொரு புறம் ஐந்துமாக ஆறைந்தாக – ஆறஞ்சாகப் பிளக்கும் இயல்பை ஒரு பெண்மணி ஒருமுறை சுட்டிக்காட்டினார்.) – vibgyor என்று வானவில்லாகத் தோன்றும். பகலில்தான் நிகழும் இந்த இயற்காட்சி இரவில் நடந்ததாகத் தான் கனவு கண்டதாக கோப்பெருந்தேவி கூறுகிறாள்.\n2. அது போல் இரவு வானில் தோன்றும் விண்மீன்கள் நிலம் நோக்கியும் ஒரு திசையிலிருந்து இன்னொரு திசை நோக்கியும் பாய்வதைக் காண முடியும். ஆனால் பகல் ஒளியில் இவ்வியக்கங்கள் நம் கண்களுக்குத் தோன்றா. ஆனால் அத்தகைய இயல்பு மீறிய காட்சியைத் தான் கனவில் கண்டதாக அரசி கூறுகிறாள்.\n3. தான் கண்ட கனா அவள் உள்ளத்தை மிகவும் வருத்தியதால் சொன்னதையே மீண்டும் மீண்டும் அவளை அறியாமலே சொல்லிப் புலம்புவதை அருமையாக உணர்த்துகிறார் அடிகள். கருப்பம் என்ற சொல் இப்பொருளில்தான் கையாளப்பட்டுள்ளதோ\n அரசனின் ஏலா நடத்தைகளால் அவனுக்கும் நாட்டுக்கும் என்னென்ன கேடுகள் எப்போது எங்கிருந்து, குறிப்பாக மக்களிடமிருந்து வருமோ என்ற கலக்கம் அவளிடமிருந்து வெளிப்படுகிறது எனலாம். ஊர்காண் காதையில்,\nசுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்\nமுடியர சொடுங்கும் கடிமனை வாழ்க்கை\nவேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து\nமாத்திரை அறிந்து மயங்கா மரபின்\nஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்\nகூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து\nநால்வகை மரபின் அவினயக் களத்தினும்\nஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்\nமலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும்\nஎன்ற வரிகளில்(146 – 154) அரசனும்,\nவையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும்\nஉய்யா னத்தின் உறு���ுணை மகிழ்ச்சியும்\nசாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும்\nகூர்நுனை வாளும் கோமகன் கொடுப்ப\nபெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்\nபொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து\nசெம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய\nஅந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப்\nபொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும்\nநறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்தாங்\nகிலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப்\nபுலவிக் காலத்துப் போற்றா துரைத்த\nகாவியங் கண்ணார் கட்டுரை யெட்டுக்கும்\nநாவோடு நவிலா நகைபடு கிளவியும்\nஅஞ்செங் கழுநீர் அரும்பவிழ்ந் தன்ன\nசெங்கயல் நெடுங்கண் செழுங்கடைப் பூசலும்\nகொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத்\nதிலகச் சிறுநுதல் அரும்பிய வியரும்\nசெவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வரொடு\nவையங் காவலர் மகிழ்தரு வீதியும்\nஎன்று அரசு அதிகாரிகளும் கணிகையர் வீடுகளுக்கும் பரத்தையர் வீடுகளுக்கும் செல்வதைக் குறிப்பாகத் தந்துள்ளார்.\nஇதுவரை அரசனின் நடத்தைககளுக்கு எதிர்ப்பாக ஊடலையே உத்தியாகக் கையாண்டுவருபவள் இந்தக் கனாக்காட்சியை அவனுக்கு எடுத்துரைத்து எச்சரிப்போம் என்ற எண்ணம் தன்னை மீறி வாய்விட்ட புலம்பல்களாக வெளிப்படுவதைச் சிறப்பாகப் புலப்படுத்துகிறார் அடிகளார். கொலைக்களக் காதையில் கோப்பெருந்தேவி ஊடியதன் காரணமாக,\nகூடன் மகளிர் ஆடல் தோற்றமும்\nபாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்\nகாவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன்\nஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத்\nதலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக்\nகுலமுதல் தேவி கூடா தேக\nஎன்று அவனது ஒழுக்கக் கேட்டையே காட்டுகிறார். அதை வெளிப்பட எதிர்த்துக் குரலெழுப்பத் துணிவற்ற அரசியோ தலைநோவென்று சாக்குக் கூறித்தான் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறாள். அவள் அரசன் மனதைப் புண்படுத்த விரும்பவில்லையா அல்லது அவனுக்கு அஞ்சினாளா அப்படிப்பட்டவள் தன் மனக்கலக்கத்தை இப்படிப் புலம்பி வெளிப்படுத்துகிறாள்.\n4. அடுத்து அரசியுடன் செல்லும் ஊழியர் அணி பற்றிய ஒரு பட்டியலைத் தருகிறார் அடிகள். கண்ணாடியையும் அணிகலன்களையும் ஏந்தியவர்களையும் கோடி எனப்படும் புதிய நூலாடைகளையும் பட்டாடைகளையும், வெற்றிலைத் தாம்பாளத்தையும் பல நிற வண்ணப்பொடிகளையும் கத்தூரி கலந்த சந்தனத்தையும் மலர்தொடுப்புகளையும் மாலைகளையும் கவரியையும் அகிற்புகைக் கூடையையும் தாங்கிய கூனர்கள், குள்ளர்கள், ஊமைகள் அடங்கிய ஏவல் மகளிர் என்பது வியப்பாக உள்ளது. உடற்குறை உடையோருக்கு வேலைவாய்ப்பளிப்பது இதன் நோக்கமா அல்லது குறையில்லாத பெண்களால் அரசனின் கவனம் திரும்பும் என்ற எச்சரிக்கையின் விளைவா இது என்ற ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.\n5. அரசவை வாயிற் காவலன் அரசனை விளிக்கும் போது அவனது துறைமுகச் சிறப்பையும் மலைச் சிறப்பையும் கூறி வாழ்த்துவது கவனிக்கத்தக்கது.\n6. வாயிலில் வந்து நின்ற கண்ணகியின் கோலத்தைக் காவலன் எடுத்துரைக்கும் பாங்கு சீற்றம் மிகுந்த அவளது தோற்றத்தை விளக்குவதற்கு அடிகளார் மேற்கொண்டுள்ள ஒப்பற்ற உத்தி. மயிடன் எனும் காட்டெருமை வடிவிலான அரக்கனை அழித்த பத்திரகாளியோ, ஏழு மாதர்களுள் இளையவளான நாக கன்னிகையோ, சிவனை ஆட வைத்த உமையவளோ, காட்டை இருப்பிடமாகக் கொண்ட காளியோ, தாருகனின் பெரிய வயிற்றைக் கிழித்த பெண்ணாகிய கொற்றவையோ அல்ல என்பதன் மூலம் அவளது சீற்றத்தின் உச்சத்தை விளங்க வைக்கிறார்.\n7. யார் நீ என பாண்டியன் கேட்க சோழ அரசர்களின் நயன்மை முறை பற்றிய இரண்டு செய்திகளை கண்ணகி வாயிலாக அடிகள் எடுத்துவைக்கிறார். வேடனால் எய்யப்பட்டு காயமுற்று காலடியில் வீழ்ந்த புறாவுக்கு ஈடாகத் தன் உடம்பை அரிந்து அளித்த செம்பியனாகிய சிபியையும் தன் கன்றின் மீது தேரை ஓட்டிக் கொன்ற இளவரசனைத் தேர்க்காலில் கொன்று கன்றின் தாயான ஆவுக்கு நயன்மை வழங்கிய மனுநீதிச் சோழனையும் நமக்கு அறிமுகம் செய்கிறார்.\n8. தன்னை விட செல்வத்தில் உயர்ந்தவனாயினும் பாண்டியனின் மனைவியின் சிலம்பில் அவன் நாட்டின் சிறப்பான கல்லாகிய முத்துதான் இருக்கும் என்ற உறுதியில் தன் சிலம்பில் மாணிக்கப் பரல்கள் உள்ளன என்று சொல்கிறாள். அவள் எதிர்பார்த்தவாறே அரசன் தன் அரசியின் சிலம்பில் உள்ளது முத்து எனக் கூறுகிறான்.\n9. கோவலனிடமிருந்து பெற்றதாகிய சிலம்பை அரசன் எடுத்துவைக்க கண்ணகி அதை எடுத்து வீச அது உடைந்து தெறித்த வேகத்தில் அரசனின் வாய் மீது தெறித்தது என்றால் கண்ணகியின் சீற்றத்தின் மிகுதியையும் அவள் சிலம்பை எறிந்த வெறியையும் எவ்வளவு சிக்கனமான சொற்செலவில் வெளிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 4/15/2018 07:15:00 பிற்பகல் 0 மறுமொழிகள்\nசிலப்பதி��ாரப் புதையல் - 19. ஊர்சூழ் வரி\nஎன்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி\nநின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி\nமுறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும்\nநிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று\n5. பட்டேன் படாத துயரம் படுகாலை\nஉற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று\nகள்வனோ அல்லன் கணவன்என் காற்சிலம்பு\nகொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று\nமாதர்த் தகைய மடவார்கண் முன்னரே\n10. காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று\nகாதற் கணவனைக் கண்டா லவன்வாயில்\nதீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று\nதீதறு நல்லுரை கேளா தொழிவேனேல்\nநோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று\n15. அல்லறுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி\nமல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக்\nகளையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி\nவளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்\nமன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன்\n20. தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்\nமண்குளிரச் செய்யு மறவேல் நெடுந்தகை\nதண்குடை வெம்மை விளைத்த திதுவென்கோல்\nசெம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால்\nவம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்\n25. ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள்\nதெய்வமுற்றாள் போலுந் தகைய ளிதுவென்கொல்\nஎன்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும்\nவன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக்\nகம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச்\n30. செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான்\nமல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற்\nசெவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்றொளிப்பப்\nபுல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட\n35. வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற்\nகொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப்\nபுண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்\nகண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம்\nஎன்னுறு துயர்கண்டும் இடருறும் இவள் என்னீர்\n40. பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ\nமன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு\nஎன்னுறு வினைகாணா இதுவென வுரையாரோ\nயாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன்\nதார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ\n45. பார்மிகு பழி தூற்றப் பாண்டியன் தவறிழைப்ப\nஈர்வதோர் வினைகாணா இதுவென வுரையாரோ\nகண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன்\nபுணபொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ\nமன்பதை பழிதூற்ற மன்னவன் றவறிழைப்ப\n50. உண்பதோர் வினைகாணா இதுவென வுரையாரோ\nபெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்\nகொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்\nபெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்\nசான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்\n55. ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம்\nசான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்\nதெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்\nவைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்\nதெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்\n60. என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன்\nபொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள\nநின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம்\nகன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற\nஅழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன்\n65. தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப்\nபழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்\nஎழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான்\nமாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல்\nபோயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று\n70. காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்\nதீவேந்தன் றனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள்\nஎன்றாள் எழுந்தாள் இடருற்ற தீ்க்கனா\nநின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர\nநின்றாள் நினைந்நாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச்\n75. சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன்.\nகாய்கதிர்ச் செல்வன் உன் கணவன் களவனல்லன் என்றான்.\nஅறுத்து உருவாக்கப்பட்ட வளையல்களை அணிந்த தோள்களை உடைய கண்ணகி அவ்விடத்தில் நிற்காமல் தன்னிடம் எஞ்சி இருந்த சிலம்பு ஒன்றைக் கையிலே ஏந்தி,\nமுறைமை இல்லாத அரசனின் ஊரில் வாழும் கற்புடைய பத்தினிப் பெண்களே இந்த சிலம்பைப் பாருங்கள், இது அந்தச் சிலம்புடனுள்ள இன்னொன்று, இதனைப் பாருங்கள்\nஇம்மாலை வேளையில் பிறர் எவரும் படாத துன்பத்தைப் பட்டேன், பிறர் படாத துன்பத்தை அடைந்தேன், பிறர் அடையாத நிலையை அடைவேன், இது ஒன்று\nஎன் கணவன் கள்வனே அல்லன், என் கால் சிலம்பை விலை கொடுக்காமல் பறிப்பதற்காகக் அவனைக் கொன்றாரே\nதம் கணவரின் காதலுக்குத் தகுந்த பெண்களின் கண் முன்னாலேயே அன்பு நிறைந்த என் கணவனை உயிருடன் காண்பேனே\nஎன் கணவனை அவ்வாறு கண்டால் அவன் வாய் மொழியாகக் கூறும் குற்றமற்ற இனிய சொற்களைக் கேட்பேன்\nஅவ்வாறு குற்றமற்ற நல்ல மொழிகளை அவன் வாயிலிருந்து கேளாமல் இருந்தேனானால் பிறருக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்தவள் இவள் என்று என்னை இகழுங்கள்\nஇவ்வாறு துன்பம் மேலிட்டு ஆற்ற முடியாமல் அழுகின்ற கண்ணகியைக் கண்டு வளம் மிக்க மதுரை நகரம் வாழ் மக்கள் எல்லாரும் தாம் ஏக்கமுற்றுக் கலங்கி களைய முடியாத துன்பத்தை இந்தப் பெண்ணுக்குக் கொடுத்தது என்றும் வளையாத செங்கோல் வளைந்துவிட்டதே இது என்ன கொடுமை\nமன்னர்களுக்கு மன்னனும் திங்களைப் போன்று குளிர்ந்த வெண்கொற்றக் குடையையும் வாளையும் உடைய வேந்தன் ஆகிய பாண்டியனது ஆட்சி இவ்வாறு சிதைந்ததே, இது எப்படி\nமண்ணுலகினைக் குளிரச் செய்யும் மறம் மிக்க வேலையுடைய பெருஞ்சிறப்பு மிக்கவனாகிய மன்னனது குளிர்ந்த குடை வெம்மையாகச் செயற்பட்டதே இது எப்படி\nசெம்பொன்னால் செய்த ஒரு சிலம்பைக் கையில் ஏந்தி ஒரு புதிய தெய்வம் நமக்காக இங்கு வந்தது என்ன வியப்பு\nஅழகிய வரி பரந்த மை பூகிய கண்கள் அழுது ஏங்கி புலம்புகின்ற இவள் தெய்வம் கொண்டவள் போன்று செயற்படுகிறாளே இது என்ன காரணம் என்பவற்றைக் கூறி வருந்தி ஏங்கி அரசனின் செயலை வன்மையாகப் பழித்து ஆர்ப்பரித்த மதுரைக் குடிமக்கள் கண்ணகிக்கு அவள் கணவனைக் காட்டினர்.\nதன்னைக் கண்ட சிவந்த பொன்னால் செய்த கொடி போன்ற கண்ணகியைக் காணப் பொறாதவனாய் வளம் நிறைந்த பெரிய உலகுக்கு இருளை ஊட்டிப் பெரிய கரிய மலையின் மேல் சிவந்த தன் கதிர்க் கற்றைகளைச் சுருக்கிக் கொண்டு கதிரவன் மறைந்தான்.\nசிறிது நேரமே நிலவும் மயங்கும் பூங்கொடி போன்ற மாலைப் பொழுது மறையும் கதிரவனோடு பூசலிடுகின்ற அந்த வேளையில் கோவலன் கொலையுண்டதால் கண்ணகி மக்களிடம் உருவாக்கிய உணர்வுகளால் மாநகரில் பெரும் சலசலப்பு உருவானது.\nகாலையில் கணவனின் கரிய கொண்டையில் சூடியிருந்த வண்டு ஒலிக்கும் மாலையை வாங்கித் தன் நீண்ட கூந்தலில் சூடிக் கொண்டவளாகிய கண்ணகி இப்போது மாலையில் புண்ணிலிருந்து வழியும் குருதி அவன் உடம்பை நனைக்க அவன் தன்னைக் காண முடியாததால் பெருந்துயரத்தை அடைந்தாள்.\nஎன்னுடைய இந்தப் பெரிய துயரத்தைக் கண்டும் இவள் துன்பமடைவாள் என்று எண்ணாமல் பொன் பொருந்திய மணம் மிக்க தங்கள் உடலம் புழுதி படிந்து கிடக்கலாமா மன்னவன் செயலால் விளைந்த இந்தத் துயரத்தின் தன்மையை அறியாத என்னை இக்கொலைக்கு என் முற்பிறவி வினைதான் காரணம் என்று ஊரார் கூறார��\nதுணை என எவரும் இல்லாத இந்த மாலை மயங்கும் நேரத்தில் துயருறும் தனியாளாகிய என் கண் முன்னே மாலைகள் நிறைந்திருக்கும் அழகிய மார்பு வெறும் தரையில் வீழ்ந்து கிடப்பதோ\nஉலகத்தார் பெரும் பழிகளைச் சொல்லித் தூற்றும் வண்ணம் பாண்டியன் குற்றம் புரிய நின் தீவீனைகளின் பயன் வெளிப்பட்டுள்ளது என உரைக்க மாட்டார்களா\nநீரைச் சொரியும் கண்களைக் கொண்ட கொடிய தீவினையுடைய என் முன் புண்ணிலிருந்து குருதி வடியுமாறு புழுதியினுள் கிடப்பதோ, குடிமக்கள் பழிகூறித் தூற்ற மன்னவன் குற்றம் புரிய இது நடந்தது நீ செய்த வினையால்தான் என்று பிறர் கூறாரா\nஇந்தக் கூடல் நகரில் தன்னுடைய கணவர்களுக்கு படும் பழிகளையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்களா\nபிறர் ஈன்ற குழந்தையை எடுத்து வளர்க்கும் சான்றோர்கள் இருக்கிறார்களா\nகூரிய வாளால் கொடிய குற்றத்தைச் செய்த பாண்டியனின் கூடலில் தெய்வமும் இருக்கிறதா\nஎன்று இவற்றைச் சொல்லி அழுகின்ற கண்ணகி தன் கணவனுடைய திருமகள் தங்கும் மார்பை இறுகத் தழுவிக் கொள்ளவும் கோவலன் உயிர் பெற்று எழுந்து நின்று நிறை மதி போன்ற வெண்மையான முகம் கன்றியது என்று கூறி அவள் கண்ணீரைக் கையால் துடைத்தான். அப்பொழுது கண்ணகி புலம்பி ஏங்கி நிலத்தில் வீழ்ந்து தன் கணவனின் கால்களை இரு கரங்களாலும் பற்றினாள். அவ்வளவில் அவன் குற்றமற்றவனாக, பல தேவர்களின் குழுவில் இருப்பதைக் கண்டாள். அவன் அவளை நோக்கி நீ இங்கு இரு என்று கூறிப் போயினான்.\nஇப்போது நிகழ்ந்தது மாய நிகழ்வோ வேறு எதுவோ, என்னை மருள வைக்கும் ஒரு தெய்வமோ, இனி எங்கு சென்று என் கணவனைத் தேடுவேன் இப்போது கூறிய சொற்கள் உண்மையானவை அல்ல. என் கடும் சினம் தணியாமல் என் கணவனிடம் செல்ல மாட்டேன். தீயவனாகிய பாண்டியனைக் கண்டு அவன் நடத்தைக்கு விளக்கம் கேட்பேன் என்றாள். என்று கூறியவள் எழுந்தாள் துன்ப நிகழ்ச்சியைக் கொண்ட தீய கனவை நீண்ட கயல் போலும் கண்களில் நீர் சொரிய நினைத்துப் பார்த்தாள். நின்று நினைத்து பார்த்து தன் நீண்ட கயல் போலும் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்காமலே அரசனுடைய செழுமையான அரண்மனையில் வாயிலை நோக்கிச் சென்றாள்.\n1. கதிரவன் கண்ணகியுடன் பேசிய இறும்பூது உண்மையானதா அல்லது அவள் உள்மனதின் தோற்றமா தவறு செய்யாத தன் கணவனைக் கொன்ற இந்த அரசனின் தலைநகரை அழிக்க வேண்டுமென்ற வெறியா தவறு செய்யாத தன் கணவனைக் கொன்ற இந்த அரசனின் தலைநகரை அழிக்க வேண்டுமென்ற வெறியா பரத்தைகளோடு ஆடியும் மாதவியோடு வாழ்ந்தும் தன் கணவன் தன் வாழ்வையே பொருளற்றதாக்கிவிட மதுரை போய்விடலாம் என்று அவன் கூறியதும் இழந்த வாழ்வை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டு நிலத்தையே தொட்டு அறியாத தன் காலால் கரடு முரடான 60 காதம், 180 மைல், கிட்டத்தட்ட 300 கி.மீ. தொலைவை பொறுக்க முடியாத துன்பத்தைப் பொறுத்து வந்த இடத்தில் அவன் திருட்டுப்பழி சுமத்தப்பட்டு வன்கொலையாகக் கொல்லப்பட்டதற்குப் பழியாக அவ்வரசன் ஊரையே அழி என்று அவள் உள்ளம் விடுத்த அறைகூவல்தான் கதிரவன் கூற்றாக, உறுதிப்பாடாக அவள் உள்ளத்தில் வெளிப்பட்டதைத்தான் அடிகளார் நமக்குத் தருகிறார்.\n2. தெருவில் இறங்கி தன் இன்னொரு சிலம்பைக் கையிலேந்தி தன் கணவன் கையிலிருந்த சிலம்பின் இணை இதுவென்றும் கணவன் கையிலிருந்த சிலம்பைப் பறிக்கவென்றே தன் கணவனைக் கொன்றுள்ளனரென்றும் கூக்குரலிட்டுச் செல்பவளைக் கண்டு திகைத்து நம் மன்னனைக் குறைகூறி ஒரு பெண் தெருவிலிறங்கி குரலெழுப்புவதைக் கண்டு, பாண்டிய மன்னனின் ஆளுமைக்கு இப்படி ஓர் அறைகூவல் வந்தது கண்டு அவர்கள் திகைத்து நிற்கின்றனர்.\n3. அடிகளார் இதை மட்டும் சுட்டவில்லை, செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல் என்று மக்கள் மக்கள் அரற்றினார்கள் என்று கூறுவதன் மூலம் ஆட்சியாளர்கள் செய்யும் கொடுமைகள் தாங்காது தவித்து வரும் மக்களின் முன் கண்ணகி தம்மை விடுவிக்க வந்த, தாம் அறியாத ஒரு தெய்வமாகவே படுகிறாள் என்பதைப் பதிகிறார். கள்வன் எனக் குற்றம் சுமத்தப்பட்டு அயலூரான் ஒருவன் எந்த மூதலிப்பும் இன்றி ஒரு காவலனால் வன்கொலையாகக் கொல்லப்படும் இந்த நடைமுறை அந்நாட்டில் இயல்பான ஒன்றாகவே இருந்திருக்கும். அதைத் தட்டிக்கேட்கும் ஒரு தலைமை இல்லாமல் விழி பிதுங்கியிருந்த மக்கள் ஒரு பெண் அந்த இடத்தை நிரப்ப வந்ததைக் கண்டு இறும்பூது எய்தினர் என்பதை இந்த வரிகள் மூலம் அடிகள் நமக்குக் காட்டுகிறார்.\n4. கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்ட என்ற வரி கண்ணகி தன் கணவன் கொலைப்பட்டுக் கிடக்கும் இடத்துக்குத் தனியாகப் போகவில்லை என்பதைக் காட்டுகிற���ு. ஆரவாரம் இட்டுக்கொண்டே ஒரு மக்களின் பெருந்திரள் அவளைத் தொடர்கிறது என்பதை ஐயத்திற்கிடமின்றிக் காட்டுகிறது.\n5. பகல் பொழுது முடிந்து இரவு வரும் முன் இரண்டும் மயங்கும் வேளையில் கணவன் கிடக்கும் இடத்தைக் கண்ணகி அடைந்த போது ஊர் மக்களிடையில் மிகுந்த சலசலப்பு ஏற்பட்டதை ஒல்லென் ஒலிபடைத்த தூர் என்ற வரி தருகிறது.\n6. கணவனின் குருதி வழியக் கிடந்த உயிரற்ற உடலைக் கண்டு மனம் பதைத்த கண்ணகி மன்னவன் செய்த கொடுவினையைச் சொல்லிக் குமுறுகிறாள். இது தான் செய்த வினையின் விளைவு என்று ஊரார் பழி கூறாரோ என்றும் குமைகிறாள்.\n7. அடுத்து அவளுடைய சினம் அவ்வூர் மக்களின் மீது திரும்புகிறது. இந்த ஊரில் கணவனுக்கு வரும் இழிவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பெண்கள் இல்லையா, ஏதிலிகளாக வரும் மக்களைப் பேணும் மேன்மக்கள் இல்லையா, இந்த ஊரில் தெய்வங்கள் இல்லையா என்று குமுறுகிறாள்.\n8. இந்த இடத்தில் அடிகளார் ஓர் இறும்பூது நிகழ்த்துகிறார். கணவனின் உயிரற்ற உடலை கண்ணகி தன் மார்போடு இறுகத் தழுவிக்கொள்ள அவன் எழுந்து நிற்கிறான் என்கிறார். “உன் வெண்மையான முகம் கன்றிப்போனதே” என்று அவள் கண்ணீரைத் துடைக்கிறான். அவனுடைய அழகிய அடியை அவள் கையாற்பற்ற எந்த உடலூறும் இன்றி எழுந்து நின்ற அவன் தேவர் குழுவினருடன் “நீ இங்கேயே இரு” என்று சொல்லிச் சென்றான் என்கிறார். இது ஒரு இரும்பூறு(தெய்வீக அற்புதம்) என்றே நமக்குத் தோன்றும். ஆனால் இதை இன்றைய திரைப்பட உத்திகளின்படி பாருங்கள். தன் கணவன் உயிர்த் தெழுந்தது போலவும் தன்னைத் தேற்றித் தேவர்களுடன் விண்ணுலகம் சென்றதாகவும் அவள் மனதுக்கு மட்டும் காட்சியாகத் தெரிந்ததையும் பின்னர் தான் கண்டது ஒரு மாயை, மனக்காட்சி என்று அவள் உணர்ந்ததாகவும் நாம் முடிவு செய்வதற்கு ஏற்றாற்போல், மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல் போயெங்கு நாடுகேன் என்ற வரிகளால் குறிப்பிடுகிறார்.\n9. நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச் சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன் என்ற வரிகள் ஒரு முகாமையான கேள்வியை எழுப்புகின்றன. கண்ணகி கணவனின் பிணத்தைக் கண்டு என் சீற்றம் தணிந்தாலன்றி இறந்து போன என் கணவனைத் தேவருலம் சென்று, அதாவது உயிரை விட்டு அவனுயிருடன் கலக்க மாட்டேன் என்று சூளுரைப்பது மாலை மயங்கி இருள் சூழ்ந்த நேரம். அப்போது அரசன் அவை கூடியிருக்குமோ வாய்ப்பில்லை. மறுநாள் காலைதான் மீண்டும் அவை கூட வாய்ப்புண்டு. அப்படியானால் இந்தக் கால இடைவெளி இளங்கோவடிகள் செய்த ஒரு காலவழு (anachronism) என்று ஓர் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழறிஞர்களிடையில் ஓர் உரையாடல் நடைபெற்றது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க இந்த அதிகாரத் தலைப்பைப் பார்க்க வேண்டும். ஊர்சூழ்வரி என்பது. அதாவது ஊரைச் சுற்றி வந்து ஒரு தனியாள் எழுப்பிய(ஓரி → வரி) பாடல் அல்லது, இந்த இடத்தில், ஒப்பாரி. அதாவது கோவலனின் உடல் கிடந்த இடத்திலிருந்து எழுந்து நின்ற கண்ணகி அரசன் அவை கூடும் நேரம் வரை மதுரை நகரைச் சுற்றிச் சுற்றி வந்து குரல் எழுப்பி மக்களைத் திரட்டினாள் என்ற செய்தியை அதிகாரப் பெயரில் அடிகள் மறைத்து வைத்திருக்கிறார்.\nஅவர் ஏன் இப்படி மறைத்து வைக்க வேண்டும் அவர் வாழ்ந்த காலம் முடிமன்னர் காலம். அம் முடிமன்னர்களின் ஆட்சிகள் ஆட்டம் கண்டு அம்மணர்களான அயலவர் ஊடுருவி மக்களை அரசர்களுக்கெதிராகத் திரட்டிக்கொண்டிருந்த காலம். அதாவது அரசர்களின் ஆளும் திறன் சிதைவுற்று கொடுங்கோலாட்சி கோலோச்சிய காலம். அதைப் பதிய வேண்டும். ஆனால் அது வெளிப்படையாக இருந்தால் இந்த நூலாக்கமே வெளியுலகைக் காணாமல் அழிக்கப்பட்டுவிடும். அதனால்தான் ஆங்காங்கு ஒவ்வொரு சொற்களைச் சொருகி அடிகளார் உண்மைகளை அவற்றுக்குள் புதைத்து நமக்குத் தருகிறார். அதனால்தான் ஒட்டுமொத்தச் சிலப்பதிகாரமே ஒரு புதையலின் தன்மையைப் பெற்றிருக்கிறது.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 4/15/2018 07:13:00 பிற்பகல் 0 மறுமொழிகள்\nசிலப்பதிகாரப் புதையல் - 18. துன்பமாலை\nஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்\nபூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்\nநீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்\n5. தூவித் துறைபடியப் போயினாள் மேவிக்\nகுரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு\nசொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்\n10. சொல்லாடும் சொல்லாடுந் தான்\nகாதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்\nஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே\nஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின்\n15. ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ\nநண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும்\nஅன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே\nஅன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின்\nமன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ\n20. தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன்\nவஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே\nவஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின்\nஎஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ\n25. அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம்\nகரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே\nகரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே\nகுரைகழல் மாக்கள கொலைகுறித் தனரே\n30. பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த்\nதிங்கள் முகிலோடுஞ் சேண்நிலங் கொண்டெனச்\nசெங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை\nஎங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்\nஇன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத்\n35. துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல்\nமன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப\nஅன்பனை இழந்தேன்யான் அலவங்கொண் டழிவலோ\nநறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித்\nதுறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல்\n40. மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப\nஅறனெனும் மடவோய்யான் அவலங்கொண் டழிவலோ\nதம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக்\nகைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல்\nசெம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப\n45. இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ\nவாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்\nஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின்\nஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க\n50. பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி\nகாய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்\nகள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய்\nஒள்ளெரி யுண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்.\nஆட்டத்தில் ஈடுபட்ட தோற்றத்தை உடைய முதியவளாகிய மாதரி குரவைக் கூடத்தின் முடிவில் மலரும் புகையும் புனையும் சந்தனமும் மாலையும் ஆகியவற்றைத் தூவி இடையறாது பாயும் நீரினையுடைய வையைக் கரையில் திருமாலின் திருவடிகளை வணங்கித் துறையில் நீராடப் போனாள். அவ்வேளையில் நகரத்தினுள் உலவும் ஒரு பேச்சைக் கேட்டு வந்த ஒருத்தி அங்கு வந்து நின்றாள். அவள் தான் கேட்ட மொழிகளைச் சொல்ல வாய் வராதவளாக நின்றாள். அப்படி நின்றவளைப் பார்த்து கண்ணகி, பேச்சுக் கொடுக்கிறாள்.\nஎன் காதல் கணவனை இதுவரைக் காணவில்லை என் உள்ளம் கலங்கித் துன்பம் கை மீறுகிது என் நெஞ்சம் கொல்லனது ஊது உலையும் தோற்கும் அளவுக்கு மூச்சிரைக்கிறது. அவ்வாறு ஊது உலையும் தோற்க என் நெஞ்சம் இரைக்கும் அளவுக்கு ஊரார் கூறிய செய்தி என்ன தோழி\nநண்பகல் போதிலேயே நடுங்��� வைக்கும் துன்பம் என்னை மீறுகிறது அன்புக் கணவனைக் காணாமல் என் உள்ளம் அலைகிறது. அன்பனைக் காணாது என் உள்ளம் அலைவுறுமனால் ஊர் மக்கள் கூறியதென்ன தோழீ\nஎன் தலைவன் வரக்காணேனே, இது எளிய நிகழ்ச்சியாக எனக்குத் தோன்றவில்லை, ஏதோ வஞ்சகம் நடந்துள்ளது, என்று என் நெஞ்சம் ஐயுறுகிறது. வஞ்ககம் நடந்துள்ளது என்று என் நெஞ்சம் ஐயுறுவதால் அயலார் கூறிய செய்தி யாது தோழீ\nஅரசன் வாழும் கோயிலில் இருந்த அழகு மிக்க சிலம்பினை ஓசையின்றி கவர்ந்த கள்வன் என்றே ஓசையின்றி திருடிய கள்வன் என்றே ஓலிக்கின்ற கழலை அணிந்த ஊர்க்காவலர் அவனுக்குக் கொலைத் தண்டனை விதித்தனர்.\nசீறி எழுந்தாள், நிலவினைப் பொழியும் திங்கள் முகிலோடு நிலத்தில் விழுந்தது போல் விழுந்தாள் செவ்வரி படர்ந்த கண்கள் மேலும் சிவக்குமாறு அழுதாள் எங்கிருக்கிறாய் எனத் தன் கணவனை கூவி அழைத்து வருந்தி ஏங்கி உழன்றாள்.\nதம்முடன் இன்புற்ற தம் கணவன்மார் அழிக்கும் எரியும் நெருப்பில் மூழ்கவும் துன்பம் தருவனவாகிய கைம்மை நோன்புகளைக் கடைப்பிடித்து துயர மடையும் பெண்டிரைப் போல் மக்கட் கூட்டம் என்னைப் பழிதூற்றுமாறு பாண்டியன் குற்றமிழைத்தனால் கணவனை இழந்த நான் அழுதுக் கொண்டு உள்ளம் அழிவேனோ\nமணம் மிக்க அகன்ற மார்பினை உடைய தன் கணவனை இழந்து ஏங்க பல நீர்த்துறைகளிலும் முறைப்படி அழுக்கு ஆறக் குளித்துத் துயருறும் மகளிரைப் போல் கொடுமை என்பதைத் துணையாகக் கொண்டு திரியும் கொடுங்கோலனாகிய மன்னவன் குற்றம் செய்ய அதற்காக அறம் என்று அழைக்கப்படும் அறிவற்றவனே நான் துன்பத்தைச் சுமந்து உள்ளம் அழிந்து திரிவேனோ\nதம்மோடு பொருந்தி வாழ்ந்த பெருமை மிக்க கணவன் தழலாகிய நெருப்பினுள் முழுகத் தாம் பல நீர்த்துறைகளிலே மூழ்கிக் கைம்மை நோன்பு கடைப்பிடிக்கும் துன்பநிலையிலுள்ள பெண்கள் போன்று செம்மையினின்றும் நீங்கிய கோலையுடைய பாண்டியன் தவறு செய்ததால் நான் இப்பிறவியிலும் புகழை இழந்து துன்புற்று உள்ளம் அழிவேனோ\nவரவிருக்கும் துன்பத்தை நீக்குவதற்காக நிகழ்த்திய குரவைக் கூத்தில் பங்கேற்க வந்த ஆயர்குலப் பெண்களே நீங்கள் யாவரும் கேட்டுக் கொள்ளுங்கள் பரந்த அலைகளை உடைய கடலால் வேலியாகச் சூழப்பட்ட இவ்வுலகில் உள்ள அனைத்தையும் அறிந்திருகின்ற காயும் கதிர்களை உடைய கதிரவனே நீ சொல் என் கணவன் கள்வனோ பரந்த அலைகளை உடைய கடலால் வேலியாகச் சூழப்பட்ட இவ்வுலகில் உள்ள அனைத்தையும் அறிந்திருகின்ற காயும் கதிர்களை உடைய கதிரவனே நீ சொல் என் கணவன் கள்வனோ இப்படி, அவள் கேட்ட கேள்விக்கு கள்வன் அல்லன் கரிய கயல் போலும் கண்களை உடைய பெண்ணே இவ்வூரை ஒளிரும் நெருப்பு உண்ணும் என்று ஓர் உருவிலி(அசரீரி) விடை கூறிற்று.\n1. கணவன் இன்னும் வரவில்லையே என்று நண்பகலிலேயே மனம் கலங்கிய கண்ணகி தான் சொல்ல வந்த செய்தியைச் சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்ணைப் பார்த்தவுடன் தன் கணவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று எதையெதையோ கற்பித்துத் தவிக்கிற தவிப்பை அழுத்தமாகப் பதிகிறார் அடிகள்.\n2. கணவனைக் கள்வனென்று காவல்துறையினர் கொன்றுவிட்டனர் என்ற செய்தி கேட்டதும் அவள் விழுந்து புரண்டழுவதைக் காட்டிய அடிகளார் அவள் வாய்மொழியாக வெளிப்படுத்தும் கருத்துகள் கணவனை இழந்த தமிழகத்தின் உயர்குடிப் பெண்கள் உட்படும் கொடுமைகளுக்குப் பெரும் எதிர்ப்புக் குல்லாக வெளிப்படுகின்றன.\nகணவன் எரியும் நெருப்பில் வெந்து நீறாகிப் போக கைம்மை என்னும் கொடிய துன்பத்தை நுகர்வது போல் அரசனின் தவற்றால் அன்புக் கணவனை இழந்து துன்பமுறுவேனா என்று கொதிக்கிறாள்.\nவன்முறை கொண்டு திரியும் மன்னவன் பிழையால் கணவனை இழந்த தான் பிற பெண்களைப் போல் ஆற்றுத்துறைகளில் நீராடித் திரிய மாட்டேன் என்று சூளுரைக்கிறாள்.\n3. பிணத்தை எரிக்கும் மரபு இங்கு கூறப்படுகிறது. தமிழர்கள் பிணத்தைப் புதைப்பார்களென்றும் ஆரியர்கள் என்ற கற்பனை இனத்தைச் சார்ந்தவர்கள் என்று தவறாகக் கருதப்படும் பார்ப்பனர்கள் எரிப்பார்கள் என்றும் ஒரு தவறான கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால் பெரும்பாலும் ஊர்ப்புறங்களில் எரிப்பதும் காலியிடம் அரிதாக உள்ள நகர்ப்புறங்களில் புதைப்பதும் பல சாதியினரிடையில் தமிழகத்தில் நிலவும் மரபாகும். பார்ப்பனராகிய முன்னாள் காஞ்சி சங்கராச்சாரியாரான சந்திர சேகரேந்திர சரசுவதி என்பாரது உடலைப் புதைத்தனர் என்பதையும் இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட எரித்து சாம்பலை காப்பறைகளில் வைக்கும் நடைமுறை தொடங்கியுள்ளதையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். ஆதி சங்கரர் உலகையே மாயை என்றவர். அவரது பெயரில் இயங்கும் மடம் மனித உடலான ஆச்சாரியாரின் உடலைப் புதைக்க எந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்று புரியவில்லை. அது போல்தான் மனிதன் மீண்டெழும் நாள்வரை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்கக் கிறித்தவர்களிடையில் முளைவிட்டிருக்கும் எரிக்கும் பழக்கத்துக்கு என்ன கோட்பாட்டு விளக்கம்\n4. பெண்கள் மீது நடத்தப்படும் கைம்மைக் கொடுமை பணம் படைத்தவர்களிடையிலும் உடலுழைப்பற்ற மேற்சாதியினரிடையிலும்தான் என்பது சென்ற 20ஆம் நூற்றாண்டிம் முன்பாதி வரை இருந்த நிலைமை. மணவிலக்கு – மறுமணம், கைம்பெண் மறுமணங்கள் பெரும்பாலான பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரிடையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி நடந்தன. எழுத்தறிவு பரவி பெரும் எண்ணிக்கையில் அரசூழியம் மற்றும் ஒட்டுண்ணி வேலைவாய்ப்புகளில் ஆடவர்கள் நுழைந்த சூழ்நிலையில்தான் சிறிது சிறிதாக மணவிலக்கு பெற்ற அல்லது கைம்மை எய்திய பெண்ணை மணமுடிப்போர் இழிவாகக் கருதப்பட்டு அந்த உரிமைகள் பெண்ணுக்கு மறுக்கப்பட்டு பெண்களும் அதை விரும்பாத நிலை இன்று உருவாகியுள்ளது. முன்பு பெண்கள் வயல்களிலும் காடுகளிலும் உழைத்து வருவாய் ஈட்டிய பணம் குடும்பத்தை நடத்தத் தேவைப்பட்டதாலும் மறுமணம் செய்து தன்னோடு வாழவரும் பெண்ணின் குழந்தைகளும் இளம் அகவையிலேயே உழைத்து தம்மால் குடும்பத்துக்கு ஏற்படும் செலவை ஈடுகட்டியதாலும் அது தொடர்ந்தது. இப்போது அரசூழியம் பார்க்கும் கணவனின் வருவாய் குடும்பத்தை நடத்தப் போதியதாக இருப்பதால் உழைத்துப் பணம் ஈட்டக்கூடிய பெண் தேவையில்லாத நிலை ஏற்பட்டதும் ஒரு காரணம். இன்று இருவரும் ஒட்டுண்ணி வேலை செய்து குடும்பத்தை வளமாக நடத்தி மிச்சமும் சேர்த்து வைத்துக்கொள்ள முடிவதால் கணவனை இழந்த பெண் வாழ்க்கைச் செலவுக்காக மறுமணம் செய்துகொள்வது தேவையில்லாமல் போகிறது.\nஅதே வேளையில் கணவன், மனைவி இருவரும் நல்ல ஊதியம் தரும் வேலைகளில் இருக்கும் குடும்பங்களில் முன் போலின்றி பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்தை எதிர்க்க முயல்வதால் மணவிலக்குகளும் மறுமணங்களும் இன்னொரு முனையிலிருந்து நுழைந்துகொண்டிருக்கின்றன. இந்த வரலாற்றுப் போக்கை உணர்ந்துகொள்ளாமல் நம் சட்ட அமைப்பு மணவிலக்கு பெறும் நடைமுறையை மிகச் சிக்கல் நிறைந்ததாக வைத்திருப்பதால் அது மக்களின் மன அமைதியைக் குலைக்கிறது. முன்பெல்லாம் ஊர்க்கூட்டத்திலேயே ஒரே உசாவலில் இணையினர் மணவிலக்கு பெற முடிந்தது. அதிலும் பெண்கள் விலக்கு கேட்டால் ஆண்களிடம் தண்டுவது போல் அவர்களிடம் ஈடு தண்டுவதில்லை.\nமுகம்மதியர்களிடையில் உள்ள “தலாக்” உரிமை ஆண்களுக்கு மட்டும்தான் என்ற தவறான கருத்து உள்ளது. பல இடங்களில் பெண் மணவிலக்கு கேட்டால் அவன் கணவனுக்கு இழுக்கு என்று கருதி ஊர் மன்றம் முடிவு செய்து கணவனைக் கேடக வைத்து விலக்குகிறார்கள். சில இடங்களில் பெண்களே கேட்கிறார்கள்.\nஇளங்கோவடிகள் தன் காலத்தில் குமுகத்தில் வெவ்வேறு வகுப்பினரிடையே பெண்ணுரிமையில் நிலவிய முரண்பாடுகளை மனதில் வைத்துத்தான் குமுக மேலடுக்கில் நிலவுய கைம்பெண்களின் அவலநிலைக்கு எதிரான தன் உள்ளக்குமுறலைக் கண்ணகி வாய் வழியாக வெளிப்படுத்தினாரோ\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 4/15/2018 06:58:00 பிற்பகல் 0 மறுமொழிகள்\nசிலப்பதிகாரப் புதையல் - 21 வஞ்சினமாலை\nகோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன்\nயாவுந் தெரியா இயல்பினே னாயினும்\nமுற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு\nபிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே\n5. வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக\nமுன்னி றுத்திக் காட்டிய மொய்குழலாள் பொன்னிக்\nகரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று\nஉரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து\nஅழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற\n10. வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற\nமன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்\nதன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று\nகல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து\nமுன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு\n15. பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி\nமணல்மலிபூங் கானல் வருகலன்கள் நோக்கிக்\nகணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய\nமாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று\nவீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன்\n20. நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாண்முகத்தைத்\nதானோர் குரக்குமுக மாகென்று போன\nகொழுநன் வரவே குரக்குமுக நீத்த\nபழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய\nபெண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்த\n25. நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன்\nவண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால்\nஒண்டொடி நீயோர் மகற்பெறிற் கொண்ட\nகொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்\nகெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால்\n30. சிந்தைநோய் கூருந் திரு��ிலேற் கென்றெடுத்துத்\nதந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர்\nகோடிக் கலிங்க முடுத்து குழல்கட்டி\nநீடித் தலையை வணங்கித் தலைசுமந்த\nஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய\n35. மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்\nபட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்\nஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்\nபட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா\nநான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்\n40. வானக் கடவுளரும் மாதவருங் கேட்டீமின்\nயானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த\nகோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று\nஇடமுலை கையால் திருகி மதுரை\nவலமுறை மும்முறை வாரா அலமந்து\n45. மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து\nவிட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த\nநீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்\nபால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து\nமாலை எரியங்கி வானவன் தான்றோன்றி\n50. மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்\nபாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்\nஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப்\nபார்ப்பா ரறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்\nமூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்\n55. தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய\nபொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே\nபொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும்\nவிற்பொலியுஞ் சேனையுமா வேழமுங் கற்புண்ணத்\nதீத்தரு வெங்கூடற் றெய்வக் கடவுளரும்\nமன்னர் மன்னனான பாண்டியனின் பட்டத்து அரசியே கொடியவினைப் பயனாய் கணவனை இழந்தவளாகிய நான் ஒன்றுமறியாத தன்மையை உடையவள் ஆயினும் பிறருக்கு முற்பகலில் கெடுதி செய்த ஒருவனுக்கு அன்றைப் பிற்பகலிலேயே தனக்குக் கேடுவருவதைக் காட்டுவன வினைகள்.\nநல்ல பகல் பொழுதிலே வன்னி மரமும் மடைப்பள்ளியும் தனக்குச் சான்று உரைக்கும் பொருட்களாக பலரும் அறிய அவரெதிரில் நிறுத்திக் காட்டிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடையவளும்\nபொன்னி ஆற்றின் கரையில் விளையாடுவதற்காக அமைந்த மணலால் ஆன சிற்பத்தை உனக்குக் கணவன் என்று உடன் விளையாடிய பெண்கள் கூறியதால் அவர்களோடு வீடு திரும்பாமல் அலைகள் வந்து அச்சிற்பத்தை அழிக்காமல் சுற்றிச் செல்லுமாறு ஆற்றிடைக் குறையாகிய அவ்விடத்திலே நின்ற வரி பொருந்திய அகன்ற அல்குலை உடைய ஒரு பெண்ணும்\nபுகழ் மிக்க அரசனாகிய கரிகால் வளவனது மகளான ஆதிமந்தி தான் மணந்த வஞ��சியின் அரசனான ஆட்டனத்தியைக் காவிரி நீர் அடித்துச் செல்ல அவள் அவ்வெள்ளத்தின் பின்னாலே சென்று கடற்கரையில் நின்று கல்லினை ஒத்த தோள்களை உடையவனே என்று அவள் அழைக்கவும் கடல் அவனைக் கொண்டுவந்து அவன் முன்னே நிறுத்திக் காட்ட அவனைத் தழுவிக் கொண்டு பொன்னால் ஆன கொடியைப் போலச் சென்றவளும்\nமணல் நிறைந்த பொலிவுபெற்ற பூக்கள் நிறைந்த கடற்கரைச் சோலையிலே கடலில் வரும் கப்பல்களை நோக்கியவாறு சிலையாக நின்று கணவன் கலத்திலிருந்து இறங்கி வந்தவுடன் தன் கல்லுருவத்தை நீக்கியவளும்\nதனக்கு இணையான மாற்றாளின்(சகக் கிழத்தி) குழந்தை கிணற்றில் விழுந்துவிட தன் குழந்தையையும் கிணற்றினுள் விழவைத்து இரு குழந்தைகளையும் கிணற்றிலிருந்து மீட்டெடுத்த வேல் போன்ற கண்ணை உடையவளும்.\nஅயலானொருவன் தன்னைத் தொடர்ந்து பார்த்து வருவதைக் கண்டு நிறைமதி போன்ற வெண்மைமயான தன் முகத்தைக் குரங்கின் முகமாக ஆகட்டுமென்று அவ்வாறே ஆக அயலூர் போயிருந்த கணவன் வரவே. இக்குரங்கு முகத்தைக் கைவிட்ட சிவந்த மணிகள் பதித்த மேகலையணிந்த அல்குலையுடைய பூப் போன்ற பாவையும்\nபெண்களின் அறிவு என்பது அறியாமை நிறைந்தது என்று உரைத்த துண்ணறிவுடையோர் பார்வையை மதிக்காமல், அதைப் பற்றி உணர்வின்றி மணலில் விளையாடும் இடத்தில் ஒளிரும் வளையல்களை அணிந்தவளே நான் ஒரு மகளையும் நீ ஒரு மகனையும் பெற்றால் என் மகளுக்கு அவன் கணவன் ஆவான் என்று நான் கூறிய கூற்றைத் தோழியானவள் இப்போது நினைவுறுத்திக் கூறுவதைக் கேட்ட துன்பத்தால் அறிவற்ற எனக்கு மனம் வருத்தமுறுகிறது என்று தாய் தந்தைக்கு எடுத்துக் கூறக்கேட்டு அவளாகவே ஒரு கோடிப் புடவையை எடுத்து உடுத்தி கூந்தலை வாரி முடித்துக் கட்டி நெடிதாகத் தலையை வணங்கி தன் தாய் முன்பு ஒப்புக் கொண்டதனால் கணவனாகத் தக்கவனை தலையில் சுமந்த தங்கத்தால் செய்த பொலிவான பாவையாகிய அவளைப் போன்ற நீண்ட தேன் நிறைந்த கூந்தலை உடைய மகளிர் பிறந்த பதியாகிய புகாரிலே பிறந்தேன்.\nஅத்தகைய ஊரில் பிறந்த நான் உண்மையாகவே ஒரு பத்தினியானால் நான் விடமாட்டேன் மன்னனோடு மதுரையையும் ஒழிப்பேன் என் கொடுமையையும் நீ காணத்தான் போகிறாய் என்று கூறி அரண்மனையிலிருந்து வெளியேறி,\nநான் மாடக் கூடலான மதுரையின் பெண்களும் ஆண்களும் வானத்திலுள்ள தெய்வங்களும் தனமுனிவர்களும் கேட்டுக் கொள்ளுங்கள்.\nஎன் அன்புக்குரிய காதலனுக்குக் கேடு செய்த மன்னனது நகரத்தின் மீது சீற்றம் கொண்டேன், அதற்கு நான் பொறுப்பல்ல என்று கூறி இடப்பக்கத்து முலையைக் கையால் திருகி மதுரை மாநகரத்தை மும்முறை வலமாக வந்து மயங்கி ஊர் எல்லையில் உள்ள ஒரு தெருவில் விளங்குகின்ற அணியினை அணிந்த கண்ணகி சூளுரைத்து விட்டெறிந்தார்கள்.\nஅவ்வாறு அவள் எறிந்த உடன் வட்டமான நீல, நிறத்தை உடைய பின்னப்பட்ட சிவந்த கடையினையும் பாலை ஒத்த வெண்மையான பற்களையும் கொண்ட பார்ப்பன வடிவத்தோடு ஒழுங்காக எவற்றையும் எரிக்கும் தீக்கடவுள் தோன்றினான். பெரும் பத்தினியான உனக்குத் தவறு செய்யும் நாளில் இந்த நகரை பரந்து விரிந்த நெருப்புக்கு இரையாவதற்கு முன்பே ஒரு கட்டளை நான் பெற்றிருப்பதால் இந்த இடத்தில் எவர் எவர் பிழைத்துச் செல்லத் தகுதியுடையவர் என்று கண்ணகியைக் கேட்டான்.\nபார்ப்பனரும் ஆக்களும் கற்புடை மகளிரும் முதியவர்களும் குழந்தைகளும் ஆகியோரைத் தவிர்த்து தீய இயல்புடையவர்கள் பக்கத்திலே சென்று எரிப்பாயாக என்று பொன் தொடிகளை உடைய கண்ணகியின் ஏவலால் தீயோரை எரிப்பதற்கக நல்ல தேரினை உடைய பாண்டியனது கூடல் நகரில் புகையும் நெருப்பு மண்டிற்று.\nபொலிந்து தோன்றும் பாண்டியனும் பெண்களும் அரண்மனையும் வில்கள் மின்னுகின்ற படைகளும் பெரிய யானைகளும் கண்ணகியின் சீற்றம் எனும் தீ உண்ண வெம்மை அடைந்த கூடலில் உள்ள தெய்வங்களும்அச்சத்தால் வெளியேறினார்.\nதான் பிறந்த பதியாகிய புகாரில் கற்பில் சிறந்த பெண்கள் நிகழ்த்திய இறும்பூதுகள் சிலவற்றை அரசி முன் கண்ணகி எடுத்துக் கூறுவதாக சில செய்திகளை இளங்கோவடிகள் பட்டியலிடுகிறார்.\n1. பூம்புகாரிலுள்ள ஒரு பெண் தன் முறைமாப்பிள்ளையாகிய தாய்மாமன் மகனுடன் புறப்பட்டு வரும் வழியில் இருந்த சத்திரத்தில் தங்க அங்கு அவளுடன் உறவுகொள்ள அவன் முயன்ற போது சத்திரத்திலிருந்த வன்னி மரத்தையும் மடைப்பள்ளியையும் சான்றாக வைத்துத் திருமணம் முடித்துப் பின்னர் வேறு ஊரில் வாழ்ந்த போது இவர்கள் திருமணம் பற்றி ஐயப்பாடு எழுந்த நிலையில் அவளது கற்பாற்றலால் மடப்பள்ளியையும் வன்னி மரத்தையும் வரவழைத்து சான்றுகூற வைத்தாள் என்று இதற்குப் பொருள்கொள்ள முடிகிறது. இதில் மாமன் மகனென்பதும் பிறவும் கூறப்படவில்லை. உரை ���ழுதிய வேங்கடசாமியார் திருவிளையாடற் புராணங்களில் திரிஞானசம்பந்தர் நிகழ்த்திய இறும்பூதுகளில் ஒன்றான விடந்தீர்த்த கதையில்தான் இவர்களது உறவு முதலியவையும் அவர்கள் மதுரை செனறதும் கூறப்பட்டுள்ளது. அதில் அவன் பாம்பு கடித்து இறந்து போனதாகவும் அவளது அவல நிலை கண்டு இரங்கிய திருஞானசம்பந்தர் அவனை உயிர்ப்பித்து வன்னி மரத்தையும் கிணற்றையும் சிவக்குறியையும் சான்றாக வைத்து மணவினை முடித்துவைத்தாரென்றும் மதுரையில் மாற்றாளால் இகழப்பபட்ட போது சான்று வைத்த மரமும் கிணறும் குறியும் அங்கு வந்து சான்று கூறியதாகவும் இரு நிருவிளையாடரற் புராணங்களிலும் உள்ளதை உரையாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். திருத்தொண்டர் புராணத்தில் சான்று வைக்கப்பட்டது குறித்து எதுவுமில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். சம்பந்தர் காலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் கூறும் நிகழ்ச்சிக்கு மூக்கும் முழியும் வைத்துத் திருவிளையாடல் புராணக் கதை புனையப்பட்டிருக்கலாம் என அவர் கருதுகிறார்.\nஇன்னொரு நோக்கில் பார்த்தால் பின்னாட்களில் நெடுஞ்சாலைகளில் செல்வோர் உண்டு உறங்கிச் செல்வதற்காக இருந்தவையாகக் கூறப்படும் சத்திரம் போன்ற அமைப்புகளைத்தான் மடைப்பள்ளி என்ற சொல் குறிப்பிடுகிறதா என்ற ஐயமும் எழுகிறது. சிலப்பதிகாரத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அசோகர் நிறுவியது போல் தமிழகத்திலும் அன்னச் சத்திரங்கள் இருந்தனவா என்ற கேள்வியும் எழுகிறது. அத்தகைய ஒரு சத்திரத்தில் ஓடி வந்தவர்கள் தங்கிய போது சத்திரத்தின் பொறுப்பிலிருந்தவர்கள் முன்னிலையில் திருமணம் புரிந்து அவளிடம் இன்பம் தூய்த்து பின் சேர்ந்த ஊரில் அவளைக் கைவிட அவன் முயல அவள் உரிய இடத்தில் முறையிட சான்றுக்கு மடைப்பள்ளி ஊழியர்களையும் மடைப்பள்ளியின் அடையாளமாக வன்னி மரத்தையும் அவள் குறிப்பிட்டு அதனை உறுதி செய்து தன் உரிமையை நிலைநாட்டியதாகவும் இந்நிகழ்வைக் கூறலாமல்லவா\n2. இரண்டாவது நேர்வில் பொழிப்புரையில் கூறியவாறு ஆற்றிடைக்குறையில் நின்றதாகத் தோன்றவில்லை. மணல் பொம்மையை நீரலைகள் கலைத்துவிடாதவாறு அவற்றை விலக்கிக்கொண்டு நின்றாள் என்பதுதான் பொருத்தமாகத் தெரிகிறது.\n3. கரிகாலனின் மகள் ஆதிமந்தியின் கணவனும் சேர அரசனுமான ஆட்டனத்தி காவிரியில் புதுப்புனல் ஆடும் போது நீர் அடித்துச் சென்றுவிட ஆதிமந்தி காவிரிக் கரை நெடுகிலும் அழுதுகொண்டே தேடிச் செல்ல காவிரி கயவாய்ப் பகுதியின் சிற்றரசன் மகள் மருதி என்ற பெண் அவனை ஆற்றுவெள்ளத்திலிருந்து மீட்டுப் பேணி வந்தவள் ஆதிமந்தியிடம் ஒப்படைத்தாள். இந்நிகழ்ச்சிகள் பற்றி ஆதிமந்தி பாடிய பாடல்கள் கழக இலக்கியங்களில் உள்ளன. அதன் பின்னர் மருதி தான் காதலித்த ஆட்டனத்தியைப் பிரிந்ததனால் கடலில் வீழ்ந்து மாய்ந்தாள் என்றும் புத்த மடத்தில் துறவியாகச் சேர்ந்தாள் என்றும் இருவிதச் செய்திகள் உள்ளன. இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பாரதிதாசன் அவர்கள் சேரதாண்டவம் என்ற அருமையான நாடகம் ஒன்று இயற்றியுள்ளார்கள். ஆட்டன் அத்தி என்பவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனாக இருக்கலாமென்று தோன்றுகிறது. ஆடற்கலை பற்றிய ஒரு கோட்பாட்டு நூலை அவன் எழுதியிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.\n4. வாணிகத்துக்காகக் கப்பலில் சென்ற கணவன் திரும்பி வரும் வரையும் கற்சிலையாக காயல்(கழிக்கானல்) கரையில் நின்று கணவன் திரும்பியதும் இயல்புருவம் பெற்ற பெண், மாற்றாள்(சகக் கிழத்தி)யின் குழந்தை கிணற்றில் விழுந்துவிட தன் மேல் பழி வருமோ என்று அஞ்சித் தன் குழந்தையையும் கிணற்றில் வீசித் தன் கற்பின் வலிமையால் இரு குழந்தைகளையும் மீட்ட பெண்(ஊரைக் கூப்பிட்டுக் காப்பாற்ற வசதியாகத் தன் குழந்தையையும் தள்ளியிருப்பாளோ), கணவன் வெளியூர்ச் சென்றிருக்க அயலானொருவன் தன்னை நோக்குவதை வழக்கமாகக் கொணடிருப்பது பொறுக்காமல் தன் முகத்தைக் குரங்குமுகமாக்கிக் கணவன் வந்ததும் முகத்தை மீட்டல் என்பவை பெண்களுக்கு கற்பு என்ற பெயரிலும் கணவனின் பிற மனைவிகளாலும் இழைக்கப்பட்ட கொடுமைகளைக் காட்டுகின்றன என்று கொள்ளலாமா\n5. தாய் தன் குழந்தைப் பருவத் தோழியோடு செய்துகொண்ட வாய்மொழி ஒப்பந்தத்தைத் தாய் தந்தைக்கு எடுத்துரைக்கக் கேட்ட பருவப் பெண் தாயின் தோழியின் ஆண்மகவைக் கணவனாக ஏற்றுக் குழந்தையாக இருந்த அதனைக் கூடையில் சுமந்த கதையை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை.\n6. மதுரையையும் அதன் ஆட்சியையும் அழிப்பேன், அதைக் காணத்தான் போகிறாய் என்று அரசியிடம் சூளுரைத்துவிட்டு அரண்மனையை விட்டு வெளியே வரும் கண்ணகி வீதியில் நின்று ஆடவரையும் பெண்டிரையும் முனிவர்களையும் தேவர்களையும் கூவி அழைத்து என் கணவனைக் கொன்று தவறுசெய்த மதுரையை நான் சினப்பது குற்றமாகாது என்று இடது முலையைக் கையால் திருகி மதுரையை மூன்று முறை சுற்றிவந்து எறிந்தாள் என்னும் இந்தப் பகுதியினுள்ள சில செய்திகள் படிப்போரின் கவனத்தில் உரிய வகையில் பதியத்தக்கவை அல்ல. ஆனால் அந்தப் பகுதிகளில் அடிகளார் சில அடிப்படைச் செய்திகளைப் புதைத்து வைத்திருக்கிறார். அவற்றில் ஒன்று ஊர்சூழ் வரியில் தெருக்களில் மக்கள் அனைவரும் கண்டும் கேட்டும் கலங்குமாறு சூளுரைத்து கோவலன் கொலையுண்டு கிடக்கும் இடத்தை நோக்கி வரும் போது ஆர்ப்பரிக்கின்ற ஒரு மக்கள் கூட்டம் அவள் பின்னாலும் முன்னாலும் திரண்டு அவனுடலைக் காட்டுவதை(கம்பலை மாக்கள் கணவனைத் தாங் காட்ட)க் கூறுகிறர். அப்படியானால் அப்பெரும் கூட்டம் அவளைத் தொடர்ந்து சென்று அரசனிடம் ஞாயம் கேட்க அரண்மனையினுள் நுழைந்த போது அரண்மனை வாயிலில் மொய்த்துக்கொண்டுதான் இருந்திருக்கும்.\nஇந்த இடத்தில் இன்னும் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்வது தேவை. சிலப்பதிகாரத்தைச் சில கால வழுக்களுடன் இளங்கோவடிகள் படைத்திருப்பதாக ஓர் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு வழக்காடல் நடைபெற்றது. அதைச் சுருக்கமாக இங்கு கூறுவோம்.\nகோவலன் கொலையுண்டதறிந்து அவன் உடல் கிடந்த இடத்துக்கு வந்து அதனைக் கண்டு அரசனிடம் வழக்குரைப்பேன் என்று புறப்படும் முனபே கதிரவன் மறைந்துவிட்டான். அரசவைக்கு அவள் உடனடியாகச் செல்லவில்லை, ஏனென்றால் இரவில் தான் கண்ட தீக்கனவை அரசனிடம் கூறிப் பலம்பியபடியே அரசவைக்கு அரசி வருவதால் அடுத்த நாள் காலைதான் கண்ணகி அரசவைக்கு வருகிறாள். அதுவரை அவள் என்ன செய்தாள் மதுரை உள் நகர் தெருக்களில் அலைந்து மக்களிடம் முறையிட்டுக்கொண்டிருந்தாள் என்ற விடை தவிர வேறெதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.\nஏற்கெனவே ஊர்சூழ் வரியில் கண்ணகி தன் கணவனை வஞ்சகமாகக் கொன்றுவிட்டார்கள் என்று சினமுற்று முறைகேட்பேன் என்று தெருவில் ஓங்கி உரைத்து நடந்ததைப் பார்த்து,\nசெம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால்\nவம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்\nஎன்ற வரிகளில் வரும் நம் பொருட்டால் என்ற ஒரு சொல் மூலம் அந்நகர மக்கள் படும் துயரங்களுக்கு எதிராகப் போராட ஒ��ுவரும் இல்லாத நிலையில் கண்ணகி எழுப்பும் இந்த எதிர்ப்புக் குரல் தங்கள் துயரங்களுக்கு ஒரு விடியலைத் தரும் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருப்பதை அடிகள் வெளிப்படுத்தியிருக்கிறார். வம்பப் பெருந்தெய்வம் என்ற சொற்கட்டு கூட உளவாகிய தெய்வங்கள் அரசனின் கொடுமைகளிலிருந்து தமக்கு விடிவைத் தராத நிலையில் புதிதாக(வம்ப) ஒரு பெருந் தெய்வம் இப்பெண்ணின் வடிவில் வந்துள்ளதாக நினைத்து மகிழ்கிறார்கள் என்றுதான் இதற்குப் பொருள்கொற்ற வேண்டும். இவ்வாறு தன்னைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் மேலும் மேலும் திரளுவதைக் கண்டு இன்னும் மிகுதியான மக்களைத் திரட்ட வேண்டுமென்று விடிந்து அரசவை கூடுவது வரை அவள் நகர வீதிகளில் முறையிட்டுக்கொண்டே அலைந்திருப்பதை அடிகளார் தெளிவாகக் கூறவில்லை. அதற்கான காரணத்தைக் காணும் முன் இன்னொரு கருத்தை அலசிப் பார்ப்போம்.\nசிலப்பதிகாரம் கூறும் பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆட்சி எப்படி இருந்திருக்கும் மக்கள் மகிழ்வுடன் இருந்திருப்பார்களா அல்லது இந்த நரகிலிருந்து விடுபடுவது எப்போது, எவ்வாறு என்று ஏங்கிக் கொண்டிருந்திருப்பார்களா என்று பார்ப்போம்.\n௧.ஊர்காண் காதையில் கோவலன் மதுரை நகரைச் சுற்றி வரும் போது அடிகள் காட்டுபவை அரசன் அடிக்கடி செல்லும் கணிகையர் இல்லங்கள், அரசு அதிகாரிகள் தங்கள் சுற்றத்தாருடன்(பரிவாரங்களுடன்) தங்கும் வகையில் சிறப்புரிமை பெற்ற பரத்தையர் இருப்பிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து அரசியின் சிலம்பைத் திருடியவன் கிடைத்துவிட்டான் என்று என்று அரசனிடம் பொற்கொல்லன் அறிவித்த இடமும் நேரமும் அரசன் கணிகையர் வீட்டுக்குச் சென்றதற்காக ஊடியிருந்த அரசியின் வளமனை வாயிற்கதவை அரசன் தட்டிக்கொண்டிருந்த போது.\n௨.அரசியின் வளமனை வாயில் வரை வந்து செல்லும் தகுதியுடைய அரண்மனைப் பொற்கொல்லன் கொலைக்கு அஞ்சாத ஒரு கயவாளியாக இருந்தது, மனிதர்களை எடைபோடும் திறமை அரசனுக்கு இருக்கவில்லை அல்லது அவர்களது கூட்டு நடவடிக்கைகள் போற்றும்படியாக இருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.\n௩.குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை எந்தவோர் உசாவலும் இன்றி வெட்டிக்கொலை செய்ய அரசன் ஆணையிடுவதும் காவலர் தலைவனும் பிறரும் கோவலனைக் கண்டு அவன் திருடியிருப்பானா என்று தயங்கிக் கொண்டிருக்கும் போ��ே ஒருவன் அவன் தலையை வெட்டிக் கொல்வதும் பாண்டிய அரசின் நயன்மை முறையின் இழிநிலையைக் காட்டுகிறது. (எந்த உசாவலும் இன்றி ஒருவனைச் சிறைப்படுத்தும் நிகழ்ச்சி பின்னால் இருக்கும் கட்டுரை காதையிலும் வருகிறது.)\n௪.1970இல் இன்றைய திண்டுக்கல், அன்றைய மதுரை மாவட்ட நத்தத்தில் “கோவிலன் கர்ணகி” என்ற பெயரில் ஒரு தெரு நாடகம் பார்த்தேன். அதில் முறை கேட்க வந்த கண்ணகியை நோக்கி பாண்டிய மன்னன் தனக்கு மனைவியாகும் படி கூறி தன் தொடை மீது கைவைத்துக் காட்டுவான். அதைக் கேட்ட கண்ணகி உடனே காளியாக மாறி அவனது குடலைப் பிளந்து கொல்லுவாள். இந்தக் கதைக்கருவுக்கு சிலப்பதிகாரத்தில் ஒரு தடம் இருப்பதாகத் தோன்றுகிறது. பாண்டியனின் ஆட்சித்திறம் பற்றிக் கூறவந்த பாண்டியர்களின் குலதெய்வமான மதுராபதி\nகூடன் மகளிர் கோலங் கொள்ளும்\nஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச்\nஎன்பது மதுரையின் நகர்ப் பகுதி உயர் வகுப்பு மக்கள் மீது புறநகர்ப் பகுதி உழைக்கும் மக்களுக்கு இருந்த இழிவுணர்ச்சியையும் வெறுப்புணர்வையும் காட்டுகிறது.\nமடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு\nஇடங்கழி நெஞ்சத்து இளமை யானை\nகல்விப் பாகன் கையகப் படாஅது\nஒல்கா வுள்ளத் தோடு மாயினும்\nஒழுக்கொடு புணர்ந்துவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு\nஎன்ற இவ்வரிகள் அரசன் பரத்தையர் அல்லது கணிகையர் வீட்டுக்குச் செல்வானென்றாலும் குடும்பப் பெண்களை நாட மாட்டான் என்பதாகும். இதை விட இன்னும் சிறப்பு என்னவென்றால் பாண்டியன் முறைப்படி ஆயாமல் கோவலனுக்குத் தண்டனை விதித்தான் என்ற குற்றச்சாட்டுக்கு அமைதி கூறத்தான் மதுராபதி கண்ணகி முன் தோன்றி விளக்கங்கள் கூறிக்கொண்டிருக்கிறாள் என்பதாகும். பெண்கள் குறித்த அவன் நடத்தை பற்றிய குற்றச்சாட்டு நூலில் வெளிப்படையாக எதுவும் இல்லை. அப்படி இருக்க மதுராபதி வாயிலாக பெண்கள் குறித்த பாண்டியனின் நடத்தைகள் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய தேவை என்ன என்பதுதான் நமது கேள்வி. அரசனுடைய முறையற்ற ஆட்சியைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிட்டால் தன் படைப்பு அழிக்கப்பட்டுவிடும் என்பதனாலேயே பல செய்திகளை மறைபொருட்களாக அடிகளார் புதைத்து வைத்துள்ளார் என்ற கண்ணோட்டத்தில் இவற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது.\n௫.கண்ணகி தன் முலையைத் தி���ுகினாளா அல்லது முறை கேட்கப்போன இடத்தில் அவள் முலை அறுக்கப்பட்டதா என்ற ஐயமும் வருகிறது. நம் நாட்டில், குறிப்பாக ஊர்ப்புறங்களில் பெண்களுக்குள் வாய்ச்சண்டைகள் வரும் போது “முலையை அறுத்துவிடுவேண்டி” என்று எடுத்த எடுப்பிலே திட்டுவதுண்டு.\nஆண்களும் பெண்களை இப்படித் திட்டுவார்கள். இது தவிர குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சி ஒன்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஈத்தாமொழிக்குப் பக்கத்திலிருக்கும் பழவிளை என்ற ஊரைச் சேர்ந்த பிள்ளைத் தாய்ச்சியான ஒரு நாடார் சாதிப் பெண் இராசாக்கமங்கலத்தில் இருந்த பார்வத்தியக்காரர் (அந்தக் கால கட்டத்தில் திருவிதாங்கூர் சமத்தானத்தில் வருவாய்த் துறையில் அடிப்படைப் பிரிவான “பகுதி” என்ற நிலப்பரப்புக்கு அரசு ஆள்வினை அதிகாரியின் பதவிப் பெயர்) அலுவலகமான பகுதிக் கச்சேரிக்கு கரம் எனப்படும் நிலவரி கட்டச் சென்றாள். அங்கு பணம் தண்டும் பொறுப்பிலிருந்த அக்கௌண்டு எனப்படும் கணக்கன் நெடுநேரம் அப்பெண்ணைக் காக்க வைத்தான். இறுதியில் பணம் கட்ட அப்பெண் அவனுக்கு நேரே வந்த போது அப்பெண்ணின் மார்பில் கட்டி முட்டு நின்ற பால் அவளை அறியாமல் கணக்கன் முகத்தில் பீச்சி அடித்தது. அந்நாளில் நாடார்களுக்கு மார்பை மறைப்பது தடைசெய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வெகுண்ட கணக்கன் அப்பெண்ணின் முலையை அறுத்தான். குருதி வடிய ஊர் நோக்கி ஓலமிட்டபடியே ஓடி வந்த அப்பெண்ணைக் கண்டு செய்தியறிந்த ஒருவர் ஒரு பறையை எடுத்து அடித்துக்கொண்டு நேரே இராக்கமங்கலம் சென்று அந்தக் கணக்கன் சாதியான நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சாதிப் பெண் ஒருவரைத் தூக்கிவர, அப்பெண்ணின் சாதியார் அவரைத் துரத்திவர இறுதியில் அவர் பழவிளையிலிருக்கும் கோயில் ஒன்றினுள் நுழைந்து பூட்டிக்கொள்ள துரத்தி வந்தவர்கள் கோயிலுக்குத் தீ வைக்க இருவரும் கருகிச் செத்தனர். இவ்விருவருக்கும் அவ்வூரில் கோயில் ஒன்று இருப்பதாக இந்நிகழ்ச்சியை எடுத்துரைத்த எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் கூறினார்கள்.\nஇது தவிர பெண்களை வாயில் நடையில் அமர்த்தி உச்சியில் எண்ணெய் விளக்கை வைத்து ஏற்றும் “நடைவிளக்கெரிக்கும்” தண்டனை பற்றியும் பெண்களுக்கிடையிலுள்ள சண்டைகளில் வெளிப்படுவதுண்டு. நாயர் குடும்பங்களில் பெணகளின் ம���த்த ஆண் உடன்பிறப்பும் அவள் மக்களுக்கு மூத்த தாய்மாமனுமான காரணவன் என்றழைக்கப்படும் குடும்ப ஆள்வினையாளனின் மனைவி மருமகள்களுக்கு நடைவிளக்கெரிக்கும் தண்டனை வழங்கி நிறைவேற்றுவதைப் பற்றிப் படித்திருக்கிறேன். இத்தகைய ஒரு குமுகத்தில் கோடுங்கோலனான பாண்டிய அரசன் கண்ணகிக்கு இத்தகைய கொடுமையை இழைத்திருக்கும் வாய்ப்பும் உண்டு.\n7. அரசவைக்குச் செல்வதற்கு முதல் நாள், அதாவது கோவலன் கொலையுண்ட நாள் இரவில் உள்நகர்த் தெருக்களில் சுற்றி மக்களைத் திரட்டினாள் என்றால் முலையை இழந்த நிலையில் மதுரையை மும்முறை வலம் வந்ததாக அடிகளார் கூறுகிறார். அப்படியானால் மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நகர மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்யும் ஆயர், குயவர், வண்டியோட்டுவோர், வண்ணார், நாவிதர் பொன்ற எண்ணற்ற மக்கள் வாழும் பகுதிகளுக்கும் சென்று திரும்பினாள் என்றே இதற்குப் பொருள் கொள்ள வேண்டும். கொலைக்களக் காதையில்\nகூடன் மகளிர் கோலங் கொள்ளும்\n. ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச்\nஎன்ற வரிகள் புறநகரில் வாழும் மக்களுக்கு நகருக்குள் செல்வச் செழிப்புடன் வாழும் மக்கள் மீதிருந்த வெறுப்பையும் கசப்பையும் காட்டுகிறது. அது மட்டுமல்ல,\nபுரைநீர் கற்பின் தேவி தன்னுடன்\nஅரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது\nஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர்\nகாவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு\nகோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும்\nஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக்\nகாழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்\nவாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து\nகோமகன் கோயிற் கொற்ற வாயில்\nதீமுகங் கண்டு தாமிடை கொள்ள\nஎன்ற அழல்படு காதை வரிகள் 6 முதல் 15 வரை, அரசனும் அரசியும் அரியணையிலேயே உயிர்விட்டது அறியாது அவையிலிருந்தோர் திகைத்திருந்த போது அரண்மனை வாயிலில் தீப் பற்றி எரிவதைக் கண்டு தோட்டி, யானை, குதிரைப் பாகர்களும் வாயிலை நெருங்கினார்கள் என்று கூறியிருப்பது கண்ணகி முலையைத் திருகி மதுரையை மும்முறை வலம் வந்து சூளுரைத்து வீச நெருப்புக் கடவுள் தொன்றி ஆணை கேட்க அவள் வழிகாட்டல்கள் கொடுக்க பின்னரே தீப்பற்றியது என்ற கூற்றுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. அதாவது அரண்மனையினுள்ளிருந்து அறுபட்ட முலையுடன் கண்ணகி வெளியில் வந்ததைக் கண்டவுடன் வாய��லில் திரண்டிருந்த மக்கள் உள்ளே புகுந்து அரசனையும் அரசியையும் கொன்று தீயும் இட்டனர் என்பதுதான் பொருந்தி வரும்.\n8. அடுத்து தீயைக் கையிலெடுத்துக் கிளம்பிய மக்களை வழிப்படுத்திய கண்ணகியின் முயற்சியை, நெருப்புக் கடவுள் அவளை நெருங்கி வழிகாட்டுதல்கள் கேட்டதாகவும் அதற்கு அவள் சில வரையறைகளை எடுத்துரைத்ததாகவும் கூறும் அடிகளைக் காண்போம்.\nநெருப்புக் கடவுள் தோன்றுவதும் கண்ணகியைப் பார்த்து யார் யாரை, எது எதை அழிக்கலாம் என்று அறிவுரை பெறுவதையும் நோக்கும் போது நாம் மேலே கூறியபடி மக்கள் முற்ற முழுக்க தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து நெருப்பிட்டிருந்தால் இதற்கு வாய்ப்பில்லை என்பது புரியும். அப்படியானால் ஏதோ ஒரு குழு இதில் ஒருங்கிணைப்பை மேற்கொண்டுள்ளது என்பது தெளிவு. அப்படியானால் அவர்கள் யார் என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். அதற்கு ஏற்கனவே அடிகளார் ஒரு குறிப்பை தந்துவிட்டார் பதிகத்தில் .\nகொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்\nவெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்\nஎன்று பதிகத்தில் கூலவாணிகன் சித்தலைச் சாத்தனார் “வினைவிளை காலமாதலின்” என்று கூற “யாதவர் வினை” என்று அடிகளார் வினவ அதற்கு விடைகூறும் வகையிலே தான் சிவனின் கோயிலில் இருட்டில் கிடந்ததையும் கண்ணகியைச் சந்தித்த மதுராபதித் தெய்வம் கோவலனின் பழம் பிறப்பு உரைத்ததையும் கூறி இருக்கிறார். இது கட்டுக்கதை என்று அடிகள் நினைத்ததனாலேயே இதற்கான மூலத்தை பதிகத்தில் பதிந்துவிட்டார். ஆக இந்தத் தீமூட்டும் கலவரத்தில் புத்தர்களின் பங்கு இருப்பது உறுதியாகத் தெரிகிறது. அடுத்து கோவலன் கண்ணகி இணையினர் அம்மண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களை அறிந்தவர்களுக்கு வெளிப்படையாகவே தெரிந்திருக்கிறது. ஆயர் குல மூதாட்டி மாதரி அவர்களை இனம் கண்டதுபோல் (சாவக நோன்பிக ளடிக ளாதலின் – கொலைக்களக் காதை – வரி 18) கொலைப்பட்டவன் அம்மண சமயத்தான் என்ற செய்தியும் அவர்களிடேயே பரவியிருக்கும். அன்றைய புத்தம் இலங்கையின் கயவாகுவினதும் அம்மணம், குறிப்பாக கங்கைச் சமவெளியின் வாணிகர்களினதும் ஒற்றமைப்புகளாக இன்றே போல் செயல்பட்டன. ஆனால் இந்த உண்மையை அறியாது அன்றைய ஆட்சியாளர்களின் கொடுமைகளைக் கண்டு மனம் கசந்து அவற்றின் பரப்பல்களில் மயங்கிச் செயற்பட்ட ஆரவலர்கள் அவர்கள் வெறுத்த அன்றைய ஆட்சியாளர்களின் கட்டமைப்புகளைத் திட்டமிட்டு இனங்கண்டு அழித்தார்கள் என்பதே சரியான விளக்கம். உளநாட்டில் உருவானதாயிருந்தாலும் சரி வெளியிலிருந்து புகுந்ததாயினும் அரசியல், குமுக இயக்கங்களில் முதன்முதல் இடம்பிடிப்போர் நாணயமும் குமுக நலன் குறித்த ஆர்வமும் உள்ளவர்களாகவே இருப்பர். அவர்களின் செயற்பாடுகளைக் கண்டு அவர்கள் பால், அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கங்கள் பால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரளும் போது வாய்ப்பியர்(சந்தர்ப்பவாதி)களும் ஆதாயம், அதிகாரம் தேடிகளும் ஓசைப்படாமல் அந்த நேர்மையாளர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தைப் பிடித்துக்கொள்வர். ஈ.வே.இராமசாமி, கா.ந.அண்ணாத்துரை போன்ற தலைமைகள் தங்களுக்கு வாய்ப்பான நேரத்தில் கொள்கைகளைக் கைவிட்டு எவரை எதிரிகளாகக் காட்டித் தாங்கள் இயக்கத்தைத் தொடங்கினார்களோ அவர்களோடு கள்ள உறவுகொண்டு பணம் பதவி என்று போய்விடுவார்கள். ஆனால் சிலப்பதிகாரம் - மணிமேகலை காலத் தமிழகத்தில் கோவலன் சாவையும் சாத்தனாரையும் பயன்படுத்தி அம்மணமும் புத்தமும் இங்கு வேரூன்றிவிட்டன. இந்தப் பின்புலத்தில் கண்ணகி என்ற ஒரு பெண்ணின் அரசனையே கேள்வி கேட்கத் துணிந்த வீரம் நிறைந்த நடவடிக்கையின் பின்னணியில் திரண்ட இவ்விரு சமயத் தொண்டர்களும் கண்ணகியை மதுரையைத் தீக்கிரையாக்குவேன் என்ற போது அணுகி அவள் வாய் மோழியாக யார் யாரை எதை எதை அழிக்க வேண்டும் எதை எதை யார் யாரைக் காக்க வேண்டும் என்று அறிவுரை கேட்டு செயற்பட்டதையே நெருப்புக் கடவுள் கண்ணகியிடம் ஆணைபெற்றதாகிய நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்துகிறார் என்று கொள்ள வேண்டும்.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 4/15/2018 06:47:00 பிற்பகல் 0 மறுமொழிகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிலப்பதிகாரப் புதையல் - 20. வழக்குரை காதை\nசிலப்பதிகாரப் புதையல் - 19. ஊர்சூழ் வரி\nசிலப்பதிகாரப் புதையல் - 18. துன்பமாலை\nசிலப்பதிகாரப் புதையல் - 21 வஞ்சினமாலை\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொரு���ியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanusuya.blogspot.com/2008/02/", "date_download": "2020-12-03T03:57:09Z", "digest": "sha1:WOYR6ENOSCMULN5MC4B4M6TPFKOEIZVN", "length": 4482, "nlines": 121, "source_domain": "vanusuya.blogspot.com", "title": "அனு: February 2008", "raw_content": "\nஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க\nசில எதிர்பார்ப்புகள் தேவையற்று போகின்றன\nசில எதிர்பார்ப்புகள் தேய்ந்து மறைந்துவிடுகின்றன\nசில எதிர்பார்ப்புகள் கேள்வி குறியாகின்றன\nசில எதிர்பார்ப்புகள் நடந்தும் விடுகின்றன\nசில எதிர்பார்ப்புகள் தோற்கின்றது - ஆனாலும்\nபல எதிர்பார்ப்புகள் தினம் தோன்றுகின்றன\nதினம் தோன்றி மறையும் விண்மீன்களை போல.\nஇதை கவிதைனும் எடுத்துக்களாம் மொக்கைனும் எடுத்துக்கலாம். ஆனா ஏனோ எனக்கு நம்ம ராசா எழுதுன இந்த பதிவு ஞாபகம் வருது.\nஇணைய நண்பர்கள் சந்திப்பு (1)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு கோவை (1)\nகைலாச நாதர் கோவில் (1)\nகோடை குளூமை அருவி ஜப்பான் (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு (1)\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/214703?ref=archive-feed", "date_download": "2020-12-03T04:45:10Z", "digest": "sha1:X4VEUUYRXTJQTOSMZUUB5TKZFTLOD2MR", "length": 8609, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "சீட் பெல்ட் போடாமல் பயணித்த அழகிய இளம்பெண்: வாழ்நாள் முழுவதும் வடுக்களுடன் வாழவேண்டிய நிலை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீட் பெல்ட் போடாமல் பயணித்த அழகிய இளம்பெண்: வாழ்நாள் முழுவதும் வடுக்களுடன் வாழவேண்டிய நிலை\nஅமெரிக்கப்பெண் ஒருவர் சாகசப்பயணம் ஒன்றின்போது தான் பயணித்த வாகனத்தில் சீட் பெல்ட் போடாமல் பயணித்ததால், வாழ்நாள் முழுவதும் உடல் முழுவதும் வடுக்களுடன் வாழவேண்டிய நிலைமைக்குள்ளாகியிருக்கிறார்.\nநியூ மெக்சிகோவைச் சேர்ந்த Ashley Waldram (27) தனது உறவினர் ஒருவருடன் மணலில் பயணிக்கும் வாகனம் ஒன்றில் சாகசப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.\nவாகனத்தை ஓட்டிய அவரது மாமா,மிக வேகமாக வாகனத்தை ஓட்டத்துவங்க, Ashley சீட் பெல்ட்டை போட முயன்றபோது வாகனம் குட்டிக்கரணம் அடித்திருக்கிறது.\nஅவரது மாமா தூக்கி வீசப்பட்டாலும், அவருக்கு குறைவான காயங்களே பட்டிருக்கிறது. ஆனால், Ashleyயின் தலை அந்த வாகனத்திலுள்ள கம்பிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்டிருக்கிறது.\nஅத்துடன் உருண்டு புரண்ட Ashleyயின் விலா எலும்புகள் நசுங்கி, கல்லீரலை நசுக்கியுள்ளன.\nகாயமடைந்த ஈரல், இரத்தக்கசிவு ஏற்பட்ட மூளை, உடல் முழுவதும் கீறல்கள் என மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Ashleyக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.\nஅழகிய உடல் முழுவதும் ஏராளம் தழும்புகளுடன் காணப்படும் Ashley உடல் நலம் தேறிவிட்டாலும், அதிர்ச்சியிலிருந்து இன்னமும் அவரால் வெளிவர முடியவில்லை. குணமடைந்த பின் தன்னை மீட்ட தீயணைப்புப் படையினரை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார் Ashley.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-12-03T03:53:16Z", "digest": "sha1:4F4FQ5LYU7QWACAAUISQTNCWRGSTIJOU", "length": 185246, "nlines": 339, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "காஃப்காவின் நாய்க்குட்டி | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n1. காஃப்காவின் நாய்க்குட்டி : வலியை உற்பத்தி பண்ணும் எழுத்துமுறை\nமொழி அறிந்த மனிதராகப்பட்வர் எழுத்தாளராக மாறும் புள்ளி எது என்று ப��ர்த்தால், பிறரைப் பார்ப்பது போலத் தன்னைப் பார்க்கத் தொடங்கும் போதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது; கூடவே, தன் கண் கொண்டு பார்க்காமல் பிறர் கண் கொண்டும் பார்க்கப் பழகும்போதுதான் எனப்படுகிறது. பாரீஸ் கலாச்சாரத்தோடு வாழ்வதற்கு விதிக்கப்பட்ட நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு உலக அளவில் பன்முகப்பட்ட கலாச்சாரத்தைச் சார்ந்த பல்வேறு மனிதர்களாகத் தன்னை மாற்றிப் பார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு கூடி வந்த சூழலில், அவரது எழுத்துமொழி தமிழாக இருந்தாலும், அவரது புனைவெழுத்து உலகம் தழுவியாக நீட்சி பெறுவதை அவரது நாவல்களை வாசிக்கிற கூர்மையான வாசகர் உணர்ந்து கொள்ளலாம். ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற இந்தப் புனைவும் செக் நாட்டைச் சேர்ந்த பிராஹா, பிரஞ்சு நாட்டைச் சார்ந்த பாரீஸ், கொல்மார், ஸ்ட்ராஸ்பூர், ஜெர்மனியைச் சார்ந்த பிராங்பர்ட், ஈழத்தைச் சேர்ந்த முல்லைத்தீவு, இந்தியாவின் வடக்குப் பகுதியான புதுடில்லி, ரிஷிகேஷ், தென்பகுதியான தமிழ்நாடு, புதுச்சேரி, கன்னியாகுமரியென உலகம் தழுவிய ஒரு ‘களத்தில்’ கட்டமைக்கப்படுகிறது. அதுபோலவே பருவகாலம் மற்றும் பொழுதுகள், என்ற முதற்பொருளும், தெய்வம், உணவு, மரம் விலங்கு, பறவை, ஆறு முதலிய கருபொருட்கள் பலவும் உலகம் சார்ந்ததாக அமைந்துள்ளன. எடுத்துரைப்பின் இந்தப் புதிய பின்புலங்கள் அது பேசும் புதிய புதிய வடிவங்களுக்குக் கூடுதலான அழகைக் கொண்டு வந்து சேர்க்கின்றன. எப்பொழுதுமே எழுத்தின் அழகியல் அது பேசும் பொருளில் மட்டும் இல்லை; புதிய களங்களைக் கட்டமைக்கும் வடிவ நேர்த்தியில்தான் குடிகொண்டுள்ளது.\nஇவ்வாறு உலகம் தழுவிய பின்புலத்தில் அந்த நாவலாசிரியர், என்னதான் அப்படி வாசகர்களுடன் உரையாடுகிறார் என்று பார்த்தால் மனிதவாழ்வின் அபத்தங்கள், ஆண்-பெண் உறவின் ஊடே வினைபுரியும் அசிங்கங்கள், மரணம் குறித்த மனித உயிர்களின் விளக்கங்கள், ஈழப் போராட்டத்தால் புலம் பெயர்ந்து பிரான்சு தேசத்தில் வாழ நேர்ந்தாலும் போட்டி, பொறாமை, காமக்குரோதம், சூழ்ச்சி என ஒன்றிலும் ஒரு சிறிதும் குறையாமல் ஒரு சிறிதும் மாறாமல் வழக்கம்போல் தரமற்ற வாழ்க்கையையே எவ்வாறு நடத்த முடிகிறது என்ற வியப்பில் வியர்ந்து எழும் எழுத்துக்கள், பிரான்சில் வாழ ஆசைப்பட்டு, ஏதாவதொரு பிரான்சு நாட்டுக் குடிமளைத் திருமணம் முடித்துக் கொண்டு, அவளின் ‘நாய்க்குட்டியாக’ தன் ஒட்டுமொத்த வாழ்வையும் வாழ்ந்து தீர்க்கும் புதுச்சேரி வாழ் தமிழர்களின் துக்கம், ஈழத்திலிருந்து பிரான்சில் முறையற்றுக் குடியேறியதால் வழக்கில் சிக்கிக் கொண்ட ஈழத்தமிழர்கள், நீதிமன்றத்தில் கூறும் வாக்குமூலங்களைப் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்துத் தரும் அனுபவங்களைச் சித்தரிப்பதன் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளைக் காட்சிப்படுத்துதல், ‘அங்கே இங்கே’ என்று விவரிக்கும் தன்மை, என நாவல் பன்முகமாக விரிகிறது; வாசகர்களையும் தன்னோடு உரையாடியே தீருமாறு தனது எடுத்துரைப்பு மொழி மூலம் சாதித்துக் கொள்கிறது.\nபுலம்பெயர்ந்து வாழ நேர்ந்த ஒருவர்க்குள் தன் மண்சார்ந்த நினைவுகளும் விசாரணைகளும் கூடிவந்து வினைபுரிவதைத் தவிர்க்கமுடியாது. நாவலாசிரியர் காஃப்காவின் நினைவுகளோடு உலகம் தழுவிய ஒரு சூழலில் நாவலை நடத்திக் கொண்டு போனாலும், தன் மண்சார்ந்த தமிழர்களின் வாழ்வு இருக்கும் நிலைகுறித்து உள்ளம் நோகாமல் இருக்க முடியவில்லை. உலகப் பரப்பு முழுவதும் தமிழர்களாக அறியப்பட்டவர்கள் இன்று படர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் சீக்கியர்கள் போல, வங்காளிகள் போல, குஜராத்திகள் போலச் சென்ற இடங்களில் பெருமைப்படும்படியான சுயமரியாதை வாழ்வு வாழ்கிறார்களா படைப்பாளி நேரில் பார்க்கும் வாய்ப்பு பெற்றவர் என்பதால் புண்பட்ட மனத்தை தன் எழுத்தின் ஊடே பல இடங்களில் பதிவு செய்து கொண்டே போகிறார்:\nகிரகங்களிடம் தங்கள் தலை எழுத்தை ஒப்படைத்திருக்கிற தமிழர்கள் (223)\nதமிழ் படிச்சவரு புண்ணியக் கோடி. அவர் குதிரைபோல் கனைத்தார்; வேறொன்றுமில்லையாம்; அவர் சிரித்த்து அப்படியாம். காபி அடித்து பேரு வாங்கும் கூட்டம் (225)\nஒரு விஷயத்தை நிறைய வார்த்தைகளிட்டுப் பேசுகிறார்கள் (248)\nதமிழர் பேச்சில் போலியும் பகட்டும் அதிகம் (142)\nஉங்களைப் புண்படுத்திறத்துக்காக சொல்லேல்லை, பல நூற்றாண்டகளாக படையெடுப்புகளால் தமிழ்நாடு கலப்பட இனமா ஆயிட்டுது, உங்களோட கோழைத் தனத்திற்கும் சுயநலத்திற்கும் அதுதான் காரணம்…. உங்களைப் போல நெஞ்சுரமில்லாத ஆட்களைக் கண்டால் எதையோ மிதித்ததுபோல இருக்குது (298)\nஇவ்வாறு இந்த நாவலில், புலம் பெயர்ந்து வாழும் ஒருவரின் பார்வையில் தமிழ் வாழ்வின் தரமற்ற தன்மை பளிச்செனப�� புலப்படுத்துகிறது. இந்தப் பார்வையின் நீட்சியாக, ‘அங்கே, இங்கே’ என்று ஒப்பிட்டுப் பார்க்கும் எழுத்துமுறையும் நாவலில் இடம் பெறுவதைப் பார்க்க முடிகிறது. புலம்பெயர்ந்து வாழும் மனத்தின் ஒரு வெளிப்பாடு இது. ஒரே ஒரு சான்று:-\nஒரு மரணத்தால் ஏற்படும் துக்கமோ மகிழ்ச்சியோ பிறருக்கேயன்றி, அம்மரணம் நிகழந்த உடலுக்கில்லை என்கிறபோது எதற்காக அனுபவித்திராத மரணத்தை நினைத்து ஒருவர் கவலையுறவோ அஞ்சவோ வேண்டும் தெரிதா முதல் எபிகூரஸ் வரை சொல்வதும் இதுவே. மரணத்தினால் ஓர் உயிரின் இருப்பு முடிவுக்கு வருகிறது என்பதைத் தவிர வேறு சொல்ல என்ன இருக்கிறது….. கிழக்கில் வேறு சிந்தனை இருக்கிறது. இறைவன் நம்மைப் படைத்தது, எழுத்த தேகம் இறவா நிலையைப் பெறுவதற்காக, மீண்டும் பிறவாத பேரின்ப நிலையை அடைவதற்காக…..(252-253)\nபுலம்பெயர் வாழ்வு தரும் வலிகளையும் சலுகைகளையும் சிக்கெனப் பிடித்துக் கச்சிதமாகப் பொருத்திக்கொள்ளும் படைப்பளி, எழுத்தின் நுட்பம் அறிந்தவராதலால் பலவிதமான சோதனைகளையும் நாவலுக்குள் செய்து பார்க்கிறார். அவற்றில் தலையாயது ஒரு கணம் தோன்றும் மாயத் தோற்றங்களை நூலேணி போலப் பிடித்துக் கொண்டு மேலேறும் எழுத்துமுறை மிகச் சிறப்பாகக் கூடி வந்துள்ளது. விவேக சிந்தாமணியில் ஒரு காட்சி: பொழில் விளையாட்டிற்காகக் காட்டிற்குள் செல்லும் தலைவி, நாவல் மரங்கண்டு காலிழுக்க அடியில் போய் நிற்கிறாள்; ஒரு பழம் உருண்டு திரண்டு கர்ரேரென்று கிடக்கிறது; கையில் எடுக்கிறாள்; ஆனால் அது தேனுண்டு மயங்கிக் கிடக்கும் வண்டு. தலைவியிடம் ஒரு தணம் தோன்றிய அந்த மாயத் தோற்றத்தைப் படித்துக் கொண்டு கவிஞர் மேலேறுகிறார்; அந்த வண்டு தலைவியின் உள்ளங்கையைத் தாமரைப்பூவின் இதழ் என்று அறிவது போலவும், விழித்துப் பார்த்த்தால் அவள் முகம் முழுமதி போன்று தெரிவதால், தாமரைப்பூ உடனே கூம்பி விடுமே, நாம் பூவுக்குள் மாட்டிக் கொள்வமே என்று பயந்து அவரசம் அவசரமாக ‘றெக்கையை’ விரித்து விர்ரென்று பறந்து போனதாம்; அதைப் பார்த்த தலைவி மீண்டும் ஒரு கணம் மாயத் தோற்றதிற்கு உள்ளாகிறாள்; ‘பறந்த்து வண்டோ பழமோ’ என்று சொல்லும் போது கவித்துவத்தின் அழகியலுக்குள் நாமும் வண்டாய் மயங்கி விடுகிறோம்.\nஇந்தப் படைப்பு நுட்பத்தை நாவலாசிரியர், பிராஹாவில் சுற்றுலாப் பயணிக���ோடு பயணியாக, ‘இளம் மஞ்சள் வெயிலில்’ சுற்றிவரும்போது அனைவரும் ஒரு கணம், ஓரிடம் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே யிருக்கும் நாய்களாகத் தோற்றம் அளிக்கிறார்கள்;\nஅந்தக் கணத்தைப் பயன்படுத்திக் கொண்டு நூலேணியில் ஏறுகிறார். மனிதர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் எளிமையாக அதிகாரம் செலுத்துவதற்கான ஒரு முறையில் மற்றவர்கள் தங்களிடம் ‘நாயாக’ நடந்து கொள்ள வேண்டுமென நனவிலி மனத்தில் எதிர்பார்க்கிறார்கள் என்ற ஒரு பாவனையில் எழுத்தை அற்புதமாக நடத்திச் செல்லுகிறார்.\n‘மனிதத் துணையைக் காட்டிலும் நாயின்’ துணை நம்பக் கூடியதுதான். நாயினால் பெண்களுக்கு அநாவசியப் பிரச்சனைகளில்லை. இன்றைக்கு என்ன சமைப்பது போன்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. நான்குவிதம் சமைக்க வேண்டுமென்ற கட்டாயமுமில்லை. பெண்கள் சாப்பிட்டு முடித்து, மிச்சம் இருப்பதை வைக்கலாம். வரதட்சிணை பிரச்சைனைகளில்லை. பெற்றோரிடத்தில் அதை வாங்கிவா இதை வாங்கிவா என்கிற வம்புகள் இருக்காது. சாதுவாக ஒரு மூலையில் படுத்துக் கிடக்கும். கொஞ்சம் முரண்டு பிடித்தால் சங்கிலியால் கட்டிப் போடலாம். இந்த வசதிகள் ஓர் மனிதத் துணையிடம் கிடைக்குமா சொல்லு\nஇப்படி துணை, நட்பு, உறவு, அன்பு என்ற பதாகையின்கீழ் புதைந்துகிடக்கும் அரிகார வெட்கையின் அம்மை போட்ட முகத்தை, போலான முறையில் நாவலாசிரியர் அழகான புனைவெழுத்தாக்கி உள்ளார். மேலும் இந்த மாயத் தோற்றத்தைப் பயன்படுத்தி “விலங்குகள் வேற, மனிதர்கள் வேற இல்லை” என்றும் உரையாடுகிறார்.\n உன்னுடைய மொழியைத் தெரியாத என்னை நீ விலங்கென்று சொல்வாயா அல்லது என் மொழி தெரியாததால் உன்னை விலங்கென்று தீருபாபளிக்க முடியுமா அல்லது என் மொழி தெரியாததால் உன்னை விலங்கென்று தீருபாபளிக்க முடியுமா “மனிதர்களுக்கு நம்முடைய மொழியைப் பேசவோ புரிந்து கொள்ளவோ போதாது. அவர்கள் அனைவரும் விலங்குகள்” என விலங்குகள் சொல்லித் திரிவது உங்கள் காதில் விழுந்திருக்குமா “மனிதர்களுக்கு நம்முடைய மொழியைப் பேசவோ புரிந்து கொள்ளவோ போதாது. அவர்கள் அனைவரும் விலங்குகள்” என விலங்குகள் சொல்லித் திரிவது உங்கள் காதில் விழுந்திருக்குமா அவைகளுக்கு வேறு மொழிகள் இருக்கின்றன. வேறு வகையான உரையாடல்கள் இருக்கின்றன’ (292)\nஎன்று எழுத்து வேகமான நகரும்போது வாசிக்கின��ற வாசகர் உட்பட எல்லோரையும் காஃப்காவின் ‘நாய்க்குட்டிதான்’ என்ற தீச்சுட்டு, ஒரு கணம் மரத்துப் போய்க்கிடக்கும் நாம் உயிர்ப்புறுகிறோம்.\nஎலும்பின் மஜ்ஜைக்காக ஒன்றையொன்று கடித்துக் குதறிக்கொள்ளும் காப்ஃகாவின் நாய்கள்தாம் நாமும் என்ற பார்வை நாவல் முழுவதும் உள்ளோடிக் கிடந்தாலும், வெளிப்படையாக அது புலப்படுவது ஈழப் போராளியாய்ச் செக்குச் சுமந்து வேறு வழியின்றி பாரீஸில் இருக்கும் தமக்கையின் கணவனாகிய மத்யூஸிடம் வந்து மாட்டிக் கொள்ளும் போராளி ‘நித்திலா’ பற்றிய பக்கங்களில்தான். தனது மணைவி கமலாவின் தங்கையாகிய நித்திலாவை அடைவதற்காக மத்யூஸ் போடுகிற திட்டங்களும் நடத்துகிற கபட நாடகங்களும் நிகழ்த்துகிற கொடுமைகளும் எலும்பின் மஜ்ஜைக்காக நாயைவிடக் கேவலமாக நடந்து கொள்ளும் மனிதர்களின் பேரவலத்தைப் படம் பிடிப்பவைகளாக அமைந்துள்ளன. இவ்வாறு எல்லாவிதமான கயமைத்தனத்தையும் பயன்படுத்தி அடைந்த மஜ்ஜை, அடைந்த அந்தக் கணத்திலேயே அது விஷமாகிவிடும் யதார்த்தத்தை நாவல் வலுவாக முன்வைக்கிறது என்பதில்தான் இந்த நாவலின் பலமே இருக்கிறது. ஈழப் போராட்டமானாலும், நீதிமன்ற நடவடிக்கைகளானலும், ஒருத்தரை ஒருத்தர் நாயாய் நடத்த முயலும் ஆண்-பெண் உறவானாலும், கன்னியாகுமரி முதல் பிராஹா-வின் வெல்ட்டாவா நதிவரை அலைந்து திரியும் சாமியாரானாலும் சரி, கவர்ச்சி காட்டி அங்கும் இங்கும் அலைபாய விட்ட அனைத்தும், கைப்பற்றிய அந்தக் கணத்தில் மனிதர்களுக்கு எதிரானவைகளாக அப்படியே தலைகீழாக மாறி விடுகிற நெஞ்சைச் சுடும் மெய்மையினால் பிறக்கும் வியப்பின் வெளிப்படுதான் ‘காஃபாகாவின் நாயக்குட்டி’ என்ற இந்த நாவல்.\nஒரு நல்ல எழுத்து வாசகருக்குள் புதைந்து கிடப்பதை அவருக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம் ‘வலியை’ உறபத்தி பண்ணிவிட முயற்சிப்பதுதான். இந்த நாவல் அதைச் செய்கிறது.\nகுற்றநீதிபற்றிய விசாரணைகள் : காப்காவின் நாய்க்குட்டி\nகாலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தனது விருப்பம் போல் உருவாக்கி விரியும் நாவல் இலக்கியப்பரப்பிற்கு எல்லைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அது யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொல்லும் நோக்கம் கொண்ட இலக்கியவகையும் இல்லை. இது ஒன்றைத்தவிர நாவலென்னும் இலக்கியக்கலைக்கு வரையறை எதையும் சொல்���ிவிடமுடியும் எனத் தோன்றவில்லை.\nஎழுதப்பட்ட ஒரு நாவலின் நிலவியல் பின்னணிகளையும் மொழிக்கூறுகளையும் அறியும்போது வட்டார நாவல் என வகை பிரிக்கிறோம். அதேபோல் காலப் பின்னணியைக் கணிக்கும்போது வரலாற்று நாவலாக மாறும் வாய்ப்பு உண்டு. தமிழில் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் வரலாற்றாசிரியர்களால் அறியப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டவை, அறியப்பட்டு உறுதிசெய்யப்பட்ட நகரங்களில் நடந்ததாகவே அவற்றின் கதைகளும் சொல்லப்படுகின்றன. அப்படிச் சொல்லப்பட்ட கதைகளில் அரசர்களின் பெயர்களும் கூட வரலாற்றுத் தரவுகளால் உறுதிசெய்யப்பட்டனவாக இருக்கின்றன. வரலாற்று நாவலாசிரியர்கள் முன்வைத்த வரலாற்றுப் பாத்திரங்களையே தலைப்பாக்கிச் சொல்வதை எளிய வழிமுறையாகப் பலரும் பின்பற்றினார்கள். வரலாற்றுப் புனைவுகளில் புதிய திசைகளில் பயணம் செய்த பிரபஞ்சன் (மானுடம் வெல்லும்)அந்த எளியமுறைக்கு மாற்றை முன்வைத்தவர்.\nஅறியப்பட்ட வரலாற்றைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு புனைவான வரலாற்றை உருவாக்குவதன் மூலம் சமூகநாவல்கள் உருவம் கொள்கின்றன. புனைவான கிராமங்கள் அல்லது நகரங்களை உருவாக்கும் நாவலாசிரியர்களின் நாவல்களிலும் ஆண்டுக் கணக்குகளைச் சுலபமாகக் கண்டு சொல்ல முடியும். வாசிப்பவர்களுக்குக் கூடுதலான வரலாற்றறிவும் நிலவியல் பார்வையும் இருந்தால் அறியப்பட்ட வரலாற்றின் பின்னணியைக்கூடக் கண்டுபிடித்துவிடலாம். அதன் மூலம் ஒரு புனைவான நாவலை வரலாறாகவும் சமூக இருப்பாகவும் இயங்கியலாகவும் வாசிக்கமுடியும். ஆனால் உருவாக்கப்படும் பாத்திரங்கள் எப்போதும் புனைவாகவே இருக்கும்; இருக்கவேண்டும். அதுவும் அறியப்பட்ட மனிதர்களாக இருக்கும் நிலையில் அவை தன் வரலாறாகவோ/ வரலாற்றுப்புனைவாகவோ ஆகிவிடும். இவ்வளவு சிக்கல்களையும் தாண்டித்தான் அல்லது உள்வாங்கிய பின்பே ஒரு எழுத்தாளர் நாவலை உருவாக்குகிறார். இதன் மறுதலையாக இவ்வளவு புனைவுகளையும் உடைத்துப் புரிந்துகொள்பவனே நாவலின் வாசகனாகவும் விமரிசகனாகவும் மாறுகிறான் என்றும் சொல்லலாம்.\nபாத்திரங்களை உருவாக்குவதில் பெருமளவு வேறுபாடுகள் இல்லையென்றபோதும் காலம், வெளி ஆகியனவற்றை உருவாக்குவதில் நேர்கோட்டுத்தன்மையைக் குலைப்பதைப் புதுவகை நாவல்கள் முக்கியமான உத்தியாக நினைக்கின்றன. நேர்கோடற்ற தன்மையினூடாகப் பாத்திரங்களின் புறச்சூழலையும் அகநிலைப்பாடுகளையும் சந்திக்கச் செய்வதும் நடக்கின்றன. விலகிப்போவதையும் உருவாக்குகின்றன. இணைதலும் விலகலுமான எழுத்துமுறையின் மூலம் நமது காலத்து மனோநிலையான- நவீனத்துவ முறையைக் கடந்த பின் நவீனத்துவ மனநிலையைக் கட்டமைக்க முடியும். முதன்மையாக நான் எழுதும் நாவலில் விரியும் எதுவும் பெருங்கதையாடலின் கூறுகள் கொண்டதல்ல என்பதை எழுதுபவன் உணர்த்த முடியும். அண்மையில் வாசிக்கக் கிடைத்த ஒரு தமிழ் அத்தகைய உணர்த்துதலைக் கச்சிதமாகச் செய்தது.அந்த நாவலின் வெளி ஆச்சரியப்படத்தக்க விதமாகப் பெருவெளிப் பரப்பைக் கொண்டிருக்கிறது. சிறுபரப்பான ஊர்களில் நிலைகொள்ளாது, மாநிலம் மற்றும் தேசம் என்னும் நிலவியல் சட்டகங்களைத் தாண்டி, கண்டத்தையும் கடக்கும் வெளியைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது அந்த நாவல். அந்த வகையில் இந்நாவலைத் தமிழின் முக்கியமான வரவு எனச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.நாவலின் பெயர் காப்காவின் நாய்க்குட்டி(மே,2015). எழுதியவரின் பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் நிலப்பரப்பில் வாழும் தமிழ் எழுத்தாளர் அல்ல; அவர் வாழும் நகரம் பிரெஞ்சு நாட்டின் ஸ்ட்ராபோர்டு என்பதால் இப்பெருவெளி எழுத்து சாத்தியமாகியிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. உலக இலக்கிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட பெயர் ப்ரான்ஸ் காப்கா. காப்காவின் முக்கியமான நாவலொன்று (Der Process/Trial-விசாரணை) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. பிரெஞ்சு நாட்டில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா, காப்கா என்னும் ஜெர்மானிய நாவலாசிரியரின் பெயரோடு ஒரு நாய்க்குட்டியை இணைத்துத் தனது நாவலுக்கு ஏன் தலைப்பு வைக்கவேண்டும் என்ற ஆவலே அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் காரணங்களில் முதன்மையாகிவிட்டது எனக்கு.\nஅறியப்பட்ட இலக்கிய ஆளுமையான காப்கா என்ற குறிப்பான பெயரைத் தலைப்பாகக் கொண்ட அந்த நாவலின் பக்கங்களுக்குள் நுழைந்தால் ஒவ்வொரு இயலுமே குறிப்பான தகவல்களோடு தொடங்கி இருக்கிறதைக் கவனிக்கலாம். ஒரு நாட்குறிப்பின் பக்கங்களைப் போல ஒவ்வொரு இயலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டு, தேதி, கிழமை ஆகிய தகவல்கள் முன்நோக்க��ய வரிசையில் தரப்பட்டிருந்தால் ஒரு நாட்குறிப்பை வாசிக்கும் அனுபவம் கிடைக்கக்கூடும். அதன்மூலம் எழுதியவரின் மனப்பதிவுகளை வாசிக்கிறோம் என்ற எண்ணம் உண்டாகியிருக்கும். ஆனால் காலக் குறிப்புகளோடு வெளியின் விவரங்களான நகரம் மற்றும் தேசக் குறிப்புகளையும் தந்திருப்பதால் வாசிப்பவர்க்குத் தரப்படுவது நாட்குறிப்பனுபவம் இல்லை என்றாக்கப்பட்டிருக்கிறது. இடம், மற்றும் காலமென இரண்டும் ஒன்றிணைக்கப்பட்ட பின்பு பாத்திரங்களின் வினைகளும் உரையாடல்களும் தொடர்ந்துள்ளன. இதனால் வாசிப்பவர்களுக்குக் கிடைப்பது வேறுவகையான உணர்வு. கிடைக்கும் உணர்வு, வரலாற்றைப் புனைவாக வாசிக்கும் அனுபவம். வெளிப்பாட்டு நிலையில் சமகாலத்தை மையமாக்கும் நாவல் என்னும் இலக்கியவடிவம் வரலாற்றுக்குள் நுழைவதின் நேர்மறைக் கூறுகளில் முதன்மையானது நம்பகத்தன்மையை உருவாக்குவது. அதல்லாமல் இன்னும் சில நேர்மறைக்கூறுகளும் உள்ளன. அதேபோல் எதிர்மறைக் கூறுகளும் உள்ளன. அவை பற்றித் தனியாக விவாதிக்கலாம்.\nநாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல், பிராஹா, செக் குடியரசு/ 2013, சனிக்கிழமை ஏப்ரல்,6 எனக் குறிப்பான வெளி மற்றும் காலக்குறிப்போடு முதல் இயலைத் தொடங்குகிறது. நாவலின் கடைசி இயலான 47 வது இயலும் அதே பிராஹா, செக் குடியரசு 2013, ஏப்ரல் 6 சனிக்கிழமை என அதே நாளிலேயே முடிகிறது. இதனால் ஒரேநாளில், ஒரு நகரத்தில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என நினைத்துவிடும் வாய்ப்பிருக்கிறது. தொடங்கிய புள்ளியில் நடந்த ஒரு மாயத்தை விடுவிக்கும் ரகசிய விடுவிப்பாக எழுதப்பட்டுள்ள இந்நாவலின் காலக்கணக்குகளைக் கவனமாகக் கணக்கிட்டால் கால அளவு நான்கு ஆண்டுகள் என்பது தெரியவரலாம். நான்காண்டுகளில் நடந்த சில நிகழ்வுகள் ஒரு மையத்தைச் சென்று அடைவதற்காக உருவி எடுத்துத் தரப்பட்டுள்ளன. அதேபோல் நிகழ்வுகளின் தொடக்க வெளியாக ஐரோப்பாவின் செக் நாட்டுத் தலைநகர் பிராஹாவாக இருந்தாலும் அதிகமான நிகழ்வுகள் பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராபோர்டு நகரத்திலேயே நடக்கின்றன. ஸ்ட்ராபோர்டு நகரத்திற்கு இலங்கையின் முல்லைத்தீவிலிருந்தும் இந்தியாவின் புதுச்சேரி நகரத்திலிருந்தும் வந்து சேர்ந்த மனிதர்கள் சந்தித்த நடைமுறைச் சிக்கல்களும் மனவியல் உறுத்தல்களுமே நாவலின் களம். இவ்வெளிகள் தவிரப் பயணவெளிகளாக ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட்டும், எந்தெந்தத்தேசமெனத் தெரியாத பயண வழித்தடங்களும்கூட நாவலின் பரப்பில் வந்து போகின்றன .காப்காவின் நாவல் நிகழ்வெளியால் மட்டுமல்லாமல் தரப்பட்டுள்ள குறிப்பான காலக் குறிப்புகளாலும்கூடப் பெருவெளி எழுத்தாக இருக்கிறது. காலத்தை அதன் நிகழ்தகவில் வரிசைப்படுத்தும்போது முதல் நிகழ்வாக 2009 மே 20, புதன்கிழமையை தொடக்க நாளாகச் சொல்லலாம். இந்த நாள் இலங்கைத் தீவில் நடந்த மனிதப் பேரழிவுக்குப் பிந்திய ஒரு நாள் என்னும் குறிப்பு என்பதை மறந்துவிடக்கூடாது. மொழியையும் சமயத்தையும் அடையாளமாகக் கொண்ட பெரும்பான்மைச் சிங்கள பௌத்த ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்/இந்துச் சிறுபான்மையினம் நடத்திய விடுதலைப்போரில் மனிதப்பேரழிவு நடந்த இடம் முல்லைத்தீவு. அந்த வரலாற்றுக் குறிப்போடு தொடங்கும் அந்த இயலில் முல்லைத்தீவிலிருந்து கிளம்பிக் கொழும்பு வழியாக இந்தியா வந்து, எந்தெந்த நாடுகள் வழியாகவும் நகரங்கள் வழியாகவும் செல்கிறோம் என்பதை அறியாமல் பயணம் செய்த ஒரு பெண்ணை (நித்திலா) அவளது அகதி அடையாளத்தோடு பிரான்ஸில் தங்கவைத்துவிட ஒரு பெண் (ஹரிணி) உதவுகிறாள். அப்படி உதவும் அவள் நித்திலாவோடு எந்த உறவும் கொண்டவள் அல்ல. ஆனால் தமிழ்பேசும் ஆடவனுக்கும் பிரெஞ்சு பேசும் பெண்னொருத்திக்கும் பிறந்தவள். அவளது முயற்சியில் அவளது நண்பர்களும் பங்கெடுக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்குப் பின்னிருக்கும் மனநிலை என்ன என்பதே நாவல் எழுப்பும் அடிப்படை வினா. இந்த வினாவிற்கான விடையைப் பெற இன்னும் சிலரின் பயணமும் காரணங்களாக இருக்கின்றன. அந்தப் பயணமும் செக் நாட்டின் பிராஹாவை நோக்கிய பயணமே. இந்தப் பயணம் நித்திலாவின் பயணம்போல நெருக்கடியால் விரும்பி மேற்கொண்ட பயணமல்ல. தற்செயல் நிகழ்வுகளால் நகர்த்தப்படும் பயணம்.\nஇந்தியாவின் தென்கோடி நகரமான கன்யாகுமரியிலிருந்து 2010, நவம்பர்,12, வெள்ளிக்கிழமை காலை கிளம்பி, ரயிலில் டிக்கெட்டில்லாப் பயணியாக ஏறி, அந்த ரயிலில் வரும் ஒரு வெள்ளைக்காரனோடு ஒட்டிக்கொண்டு வட இந்தியாவின் புதுடெல்லி வந்து, ரிஷிகேஷில் தங்கியிருந்து இந்திய ஆன்மீகத்தின் அடையாளமாக ஆன ஒருவன், செக் குடியரசின் தலைநகரான பிராஹா வந்து சேரும் சாமியாரின் பயணம். இவ்விரு பயணிகளும் மூன்றாவதாக ஒரு கதைக்கண்ணியில் இணைக்கப்படுகிறார்கள். அந்தக் கண்ணி, புதுச்சேரியின் பிரெஞ்சிந்தியர்களுக்குள்ள இரட்டைக் குடியுரிமையைப் பயன்படுத்தி பிரான்சில் வாழும் குடும்பம். அவர்களது உதவியால் பிரான்ஸ் வந்த சேர்ந்தவன் வாகீசன் என்னும் இளைஞன்.\nநாவலின் வெளியைப் பெருவெளியாகவும், குறிப்பான நான்காண்டு காலத்தை நிகழ்வுகளின் காலமாகவும் கொண்ட காப்காவின் நாய்க்குட்டியை அதன் ஆசிரியர் உருவாக்கியிருக்கும் சொல்முறையும் தொனியும் முக்கியமானவை. ரகசியங்களைத் தேடும் துப்பறியும் பாணியும், அதனால் கிடைக்கக்கூடிய விசாரணையின் விடுவிப்புமான சொல்முறையும் நாவல் முழுக்கப் பின்பற்றப்பட்டிருக்கிறது. மனிதத் தன்னிலைக்குள் அலையும் குற்றவுணர்வுக்கான காரணங்கள் மனிதர்களிடம் மட்டுமே இருப்பதில்லை; அவர்கள் வாழும் அமைப்புகளின் விதிகளிலும் இருக்கின்றன என்பதைத் தனது படைப்புகளில் அடியோட்டமாக வைத்து எழுதியவர் காப்கா. அதனை நினைவூட்டம்விதமாகத் தலைப்பைத் தேர்வுசெய்த நாகரத்தினம் கிருஷ்ணா தனது எழுத்துமுறையை விசாரணையின் தன்மையில் உருவாக்கியதன் மூலமும் தலைப்புப்பொருத்தத்தைச் செய்ய நினைத்திருக்கிறார்.\nநித்திலா அகதியாகத் தொடர்ந்து இருக்கத்தக்கவளா வெளியேற்றப்பட வேண்டியவளா என்ற விசாரணைக்குப் பின்னால் பல துப்பறியும் பணிகள் நடக்கின்றன. துப்பறியும் பணியில் ஈடுபடுபவள் முழுநேரத்துப்பறியும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவள் அல்ல. ஐரோப்பிய நீதிமன்றங்கள் பின்பற்றும் நடைமுறைப்படி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நித்திலாவின் பேச்சை மொழிபெயர்க்கப்போனவள் ஹரிணி. அவளது மொழிபெயர்ப்புப்பணி கூடத் தற்செயலாக நேர்ந்தது. வழக்கமாக மொழிபெயர்ப்புச் செய்யவேண்டியவர் வரமுடியாததால், தனது வேலையைத் தற்காலிகமாகக் கைவிட்டுவிட்டு மனச்சோர்வோடிருந்த ஹரிணி தற்செயலாகத் தான் ஏற்றுக் கொண்டாள். ஏற்றுக் கொண்ட அவளுக்கு நித்திலாவின் மௌனமும், பேச விரும்பாத இறுக்கமும் பல ரகசியங்களைக் கொண்டது என நினைக்கவைக்கிறது. அதுவே அவளுக்கு ஏதாவது உதவிசெய்தாகவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.\nஇறங்கித் துப்பறிகிறபோது நித்திலா திருமணம் ஆகாமலேயே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டவள் என்ற உண்மை தெரியவருகிறது. ஆனால் அந்த குழந்தை அவளிடம் இல்லை. அவளைப் பிரான்சிற்கு வரவழைத்த அக்காவிடம் இருக்கிறது. அக்காளும் அத்தானும் தங்கள் குழந்தை என்றே வளர்க்கிறார்கள். நித்திலாவின் குழந்தைக்குக் காரணமான ஆண் யார் எதையும் வாயைத்திறந்து சொல்ல மறுக்கிறாள் நித்திலா. எந்தத் தீர்ப்பையும் ஏற்கும் மனவலிமையோடு கூண்டேறி இறங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். இந்த மனவலிமைதான் ஹரிணியை உற்சாகமடையச் செய்கிறது.\nஹரிணியைப் பொறுத்தவரையில் அந்தக் குழந்தை நித்திலாவின் குழந்தை என்று நிரூபித்துவிட்டால் அங்கேயே அவளை அகதியாகத் தங்கவைத்துவிடலாம் அதற்கான துப்பறிதலும் விசாரணைகளுமாக நாவல் பல முடிச்சுகளோடு நகர்கிறது. செயலாகக் கைவ் முறையானதங்கள் நாட்டிற்குள் நுழைந்தவர் முறையான அனுமதியின்றி நுழைந்தவராக இருந்தபோதிலும் சொந்தநாட்டுக் குடியுரிமைச் சட்டங்களும், உலக மன்றங்களில் ஒத்துக் கொண்ட அகதியுரிமைச் சட்டங்களும் அனுமதித்தால் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது என்ற உயரிய நடைமுறைகளைக் கொண்ட நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குடியேற்றமுறையான விசாரணையின் அடிப்படையிலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் அகதியாக ஒருவரைத் முல்லைத் தீவிலிருந்து நித்திலாவை ஸ்ட்ராபோர்ட் நகரத்திற்கு வரவைத்தவர்கள் அவளது அக்காவும், அவரது கணவரும். வரச்சொன்னபோது இருந்த காரணம், அவளுக்கு அங்கு அகதி உரிமையோடு புதுச்சேரியிலிருந்து வந்து பிரான்சில் தங்கியிருக்கும் வாகீசனைத் திருமணம் செய்து வைத்து போராளியாக வாழ்ந்தவளைக் குடும்பப் பெண்ணாக மாற்றிவிடலாம் என்ற ஆசைதான். அவனது புகைப்படத்தையெல்லாம் காட்டி அழைத்த அத்தானும் அக்காவும் அவள் வந்த பின்னர் அவனைக் கண்ணிலேயே காட்டவில்லை. நீண்ட காலமாகத் தங்களுக்குக் குழந்தை இல்லையென்பதால் அவளைத் தானே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை அவளது அத்தானுக்கும் இருந்தது.\nஅக்காவின் கணவனால் உண்டான பிள்ளையா நித்திலாவை விட்டு விலகிய பின் இந்திய மரபுகளின் மீது பிடிமானம் கொண்ட அத்ரியானா என்னும் பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட வாகீசனால் கிடைத்த பிள்ளையா என்ற கேள்விக்கான விடை தெரிந்த ஒரேயொருத்தி நித்திலா மட்டுமே. அவளோ வாய் திறக்க மறுக்கிறாள். தொடர்ந்த முயற்சியில் ஹரிணிக்குத் தோல்வியே கிடைக்கிறது என்றாலும், அந��தக் குழந்தையின் தாய் நித்திலா தான் என்பதை நிரூபிக்கமுடிகிறது. அந்த நிரூபணம் போதும். நீதிமன்றம் அவளை பிரான்ஸிலேயே அகதியாகத் தங்க அனுமதித்துவிடும். அதை நிறைவேற்றும் விசாரணையோடு நாவலின் நிகழ்வுகள் நிறைவடைகின்றன.\nதரவுகள், சாட்சிகள், விசாரணைகள், சட்ட நுணுக்கங்கள் எல்லாம் அங்கே நிறைவடைந்தாலும் விசாகனைத் துரத்தும் குற்றம் என்னும் நாய்க்குட்டி – நாய்க்குட்டியாக மாறிய அத்ரியானா என்னும் மனச்சாட்சி- காப்கா மியூசித்திற்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குதித்து அவனைக் குதறியெடுப்பதாக எழுதுவதோடு நாவலை நிறைவு செய்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.\nபிரான்ஸ் தேசத்தின் குடிமக்களின் வழியாக நகரும் துப்பறிதல் , விசாரணை அதன் முடிவில் கிடைக்கும் நீதி என்பதன் வழியாக ஒரு வாசிப்புத் தளம் உருவாக்கப்படுகிறது. அத்தேசத்திற்குப் புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் சென்று சேர்ந்த இந்திய மற்றும் இலங்கைக் குடிமக்கள் வழியாக இன்னொரு வாசிப்புத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் உருவாக்கி நம் காலத்தின் முக்கியமான சொல்லாடலான குற்றநீதியோடு தொடர்புடைய புள்ளியில் கொண்டுவந்து இணைப்பது இந்நாவலின் முக்கியமான விசாரணை. அவ்வகையில் இந்நாவல் உலக இலக்கியப்பரப்புக்குள் நுழையும் தன்மைகொண்டது .\nநன்றி: தீரா நதி பிப்ரவரி 2016\n3.காஃப்காவின் நாய்க்குட்டி – ஒரு வாசிப்புப் பார்வை\nநாவல் என்ற இலக்கிய வகை ஒரு கட்டுக்குள் அடங்காத, அடக்க இயலாத முரட்டுக் குணம் கொண்டதாக விளங்குவது போல் தோன்றினாலும் எழுதி முடித்த பின்னர் அந்தப் படைப்பாளியால் ஒரு வரையறைக்குள் கொண்டு நிலை நிறுத்தி வைக்கப்படுகின்ற ஒரு மென்மை இலக்கிய வகை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது போல் தோன்றினாலும் ஏற்றுக் கொண்டாக வேண்டிய ஒன்று தான் என்பது உண்மை.\nதிரு.நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழிபெயர்ப்புப் படைப்புகள் பலவற்றைப் படித்திருப்பினும் அவர் மூலநாவலும் எழுதக்கூடிய வல்லமை படைத்தவர் என்பது அவரின் “காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற சமீபத்தில் வெளிவந்துள்ள நாவலைப் படித்ததும் நிரூபணமாயிற்று.\nஇன்றைய உலக இலக்கியங்கள் அனைத்துமே ஒரு புதிய வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்பது கபிரியேல் கார்கியா மார்க்யோஸ், ஒரான் பாமுக், சல்மான் ர���ஷ்டி ஆகியோரின் உலகளாவிய பரிசுகள் பெற்ற நாவல்களைக் கருத்தில் கொள்ளல் அவசியம், ஃபிரன்ஸ் காஃப்காவிற்கும் ஒரு தலையிடம் உண்டு.\nஃப்ரன்ஸ் காஃப்காவின் The Trial என்ற நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பில் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு குறிப்பு என்ற முன்னுரை போன்ற பகுதியில் கீழ்க்கண்ட கருத்தை வாசிப்பு என்பது பற்றி விவரித்து விளக்குகிறார்.\n“வாசிப்பு என்பது இயந்திரகதியில் நிகழும் செயல் அல்ல; மாறாக மன ஒழுங்கை வலியுறுத்தும், படைப்புச் செயலில் பங்கு கொள்ளும் ஒரு செயல் வாசகனின் கவனத்தையும் அக்கறையைக் கோரும் போது தான் ஒரு படைப்பு தன் முழு வீச்சையும் புலப்படுத்துகிறது பெரும்பாலோருக்கு வாசிப்பு எளிதில் நிகழும், முயற்சி தேவைப்படாத ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. வாசகனின் முயற்சியை வேண்டும், அதன் மூலம் வாசகனின் அகவிஸ்தரிப்பைச் சாத்தியமாக்கும்”\nஇந்த க்ரியா எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்து நாவல் வாசிப்போரின் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாகிறது.\nஓர் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நாவல் வாசிப்பு நிலை தமிழில் இன்று இல்லை என்பது உறுதி. புதுமைப்பித்தன், நகுலன், மௌனி, சுந்தரராமசாமி, தமிழவன் போன்றோர் கடல்புறா, கயல்விழி, குறிஞ்சிமலர், பாவைவிளக்கு, சிவகாமியின் சபதம் போன்ற நாவல் முறைகளை முற்றிலும் ஒதுக்கிவிட்டு நாவல் தளம் தமிழில் புது மேடையில் இன்று உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பழைமைப் பாங்கான நாவல்கள் வெளிவருவது இன்று அடியோடு நின்று விட்டது எனலாம்.\n“காஃப்காவின் நாய்க்குட்டி” பிறந்த கதை என்ற தன் முன்னுரையில் “காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற நாவலின் தலைப்பினைப் போலவே “பிராஹா நகரப் பயணம்”, பயணத்தின் மூன்றாம் நாள்’ “காஃப்காவின் பிறந்த இல்லத்தைக் கண்டது”, ‘நாவல் கருத்தரித்தது’ அனைத்துமே தற்செயல் நிகழ்வுகள். திட்டமிடல்களைக் காட்டிலும் எதிர்பாராதவையே நமது வாழ்க்கையை அதிகம் தீர்மானிப்பவை என்பதை உறுதி செய்த மற்றோர் சம்பவம்”\nஎன்று நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தெரிவித்திருப்பதிலிருந்து நவீன நாவல்கள் பழைய ஆரம்பகால நாவல்களைப் போல திட்டமிடல்களில் அமைக்கப்படுவதல்ல என்பது புலனாகிறது. நாவல் ஒரு கரையற்ற கடல், எல்லைகளற்ற வான்வெளி, ஓட்டம், நனவோடை, நினைவிலி ஆகிய தடங்களில் கதை போன்ற ஒன்று நடனமிடுகிறது. தாளகதியும் நிறைந்திருக்கிறது. அந்த வகையிலும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் “காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற நாவல் அமைந்திருப்பது புது முயற்சி இலக்கியங்களில் முழு முனைப்பு கொண்டு செயல்பட்டிருக்கிறது என்பது வெற்றிக்கான அறிகுறி தான்.\n“காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலின் கதை என்ன நித்திலாவின் கதையா இவர்கள் எல்லோருடைய கதை என்றும் சொல்லாம், இல்லை என்றும் சொல்லலாம். இங்கே தான் நாவலின் தேடலில் வாசகன் பயணிக்க வேண்டியதிருக்கிறது. பல்வகை உத்திகள் நாவலில் புரண்டும், சுழன்றும், பின்னப் பட்டிருக்கின்றன. அனைத்து பாத்திரங்களும் தேடலில் சுழன்று நிகழ்வுகளான கதையம்சத்தைத் தெளிவுறுத்துகிறது.\nகதைக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் நாவல் முழுவதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நவீன உத்திகள் நாவலின் ஊடாகப் புகுந்து ஒரு அபூர்வமான இலக்கிய அனுபவிப்பை வாசிப்பவனிடம் விதைத்துச் செல்கிறது நாவல். இச்செயல் சாதாரணம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு புதிய வழித்தடத்தைக் கண்டறிய நாகரத்தினம் கிருஷ்ணா மிகுந்த அவா கொண்டுள்ளார். அந்த முயற்சி அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறதா என்பதை இந் நாவலைப் படிக்கும் வாசகர்களால் மட்டுமே புலப்படுத்த இயலும்.\nபல பாத்திரங்களின் கதைகள் பலவகை உத்திகளால் மிகவும் வித்தியாசமான முறைகளில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாத்திரத்தின் கதையும் முரண்பாடான, அதே சமயம் உலகளாவிய சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பாக இருக்கிறது. நித்திலா என்ற பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பாத்திரமாகத் திகழ்கிறது. நாவல் வாசிப்பவர்கள் நித்திலா மீது இரக்கம் கொள்ளவும் அதே சமயம் அவளுடைய தைரியத்தை நினைத்துப் பெருமைப்படவும், அவளுடைய அல்லல்களை நினைத்து வருத்தப்படவும் நேர்கிறது. நித்திலாவின் (திருமண ஆகாமல் பெற்ற குழந்தை) மகன் மனோகரன் போன்ற விவரிப்புகள் தமிழுக்குப் புதுமையாகத் தென்படுவது போல் தோன்றினாலும் பழைமையின் சாயல் ஓட்டிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. பிற பாத்திரங்களில் முக்கியமானது அத்ரியேனா என்ற பாத்திரம் நாவலின் தலைப்போடு பொருந்திப் போகிற பாத்திரமாகப் பரிமளிக்கிறது. நாய்க்குட்டியாகப் பார்க்கப்படுதல் அத்ரியானாவும் அவள் கணவரும் படிமங்களாக்கப்பட்டிருப்பது நாவலாசிரியர் புதிய உத்திகளுக்குள் நுண்மையாக நுழைந்திருப்பது புலப்படுகிறது. ஹரிணியின் உதவும் மனப்பான்மை மனிதாபிமானத்தை எதிரொலிக்கிறது. நித்திலாவின் தமக்கை தமிழ் டி.வி. சீரியல்களில் வரும் பெண்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. வாகீசன் சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளும் விதம் மனித இயல்பைத் திறம்பட சுட்டுகிறது. காதல் புறம் தள்ளப்பட்டு வாழ்வின் ஆதாரம் மையப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. இன்னும் பாலா, சாமி, முல்லர் ஆகிய எல்லா பாத்திரங்களும் அவரவர்கள் பண்புநலனைப் பக்குவமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. எல்லா பாத்திரங்களுமே ஒரு தேடலை நோக்கிப் பயணிப்பது தான் நாவலின் அடிநாதம். அந்தத் தேடல் என்ன என்பதை நாவல் படிப்பதிலிருந்து தேடினால் கிடைப்பது வாழ்க்கை என்ற ஒன்று தான்.\nஇந்த நாவலில் ரசித்துச் சிலாகிக்கக் கூடிய பகுதிகள் நிரம்ப உள்ளன. அனைத்து சுவாரஸ்யங்களையும் கூறல் தேவையற்றது என்பதால் சிலவற்றை மட்டும் கூறல் மிகவும் அவசியம். பிறவற்றை நாவல் படிப்போர் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். சில ரசிக்கக்கூடிய பல பகுதிகளில் சில கீழே:-\n“மெல்லிய சன்னல் திரைகளின் மறுபக்கம் வெள்ளை வெளேரென்று மேகங்கள். ஒரு பகுதி பால்கனியின் கைப்பிடிக் கம்பிகளில் தலை வைத்திருந்தன”-பக்கம் 24\n” ஊர் பேர் தெரியா தமிழ் எழுத்தாளன் மனைவின்னு சொல்லிக் கொள்வதைக் காட்டிலும், காஃப்கா வீட்டு நாயெனச் சொல்லிக் கொள்வதில் பெருமை”- பக்கம் 44\n“தற்கொலை செய்து கொள்ளத் துணிச்சல் இல்லாம சந்நியாசத்தைத் தேர்வு செய்தேனோ என்கிற சந்தேகம் எனக்குண்டு. அநேகமாக துறவு பூண பெரும்பாலோருக்கு அதுவே காரணம்” –பக்கம் 119\n“ராஜபக்ஷேக்கள் தமிழரிலும் உண்டென்று தெரியும். ஆனால் அவன் தமக்கையின் கணவனாக தன்னுடைய குடும்பத்திலும் இருக்கக் கூடுமென்று யோசித்துப் பார்த்ததில்லை”-பக்கம் 164\n“நவாஸ் ஷெரீப்பை சந்திக்கத் தயாராக இருந்த மோடி போல\nஅவளை வரவேற்கத் தயாரான போது மாலை மணி ஆறு”-\n“நாய்க்கு என்ன பேரு பின��லாடனா”-பக்கம் 191\n“நூலற்ற பட்டம் போல பயண இலக்குகள் பற்றிய\nகவலைகளின்றி காற்றிடம் தன்னை ஒப்படைக்கும்\nஎண்ணம் கடந்த சில நாட்களாக விடாமல் அவரைத் துரத்துகிறது”.- பக்கம் 250\n“அவள் சிரிக்கிற போது, வெண்ணிற பற்கள் உதடுகளில் உட்காரவும் எழவும் செய்வதைப் பெண்களும் சாடையாகக் கவனித்தனர்”. –பக்கம் 262\nதமிழ்நாட்டில் தமிழ் பலருடைய வாயில் அகப்பட்டுப் படாதபாடு படுவதைப் பார்க்கும் போது தமிழை எண்ணி பரிதாபம் கொள்ளத்தான் நேர்கிறது. டி.வி செய்தி, சீரியல், தினசரி செய்தித்தாள்த் தமிழ், அரசியல் கட்சிகளின் ஆவேசக் கூட்டத் தமிழ் ஆகிய இன்ன பிற இதில் அடங்கும். ஆனால் இந்நாவலில் தமிழ்நாட்டுத் தமிழ், பிரெஞ்சுத் தமிழ், இலங்கைத் தமிழ், புதுச்சேரித் தமிழ் ஆகிய மொழிநடை மிகவும் லாவகமாகவும் அற்புதமாகவும் கையாளப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.\nஇன்றைக்கு வெளிவரும் நவீன உத்திகளுடன் கூடிய நாவல்களைப் படிக்கும் போது அத்தியாயங்கள் நீண்டு கொண்டே செல்லுவது மிகவும் சலிப்பை ஏற்படுத்துவதாய் உள்ளது. ஆனால் இந்நாவலில் மிகமிகச் சிறிய, குறுகிய, கட்டுக்கோப்பான அத்தியாயங்கள் நாவல் வாசிப்பின் விறுவிறுப்பை கூட்டுவதற்கு உந்துதலாய் இருக்கிறது.\nஇந்நாவலைப் படிக்கும் போது நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்கு ஃப்ரன்ஸ் காஃப்கா மீது உள்ள அளவு கடந்த ஈடுபாடும் தாக்கமும் நன்கு புலனாகிறது.\n58,87,151,168,181,195,250,254,262 ஆகிய பக்கங்களிலுள்ள எழுத்துப் பிழைகளை அடுத்த பதிப்பில் நீக்குதலை நினைவிற்கொள்ளல் வேண்டும் என்பது அதற்குப் பொறுப்பாளர்களின் கடமை, பணி.\nஉலகளாவிய களன்களைக் கட்டுக் கோப்பான நவீன உத்திகளை மிக கவனமாக உள்ளடக்கிய ஒரு சிறப்பு மிக்க நாவல் என்றே “காஃகாவின் நாய்க்குட்டி” நாவலைச் சொல்ல வேண்டும். நவீன உத்திகளை உள்ளடக்கிய இந்நாளில் வெளி வந்து கொண்டிருக்கும் புரியாமை என்ற கஷ்டம் இந்த நாவலில் இல்லை என்பது மகிழ்வுக்குரியது. நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களிடமிருந்து இன்னும் பல சிறந்த நாவல்கள் வெளிப்படும் என்ற நம்பிக்கையைப் படிப்பவர்களிடம் இந்த நாவல் ஏற்படுத்துகிறது. நாகரத்தினம் கிருஷ்ணாவைப் பொறுத்தவரையில் அவர் சிறந்த முறையில் முழுப் பொறுப்புடன் எழுதியிருக்கிறார். தமிழ் வாசகர்களும் சிறந்த முறையில் முழுப் பொறுப்புடன், கவனச் சிதறலின்றி இந்���ாவலை அணுகுவார்கள் என்றால் அது தமிழுக்கு இன்னும் மெருகூட்டும், வலுவூட்டும்.\nஇம்மாதிரி புதுவகை நாவல்களைப் பதிப்பிக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கு தமிழ் இலக்கியச் சரித்திரத்தில் ஒரு நல்லிடம் நிச்சயம் உண்டு.\nநன்றி: பேசும் புதிய சக்தி\n4. காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி\nலண்டனிலிருக்கும் முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான டிரஃபால்கர் சதுக்கத்திற்கு ஓர் இருள் கவியும் நேரத்தில் சென்றிருந்தேன். உலக முகங்களில் சகல தினுசுகளும் பார்க்கக் கிடைக்குமிடம். புன்னகைக்கும் ஐரோப்பிய முகங்கள், புகைப்படமெடுத்து இருட்டை வெளிச்சத்தில் ஆழ்த்தும் சீனர்கள், காதலர்கள், மெத்ரோ பிடிக்க ஓடும் அலுவலகர்கள், சண்டை பிடிக்கும் அம்மா மகள், வாத்தியக்கருவி இசைப்பவர்கள் என ஒரு புத்துலகில் பிரவேசித்தது போலொரு நெகிழ்வுக்கூடல். சிங்கங்களின் சிலைகளுக்குப் பின்னே தெரிந்த ஆளுயர தொட்டிகளிலிருந்து நீரூற்று நடனத் துளிகளில் குழந்தைகளின் சந்தோஷங்கள் பல்லாயிரமாகத் தெறித்தன. உலகத்திலேயே மிகவும் அழகான சதுக்கம் எனத் தோன்றியது. அழகானப் பொழுதும் கூட. இவற்றுக்கு நடுவே ஆங்காங்கே தனிமையில் பிரக்ஞையற்று சுற்றும் சிலரும் தெரிந்தனர். நாம் அறிந்த சில முகங்கள் – பங்களாதேஷ், பாகிஸ்தான் சில சமயம் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிழைப்புக்காக வந்து தனித்து சுற்றுபவர்களும் இருந்தனர். அவர்களது தனிமை அந்த சதுக்கத்தின் குதூகலத்தில் கரைந்துகொண்டிருந்தது. பிறிதொரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு அதே இடத்துக்கு வரநேர்ந்தது. நீரூற்று சலனமற்றுக் கிடந்தது, தெருவிளக்கிலிருந்தும் கடைகளிலிருந்தும் வெளிப்பட்ட நியான் வெளிச்சம் கருங்கல் சுவர்களில் மோதிப்படர்ந்திருந்தன. காற்றின் ஓசையைத் தவிர வேறெந்த சத்தமும் இல்லை. அழும் குழந்தை கையில் அது வேண்டியதைத் திணித்தது போல நிசப்தம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடை வாசல்களில் சிலர் மூட்டைப் போல குளிருக்குச் சுருண்டு படுத்திருந்தனர். வெறும் தனிமை மட்டுமே இருந்தது.\nநாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலைப் படித்து முடித்தபோது என்னையும் அப்படிப்பட்ட தனிமை சூழ்ந்தது போலுணர்ந்தேன். கும்மாளங்களும், குதூகலங்களும் முடிந்த பிற்பாடு வரும் தனிமை அல்��� இது. நம் கண்முன்னே திரிந்த மனிதர்கள் அவரவர் தேடல்களைத் தொடரத்தொடங்கிவிட்டதில் நம்மை சூழும் தனிமை. அப்படியாகப் படிக்கும்தோறும் சந்தோஷத்தைக் கொடுத்த படைப்பு. அதற்குப் பல காரணங்கள் உண்டு; குறிப்பாக, புதுவிதமானக் களத்தில் சொல்லப்பட்ட அகப்பயணம் பற்றிய கதையாக நாவல் இருந்தது ஒரு காரணம். நாவலில் வரும் சின்னச் சின்ன பாத்திரங்கள் கூட துல்லியமாகத் துலங்கி வந்து நம்முடன் இருந்தது அடுத்த முக்கியமான காரணம். எனக்கு சந்தோஷத்தைத் தந்தது என்பதால் கதை மிக இலகுவான சிக்கலைப் பற்றிச் சொல்கிறது என நினைக்கவேண்டாம். மனித வாழ்வின் அவலத்தைப் பற்றிப் பேசும் ஒரு படைப்பு படிப்பவர் மனதில் ஆகப்பெரிய தாக்கத்தை அபத்தத்தின் வழியே உருவாக்க முடியும் என்பதைக் காட்டும் படைப்பு. ஒரு நவீன நாவல் இம்மூன்று முக்கியமான தளங்களையும் கணக்கில் கொண்டு சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தைத் தரமுடியும் என்பதற்கு உதாரணம் இந்த நூல்.\n‘நீலக்கடல்’, ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கெளமுதி’, ‘சன்னலொட்டி அமரும் குருவிகள்’, ‘எழுத்தின் தேடுதல் வேட்டை’ போன்ற புத்தகங்களுக்குப் பிறகு நான் படிக்கும் அவரது நாவல். முதலிரண்டு நாவல்களும் மிகவும் சம்பிரதாயமான கூறுமுறையில் எழுதப்பட்டவை. ‘நீலக்கடல்’ பிரெஞ்சு ஆட்சியின்போது மொர்ரீசியஸ் தீவில் நடந்த தமிழர் காலனியாதிக்கத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று நாவல். பலவிதங்களில் இந்த நாவல் தமிழ் நவீன இலக்கியத்துக்கு முன்னோடியாக அமைந்திருக்கிறது. காலனியாதிக்கத்தைப் பற்றி நவீன வரலாற்றுப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் நாவல் என இதை வகைப்படுத்தலாம். குறிப்பாக பிரஞ்சு காலனியாதிக்கம் உலக சரித்திரத்தில் மிகவும் கோரமான பக்கத்தைக் கொண்டது. நமது புதுச்சேரி முன்னோர்கள் இதை நேரடியாக அனுபவித்தவர்கள். பிரஞ்சு காலனியாதிக்கம் பிரிட்டீஷ் ஆட்சியை ஒப்பிட்டால் அதிக வன்முறையற்றது எனும் பொதுபிம்பத்தை பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’, ‘மானுடம் வெல்லும்’ போன்ற நாவல்கள் கோடிட்டுக் காட்டியது என்றால் நீலக்கடல் அக்காலகட்டத்து வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கும் ஒரு ஆழமானப் படைப்பு எனலாம். சரித்திர கதையில் அமைந்திருக்கும் காதல், வீரம் போன்ற ஒற்றைப்படையான மிகை உணர்வுகளைத் தாண்டி வரலாற்று பூர்வமாக மனித அவலத்தையும், ஆதிக்கத்தின் கரிய பக்கத்தையும் காட்டிய நாவல்.\nஎழுத்து முறையில் ‘நீலக்கடல்’ செவ்வியல் பாணியை ஒத்திருந்தது என்றால் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பின்நவீனத்துவத்தின் கூறுமுறையை ஒத்திருக்கிறது எனலாம். எழுத்துமுறையில் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ அடைந்த பாய்ச்சலைக் காட்டுவதற்காக சொல்லப்பட்ட இந்த ஒப்பீடு அன்றி பின்நவீனத்துவ பாணியில் மையமற்று சொல்லப்பட்ட கதையாக இருக்கிறது எனும் அர்த்தத்தில் அல்ல. மிகத் திட்டவட்டமான மையமும், வாழ்க்கை தரிசனமும் ஒருங்கே அமைந்திருப்பதால் சில புனைவு கற்பனைகளையும் (பேசும் நாய்க்குட்டி) மீறி யதார்த்தில் ஊறிய படைப்பாகவே அமைந்திருக்கிறது. அண்மைக்காலத்தில் இத்தனை சுவாரஸ்யமாக எழுதப்பட்ட மிகச் சொற்பமான நாவல்களில் இதுவும் ஒன்று என்பதும் இதன் பலம்.\nமனித வாழ்க்கை துவங்கிய நாளிலிருந்து சந்திக்கும் சிக்கல்களான இடப்பெயர்வு,மனித உறவுகள் மீதான அதிகாரம் தரும் தத்தளிப்பு போன்றவற்றிலிருந்து விடுதலையைத் தேடி அலையும் மனிதர்களின் கதை இது. புதுச்சேரியிலும், யாழ்ப்பாணத்திலும், பிரான்ஸிலும், பிராஹாவிலும் நடக்கும் கதையாக அமைந்திருந்தாலும் மனிதர்கள் சந்திக்கும் சிக்கல்களில் பெரிய மாற்றமொன்றும் இல்லை. விடுதலை வேட்கை அரிக்காத மானுடனே கிடையாது எனும்போது தேசக்கட்டுப்பாட்டால், உறவுகளின் துஷ்பிரயோகத்தால், நெருங்காத உறவின் உஷ்ணத்தால் சிறைபட்டிருக்கும் மனிதன் பெறத்துடிக்கும் முதல் கைவிளக்கு விடுதலை. அதற்கானத் தேடுதலில் அலைபவர்கள் விலையாகக்கொடுப்பது என்ன கொடுத்த விலைக்குக் கிடைத்த சுதந்திரம் மதிக்கத்தக்களவு இருக்கிறதா அல்லது மற்றொரு சிறையா கொடுத்த விலைக்குக் கிடைத்த சுதந்திரம் மதிக்கத்தக்களவு இருக்கிறதா அல்லது மற்றொரு சிறையா சிறையிலிருந்து சிறை, அங்கிருந்து வேறொரு தங்கக்கூண்டு என வழிதெரியாத இருட்டு குகைக்குள் கடக்கும் மானுட வாழ்வின் மதிப்பென்ன\nஇந்த நாவலின் நித்திலா, ஹரிணி, கமிலி, வாகீசன், சாமி என ஒவ்வொருவரும் கற்பனாவாதிகள், தேடுதலில் ஈடுபடுபவர்கள், ஏமாளிகள் என நமக்குத் தோன்றிய வகையில் வகைப்படுத்தலாம். அவர்கள் தேடும் ஒவ்வொரு விஷயமும் ஏதோ ஒரு உயர்ந்த லட்சியத்தை நோக்கிய பயணமாக இருப்பதில்லை. தங்கள் சொந்த இருப்பை ஸ்தி���ப்படுத்திக்கொள்ள, வாழ்வின் குழப்பங்களுக்குத் தீர்வு ஏற்பட, உறவுச்சிக்கல்களிலிருந்து விடுபட என லட்சியங்கள் மண்ணில் பாவித்து பல சமயம் பிறர் காலடியிலும் தேய்ந்துவிடுகிறது – அக்காவின் புருஷனால் திருமணத்துக்குத் துரத்தப்படும் நித்திலா போல. ஏதோ ஒரு வகையில் எல்லாரும் விடுதலைக்காக ஏங்கி நிற்பதோடு மட்டுமல்லாது தங்களது ஸ்வாதீனமான இருப்பிடத்தை விட்டு விலக வேண்டிய அவசியத்துக்கும் உள்ளானவர்கள்.\nநேர்கோட்டு பாணியில் அல்லாது கதை ஒவ்வொரு கதாப்பாத்திரங்களினூடாகத் தாவித்தாவி செல்கிறது. அப்படித் தாவிச் செல்வதிலும் ஒரு ஒழுங்கு அமைந்திருக்கிறது. தனது காதலன், அக்கா கொடுத்த தகவலின்படி தன்னைத் திருமணம் செய்யப்போகும் வாகீசனைத் தேடி இலங்கைவாசியான நித்திலா ஐரோப்பிய பிராஹா நகரத்தை வந்தடைவதிலிருந்து கதை தொடங்குகிறது. மிகச் சரியான இடம்தான். கதையில் தொடக்கத்தில் கொடுக்கப்படும் தேதிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது – 2013, ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கும் கதையாகத் தொடங்குகிறது. நித்திலா ஓர் முன்னாள் போராளி. இலங்கை உள்நாட்டுப்போரில் இயக்கத்தில் பயிற்சி எடுத்தவள். போர் முடிந்து மறுசீரமைப்பின்போது இலங்கை அரசால் புகலிடம் கொடுப்பட்டாலும், இயக்கத்தில் ஈடுபட்டதை மறைந்ததினால் விசாரணைக்குத் தேடப்படும் குற்றவாளி. பிரான்ஸிலிருக்கும் அக்காளும் மாமாவும் அழைத்ததன் பேரில் வந்துவிடுகிறாள். பிராஹா நகரில் தன்னந்தனியாக வாகீசனைத் தேடி அலைவது எதனால் ஹோட்டலில் வேலை செய்யும் வாகீசன் ஒரு எழுத்தாளனாக ஆசைப்படுபவன். பிராஹா நகரில் பிரான்ஸ் காஃப்காவின் நினைவிடங்களில் நேரத்தைக் கழிக்க விருப்பப்படுபவன் – பிராஹா வருவதற்கான முகாந்திரங்கள் கச்சிதமாக அமைந்திருக்கும் தொடக்கம்.\nசார்லஸ் பாலமும், வெல்ட்டாவா நதியும் பிராஹாவின் பிரதானமான அடையாளங்கள். சார்லஸ் பாலம் பழைய பிராஹாவைப் நவீனப் பகுதியோடு இணைக்கும் மிக முக்கியமான இடமாகும். வெல்ட்டாவா நதியைத் தாண்டி நிற்கும் பாலம் நெடுக கருங்கல் சிற்பங்களும், நவீன விளக்குகளும் பொருத்தப்பட்டு சுற்றுலா மையமாகக் காட்சி அளிக்கிறது. இந்த நாவலில் வெல்ட்டாவா நதியும் இந்த பாலமும் தேடுதலின் தவிப்பைக் காட்டும் படிமமாக உருவாகியுள்ளது. பிராஹா நகரில் வாகீசனைத் தேடும் நித்திலா பாலத்தைக் கடக்கும்போது அங்கு படகு கவிழ்ந்து ஒரு ஜோடி இறந்துவிட்டதை அறிகிறாள். கூடவே ஒரு வயதான இந்தியர் அவளைப்பார்ப்பதை கவனிக்கிறாள். இவர்கள் அனைவரையும் ஒரு நாய்க்குட்டிப் பார்ப்பதையும கண்டுகொள்கிறாள். வண்ண ராட்டினத்தைச் சுற்றும்போது வெள்ளையும் வண்ணங்களும் சேர்வதும் பிரிவதுமாகக் கண்ணுக்குத் தெரிவது போல இங்கிருந்து ஒவ்வொரு கதாபாத்திரமும் துலங்கி எழுத்தொடங்குகிறது. அவ்வப்போது அவர்களது தேடுதலின் தீவிரம் அதிகரிக்கும்போது பிராஹா நகரின் சார்லஸ் பாலத்தின் மீது அவர்களது வாழ்க்கைப் பயணம் குறுக்கும் நெடுக்குமாகக் கடப்பதுமாக அமைகிறது.\nஇந்த இடத்தில் ஒரு நேர்கோட்டான பாதையில் செல்லாமல் ஒரு புதிர்வட்டப்பாதையில் செல்லும்படி ஆசிரியரைத் தூண்டியிருக்கும் விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார்க்கிறேன். கன்னியாக்குமரியில் பெண்ணாசையால் வாழ்வைத் தொலைத்து பின் சுதாரித்து மீண்டவர் பிள்ளைகள் பெரியவர்களானதும் அதே பெண்ணின் ஒப்புதலில் திடுமென வாழ்விலிருந்து நிராயுதபாணியாக நீக்கப்படும் சாமியின் சித்திரம். புதுச்சேரிக்கு சுற்றுலா செல்லும் பிரான்சு தேசத்து எலிஸபெத்தும் தமிழனும் இணைந்த புதிர் நொடியில் உருவாகிப்பிறந்த ஹரிணி ஒரு புறம். மாமனின் துன்புறுத்தலைத் தவிர்க்க திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக நம்பி வரவழைக்கப்பட்ட வாகீசனைத் தேடி நித்திலாவின் பயணம் ஒரு திசையில். ஊருக்குத் திரும்ப முடியாது எழுத்தாளனாகவும் ஸ்திரப்பட முடியாது ஹோட்டலில் காலத்தைக் கழிக்கும் வாகீசன் விசா சிக்கலுக்காகத் திருமணம் செய்துகொள்ளும் வாழ்க்கை. இவையணைத்தையையும் இணைப்பது அவர்களது இருத்தலின் மீதிருக்கும் ஆதாரப்பிடிப்பு. இவர்கள் அனைவரும் முன்னர் வாழ்ந்த வாழ்க்கைவிட மேலான ஒன்றை அடையும் முயற்சியில் நம்மைப்போன்றவர்கள் தாம். ஆனால் அவர்களின் நிஜ உலகம் ஒரு நாய் வேட்டைக்களம். புதைகுழி. வீழ்ந்தால் மீளமுடியாத நிலையில் இந்தப்பயணம் அவர்களது ஜீவமரண முடிவைத் தாங்கிய ஒன்று.\nஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்ட கதையாக அமைந்தாலும் அவர்களது வாழ்க்கை லட்சியம் ஓருடலாக்குகிறது. அவர்களது வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பக்கங்களை அடுத்தடுத்த பகுதிகளாகப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான குழப்��மும் ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் நித்திலா வாழ்வில் வரும் சிறு வெளிச்சம் ஹரிணியின் வாழ்வைக் காட்டுகிறது. நித்திலாவுக்காக மொழிபெயர்ப்பாளராக வரும் ஹரிணியின் போராட்டம் அவளது அம்மாவுடனான சங்கமத்துக்கு உதவுகிறது. அம்மாவிடம் கொஞ்சமும் உதவி கேட்கக்கூடாது எனும் வீறாப்புடன் வாழ்ந்து வருபவள் நித்திலாவின் விசா சிக்கலுக்காக நாடு கடத்துவதைத் தவிர்ப்பதற்காக எலிஸெபத்துடன் பேசத்தொடங்குகிறார். ஹரிணியின் அம்மாவோடு ஒரு புது பிணைப்பு உருவாகிறது. அதே போல, கொடூர வாழ்விலிருந்து நித்திலாவை மீட்கப்போராடும் வாகீசன் தனது விசா சிக்கலைத் தீர்ப்பதற்காக ஒரு பிரான்ஸ் நாட்டுப்பிரஜையைத் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி ரிலே ரேஸ் போல சக மனித உறவுகளுக்குள் இருக்கும் முடிச்சுகளை இன்னும் சிக்கலாக்கி பாத்திரங்களை பகடைக்காயாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். அவர்களை நன்றாகவே அலைக்கழிய வைக்கிறது.\nஜன்னலில் விரையும் சொட்டி நீரைப்போல ஏதோ ஒரு நிதானத்துக்கு வரத்துடிப்பது போல ஏனோ இந்த கதாபாத்திரங்களுக்கு வாழ்வு அமைந்துவிட்டது. சடசடவென ஒரு குழிக்குள் விழுவதும் பின்னர் நிதானமாக எழுந்து முழு சக்தியைத் திரட்டி தேடுவதுமாக வாழ்வைக் கழிக்கிறார்கள். அந்தத் தேடுதலும் தகுந்த முடிவைத் தருவதில்லை. சிலர் தேடுதலுக்காகவே பிறந்தவர்கள் – அவர்களது இயல்பு தங்கள் இயல்பை சந்தேகிப்பது. அங்கிருந்து நகர்வதும் அலைவதும் மட்டுமே.\n“ஹரிணி தான் உட்கார்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து, எலிஸபெத்தின் கைகளைப் பிடித்து மண்டியிட்டிருந்தாள். எலிஸபெத் சோபாவிலிருந்து இறங்கினார் அவள் முகத்தை தனது மார்பில் சேர்த்து அணைத்தார். வெதுப்பான ஹரிணியின் கண்ணீர் எலிஸபெத்தின் சன்னமான மேலாடையை நனைத்து மார்பைத் தொட்டது. அவள் கைகள் மேலும் இறுகின. இரு பெண்களின் விம்மலும் தேம்பலும் வெகுநேரம் அங்கே கேட்டது”\nபல கதாபத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் இந்த நாவலின் வெற்றி அவர்களுக்கிடையே இருக்கும் அக ஆழத்தை சரியான அளவு காட்டியதில் இருப்பதாகத் தோன்றியது. ஒருவிதத்தில் ஒருவரது செயல் மற்றொருவரின் தேவையை நிரப்புகிறது. அதன் மூலம் இருவரும் அகவிடுதலையில் அடுத்த கட்டத்தை அடைகிறார்கள். புது தளம் புது சிக்கல்கள். கதாபாத்திர வா��்ப்பினால் மட்டுமே உருவான இணைப்பு மட்டுமல்ல, இந்த நாவலின் அடியாழத்தில் அதிகாரத்துக்கும், விடுதலைக்கும் உண்டான இழுபறி ஆட்டமும் ஒரு காரணம். சொல்லப்போனால், நாவலின் தரிசனம் இந்த இழுபறி ஆட்டத்தில் அமைந்திருக்கிறது.\nஇலங்கையில் போர் முடிந்து சீரமைப்பு நிலைமைத் தொடங்கியதில் பாதிக்கப்பட்ட பல அகதிகளில் நித்திலாவும் ஒருத்தி. போர் நின்றுவிட்டால் அகதியாக காலத்தைக் கழிப்பவர்கள் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்பது அரசு விதி. றுகட்டமைக்கு எப்படி நடக்கிறது என்பதை அந்த விதி பார்ப்பதில்லை. நன்னடத்தை விதிகளால் அரசியல் அகதிகளுக்கு இடம் கொடுக்க இருக்கும் சுதந்திரம் அதைப் பறிக்கவும் அரசுக்கு வழிவகுக்கிறது. நித்திலாவின் சுதந்திரம் இந்த அதிகாரத்தின் முனையில் ஊசலாடுகிறது. ஆனால் அரசு குடியுரிமை சிக்கலை சரிசெய்தாலும் மத்யூஸ் மாமனின் தொந்திரவிலிருந்து அவளுக்கு விடுதலை கிடையாது. அதை வாகீசன் கையில் அவள் ஒப்படைத்தால், அவனும் ஒரு சூழ்நிலைக் கைதி என்பதை அறியாமலேயே. சுதந்திரம், சமத்துவக்கனவை கனவாகவே வைத்திருக்கும் பிரான்ஸில் சுதந்திரம் என்பது பண்டமாற்று முறையைப் போன்றது என்பதை நித்திலா, வாசீகன், ஹரிணி வாழ்க்கை நிரூபிக்கிறது என்றால் கன்னியாகுமரியிலிருந்து, பிராஹா வந்தாலும் ஆன்மசுதந்திரம் என்பது தேடிக்கொண்டே இருக்கும் நித்திய பயணம் மட்டுமே என்பதை சாமி காட்டுகிறார்.\nஇத்தனை உள்ளடுக்குகளைக் கொண்ட நாவலை நாகரத்தினம் கிருஷ்ணா தனது திறமையான புனைவு மொழி மூலம் குழந்தை விளையாட்டு போலாக்கிவிட்டார். வாசகனின் கவனத்தைத் தொடர்ந்து தக்கவைக்குவிதமான நடுவாந்திர மொழிப் பிரயோகம். நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்ததன் மூலம் ஒருவித அவசர கதியைப் புகுத்த முடிந்திருக்கிறது. அதே சமையத்தில் நித்திலாவின் கதையில் வரும் இலங்கைத் தமிழ் எவ்விதமான விலக்கத்தையும் கொடுக்காது இலங்கை அகதியின் வாழ்க்கையைத் தத்துரூபமாகக் காட்டுகிறது. பொதுவாக நான் பார்த்தவரை அது இருதலைக்கொல்லி வாழ்க்கை தான். சொந்த சமூகத்தின் விடுதலை தனக்கிடப்படும் மூக்கிணாங்கயிறு எனும் நிலைமை வேண்டுதலுக்கு எதுவுமில்லாத நிலைக்கு மக்களைத் தள்ளிவிடும். அந்த மனநிலையைக் காட்டும் நித்திலாவின் கதாபாத்திரம் மிகக்கச்சிதமானப் பட��ப்பு. அவளது குறிப்பு வரும்பகுதிகள் மட்டும் கதையாகச் சொல்லப்படாமல் அவள் எழுதிய குறிப்புகளாகவே பதியப்பட்டிருந்தால் நாவல் இன்னொரு ஆழத்தை சந்தித்திருக்கும். இது மட்டுமே எனக்கு சிறு குறையாகத் தெரிந்தது.\nஅகப்பயணத்தைப் போல புறப்பயணமும் நெடியது. கன்னியாக்குமாரி, புதுச்சேரி, பாரீஸ், ஸ்டிராஸ்பெர்க், பிராஹா என தங்கள் கவலைகளைச் சுமந்தபடி அவர்களது வாழ்வு ஓடிக்கொண்டேயிருக்கிறது. நாய்க்குட்டியாக மாறிவிடும் வாகீசனும் அவனது பிரெஞ்சு மனைவியும் கூட ஒருவிதத்தில் தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுதலை அடைந்துவிட்டார்கள் எனலாம். கதையின் புனைவு உத்தியாக மட்டும் நின்றிருந்தால் ஆழத்தைக் கூட்டியிருக்காது. நாய்க்குட்டியாகப் பாவித்து வாகீசன் பேசுபவை திக்கற்றவனின் சுயபுலம்பலாகவே தோன்றுகிறது.\nமீண்டும் ஒருமுறை டிரஃபால்கர் சதுக்கத்தில் நான் கழித்த அதிகாலைப் பொழுதை நினைத்துப்பார்க்கிறேன். தனித்துவிடப்பட்டது போல சோபைகூடிய வெளி. ஏதோ ஒருவிதத்தில் தேடுதலைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் வந்துசெல்லும் crossroads ஆக நம் வாழ்க்கை மாறிவிட்டது. கூட்டுரோட்டு சந்திப்பு போல சிலர் சேர்கிறார்கள், சிலர் பிரிகிறார்கள். வாழ்வின் அபத்தத்தைப் புரிந்துகொள்ளமுடியாமல் தவிப்பவர்களுக்கு மத்தியில் தங்கள் குழப்பங்களுக்கும் கவலைகளுக்கும் ஏதேனும் ஒருவிடிவு கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் இந்த crossroads வழியே ஓடிக்கொண்டே இருக்கின்றனர். வாழ்க்கை மீதான பிடிப்பு, இருத்தலின் தேவை என சமாதானப்பேச்சு எத்தனை சொன்னாலும் தேடுதல் எனும் தளத்தை வாழும் கலை என்பதாக எடுத்துக்கொள்வதில் தான் தீர்வு அமைந்திருக்கிறது. அக்கலையை மிக நேர்த்தியாகக் காட்டும் நாவலாக காஃப்காவின் நாய்க்குட்டி அமைந்திருக்கிறது. நீலக்கடல் முதல் நாகரத்தினம் கிருஷ்ணாவைத் தொடர்ந்து வருபவன் எனும் முறையில் அவரது அடுத்தகட்ட பயணத்துக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n5.காஃப்காவின் நாய்க்குட்டி விமர்சனம் –\n(தஞ்சைக்கூடலின் 29/6/19 அன்று பேசிய சிறப்புரையின் கட்டுரை வடிவம்.)\nஎழுத்தாளர் ஃபிரான்ஸ்காஃப்காவின் மீதான அபிமானம் சில “தற்செயல்களை“ நிகழ்த்தியதில் உருவான நாவல் இது என்ற அறிமுகத்தோடு நாவலுக்குள் நுழைவது எனக்கு சுவாரஸ்யமாகவே இருந்தது. கிட���டத்தட்ட முந்நுாறு பக்கங்கள் கொண்ட இந்நாவலில் மனிதர்கள். நாடுகள், சம்பவங்கள், சூழல்கள் எல்லாமே விறுவிறுப்பாக நகர்ந்துக் கொண்டேயிருக்கிறது. இதனை தேடல்கள் மீதான அணிவகுப்பு என்று சொல்வதை விட, தேடுதல்கள் மீதான பார்வை என சொல்லலாம்.\nகாய்தல்உவத்தலின்றி நிகழ்தருணங்களை கடந்து ஓரளவுக்கேனும் முழுமொத்த பார்வையோடு வாழ்வை அள்ளிக் கொண்டு விரிவாகும் இலக்கிய வகைமையை நாவல் என்று புரிந்துக் கொள்கிறேன். புதிதுபுதிதான வடிவ சாத்தியங்களை முயல்வதும் பிறிதொன்று அதை மிஞ்சுவதுமாக இருக்கும் இலக்கியச்சூழலில் நாவலை அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்வதை தனிப்பட்ட வாசகரின் பொறுப்பாக கருதிக் கொள்ளலாம்.\nஇலங்கை முள்ளிவாய்க்காலில் போர் முடிந்த காலக்கட்டம். நித்திலா ராணுவத்தினரிடம் சரணடைந்து, பிறகு, முகாமிலிருந்து விடுதலை செய்யப்படுகிறாள். அவளின் தமக்கையும் கணவர் மத்யூஸும் ஃபிரான்சில் வசிக்கிறார்கள். அவர்களின் மூலம் அவளுக்கு புகைப்படமாக வாகீசன் அறிமுகம். தம்பதிகளின் அழைப்பின்பேரில் தமக்கையின் வீட்டிற்கு வந்து சேர்கிறாள் நித்திலா. அங்கு தமக்கைக்கும் அவள் கணவனுக்குமிடையே நடக்கும் சண்டை தன்னை குறித்துதான் என்பதை அறிகிறாள். ஆனால் எதிர்வினையாற்றவியலாத நிலை. வாகீசன் குறித்த நல்லுணர்வு அவளுக்குள் மலர்ந்திருக்க, தமக்கை வீட்டில் அதைபற்றிய பேச்சு எடுக்கப்படாதது அவளுக்கு உறுத்தலாக தோன்றுகிறது. அவனை தேடி பிராஹா வருகிறாள். அரசாங்க கெடுபிடிக்குள் சிக்கிக் கொள்கிறாள். போர் முடிந்தபிறகு அகதிகளாக அடைக்கலம் பெற்றவர்கள் சொந்தநாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற முனையில் அவள் அரசாங்க காவலில் வைக்கப்படுகிறாள்.\nஅக்காவின் கணவன் மத்யூஸ்க்கு நித்திலாவை கட்டிக் கொள்ள விருப்பம். வாகீசனின் புகைப்படத்தை காட்டியே நித்திலாவை வரவழைக்கிறார். சாதி மதம் ஜோதிடம் சம்பிரதாயம் பிசகாது உற்றமும் சுற்றமும் சூழ நடைபெறும் திருமணங்கள் கூட தனிமனித நியாயம் என்ற ஒன்றில்லாதபட்சத்தில் ஏதோ ஓரிடத்தில் முறிந்துவிடுகிறது. ஆனால் இங்கு திருமணத்தை தவிர எல்லாமே அந்தரத்தில் தொங்குகிறது. சம்பாத்தியம் இல்லாத, நித்திலா என்றொரு தங்கையை தவிர வேறெந்த உறவும் இல்லாது, யார் காரணமாகயினும் குழந்தையும் பெற்றுத் தர வழியில்லாத பெண�� இயல்பாகவே பலவீனமான சூழலுக்குள் வந்து விடுகிறாள். அந்தவகையில் மாத்யூஸ் அதிதீவிர வில்லனாகவெல்லாம் தோன்றவில்லை. ஏதோ ஒரு அடிப்படை நியாயம் அவருக்குள்ளிருக்கிறது. அது நாய்க்குட்டியாய் அவர் கால்களை கட்டிக் கொள்வதால்தான் எனக்கு ஒன்னட அக்கா மேல அத்தனை பாசம் என்று அப்போதைக்கப்போது தன்னை நிறுவிக் கொள்கிறார். இதை தமக்கையும் உணர்ந்திருந்ததனால்தான் எப்படியோ அவருடன் காலத்தை ஓட்டி விட முடியும் என்று நம்புகிறாள். அதனாலேயே அவரை அதிகம் பகைத்துக் கொள்வதில்லை. யாருக்கும் பிரச்சனையின்றி அறைக்குள் கரைந்து விட்டு, வெளியே இயல்பாகுவது வாழ்வதற்கான உத்தி. பார்க்கப்போனால் மத்யூஸை விட தமக்கையே கெட்டிக்காரி.\nதமக்கைக்கும் அவள் கணவருக்குமான உறவை, சண்டை பிடித்துக் கொள்வது.. பிறகு தங்கச்சங்கிலி வாங்கி தருவது, மனைவிக்கு தெரிந்தும் தெரியாமலுமாக நித்திலாவுடன் வெளியே வருவது, திருமணம் குறித்து இரண்டு வருட ரகசிய டீல் போடுவது என மத்யூஸின் பாத்திரம் தெளிவாக நிறுவுகிறது.\nஐரோப்பிய நீதிமன்றங்கள் பின்பற்றும் நடைமுறைப்படி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நித்திலாவின் பேச்சை மொழிபெயர்ப்பதற்காக வருபவள் ஹரிணி. இந்திய அப்பாவுக்கும் ஃபிரெஞ்ச் தாய்க்கும் பிறந்தவள். தன் பணியை தாண்டி நித்திலாவின் மௌனமும், பேச விரும்பாத இறுக்கமும் அவளுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வை ஹரிணியிடம் உண்டாக்குகிறது. தாயின் மீது பந்தமற்று இருந்த அவள் நித்திலாவுக்காக தாயிடமே உதவிக் கோரும் நிலை வரும்போது, தாயை குறித்து கொண்டிருந்த இறுக்கங்களெல்லாம் கசிந்து, மனதளவில் நெகிழ்வது மகள் என்ற உணர்வில் கூட இருக்கலாம். மனதின் இயல்பை அதுவறியாமல் அறியும் தருணங்கள் அவை.\nஇலைகளுக்கும் பூங்கொத்துகளுக்கும் இடையில் சிதறிய கண்ணாடி துண்டுகளாய் வானம். கொத்துகொத்தாக பாற்கட்டி நிறத்திலிருக்கும் மொட்டுகள்மீது அலையும் வண்டுகள். ராபின் குருவிகள். ஹாத்தோர்ன் பூக்களின் மணத்தை இருகை குவித்து முகத்தில் வழியவிட்டுக் கொள்வதில் பரவசப்படும் மனம் காற்றாய் மிதக்க, உடைகளை கழற்றி விட்டு சோபாவில் ஸ்பிரிங் போல குதுாகலித்து எழும் ரசனையானவளாக அறிமுகமான ஹரிணி, பின் இறுக்கமாக ஆகி விடுவது சற்று முரணாக தோன்றுகிறது.\nநித்திலாவும் ஹரிணியும் பிரியும் தருண��் அழகானது. “ஊர்லேர்ந்த வந்த நேரம் வாகீசன் அவ்ளோ முக்கியமெண்ரு படலை. இப்ப அவருக்காகதான் இங்க வந்தனானென்று தெரியுது. ஈழம் கிடைச்சிடும்னு நாங்கள் நம்புவதும் அந்த அடிப்படையில்தான். மத்தவங்களுக்குதான் விளங்கிக் கொள்ள கஷ்டமாயிருக்கும்..” ஒரு முழுநீள கட்டுரை சொல்ல வேண்டியதை நாலைந்து வரிகளுக்குள் இலக்கியம் சொல்லி விடுகிறது.\nஆனால் நித்திலா உடைந்து அழும்போது ஹரிணி சொல்லும் சமாதானம் மிக மிக சம்பிரதாயமான வார்த்தைகளாலானது. “அசடு.. அசடு.. இதென்ன குழந்தை மாதிரி அழுதுக்கிட்டு.. எல்லாரும் ஒன்ன பாக்கிறாங்க.. நீ தைரியமான பொண்ணுன்னு எனக்கு நல்லா தெரியும்..“ என்பது போல நீள்கின்றன. அலுப்பே தெரியாமல் நீளும் பக்கங்களில் இது போன்ற சம்பிரதாயங்கள் படிப்பதற்கு தடையூட்டுபவை.\nவாகீசன் புதுச்சேரியை சேர்ந்தவன். இளம் எழுத்தாளன். சமையல்கலையியில் கற்றவன். எப்படியெல்லாமோ கடன்பட்டு பிரான்சுக்கு வருகிறான். நிரந்தர குடியுரிமை இல்லாததால் ஏற்படும் இன்னல்களின் காரணமாக வேலையை விட்டுவிடவும் முடியாது. பிரெஞ்ச் குடியுரிமைக்காக அத்ரியானாவை திருமணம் செய்கிறான். லயிப்பே இல்லாத திருமணம். “இந்திய திருமணத்தின் மீதான பிடிப்பு“ என்ற அத்ரியானாவின் மேம்போக்கான எண்ணம், லேசான காற்றுக்கே ஆடிப்போய் அடிமண் தெரிய ஆரம்பித்து விடுகிறது. வாகீசனின் பயணம் நித்திலாவில் இருக்கலாம். அல்லது பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரரான அவர் மாமாவின் சொத்தின் மீதும் அதற்கு கொசுறாக கிடைக்கும் அவர் மகளின் மீதும் இருக்கலாம். ஆனால் அவன் அசாதாரணனன் அல்ல. குடியுரிமைக்காக மணந்துக் கொள்ளும் அத்ரியானாவிடம் நாய்க்குட்டியாய் பம்ம வேண்டியிருக்கிறது என்பது மனதளவில் இடைஞ்சல். சராசரி கணவனாக மாற முயல்கிறான். அவனும் அவளும் ஒருவருக்கொருவர் நாய்க்குட்டிகளாக்கிக் கொண்டாலும், இறுதியில் பாலனிடம் மிஞ்சுவது அவனின் குற்றவுணர்வு என்னும் நாய்க்குட்டியே.\nசாமி வயதுகாலத்தில் பெண்ணொருத்தியின் ஒப்புக்குச்சப்பாணி கணவனிடமிருந்து அவனது இடத்தை எடுத்துக் கொள்கிறவர். காலங்கள் நகர்ந்தபிறகு அந்த பெண்ணின் வாரிசுகளால் வெளியேற்றப்படுகிறார். தற்கொலைக்கு துணியாமையால் மனம் சன்னியாசத்தை நாடுகிறது என்ற சுயக்கணிப்போடு, ரயிலில் தனக்கு தோழனாக வாய்த்த ஐரோப்பியரோ���ு ரிஷிகேஷ் வருகிறார். தன்னை நோக்கி அவர் எழுப்பிக் கொள்ளும் கேள்விகளின் தொகுப்பாக அந்த நாய்க்குட்டி அவரை தொடர்கிறது. ஐரோப்பியரின் இறப்புக்கு பின் அந்த ஆசிரமத்தின் பிராஹாவில் இருக்கும் கிளைக்கு வருகிறார். ரிஷிகேஷ் அத்தியாயங்களில் இமையத்தையோ கங்கையோ பெயரளவுக்கு மட்டுமே சித்தரித்து விட்டு நகர்ந்து விடுவது பெருத்த ஆச்சர்யம்தான். வெல்ட்டா நதியின் அளவுக்கு கூட கங்கை வர்ணிக்கப்படவில்லை.\nஇலங்கை, புதுச்சேரி, கன்னியாக்குமரி, ரிஷிகேஷ், பிராஹா, ஸ்ட்ராஸ்பூர் என உலகமயமாக்கலின் படிமம் போல கலவையான இடங்கள், கலவையான மாந்தர்கள். அவர்களை பிணைக்கும்மொழி ஏகதேசம் தமிழ் என்றாலும் அந்தந்த இடத்திற்கேற்ப கூறுமொழியை அமைந்துள்ளது நிகழ்வுகள் எங்கு நிகழ்கின்றனவோ அதற்கேற்ப நாவலை இலகுவாக வளைக்கிறது. போலவே, காட்சிவிவேரணைகளும்.\nவெல்ட்டா நதியின் இருகரைகளைகளையும் இழுத்து பிடித்திருப்பது போல சார்லஸ் பாலம். அதில் இருள் மெல்ல நிரம்பிக் காண்டிருக்கிறது. அவற்றின் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே நீரில் கரைந்திருந்தது. இருளோடு கலந்து சிலுசிலுவென்று காற்று. பாலத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரம். கோபுரத்தை கடந்ததுமே இடதுபுறம் உணவு விடுதிகள், நீரில் கால் நனைப்பது போல அமர்ந்துக் கொண்டு ஜோடிஜோடியாக உணவருந்து மனிதர்கள் என்று கதை முழுக்க படிமமாகவே வரும் வெலட்டா நதியையும் சார்லஸ் பாலத்தையும் விவரிக்கிறார் ஆசிரியர்.\nநாவலின் காலம் மொத்தமாக நான்காண்டுகள். 2013 ஏப்ரல் 6ல் தொடங்கி 47 அத்தியாயங்களை கடந்து அதேநாளிலேயே முடிகிறது. முன்பின்னாக செல்வதில் பிரச்சனை ஏதுமில்லை. காட்சி விவரணைகளும் துடிப்பான வார்த்தைகளும் நாவலை அது தொடங்கியதுமே தொடர வைத்து விடுகிறது. நாள் கிழமைகளோடு தொடங்கும் அத்தியாயங்கள் ஏதோ ஒரு நியதியில் தரப்பட்டிருந்தால் டைரிக்குறிப்பு போல தோன்றியிருக்கும். நாடு, நகரம் எல்லாவற்றையும் சேர்த்தே கொடுத்திருப்பதை சற்று கவனித்து கடக்கவில்லையெனில், மீண்டும் ஒருமுறை வர நேரிடும். அனுபவங்கள் நினைவுகளாகி இயல்பான மொழிக்குள் வந்து விழுகிறது. நிகழ்வுகள் எவ்வித திட்டமிடலுமின்றி நிகழ்வுகளின் அடுக்குகளாக நகரும் இந்நாவலில் கதையென்று ஒன்றை குறிப்பிட முடியாது. கூறுமொழியின் நுட்பம் ஆர்வமாக பின்தொடர வைக்கிறது..\nகட்டுக்கடங்காமல் திமிறிக்கொண்டோடும்போக்கில் நாமும் விரையும்போது வார்த்தை சித்தரிப்புகள் நின்று ரசிக்க வைக்கின்றன. நித்திலாவுக்கு அசோகவனத்தில் இருப்பதுபோலிருக்கிறது. இவளுடைய அசோகவனம் பாரீசுக்கருகே உள்ளது. இவள் இலங்கையிலிருந்து வந்திருக்கிறாள். இது இதிகாச சீதைக்கும் இவளுக்குமான முரண். இராவணனுக்கு நாற்பத்தைந்து வயது. தமக்கையின் கணவர் என்பதால் அத்தான் என்று அழைக்க வேண்டியிருக்கிறது. இவளுக்காக வில்லை வளைக்கவோ, நவீன இராவணனுடன் யுத்தம் செய்யவோ யாருமில்லை. இதுவரை இராமனுக்கு வாழ்க்கைப்படாததால் இராவணனை குறைசொல்லவும் யோசனையாக இருக்கிறது.\nகிடைத்த நாடுகளில் அடைக்கலம் புகும் அவலநிலையில் “ஊர் உலகத்தில என்ன நெனப்பாங்க..“ ஊர் சனங்களுக்கு பதில் சொல்ல முடியில..“ இதுபோன்ற இயல்பு வாக்கியங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதா என்பது சற்று நெருடலாக தோன்றுகிறது.\nநாய்க்குட்டியை வெவ்வேறாக கருதிக்கொள்ளலாம். நித்திலாவுக்கு அது தொலைந்து போன வாழ்க்கை. பாலனுக்கு அது குற்றவுணர்வு. அத்ரியானாவை உபயோகித்து கொள்வதனால், நித்திலாவை உபயோகித்துக் கொள்ளாததால், பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரரின் சொத்துகளை அனுபவிக்காததனால் ஏற்படும் குற்றவுணர்வு, தேடல்கள் ரிஷிகேஷிலோ மற்றெதிலுமோ விட அவர் வாழ்ந்திருந்த வாழ்க்கையின் நெருடல்களின் குவியல்தான் சாமியின் நாய்க்குட்டி. அதனால்தான் அவருக்கு யார் மீதும் விமர்சனமில்லை.\nஒரு புழுவின் முன்னேறும்பாதையை மறிக்கும்போது அது உடனே குச்சிக்கப்பால் மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொள்கிறது. அங்கும் தடை செய்துவிடும்போது வேறுவேறு வழிகளில் முனைகிறது. உடலை இருகூறாக மடித்தும் கூட முற்றிலும் புதிதான வழியை முயல்கிறது. இந்நாவலின் மாந்தர்களும் அத்தகைய வழிகளைதான் தேடுகிறார்கள். எத்தனை வழிகள் அடைப்பட்டாலும் ஏதொன்றிலாவது அகப்பட்டுவிடாதா என்ற அவாவோடு. அவர்களுக்கான ஆசை என்பது வாழ்வின் இலட்சியம் என்பதாகவெல்லாம் கிடையாது. எளிய ஆசைகள்தான். ஆனால் அவற்றை பின்தொடரும் சாத்தியங்கள் கடினப்படும்போது ஆசைகளின் மீதான ஆசை குறைந்து நிறைவேற்றும் எண்ணம் மட்டுமே பிரதானப்படுகிறது. ஆகவே அடைந்தபொழுதுகள் அதற்கான ஆனந்தத்தை பெற்றுக் கொள்ள இயலாது போகிறது.\n6. காஃப்காவின் நா���்க்குட்டி வாசிப்பனுபவம்\n– கே. ஜே. அசோக்குமார்\nபெருநகரத்தில் தனித்துவிடப்படவனின் சஞ்சலங்கள் போன்ற தீராத மனவாதை பிறிதொன்றில்லை. ஓய்வில்லாத மக்கள் கூட்டத்தின் மத்தியில் புலம்பெயர்ந்து கள்ளவழிகளில் ஐரோப்பிய நகரங்களில் வாழும் மனிதர்கள் அடையும் பெரும் கலக்கங்கள் விவரிக்கவியலாத தனிமனித கலக்கங்கள். மற்ற நபர்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே முடியாத அனுபங்களை என்ன செய்ய முடியும். அவைகளை எங்கே கொண்டு கொட்ட முடியும். வாழ்நாள் முழுவதும் இருக்கும் இந்த துக்கம், மனிதர்கள் தங்களின் அடையாளமாகவே ஆகிப்போனததன் அடையாளமற்ற வாழ்க்கையை என்ன செய்வது.\nவெவ்வேறு அலைக்கழிப்பில் வாழ்க்கின்ற மனிதர்களும் அவர்களின் மனங்களும் அடைகின்ற துயரங்களை பேசுபொருளாக கொண்டது காஃப்காவின் நாய்க்குட்டி நாவல். இடம்பெயர்வின் அலைகழிப்பை துல்லியத்துடன் பதிவு செய்ய விழைகிறது. நிலத்தை விட்டு பணத்திற்காக, வேலைக்காக, ஏமாறிய அவமானத்திற்காக, எதிரிகளின் தாக்குதலின் தப்பித்தலுக்காக, சொந்தங்களை பிரிந்து, இழந்த சோகத்திற்காக என்று எத்தனை வகைகள் உண்டோ அத்தனை வகைகளிலும் இன்று மனிதர்கள் இடம்பெயர்கிறார்கள். வந்த இடத்தில் நிலைத்திருக்க, புதிய உறவுகளை தேடிக்கொள்ள, தக்கவைத்துக் கொள்ள அத்தனை எத்தனங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது. முந்தைய காலங்களில் அது உணவிற்காக மட்டுமே இருந்தது. தன் வாழ்வின் பெரும்பகுதியை இதற்கே விட்டுகொடுத்து வாழ்த்து மறையும் ஒரு சாராருக்கு தெரியாதன சில இந்த புவியில் உண்டென்றால் அது அன்பும், பிறரின் தம்மீதான சந்தேகமின்மையும்தான் என நினைக்கிறேன்.\nகாஃப்காவின் நாய்க்குட்டி இந்த மனிதர்களைப் பற்றி எளிய கோட்டோவியம் மட்டுமே அளிக்கிறது. பாலா, நித்திலா, நித்திலாவின் தமக்கை, என்று மனிதர்கள் வளமையான இடம் தேடி இடம்பெயர்கிறார்கள். ஆனால் கூடடைந்த குருவிகளாக என்றும் இரைத்தேடி செல்லாத வாழ்க்கை அவர்களுக்கு அமைகிறது.\nஉண்மையில் நாவல் கலைந்து விரிந்த பார்வையும், கலைத்து போட்ட சிதறலான வாசிப்பு அனுபவத்தையும் அளிக்கும் பின்நவீனத்துவ பாணி கொண்டது. நாவல் நமக்களிக்கு அனுபவம் பாதுகாப்பற்ற பகுதியில் (unsafer zone) வாழும் மனிதர்களின் உளசித்தரிப்பை மட்டும் தான். பாதுகாப்பற்ற பகுதி என்பது உயிருக்கு உத்திரவாதமற்ற வேலைய�� செய்பவர்கள் அல்லது சேரியில் சாக்கடையின் அருகில் வாழ்பவர்கள் என்கிற அர்த்தமல்ல. மற்றவரது கண்காணிப்பில், கொடிய அதிகாரத்தின் பிடியில், எந்நேரமும் இருக்கும் நிலையிலிருந்து முற்றிலும் எதிரான தாக சட்டத்திற்குபுறம்பானதாக மாறிவிடும் சூழலில் வாழும் வாழ்க்கை அது. மிக கவனமாக கையாளவேண்டிய புனைவுலகத்தை சரியாக செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.\nசுவாரஸ்ய பிண்ணனியில் நாவலை அமைக்க வேண்டும் உந்துதல் எதுவும் ஆசிரியருக்கு இல்லை. நேரடியாக தன்னை ஒப்புக்கொடுத்து அதன் போக்கில் நாவலை வளர செய்திருக்கிறார். நாவலின் போக்குகளில் சில நுண்ணிய தருணங்களை தேர்ந்த ஆசிரியராக அழகாக பிடித்திருக்கிறார். வாசீகனை சந்தித்து வந்த நாளில் தமக்கையின் கணவன் கோபித்து அவளை அவமானபடுத்தியதும், கிளம்பி நேராக சென்று வாகீசனை சந்தித்ததும் அவனை கட்டிப்பிடித்து அழுவது ஒரு முக்கிய தருணம். ஒரு பெண்ணின் உண்மையான மனஉந்துதல் அதுவாகத்தான் இருக்கும். அதேபோல நித்திலா இந்தியா வழியாக பிரான்ஸ் செல்லும் காட்சிகளை நுல்லியத்துடன் விவரிக்க அவரால் முடிந்திருக்கிறது. சாமியின் பாத்திரம் இந்த நாவலில் மிக முக்கியமானது. சாமியின் பாத்திரபடைப்பு ஒருவகையில் இந்த நாவலுக்கு தேவையற்றதாக தோன்றினாலும், அவரது இழப்பும் இலக்கற்ற பயணமும் இடம்பெயர்வின் கொடூர தருணங்கள்.\nநாகரத்தினம் கிருஷ்ணா தொடர்ச்சியாக நாவல்களை எழுதிக் கொண்டிருக்கிறார். நீலக்கடல், மாத்தாஹரி, கிருஷ்ணப்ப கெளமுதி நாயக்கர், ரணகளம், இறந்தகாலம் போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். நேரடி வரலாற்று பின்புலம்கொண்ட அல்லது வரலாறு பிண்ணனியில் எழுதிய நாவல்களில் அவருக்கு ஆர்வம் என தெரிகிறது.\nகடின சொற்சேர்கைகளை கொண்ட வாக்கியங்களை அமைப்பதில் அதிக கவனம் கொள்கிறார். ஆரம்ப பகுதியில் அவ்வாறு செய்தாலும் நாவலின் பிற்பகுதியில் மிக இயல்பாக தேவைக்கேற்ப மட்டுமே வார்த்தைகள் உள்ளன. வெவ்வேறு வரிசையில் இருக்கும் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இடம், ஆண்டு, கிழமை, நாள் போன்ற குறிப்புகளுடன் ஆரம்பிக்கிறது. இதைப் பின்தொடர்ந்தால் நாவலின் முழுமையான நீளத்தை கண்டடையலாம்.\nஇலக்கியம் என்பது நிகர்வாழ்க்கையின் அனுபவத்தை அளிப்பது. எவ்வளவு தூரம் வாசகனுக்கு நெருக்கமாக ஒரு பிரதியால் சொல்ல முடிகிறது என்பது புனைவினுடைய வெற்றியாக கருதப்படுகிறது. காஃப்காவின் நாய்க்குட்டி அப்படியான ஒரு புனைவு.\nஎழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு முன்னோடியாக யாரை குறிப்பிடமுடியும் அவர் பின்பற்ற விரும்பும் ஒரு எழுத்தாள வரிசையை கண்டுபிடிப்பது சிரமம் என்றே நினைக்கிறேன். அவர் தொடர்ச்சியாக வெவ்வேறு புனைவுகளின் வழியாக தன்னை மறுஆக்கம் செய்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. பிரன்ச் காப்கா, ஆல்பர்ட் காம்யூ போன்றவர்கள் அவரது மிக நெருங்கிய ஆதர்சயங்கள் என்றாலும் அவரின் பிரஞ்சு இலக்கிய ஆர்வங்கள் அவரின் எழுத்துமுறைமைகளை மாற்றியமைத்திருக்கின்றன என்றே நினைக்கிறேன். அத்தோடு புனைவுகளை ஒரு வரலாற்று பிண்ணனியில் வைத்து எழுதும் முறைகளில் அவருக்கிருக்கும் ஆர்வம் என்பது தொடர்ச்சியாக புனைவின் மீதான காதலை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிதான்.\nஆசிரியரது கதைப்பின்புலம் யதார்த்தமானது தான் என்றாலும் அவர் தொடர்ந்து பின் நவீனத்துவ பாணியை தன் கதையுலகில் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று பிரியப்படுகிறார். இந்நாவலிலும் காஃப்காவின் நாய்க்குட்டியாக மாறும் நாயகனது மனைவியும், பின் நாயகனும் நாயாக மாறுவது குறியீட்டு அடிப்படையில் தங்களை குறைத்துக் கொள்வது என்று வாசகனால் பொருள் கொள்ளவேண்டியிருக்கிறது.\nகாஃப்கா பிறந்த ஜெர்மனி பகுதியிருலிருந்து கதை தொடங்குவது ஒரு நல்ல அறிகுறி. வாசகனை பலவகையில் ஊகிக்க வைக்கிறது. பாலா (வாகீசன்) வாழ்வில் தன்னை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், நித்திலா தன்னை தன் காதலை நிலைநிறுத்தி முயற்சிப்பதில் இருக்கும் எத்தனிப்பும், பல தவறுகள் செய்த சாமி தொடர்ந்து சிக்கலிலிருந்து தன்னை தேடும் பயணத்திலும், மத்யூஸ், அவரது மனைவி இருவரும் தங்கள் வாழ்வில் புதிய மலர்ச்சியை எப்படியேனும் கொண்டுவரும் முயற்சியும் எல்லாமும் சேர்ந்து காஃப்கா தன்னை கரப்பான்பூச்சியாக உருமாறிக் கொள்வதன் கற்பனைக்கு சமமானதுதான். அதை ஆசிரியர் பல்வேறு வழிகளில் வாசகனுக்கு அளிக்கும் முய்ற்சிதான் காஃப்காவின் நாய்க்குட்டி.\nசுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தை அளித்த நாகரத்திரன் கிருஷ்ணா அவர்களுக்கு வாழ்த்துகள்.\n(தஞ்சைக் கூடல் 29/6/19 அன்றைய‌ கூட்டத்தில் விவாதித்தின் கட்டுரை வடிவம்.)\n7.காஃப்காவின் நாய்க்குட்டி விமர்���னம் –\nதஞ்சை இலக்கிய கூடல் சார்பாக நடந்த கூட்டத்தில் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் காஃப்காவின் நாய்க்குட்டி பேசுவதற்கு எடுத்துக் கொண்டார்கள்.\nஎதார்த்த வாத நாவலின் சாயலில் அமைந்துள்ள பின் நவீனத்துவ நாவல் என்று இதை கூறலாம். பின் நவினத்துவ நாவல்களின் பண்புக்கூறான carnival தன்மை இந்நாவலில் இருக்கிறது. நிலபிரபுத்துவ சமூகம் மறைந்து தொழில் மைய சமூகம் உருவாகும் காலகட்டத்தில்தான் ஒரு இனக்குழுவாக இருந்த மனிதன் தன்னை தனிமனிதனாக உணருகிறான். ஆகவே இலக்கியத்திலும் அதுவரை இருந்த ஒட்டு மொத்த சமுகத்தை எழுதும் எழுத்து முறை மாறி தனி மனிதனின் புற அக உலக நெருக்கடிகளை, கொந்தளிப்புகளை பேசக்கூடிய படைப்புகள் உருவாகின.\nதாஸ்தாய்வொஸ்கியின் நிலவரைக்குறிப்புகள் இந்த வகையில் முன்னோடியான படைப்பு. என்றாலும் காப்கா இந்த வகை இலக்கியத்தின் ஒரு உச்சம் என்பது விமர்சகர்களின் கருத்து. தமிழில் இவ்வகை எழுத்தின் முன்னோடிகளாக நம்முன் இருப்பவர்கள் அசோகமித்ரன். சுந்தராமசாமி. ஜி.நாகராஜன் போன்றோர். சுந்தரராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகள் தமிழில் எழுதப்பட்ட முதல் NON LINEAR நாவல் எனச்சொல்லலாம்.\nகாப்காதன்மை கொண்ட எழுத்து. காப்காயிசம். என்று ஆங்கில அகராதியில் இடம் பெரும் அலவிற்கு காப்கா நவினத்துவவாதிகளை பாதித்திருக்கிறார் எனவே .ஒரு நவீன வாழ்க்கையில் தனிமனிதர்களின் பிரச்சனையை ஒரு பின் நவினத்துவ பாணியில் எழுதியிருக்கிறார்.\nஇக்கதையில் வரும் இரண்டு ஆண்கள் வாகீசன் மற்றும் சாமி இருவருமே எழுத்தாளரின் இரு மனங்ககள் தான் . வாகீசன் எதார்த்தவாதி தன்னை வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை பிணைத்துக் கொள்பவன் தனது அன்றாடத்தை சிக்கலில்லாமல் எதிர்கொள்ள நினைப்பவன். சாமி தன்னை வஞ்சித்தவர்களிடம் இருந்து விலகி தனியே கால் போன போக்கில் போகிறார் கன்யாகுமாரியில் ரயிலில் சந்திக்கும் ஒருவருடன் ரிசிகேஸ் பயணிக்கிரார். அங்க்கிருந்து பிரஹா.வாகிசனும் சாமியும் பிராஹாவில் ஒரு ஆற்றில் சந்தித்துக் கொள்கின்றனர். ஆனால் இருவரும் ஒருவர் மற்றொருவருடன் பேசிக்கொள்வதில்லை. பிரஹா காப்கா பிறந்த இடம்.\nவாழ்வதற்கு போதுமான பிடி கிடைகாத இளமனம் என்று வாகிசனையும் வழ்வின் பிடி அறுந்துபோன முதுமையின் மனம் என சாமியையும் சொல்லாம். ஒருவர் எதார்த்த வாழ்க்கையில் சந்தர்பவாதியாக மாறிக்கொள்கிறார் மற்றொருவர் ஆன்மீகம் நோக்கி திரும்பி தனக்கான வாழ்வை கண்டடைகிறார்இருவரும் காப்காவின் பிரந்த ஊரில் அவர் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு நதியில் சந்தித்துக் கொள்கின்றனர். என்பது இம்முரண்பாட்டைச் சுட்டவே ஆசிரியர் இருவரையும் ஒரு புள்ளியில் நிறுத்துகிறாரா\nஇரண்டு வகையான நவீனத்துவ மனிதர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் அதனை அவர்கள் எதிகொள்ளும் வாழ்க்கை என இந்நாவலை சுருக்கிக் புரிந்து கொள்கிறேன்.\nகதையில் நித்திலாவிற்கு பிறந்த குழந்தை யாருடையது என்பதை ஆசிரியர் மர்மமாக விட்டுச் செல்கிறார். அது மேத்யூஸ் அல்லது வாகிசனுடைய குழந்தையாக இருக்கவே வாய்ப்பு நாவலில் வாகீசன் எந்த இடத்திலும் தனக்கொரு குழந்தை இருப்பதோ அதைப்பற்றிய நினைவுகளோ அவன் மனதில் இல்லை. குழந்தை மேத்யூசுனுடையதாக இருந்தால் அதனை அவளது அக்கா அனுமதித்தாலா அல்லது அவளும் நித்திலாவை தன் கணவன் மணம் முடிக்க உதவிசெய்தாளா\nநாவலில் நித்திலாவின் அக்கா மாமா இருவருக்கும் சம்பாசனைகள் முழுவதும் நித்திலா வீட்டில் இருக்கும்போது தான் நடை பெறுகிறது அது ஏன் அவளை தனது கணவனை திருமணம் செய்து வைக்க அவளின் அக்காவும் மேத்யூசும் சேர்ந்து செய்யும் நாடகமாக இருக்கக் கூடது அப்படியென்றால் அவளின் அக்கா கதாபாத்திரத்தின் குணம் அங்கு மாறுகிறது. அந்நிய மண்ணில் குழந்தையில்லாமள் இருப்பவள் தனக்கு மாற்றாக வேறொருத்தி வருவதை விரும்பாமல் தன் நலன் கருதி அவர்கள் இருவருக்குமான உறவை அக்கா அனுமதிதிருக்கலாம்\nகுழந்தை வாகிசனுடையதாக இருந்தால். நாவல் இறுதி பகுதியில் அத்ரியான ஒரு நாயாக மாறி வாகிசனை இம்சிக்கிறாள். இதற்கு காரணம் நித்திலவோடு உறவு கொண்டுவிட்டு. குழந்தையும் கொடுத்துவிட்டு அவளை திருணம் செய்யாமல் போன குற்ற உணர்ச்சி அவனை நாய் உருவத்தில் இம்சிக்கிறதா என்பது ஆசிரியர் வாசகனின் ஊகத்துக்கு விட்டு விடுகிறார்\nமேலும் கதையில் ஒரு நாய்குட்டி ஒன்று தொடர்ந்து வருகிறது. முதலில் அத்ரியானா நாய்குட்டியாக மாறுவது. பாலா எழுதும் சிறுகதையில் அண்டை வீட்டுப் பெண் வளர்க்கும் நாய்குட்டி. சாமியை விடாமல் பின் தொடர்ந்து வரும் நாய்குட்டி . இருதியில் அத்ரியானாவுக்கும் வாகீசனுக்கும் நடக்கும் நாய்கள் பற்றிய சம்பாச��ைகள் என நாய்கள் ஒரு குறியீடாக நாவல் முழுவதும் வந்தவண்ணம்முள்ளன.\nகாப்கா தனது படைப்புக்களில் தொடர்ந்து ஒரு உயிரினத்தை அல்லது கதாபத்திரத்தை குறியீடாகச் சொல்லி அதனை மையாமாக உருவகப்படுத்தி கதைசொல்வதை பார்க்கலாம் (கரபான் பூச்சி – உருமாறம். பார் ஊஞ்சல் விளையாட்டுக் கலைஞன், பட்டினிக் கலைஞன் சிறுக்தைகள்) ஆசிரியரும் அவ்வாறு நாய்குட்டியியை ஒரு குறியீடாக உருவகித்திருக்காலம். தனி மனிதனினை துரத்தும் அகச்சிக்கலின் உருவகம் அந்த நாய் குட்டி என்று நான் புரிந்த்துகொண்டிருக்கிறேன் .\nகே.ஜே.அசோக்குமார் இதனை இடம்பெயர்ந்தவர்களின் இன்னல்களை பேசும் நாவல் என்றார். அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இன்றைய உலகமயமாக்ச் சூழலில் இடம் பெயர்வு என்பது அவசியாமானதாகவும் எளிதானதாகவும் இருக்கிறது. மேலும் அவர்கள் பிழைக்க வழியில்லாமல் புலம் பெயரவில்லை தன் மேலான தேவை வசதி வாய்ப்புகளுக்காவே இடம் பெயர்கின்றனர். (நித்திலா தவிர)\nஇந்நாவல் வாசிப்பனுபவம் மற்ற நவல்களிலிருந்து வேறுபடுவது நாவலின் வாசிப்பு முறை ஒரு முக்கிய காரணம். எதார்த்தவாத இயல்புவாத நாவல்களை பத்தியாகவோ ஒவ்வொரு அத்யாயமாகவோ கூட நிறுத்தி வாசிக்க முடியும் ஆனால் பின் நவினத்துவ நாவல்கள் பெரும்பாலும் ஒரே மூச்சில் படிக்க வேண்டியவை. நேரமின்மையால் அத்யாயம் அத்யாயமாக படித்தபோது நாவலில் தேய்வழக்குகள், தேவையில்லாத விவரிப்புகள் இருப்பது போல் தோன்றியது, ஆனால் நவலின் பின் பகுதியை ஒரே மூச்சில் படித்த போது நாவலின் வாசிப்பு முறை பிடிபட்டது. இதற்கு முன் ZERO DEGREE ஜே ஜே சிலகுறிப்புகள், ஒளிர் நிழல் போன்ற நாவல்களை வாசித்த போது இது போன்ற வாசிப்பு குழப்பம் அடைந்திருக்கிறேன்.\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇலங்கு நூல் செயவலர் : க. பஞ்சாங்கம் – 3 : – பெண்ணியல் கோட்பாடுகள்\nஇலங்குநூல் செய வலர்: க. பஞ்சாங்கம் -2\nகி. அ. சச்சித்தானந்தன் மறைவு\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T04:05:31Z", "digest": "sha1:KM356OI2JV37PFLJ4JXOGDYUUQLJQOUF", "length": 4790, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "மானியம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.\nமானியம் (பெ) ஆங்கிலம் இந்தி\nஇனாம்; கொடை; உதவித் தொகை grant _\nநிலத்தின் தீர்வையை இனாமாகப்பெறும் பாத்தியதை grant of revenue of a certain extent of land _\nவிசைத்தறிகளை நவீனப்படுத்த மானியம் (grant to modernize powerlooms)\n{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 செப்டம்பர் 2013, 12:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/octavia-2020", "date_download": "2020-12-03T04:10:15Z", "digest": "sha1:GR6O5JUNOF5ADXQIISL3YALQ2BA2ARDA", "length": 11787, "nlines": 266, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா ஆக்டிவா 2021 இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n4 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - ஏப்ரல் 10, 2021\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா ஆக்டிவா 2021\nAlternatives அதன் ஸ்கோடா ஆக்டிவா 2021\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஸ்கோடா ஆக்டிவா 2021 வீடியோக்கள்\nஎல்லா ஆக்டிவா 2021 விதேஒஸ் ஐயும் காண்க\nஸ்கோடா ஆக்டிவா 2021 படங்கள்\nஎல்லா ஆக்டிவா 2021 படங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா best சேடன்- கார்கள் ஐயும் காண்க\nஸ்கோடா ஆக்டிவா 2021 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுபெட்ரோல்மேனுவல், பெட்ரோல் Rs.20.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஸ்கோடா ஆக்டிவா 2021 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆக்டிவா 2021 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆக்டிவா 2021 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஐஎஸ் the கார் having ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2050\nஅறிமுக எ���ிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா சேடன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-12-03T04:31:21Z", "digest": "sha1:CAKSLICXJYBAWU5B6K3SDAG2UFTC3UVD", "length": 10768, "nlines": 164, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 3 மாச அவகாசம்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 3 மாச அவகாசம்\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\nபிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\n‘கே.ஜி.எஃப்’ புரொடக்‌ஷன் காட்டப் போகும் அதிரடிப் பாய்ச்சல்\nதமிழ்நாட்டில் மேலும் கூடுதல் தளர்வுகள்- முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nவேளாண் மற்றும் அது தொடர்பான பணிகளில் இந்தியாவில் புதிய பரிமாணம்\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 3 மாச அவகாசம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று கூறப்பட்ட புகாரை குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமியின் ஆணையத்திற்கு தற்போது ஒன்பதாவது முறையாக தமிழக அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெ.ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவர் சில உடல் உபாதைகளால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.\nஅவரது மரணத்தில் பல மர்மம் உள்ளதாக பலர் கூறினர். இந்த வழக்கினை போலீ���ார் முறையாக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி விசாரணை குழு தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டது. அடுத்த 3 மாதத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. ஆறுமுகசாமியின் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த போது அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மருத்துவ குழு அமைத்து விசாரணை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து ஆறுமுகசாமியின் குழு விசாரணை நடத்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதன் காரணமாக விசாரணை நிலுவையில் இருந்தது. பின், பல்வேறு காரணங்களால் தடை காலம் நீடிக்கப்பட்டு வந்தது. இந்த தடை உத்தரவு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழக அரசு எட்டாவது முறையாக நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. பின், அக்டோபர் 24 ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.\nபல்வேறு காரணங்களால் 34 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ஒன்பதாவது முறையாக மேலும் 3 மாத அவகாசத்தை தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/kadaisi-bench-karthi/", "date_download": "2020-12-03T04:16:55Z", "digest": "sha1:EKGWONUN7ZQJ4XONBQBTXB3T36TJF4NZ", "length": 7157, "nlines": 153, "source_domain": "www.aanthaireporter.com", "title": "kadaisi bench karthi – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\nபிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\n‘கே.ஜி.எஃப்’ புரொடக்‌ஷன் காட்டப் போகும் அதிரடிப் பாய்ச்சல்\nதமிழ்நாட்டில் மேலும் கூடுதல் தளர்வுகள்- முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nவேளாண் மற்றும் அது தொடர்பான பணிகளில் இந்தியாவில் புதிய பரிமாணம்\nஆண்டுக்கு ஆறேழு தமிழ் படங்கள் தயாரிக்க விரும்பும் ஜான் சுதிர்\nஇந்திய விவசாய பொருட்களை உலக சந்தைப் படுத்துதல் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை நடத்தி வருபவர் ஜான்சுதிர். சமீப காலமாக நட்பு ரீதியாக பல படங்கள் வளர்வதற்கு உதவிகரமாக இருந்திருக்கிறார்.அதிலும் 2௦13 ம் வருடம் தனது நண்பர் ஒருவரின் வளர்ச்சிக்காக ...\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543094", "date_download": "2020-12-03T04:27:33Z", "digest": "sha1:5JFDYUD2HQZY6O3XR4LTNTGAGERZXMIH", "length": 16837, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "கூடலூரில் தகராறு: நான்கு பேர் கைது| Dinamalar", "raw_content": "\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ...\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 3\n: தமிழருவி மணியன் தகவல் 11\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nஇது உங்கள் இடம் : கூட்டி கழிச்சு கணக்கு பார்த்தால்... 9\nகூடலூரில் தகராறு: நான்கு பேர் கைது\nகூடலுார்:கூடலுார் பகுதியில், ஆட்டோ இயக்குவது தொடர்பான தகராறில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.கூடலுார் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராகுல், 32. ஆட்டோ டிரைவர். இவருக்கும், மேல் கூடலுாரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஞ்சித், 42, மற்றும் அவர் நண்பர்கள் இடையே, மேல் கூடலுார் பகுதியில் தகராறு ஏற்பட்டது. அதில் ராகுல் படு காயமடைந்தார். சிகிச்சைக்காக, அவர் கூடலுார் அரசு மருத்துவமனையில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலுார்:கூடலுார் பகுதியில், ஆட்டோ இயக்குவது தொடர்பான தகராறில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.கூடலுார் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராகுல், 32. ஆட்டோ டிரைவர். இவருக்கும், மேல் கூடலுாரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஞ்சித், 42, மற்றும் அவர் நண்பர்கள் இடையே, மேல் கூடலுார் பகுதியில் தகராறு ஏற்பட்டது. அதில் ராகுல் படு காயமடைந்தார். சிகிச்சைக்காக, அவர் கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது தொடர்பாக, எஸ்.ஐ., மணிதுரை வழக்குப்பதிவு செய்து, மேல் கூடலுாரை சேர்ந்த ரஞ்சித், 42, பிரேம்ஜித், 30, விக்னேஷ், 27, முருகன், 34, ஆகிய நான்கு பேரையும் கைது செய்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அ��ற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=182667&cat=33", "date_download": "2020-12-03T05:06:40Z", "digest": "sha1:O5GXZQFKRMR5O2HIKFNMVURXSCG7CBR3", "length": 15578, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "இளைஞர்களுக்கு சூடு காட்டிய போலீசார் | Corona virus Awareness | Ariyalur | Dinamalar | | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ இளைஞர்களுக்கு சூடு காட்டிய போலீசார் | Corona virus Awareness | Ariyalur | Dinamalar |\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n2 Hours ago செய்திச்சுருக்கம்\n3 Hours ago சினிமா வீடியோ\n3 Hours ago விளையாட்டு\n3 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகிறது | Rice export | South India | China | Dinamalar | 1\nவாயில்லா ஜீவன்களுக்கு வயிறார உணவளிக்கும் தம்பதி\n14 Hours ago செய்திச்சுருக்கம்\nதென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகுஜராத்தில் அமலுக்கு வருகிறது; ஐகோர்ட் அதிரடி\nஎங்களை பாவம் என்று நினைப்பார்களே தவிர.. \nசந்திப்புக்கு பிறகு தமிழருவி மணியன் விளக்கம்\nபொம்மி பேக்கரி ஓனர் சிலிர்ப்பு\n19 Hours ago சினிமா பிரபலங்கள்\nஅடுத்தவாரம் மக்கள் ஊசி போட்டுக்கலாம்\n21 Hours ago செய்திச்சுருக்கம்\nபார்ப்போரை கண்கலங்க வைக்கும் புகைப்படம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago விளையாட்டு\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nபார்க்கமுடியாமல் போன சபரிமலை உங்களுக்காக | Sabrimala | Journey | Sabarimala 2020\n1 day ago செய்திச்சுருக்கம்\nஎம்எல்சி ஆனால் பெண்களுக்காக உழைப்பேன்\nமுன்னேற்பாடுகளை செய்ய முதல்வர் உத்தரவு | Cyclones | Edappadi K Palanisamy | Dinamalar |\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarimainthan.blogspot.com/2009/05/", "date_download": "2020-12-03T05:16:09Z", "digest": "sha1:RMLYSWUFCYNYQQFCSF2IPO5IEIJJPGJG", "length": 200585, "nlines": 300, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: 05.2009", "raw_content": "\nபெருமரபு முதலாளியம் (Clasical Capitalism)\nமுதலாளியம், வல்லரசியம் என்ற இந்த வகைப்பாட்டைப் பற்றிய ஓர் உரையாடல் 1982 இல் வெங்காளூரில் குணாவின் தோழர்களின் முயற்சியில் நடைபெற்ற ″தேனீக்கள் பட்டறை″ என்ற நிகழ்வில்ர நான் அப்போதுதான் முதன்முதல் சந்தித்த சத்தியமங்கலம் எசு.என்.நாகராசன் (இவர் தமிழகப் பொதுமை இயக்கத்தினுள் தமிழகத் தேசிய விடுதலைக் கருத்தை முதன்முதலில் முன்வைத்தவன் தான்தான் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்), கோவை ஞானி ஆகியோரின் தனி உரையாடலில் வெளிப்பட்டது. வல்லரசியத்துக்குப் புறம்பான முதலாளியத்தை பெருமரபு முதலாளியம்(Classical Capitalism) என்ற சொல்லால் குறிப்பிடுவதை நான் அங்குதான் அறிந்தேன். ஆனால் பின்னால், எசு.என். நாகராசனின் நடவடிக்கைகள் அணைத்துக் கொடுப்பவை என்று தெரிந்தது. ஞானி அவர்களோ இன்று வல்லரசியத்தையும் முதலாளியத்தையும் ஒன்றாகவே காட்டி தான் முதலாளியத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று ″தமிழ்″ மேடைகளில் முழங்கிவருகிறார். நாகராசனைத் தன் கொள்கை ஆசான் என்று தான் கருதுவது போல் எனக்குத் தோற்றம் தந்துள்ளார்.\nதமிழ்ப் பற்று காட்டுபவர்களைப் பெருமளவில் பகடி பேசியவர் இவர். இன்று இவரும் பெருஞ்சித்திரனார் குடும்பமும் அ.மார்க்சும் சேர்ந்து தமிழ்த் தேசியத்துக்காகவும் தமிழுக்காகவும் உயிரை விடப்போவதாகச் சொல்ல வேண்டியதுதான் குறை.\n″மார்க்சியர்″களைப் பொறுத்தவரை, மார்க்சோடு பொருளியல் சிந்தனைகள் முற்றுப்பெற்றுவிட்டது. அதனால் மனித வரலாறும் அத்துடன் தேங்கிப்போய்விட வேண்டியதுதான். வேறெதாவது நடந்திருந்தாலும் அது வெறும் மாயை. எனவே கெயின்சு என்று ஒருவர் அவர்களைப் பொறுத்தவரை உலகில் பிறக்கவுமில்லை, வாழவுமில்லை.\nஆக, இதுவும் ஒரு சமயமாக இறுகிப் போய் விட்டது. முகம்மதியத்தில் ஒரு புதிய கிளையாக அகமதியம் என்பது பற்றி நாம் குறிப்பிட்டோம் (அக்டோபர் 2008 தமிழினி). அது பற்றிய ஒரு சுவையான நிகழ்ச்சி. நெல்லையில் வாழ்ந்த ஒரு முகம்மதியர் சென்னை சென்றிருந்தாராம். அண்ணா சாலையில் சென்ற போது நண்பகல் தொழுகைக்கான அழைப்பொலி கேட்டு ஒலிவந்த பள்ளிவாசலில் சென்று தொழுகையில் ஈடுபட்டாராம். சிறிது நேரத்தில் அவருக்குப் புரிந்துவிட்டது, தாம் அகமதியா பள்ளிவாசலுக்கு வந்திருப்பது. தொழுகை முறையிலுள்ள வேறுபாட்டை அவர் உணர்ந்தது போல் அங்கிருந்தவர்களும் இவரைப் பொறுத்து உணர்ந்து கொண்டனர். அரக்கப் பரக்கத் தொழுகையை முடித்து வெளியே வந்தவர் பள்ளிவாசலைத் திரும்பிப் பார்த்திருக்கிறார். அங்கே அவர் அமர்ந்து தொழுகை நடத்திய இடத்தை மட்டுமல்ல முழுப்பள்ளிவாசல் தளத்தையும் விறுவிறுவென்று கழுவிக் கொண்டிருந்தார்களாம். அவ்வளவு பெரிய ″தீட்டு″\nநம் மார்க்சியர்களும் கெயின்சை இவ்வாறுதான் பார்க்கின்றனர் என்று நம்மால் கூற முடியாது. அவர்களின் எத்தனை பேர் அவரை அறிந்திருக்கிறார்களோ நாம் அறியோம். அப்படி அறிந்தால் நாம் மேலே ���ுகம்மதியம் - அகமதியம் போன்ற வெறுப்புணர்ச்சியுடன்தான் பார்ப்பர். கெயின்சு மார்க்சைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் என்ன கூறினார் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் மார்க்சைப் போலவே அவரும் ″இயற்கை தன் வழியில் செல்லட்டும்″(Laisses-faire)கோட்பாட்டை எதிர்த்தார். அதே வேளையில் மார்க்சின் மீத்த மதிப்புக் கோட்பாட்டின்படி மீந்து போகும் பண்டங்களாலும் அதன் விளைவான பட்டினிச் சாவுகளாலும் எதிர்பார்க்கப்பட்ட பொதுமைப் புரட்சியின் வாய்ப்பு கெயின்சால் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் வேறு வழிகளில் அதற்கான சூழல் உருவாகியது என்னவோ உண்மை.\nவல்லரசு நாடுகளில் முதலாளியத்தின் அடிப்படைக் கட்டமைப்பான பெருந்தொழில்கள், பெரும் பண்ணைகள், அவற்றுக்குள் மிகப் பெரும்பான்மை மக்களும் தொழிலாளர்களாக ஒன்று திரளுதல் என்ற நிகழ்முறையில் தொழிலாளர்களுடைய பகரம் பேசும் திறன் அளவின்றிப் பெருகியது. பங்குச் சந்தை முறையால் தனிப்பட்ட முதலாளி முகமிழந்துவிட்டான். இயக்குநர் குழுவும் மேலாளர்கள், அதிகாரிகள் என்ற நிலையில் முதலாளி ஒரு அருவமாக மாறிக்கொண்டிருந்தான். இந்தச் சூழலில் தொழிலாளர்கள் தங்களுக்குத் தொழிற்சாலைகளில் பங்குகள் வடிவிலான பங்கேற்பைக் கேட்டனர். அது செயலுக்கும் வந்துகொண்டிருந்தது. மார்க்சு கூறிய பொதுமை நெருங்கிக் கொண்டிருந்தது. இதைத் தவிர்ப்பதற்கான வல்லரசுகளின் முயற்சிக்குத் தோதாக இருந்தது ″ஏழை″நாடுகளிலிருந்து அவற்றின் தலைவர்களும் அதிகாரிகளும் பதுக்கி வைத்திருந்த பணமும் வல்லரசு நிறுவனங்களில் இட்டிருந்த மூலதனமும். அவைதாம் உலகளாவுதல் என்ற நடைமுறைக்குத் தோற்றுவாயாகவும் நேரடி அயல் முதலீடு என்பதன் உட்கருவாகவும் இருக்கின்றன. இப்படிக் கூறுவதனால் ″ஏழை″ நாடுகளின் தலைவர்களுக்கு என்று தனித்தன்மையுடன் கூடிய முதலீடுகளும் தொழில்முனைவுகளும் இருப்பதாகப் பொருளாகாது. அவர்கள் அனைவரும் உலக வல்லரசியத்துடன் இரண்டறக் கலந்துள்ளார்கள். இருப்பினும் வல்லரசுகளை இருப்பிடமாகக் கொண்ட பொருள் வல்லரசுகளுக்கும் நம் ஆட்சியர்களாகிய ஊழல் வல்லரசியர்களுக்கும் முரண்பாடுகள் இல்லாமல் இல்லை. அவை ″வாணிக″ மாநாடுகளில் ஒவ்வொரு முறையும் ஒலிப்பதை நாம் காணலாம். தெற்கு உலகம் என்றும் கீழை உலகம் என்றும் மூன்றாம் உலகம�� என்றும் வளரும் நாடுகள் என்றும் அவற்றுக்கான உரிமைகள் என்றும் அந்நாடுகளில் ″நம்″ தலைவர்கள் முழங்குவதே தங்கள் நலன்களுக்காகத்தான். தங்கள் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அயல்நாடு சென்று மாநாடுகளில் கலந்துகொண்டு தங்கள் நலன்களுக்காக இவர்கள் வாதாடி வருகின்றனர். இந்த உண்மையை எந்த அரசியல் கட்சியும், குறிப்பாக ″புரட்சி″ பொங்கிவழியும் பொதுமைக் கட்சியின் அனைத்து வகையினரும் கூட வெளிப்படுத்துவதில்லை. முதலாளியத்தின் கைக்கூலிகள், வல்லரசியத்தின் அடிமைகள், நாட்டை விலை பேசிவிட்டார்கள் என்று பொதுப்படையாகவே பேசுகின்றனர்.\nசிறப்புப் பொருளியல் மண்டலம் என்பது உட்பட நம் நாட்டின்(சீனத்திலும்தான்) தொடங்கப்படும் பல்வேறு வளாகங்களில், அவற்றில் கையெழுத்திடும்போது நம் ஆட்சித் தலைவர்களுக்குக் கிடைக்கும் பங்கு மூலதனத்துடன் அந்த நிறுவனத்தில் ஏற்கனவே அவர்களுக்கு இருக்கும் பங்குகளும் சேர்ந்துகொள்கின்றன. ″புரிந்துணர்வு″ ஒப்பந்தங்களின்படி இந்த வளாகங்களுக்குத் தடை இல்லாத மின்சாரம், குடிநீர் தரத்திலான தண்ணீர் எல்லாம் வழங்க வேண்டும். இவ்வாறு நாட்டின் சராசரி குடிமகனுக்கு எட்டாத அளவுக்கு நிலப்பரப்பு, முதலீட்டு வாய்ப்புகள், அவர்களது தேவைப்பாடுகளைப் பறித்துக் கட்டமைப்புகளையும் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் தமக்கு மட்டுமே பயன்படுத்தல் என்று பொருளியல் மற்றும் ஊழல் வல்லரசியம் நம் ஒவ்வொருவரின் வீட்டினுள்ளும் புகுந்து மடிபறித்து நிற்கிறது.\nபங்கு முதலீடு என்பது நாம் குறிப்பிட்டது போல் பங்காளிகள் சேர்ந்து தொழில்களைத் தொடங்கி அவை நொடித்துப்போனால் தம் மொத்தச் செல்வத்தையும் இழக்கும் நிலையைத் தவிர்க்க, தம் முதலீட்டு அளவுக்கு இழப்பை எல்லைப்படுத்தி அதனைப் பங்கீட்டாளருடன் பகிர்ந்துகொள்வது என்ற அடிப்படையில் முதலாளியத்தின் வளர்ச்சியோடு தோன்றி வளர்ந்தது. அவ்வாறு முதலிட்டவர்களில் ஒருசிலருக்கு உடனடியாகப் பணம் தேவைப்படும் போது அவர் தொழில் முனைவாளரிடம் போய் நின்றால், அல்லது போட்டியாளர் ஒருவர் பங்கீட்டாளர்களைத் தூண்டிவிட்டால் அல்லது நிறுவனத்துக்கு ஒரு சிறு இடையூறு நேர்ந்தவுடன் பங்கீட்டாளர்கள் தங்கள் தங்கள் முதலீட்டைக் கேட்டு வரிசையில் வாசலில் நின்றால் என்னாவது அதனால்தான் இரண்டாம் நிலை பங்குச் சந்தை என்ற தரகாண்மை உருவானது. அதாவது நிறுவனத்தின் உள் நிகழும் சிறு சிக்கல்கள் பங்கு முதலீட்டாளர்களிடையில் ஏற்படுத்தும் எதிர்வினையால் நிறுவனத்தை முற்றிலும் வீழ்த்துவதாக மாறிவிடக் கூடாது என்பதுதான் இரண்டாம் நிலை பங்குச் சந்தை தோன்றியதன் பின்னணி.\nஆனால் முதலீட்டாளர்களின் பதற்றங்களிலிருந்து நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கென்று உருவான இந்தப் பங்குச் சந்தை, பங்கீட்டாளர்களுக்கு உரிய ஆதாயப் பங்கை நிறுவனங்கள் பெருமளவில் சுருட்டுவதற்கும் பங்கு முதலீடு என்ற கோட்பாட்டுக்குப் புறம்பாக குமுகச் செல்வத்தை நிறுவன முனைவாளர்கள் தங்கள் கைப்பற்றுக்குள் கொண்டுவருவதற்கும் அதைவிடப் பல மடங்கு குமுகச் செல்வம் பங்கு வாணிகம் எனும் சூதாட்டத்தினுள் சென்று விழுவதற்கும் வழியமைத்தது.\nஒரு நிறுவனத்தின் பங்கை சந்தையில் எத்தனை மடங்கு விலைக்கு நீங்கள் வாங்கியிருந்தாலும் உங்களுக்கு நிறுவனம் தரும் ஆதாயப் பங்கு அதன் முகவிலையின் நூற்றுமேனியில்தான். 10 உரூபாய் பங்கு உரூ 500/க்குச் சந்தையில் விற்கலாம். ஆனால் 100% ஈவு வழங்குவதாக நிறுவனம் அறிவித்தால் உங்களுக்கு உரூ10/-தான் கிடைக்கும். எனவே நீங்கள் கொடுத்த விலைக்கு உரிய வட்டி அல்லது ஆதாயம் வேண்டுமென்றால் விலை கூடும்போது சந்தையில் உங்கள் பங்கைக் விற்க வேண்டும். தொடர்ந்து வாங்கி விற்றுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது பண நெருக்கடி என்றால் அப்போதைய சந்தை விலையில் உங்கள் தேவைக்கேற்ற பகுதியை விற்றுக் கிடைத்தது ஆதாயம் என்று அமைய வேண்டியதுதான்.\nஉங்கள் பங்குக்குரிய நிறுவனமோ தன் ஆண்டைய நிகர ஆதாயத்தில் கிட்டத்தட்ட 80%க்கும் குறையாத அளவுக்கு ஒதுக்கம் அல்லது ஏமம் (Reserve) என்ற பெயரில் தன் கையில் வைத்துக்கொள்கிறது. சந்தை ஏற்ற இறக்கங்கள், எதிர்பாரா இழப்புகள், வளர்ச்சி என்ற பெயர்களில் அது ஒதுக்கும் தொகை முதலீட்டாளர்களை ஏமாற்றி முனைவாளர்கள் சுருட்டிக் கொள்வதாகும். மொத்தப் பங்குகளின் முகமதிப்புக்கும் நிறுவனத்தின் மொத்தச் சொத்துக்கும் ஒரு இயைபு இருக்க வேண்டும். இல்லை என்றால் பங்கீட்டாளர்களுக்கு உரிய பங்கைப் பணமாகவோ இலவயப்பங்குளாகவோ வழங்கி அதைச் சரிக்கட்ட வேண்டும் ஆனால் இரண்டுமே நடைபெறுவதில்லை.\nஇதைவிடப் பெரிய கொடுமை ஒரு குறிப்பிட்ட முகமதிப்ப��ள்ள பங்குகளை அதைப் போல் பல மடங்கு விலைக்கு நிறுவனமே பட்டியலிடுவது. ஒரு இந்திய அரசுடைமை வங்கி சில ஆண்டுகளுக்கு முன் உரூ10/- முகமதிப்புள்ள பங்குகளை உரூ 70/- விலைக்கு வெளியிட்டது பங்கு ஒன்றுக்கு முகமதிப்புக்கும் வெளியீட்டு மதிப்புக்குமான இந்த உரூ60/- வேறுபாடு எந்த வகையில் எப்படி கணக்கு வைக்கப்படும் அது யார் யாருக்குப் போய்ச் சேரும் அது யார் யாருக்குப் போய்ச் சேரும் இந்தக் கேள்வியே எங்கும் எவரும் எழுப்பவில்லை. நம் மக்களின், குறிப்பாகப் பங்குச் சந்தையிலே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துக் கொண்டிருக்கும் வல்லுநர்கள் கூட எதுவும் கூறவில்லை. தொடக்கத்தில் 7 மடங்காக இருந்த இந்த விகிதம் பிற நிறுவனங்களால் உயர்ந்து கொண்டே போகிறது.\nநம் பொதுமைத் தோழர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. ″ஓம் மார்க்சாய நமக″, ″ஓம் லெனினாய நமக″ ″ஓம் மாவோயாய நமக″, ″ஓம் காசுட்டுரோவாய நமக″, ″ஓம் சேகுவராய நமக″,″ஓம் தமிழரசனாய நமக″, ″ஒம் அம்பேத்காராய நமக″, ″ஓம் திருவள்ளுவராய நமக″, ″ஓம் திருக்குறளாய நமக″, ″ஓம் பெரியாராய நமக″, ஓம் பாவாணராய நமக″, ″ஓம் பெருஞ்சித்திரனாராய நமக″ ″ஒம் பக்தவத்சலமாய நமக″, ″ஓம் சிறுபான்மையினராய நமக″ (இந்தச் சிறுபான்மையினரில் பார்ப்பன - பனியாக்கள் அடக்கப்பட்டுள்ளார்களா என்பது மந்திர உச்சடனம் செய்கிறவர்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை), ″ஓம் பண்பாட்டுப் புரட்சியாய நமக″.\nஇந்த நாமாவளியில் ஏங்கெல்சின் பெயரை மட்டும் நம் புரட்சி பொங்கி வழியும் தோழர்கள் கூறுவதில்லை. ஏனென்றால் மார்க்சை நேரடியாகக் குறைசொல்லத் துப்பற்றவர்கள் ஏங்கல்சின் மூலமாகத் தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள். இதை லெனின் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் மார்க்சும் ஏங்கல்சும் தங்கள் ஒவ்வொரு ஆக்கத்தையும் இருவரும் கலந்து முடிவெடுத்துத்தான் அச்சுக்குக் கொடுப்பார்கள் என்பதுதான் உண்மை.\n17 ஆண்டுக்காலம் நூல் நிலையத்திலேயே அடைந்து கிடந்த மார்க்சின் பணத் தேவைகளை நிறைவேற்றியவர் ஏங்கெல்சு. எண்ணற்ற படைப்புகளை மார்க்சுடன் இணைந்தும் தனித்தும் எழுதியுள்ள அவர் போர்க் களத்திலும் இருந்துள்ளார், பணமும் ஈட்டியுள்ளார். மார்க்சுக்குத் தேவைப்படும் நூல்களையும் ஆவணங்களையும் திரட்டியும் தந்துள்ளார். பல்வேறு திறன்கள் கைவரப் பெற்ற ஒர�� மாபெரும் வரலாற்று மனிதர் அவர்.\nபங்கு முதலீட்டின் இந்தச் சிக்கல்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு எம்மைப் பொறுத்தவரை முன்வைக்கும் தீர்வு என்னவென்றால், ஒரு தொழிலைத் தொடங்க விரும்பும் முனைவாளர் தான் பட்டியலிடத் திட்டமிட்டிருக்கும் தொகைக்குச் சமமாக, அல்லது பட்டறிவிலிருந்து அக்குமுகம் எய்தும் ஒரு விகிதத்தில் ஒரு நிலை வைப்பை, அரசு நிறுவும் ஒரு நிலையான அமைப்பில் ஈடுசெய்ய வேண்டும். நிறுவனம் ஆண்டுதோறும் ஈட்டும் ஆதாயத்தில் உரிய பங்கைப் பணமாகவோ இலவயப் பங்குகளாகவோ வழங்கி நிறுவனத்தின் உண்மையான சொத்துக்களை விட பங்குகளின் மொத்த விலை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இலவயப் பங்குகள் வழங்கும்போது அவற்றுக்கு ஈடாக நாம் மேலே கூறிய நிலை வைப்பில் செலுத்த வேண்டிய தொகைக்கு முன்னமைவு செய்த பின்னர்தான் வழங்க வேண்டும். புதிய பங்குகள் வெளியிடும் போதும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இரண்டாம் நிலை பங்குச் சந்தை தேவையில்லை. தேவையானால் தொழில் நிறுவனங்கள் தம் நிறுவனப் பங்குகளை விற்க வருவோருக்கும் வாங்க விரும்புவோருக்கும் அவற்றில் உதவுவதற்கான துணை நிறுவனங்களை அமர்த்திக் கொள்ள வேண்டும்.\nஇந்த நிலை வைப்புகளுக்கான பணம் செயற்படாத மூலதனமாகத் தேங்கிக்கிடக்காதா என்றொரு கேள்வி எழலாம். இன்று மூலதனப் பங்குகளை வெளியிட்டு மூலதனம் சேர்த்துச் செயற்படும் உலகின் அனைத்து நிறுவனங்களினதும் மொத்தச் சொத்து மதிப்புக்கும் கூடுதலான பணம் இரண்டாம் நிலை பங்குச் சந்தை என்ற சூதாட்டத்தில் புழங்குகிறதே, அதை இவ்வகையில் திருப்பி விடலாமே. எந்த நோக்கத்துக்காக இந்த இரண்டாம் நிலை பங்குச் சந்தை உருவானதோ அதற்கு எதிரானதொரு திசையில் அது சென்று கொண்டிருப்பதால் வரலாற்றிலிருந்து பாடம் பெற்று இப்புதிய முறையைக் களத்தில் இறக்கலாமே\nஇவை தவிர, ஒரு குறிப்பிட்ட முதலீட்டு வரம்புக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்கள் மொத்த மதிப்பில் பாதிக்கும் கூடுதலான முதலீட்டைப் பங்கு முதலீடாகவே திரட்ட வேண்டும் என்று வரையறுக்க வேண்டும்.\nவங்கிகளைப் பொறுத்தவரையில் அது தொழில்களுக்கு முதலீட்டுக் கடன் கொடுப்பது கூடாது. சேமிப்புகள், சிறுவைப்புகள், பட்டியல் செல்லாக்குதல், பணத்தை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு மாற்றுதல், நகை��்கடன், வீட்டுக் கடன், ஊர்திக் கடன் போன்ற சிறு கடன்கள் வழங்குதல், உள்ளூராட்சிகளுக்கான கட்டணங்கள், மின்கட்டணம், தொலை பேசிக் கட்டணம் போன்றவை செலுத்துதல் என்ற அளவில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nஇது நாம் சில ஆண்டுகளுக்கு முன் வரையறுத்த ஒரு திட்டம். அமெரிக்காவில் தொடங்கிய இன்றைய நெருக்கடியைப் பற்றி அலசும் ஒரு கட்டுரை தரும் சில செய்திகள் இதனோடு ஒத்துப் போவதைப் பார்க்கலாம்.\n(தொழில்-வாணிகத்துறை அரசில் தலையிடாமலிருப்பது எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது அரசு தொழில் - வாணிகத்துறையில் தலையிடாமலிருப்பது. சொன்னவர் பெரும்பெயர் பெற்ற மாபெரும் பொருளியல் வீழ்ச்சி ஊழியாகிய 1929 முதல் 1933 வரை அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கடியரசுத் தலைவர் எர்பர்ட்டு ஊவர்)\nஒருவேளை, அரசு தொழில் - வாணிகத்தில் தலையிடாமலிருக்கலாம். ஆனால் தொழில் - வாணிகம் அரசில் தலையிடாமல் இருப்பது கிடையாது என்பது உண்மை. எனவே மேலேயுள்ள இந்த முழக்கமே தொழில் - வாணிக குழுக்களின் முழக்கம் என்பது உறுதி.\nஊவரின் இந்தக் கருத்தை உடைத்து, கெயின்சின் தலையிடும் கொள்கையை ஏற்றுச் செயற்பட்டு, உலகப் பொருளியலில் ஒரு புதிய பார்வை பரவலான ஏற்பைப் பெற வழிவகுத்தவர் அவரை அடுத்து பதவிக்கு வந்த பிளங்கிளின் டி.ருசுலெட்டு. கிளாசு டீகால் சட்டம் (Glass - Steagall Act) மூலம் வாணிக வங்கிளையும் முதலீட்டு வங்கிளையும் தனித்தனியாகப் பிரித்தார். ஒரே வங்கி இரு பணிகளிலும் ஈடுபடுவதைச் சட்டம் தடைசெய்தது.\nஅதை உடைக்க 1988, 1996 ஆண்டுகளில் குடியரசுக் கட்சி இருமுறை முயன்று தோற்றது. ஆனால் 1990இல் அமெரிக்க ஏம வங்கித் தலைவர் ஆலன் கீரிசுப்பான் என்பவர் ஒரு வாணிக வங்கிக்கு உறுதி ஓலைகளை (Securities) வழங்கும் அதிகாரம் வழங்கி இதை உடைத்தார். பின்னர் 1999இல் கிராம் - லீக் - பில்லி சட்டம் வந்து கிளாசு டீகால் சட்டத்தின் பகுதிகளை அகற்றிய பின் அனைத்துமே மாறின. இந்தச் சட்டத்தின்படி, ″வீழ்ச்சியடைய முடியாத அளவுக்குப் பெரிய பண நிறுவனங்களி″டமிருந்து பணவியல் கட்டமைப்பையும் பண்டுகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கு அடிப்படுத்தபட்ட கடன்களைப் பயன்படுத்தலாம்.[1] அடிப்படுத்தப்பட்ட கடன் என்றால் ஈடு -> மறுஈடு -> மறுஈடு என்று செல்வது. எடுத்துக்காட்டாக, செருமன் மக்களில் பலர் தங்கள் வ���ழ்நாள் சேமிப்புகளை அல்லது ஓய்வூதியப் பலன்களை அமெரிக்கப் பண நிறுவனங்கள் வழங்கிய சான்றுகளின் மீது பணம் கொடுத்து உறுதிச் சான்றுகளைப் பெற்று ஏமாந்துள்ளனர்.\nபணம் என்பது ஒரு நிழல். பண்டங்கள் அல்லது பணிகளின் நிழல். ஒருவனிடம் ஒரு மாடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை ஒரு செங்கல் சூளைக்காரரிடம் கொடுத்து 5 வண்டி செங்கல் வாங்குகிறான். செங்கல் சூளைக்காரன் தன் மனைவிக்கு ஒரு பட்டுச் சேலை வேண்டும் என்பதற்காக ஒரு பட்டுச் சேலை நெய்வோனிடம் மாட்டைக் கொடுத்துவிட்டுச் சேலையைப் பெற்றுச் செல்கிறான். இவ்வாறு மாடு கைமாறிக் கொண்டே இருக்கும்.\nமாடானதால் அதுவாகவே நடந்து சென்று விடும். மாறாகச் செங்கல் சூளைக்காரனுக்குப் பட்டுச் சேலை வேண்டுமானால் அவன் 5 வண்டிகளில் செங்கல்லை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும். பட்டுச் சேலைக்காரனுக்கு நெல் வாங்க வேண்டுமென்றால் அந்தச் செங்கல்லை அவன் வண்டியிலேற்றிக் கொண்டுசெல்ல வேண்டும். ஒரு சந்தை இருந்தால் இந்தக் கொடுக்கல் வாங்கல், அதாவது பகருதல்((Barter) எளிதாக இருக்கும். ஆனால் பணம் போன்று சுமை குறைந்த ஒரு பொருள் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்\nமாடு ஒரு காலத்தில் பண்டமாற்று ஊடகமாக இருந்தது என்பது தமிழறிஞர்களின் கருத்து. மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்ற பொருளுண்டு. மாடல்ல மற்றயவை என்ற வள்ளுவர் சொல்லாட்சியும் உள்ளது.\nஉப்பு ஒரு காலத்தில் பண்டமாற்று ஊடகமாக இருந்தது என்ற கருத்து உள்ளது. ஆனால் கொண்டு செல்லும் வழியில் மழை வந்து நனைந்தால் அது கரைந்து இல்லாமல் போய் விடுமே அதைத் தவிர்க்க எந்த உத்தி கையாளப்பட்டிருக்கும் என்ற பெருங்கேள்வி அந்த வாய்ப்பை மறுதலிக்கிறது.\nஇறுதியில் பொன் அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. அதன் சந்தை விலைக்கும் பண்டமாற்று மதிப்புக்கும் முதலில் தொடர்பிருந்தது. நாளாவட்டத்தில் அந்தத் தொடர்பு அறுந்து நாணயம் ஒரு அடையாளமானது. அப்போதே பணம் அல்லது நாணயம் பண்டங்களின் அல்லது பணிகளின் நிழலாகியது.\nபணத்தைப் பண்டங்களின் பண்டம்(Commodity of commoditive) என்பார் மார்க்சு. நாணயம் தாள்பணமாக மாறிய போது முழுமையான நிழலாகப் பணம் மாறிவிட்டது. இந்தப் பணத்தை ஒரு வங்கியில் கொடுத்து அதற்கு ஒரு சான்றிதழைப் பெற்றுக் கொண்டால் அந்தச் சான்றிதழ் நிழலின் நிழலாகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனம் உடைந்து போனால் அந்தச் சான்றிதழ் வெறும் தாளாகிப் போகிறது. பணத்தாளுக்கு நாட்டின் அரசு பொறுப்பேற்றுள்ளது போன்ற பொறுப்பேற்பு அரசின் பொறுப்பேற்றைப் பெறாத நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்களுக்கு இல்லை என்றால் இதுதான் முடிவு. அமெரிக்க அரசு அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை.\nஅங்கே பெரும் சிக்கலை உருவாக்கியுள்ள வீட்டுக் கடன்கள் இது போன்ற சான்றிதழ்களைப் போன்றவை அல்ல. வீடுகளை விற்றுப் பணத்தை உடனடியாக மீட்க முடியாமைதான் உண்மையான சிக்கல். ஆனால் அத்தகைய பத்திரங்களையும் குறைந்த விலைக்கு வாங்கி ஆதாயம் பார்க்கச் சில பண நிறுவனங்கள் முன்வந்துள்ளனவாம். இவை நீண்டகால அடிப்படையில் செயற்படும் நிறுவனங்களாக இருக்கலாம். அல்லது பணத்தின் உடனடித் தேவை இல்லாத பெரும் பணம் படைத்தவர்களின் முதலீட்டில் இயங்குபவையாக இருக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டுதானே அப்படி மதிப்பிடப்பட்ட வங்கிகள்தாம் வீழ்ந்துள்ளன.\nநீண்ட கால முதலீடு என்றதும் நாம் கேள்விப்பட்ட வரையில் பிரான்சிலுள்ள சேம்பெய்ன் எனும் சீமைச் சாராய நிறுவனம்தான் நினைவுக்கு வருகிறது. இவர்கள் சாராயம் வடிப்பதற்கான ஊறலை (குமரி மாவட்டத்தில் இதனைக் கோடை போடுதல் என்பார்கள்) நூறாண்டுகள் நொதிக்க வைப்பார்களாம். மரப்பறைகளில் (பீப்பாய்களில்) கோடையை நிரப்பி மண்ணைத் தோண்டிப் புதைத்து மேலே நாளைக் குறித்து விடுவார்களாம். அவர்களது முதலீடு 100 ஆண்டுகளுக்குத் திட்டமிட்ட ஒன்று.\nநம் நாட்டிலும் பனை நடுவோர்களைப் பற்றிக் கூறுவார்கள், பனை, நட்டதிலிருந்து பலன் தர 40 ஆண்டுகள் ஆகுமாம். ஆனால் பின்னர் தொடர்ந்து நூறாண்டுகளுக்கு மேல் பலன் தந்துகொண்டிருக்கும். தென்னை மரத்தின் பழைய வகைகளும் அத்தகையவே. பயன்தர 20 வருடங்கள் வரை ஆகும். தொடர்ந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் பலன் தரும். ஆனால் தேங்காய் வெட்டுகிறவர்கள் அவ்வளவு உயரம் ஏற மாய்ச்சல் படுகிறார்கள். எனவே அதற்கு மாற்றாக சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது 5 ஆண்டுகளில் காய்த்து 10 ஆண்டுகளில் ஓய்ந்துவிடும் குறுகிய கால குட்டை வகை. இது காய்க்கத் தொடங்கியதும் மரங்களுக்கு நடுவில் புதிய கன்றுகளை நட்டுவிட வேண்டும். கன்றுகள் காய்க்கத் தொடங்கியதும் முதியவற்றை வெட்டி அகற்றிவிட்டுப் புதிய கன்றுகளை நடவேண்டும். இவ்வாறு இடைவிடாத வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பாருங்கள், இப்போது உடலுழைப்புக்கு ஆள் கிடைக்கவில்லை.\nஉடனடிப் பலன் என்று இப்போது எங்கும் வாழை பயிரிடுகிறார்கள். ஆனால் வாழைக்காயை அறுவடை செய்வது, வண்டியில் ஏற்றுவது, பழுக்க வைப்பது, சந்தைக்குக் கொண்டுபோவது, அங்கிருந்து சில்லரைக் கடைக்கு வருவது, சில்லரைக் கடையிலிருந்து நுகர்வோரின் வீட்டுக்கு வருவதுவரை அதை மென்மையான, பக்குவமாகக் கையாள வேண்டிய பொருள் என்று எவருமே கருதாமல் குப்பை கூளத்தைக் அள்ளிக் கொட்டுவது போலவே கையாளுகின்றனர்.\nசரக்கி(லாறி)களில் பண்டங்களை ஏற்றி இறக்கும் ″சுமை தூக்கும்″ தொழிலாளர்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு சரக்கு முட்டைகளை அந்தந்தப் பொருளுக்கேற்ற பக்குவத்துடன் கையாண்டதைக் காண முடிந்தது. ஆனால் இன்று, ″பாட்டாளியக் கோட்பாடு″ வலுப்பெற்று சங்கங்களும் அமைந்த பின் அவர்களது கொடியே கொக்கிப் படத்தைக் கொண்டதாக மாறிவிட்டது. கொக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்று எழுதியிருக்கும் சரக்கையே ஒற்றைக் கையால் கொக்கியை ஓங்கி ஒரு குத்துக் குத்தி ஒற்றைக் கையாலேயே இழுத்துப் போடும் இந்தப் பொறுப்பற்ற செயலைப் பார்க்கும் போது அந்தக் கொக்கி நம் நெஞ்சில் குத்தியது போன்ற நொம்பலத்தை உணர்வோம்.\nபாளையங்கோட்டையிலிருக்கும் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வு அலுவலர் ஒரு முறை ஒரு கனத்த சிலையை ஒரு கை வண்டியில் ஏற்றி அலுவலகத்துக்கு விடுத்தார். வண்டிக்காரன் அலுவலகம் வந்ததும் வண்டியின் முன்பக்கத்தைத் தூக்கி சிலையை உருட்டிவிட்டான். சிலை இரண்டாக உடைந்துவிட்டது அலுவலர் கேட்டார், என்னப்பா சிலையை உடைத்துவிட்டாயே என்று, ஆமாம், உடைந்துவிட்டது, அதற்கு இப்போது என்ன செய்ய\nநாம் மேலே கூறிய வாழைக் குலையின் நேர்வுக்கு வருவோம். அதிகக் கேடு இல்லாமல் ஒப்பேறிய 20 நூற்றுமேனியும் வெளிநாட்டினருக்கும் நாட்டின் உயர் அடுக்கிலிருக்கும் ஒரு மிகச் சிறுபான்மையினருக்கும் போகும். இறுதியில் ஏழைகளாகிய சுமை தூக்கிகள் போன்றவர்களுக்கு அழுகல்கள்தானே வந்து சேரும் இவர்கள் கொக்கியால் சாக்கைக் கிழிக்கும் போது சிந்தும் சீனியும் மாவும் அரிசியும் கோதுமையும் போன்ற பண்டங்களைக் கூட்டிப் பெருக்கி அவையும் இந்தக் கடைக்கோடி மக்களுக்குத்தானே போய்ச் சேரும் இவர்கள் கொக்கியால் சாக்கைக் கிழிக்கும் போது சிந்தும் சீனியும் மாவும் அரிசியும் கோதுமையும் போன்ற பண்டங்களைக் கூட்டிப் பெருக்கி அவையும் இந்தக் கடைக்கோடி மக்களுக்குத்தானே போய்ச் சேரும் இந்த உண்மையை அவர்களுக்கு எடுத்துச் சொல்வது யார் இந்த உண்மையை அவர்களுக்கு எடுத்துச் சொல்வது யார் அவர்கள் தங்களது அடையாளமாக வைத்திருக்கும் கொக்கி இறுதியில் குத்துவது அவர்களது வயிறுகளைத்தான் என்பதை யார் அவர்களுக்குப் புரியவைப்பது அவர்கள் தங்களது அடையாளமாக வைத்திருக்கும் கொக்கி இறுதியில் குத்துவது அவர்களது வயிறுகளைத்தான் என்பதை யார் அவர்களுக்குப் புரியவைப்பது ″பாட்டாளி″க் கட்சிகளின் தலைவர்கள் கூறுவார்களா ″பாட்டாளி″க் கட்சிகளின் தலைவர்கள் கூறுவார்களா மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறலாம். பாட்டாளிகள் அனைவரிடமும் இருந்தும் மகைமை தண்டுவதும் தேவைப்படும் போது ஆர்ப்பாட்டம் செய்யவும் ஊர்வலம் போகவும் குறைந்த அளவில் ஒரு ″தொண்டர் படை″ யும் போதுமே அவர்களுக்கு.\nபாட்டாளி என்பவன் கலைந்த தலை, அழுக்கேறிய கிழிந்த உடை, குளிக்காத உடம்பு, குடித்துச் சிவந்த கண்கள், பொறுப்பற்ற கொச்சையான பேச்சு, அடிதடி, வன்முறை, ஊதாரித்தனம் இப்படித்தான் பாட்டாளியக் கட்சியரும் ஊடகங்களும் அவனது படிமத்தைப் படைத்து உலவவிட்டுள்ளன. அவனும் அதைப் பார்த்து அவ்வாறே தன்னைத் ″தகவமைத்து″க் கொள்கிறான்.\nஇந்த நிலையை எப்படி மாற்றுவது\nஈடு வைக்கப்பட்ட சொத்துகளை விற்பது என்பதை எடுத்துக் கொண்டால் நாம், இந்தியர்கள், இதில் கைதேர்ந்தவர்கள். நம் நாட்டுப் பெருமக்கள் வாங்கிய பல இலக்கம் கோடி உரூபாய்களை இந்திய அரசுடைமை வங்கிகள் ″வாராக்கடன்″களாகக் அறிவித்துள்ளன அல்லவா\nஅரசியல் கட்சிப் பெருமக்கள் தங்கள் சொத்துகளை அடமானமாகக் கொடுத்துப் பெருந்தொகையைக் கடனாகப் பெற்றிருப்பார்கள். திரும்பச் செலுத்த மாட்டார்கள். வங்கி முறைப்படி அடமானச் சொத்தைத் திறந்த ஏலத்துக்குக் கொண்டுவரும். பெருமகனாருடைய சொத்தை எவரும் ஏலம் கேட்கப் போக மாட்டார்கள், கேட்க முடியாது, கேட்டால் கேட்டவர் உயிருடன் இருக்க மாட்டார். அதுதான் வாராக்கடனின் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கடன் வாங்கியவரும் கொடுத்தவரும் பங்கு போட்டுக் கொள்ளையடிப்பது, இராயப் பேட்���ை ″ஒருவருக்கொருவர்″ (பரசுப்பர) பணப் பண்டு போல்.\nஇப்படிப்பட்ட வாராக்கடன்கள் அந்த வங்கியில் பணம் சேமிக்கும் அல்லது வைப்பில் இட்டிருக்கும் பொதுமக்களை வெளிப்படையாகப் பாதிப்பதில்லை. இந்த இழப்புகளைத் தள்ளுபடி செய்வதில் உருவாகும் இழப்பு அனைத்துக் குடிமக்களையும் பாதிக்கும்.\nஇவ்வாறு பண்டத்தின், பணியின் நிழலாகிய பணம், பணத்தின் நிழலாகிய பல்வேறு பத்திரங்கள், சான்றிதழ்கள் என்று மெய்ம்மையிலிருந்து விலக விலக மக்களின் பண முதலீடுகளுக்குப் பாதுகாப்பு குறைகிறது. இவ்வாறு நிழல்களின் அடுக்கு கூடும் தோறும் அரசின் பொறுப்பு பெரிதாகிறது. எனவே அத்தகைய ஆவணங்களை வழங்குவதனை எல்லைப்படுத்தி அதற்கு இணையான பணத்தை அத்தகைய நிறுவனங்கள் நாம் முன்பு குறிப்பிட்டது போல நிலையான கண்காணிப்பு நிறுவனத்திடம் செலுத்தும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 5/04/2009 05:06:00 பிற்பகல் 0 மறுமொழிகள்\nதேசிய முதலாளியத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்\nசிறு நில உடைமைகளை ஒன்றிணைந்து பெரும் பண்ணைகள் உருவாவதற்குத் தடங்கலாக இருக்கும் நிலவுச்சவரம்புச் சட்டங்களைக் கைவிட வேண்டும். குத்தகை வேளாண்மைக்கு முடிவுகட்ட வேண்டும். குத்தகைப் பயிரிடுவோருக்கு தாங்கள் பயிரிடும் நிலத்தில் பாதியை உரிமையாக்க வேண்டும். நேரடியாகப் பயிரிட முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்கள் நிலங்களை விற்றுவிட வேண்டும். அல்லது அரசு அவற்றை விலைக்கு வாங்கிப் பண்ணையாளர்களுக்கு ஏலத்தின் மூலமோ தன்வரைவுகள் (டெண்டர்கள்) மூலமோ விற்றுவிட வேண்டும்.\nசிறுதொழில்களுக்கான ஊக்குவிப்புகளைக் கைவிட வேண்டும். உள்ளூர்த் தொழில்முனைவோருக்கு ஊக்குவிப்பு வேண்டும். பாதிக்கப்படும் சிறுதொழில் முனைவோருக்கு உரிய மீட்பு நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் பணியைப் பெருந்தொழில்கள் பயன்படுத்த வகை செய்ய வேண்டும்.\nஅது போல் கைவினைத் தொழிலில் ஈடுபட்டிருப்போரையும் பெருந்தொழில்களில் பங்கேற்கத் தேவையான பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கும் மீட்பு உதவிகள் செய்ய வேண்டும். இவ்வாறு நாட்டின் அனைத்து மக்களையும் முதலாளிய நீரோட்டத்தினுள் கொண்டுவந்து அதன் பயன்கள் அனைவரையும் சென்றடையச் செய்ய வேண்டும்.\nஏழை நாடுகளில் மனித உறவுகள் மிகத் தாழ���ந்த நிலையில் உள்ளன. உழைப்பவர்களை எவ்வளவு இழிவாகவும் கொடுமையாகவும் நடத்த முடியுமோ அவ்வளவு இழிவாக நடத்துவது இங்கு மரபு. எனவே தொழில்நுட்ப உயர்வால் தொழிலாளர்களின் உடலுழைப்பின் கடுமை குறைவதை நம் ஒட்டுண்ணி வகுப்பினர் வெறுக்கின்றனர்.\nகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டாரத்தில் ஒரு மாட்டுச் சந்தை வரவிருந்ததை நாட்டார்கள் எனப்படும் ஊர்த்தலைர்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்தியதாக ஒரு குறிப்பு உள்ளது. (நாஞ்சில் நாடு, ப-ர் தே.வேலப்பன் 2000, பக்.19, மேற்கோள், குமரிமாவட்டம் பிறந்த வரலாறு, புலவர். கு.பச்சைமால், 2001, பக்.38.) அதாவது மனிதனை வைத்து கலப்பையை இழுக்கும் போது உண்டாகும் கிளுகிளுப்பு இல்லாமல் போகும் என்பது மட்டும் காரணமாக இருக்க முடியாது. மாடு செத்துப் போனால் இன்னொன்று வாங்கப் பணம் செலவாகும். மனிதன் செத்தால் செலவில்லாமல் இன்னொருவன் தானாகவே வந்து நிற்பான். நோய் நொடி என்றும் தீவனம், தொழுவம், அதைப் பராமரித்தல் என்றும் செலவுகள் கிடையாது. எல்லாவற்றையும் விட பெரும்பான்மை மக்களை அடக்கி வைக்க இது தவிர அவ்வளவு எளிய வழி வேறு இல்லை.\n ″நம் நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கு உடலில் குறைவான ஆடையுடன் வேலை செய்வதுதான் உகந்தது″ என்று கூற ஒரு படித்த கூட்டம், ஒட்டுண்ணிக் கூட்டம், எந்தச் சாதியிலிருந்து வந்ததாயிருந்தாலும் நிலையாக நம்மிடையில் உள்ளது. ஆனால் இந்தக் கூட்டம் காலில் உறையணி(சூ), முழுக்கால் சட்டை, முழுக்கைச் சட்டை, முகத்தில் கருப்புக் கண்ணாடி, தலையில் தொப்பி அணிந்து நிழலில் பணியாற்றும் கூட்டம்.\nஉண்மையில் எந்த தட்பவெப்பமாக இருந்தாலும் காற்று, மழை, வெயில், புழுதி, சேறு, வானிலிருந்து இறங்கும் பல்வேறு கதிர்வீச்சுகள் ஆகியவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வெட்ட வெளியில் பணி புரியும் ஒவ்வொருவரும் தங்கள் உடலை உரிய போர்ப்பினால் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nஆனால் இந்த மேதாவிகளின் ″அறிவுரைகளை″ எவரும் ″சட்டை″ செய்யவில்லை என்பது மகிழ்ச்சி. முன்பு வெற்றுடம்புடன் வேலை பார்த்த பணிகளிலெல்லாம் ஆடவரும் பெண்டிரும் சட்டை, தொப்பிகளுடன் வேலை பார்க்கின்றனர்.\nமுன்பு மேலே துப்பட்டாவைச் சுற்றிக்கொண்டு, உடன் வரும் கையாள் ஒருவன் குடை பிடிக்க வரும் பண்ணையாரைக் கண்டதும் வயலிலோ வெளியிலோ வேலை செய்யும் கூலியாள் தலையிலிருக்கும் தலைப்பாகையை அவிழ்த்து இடுப்பில் கட்டிக்கொண்டு அல்லது முன்னங்கையில் தொங்கப் போட்டுக்கொண்டு குனிந்து வணங்கினான். இன்று தொழிலாளர்கள் அருகிப் போய் உழுவுந்தில் ஓட்டுவோன் உயரத்தில் சட்டை தொப்பியுடன் அமர்ந்திருக்க முன்னாள் பண்ணையாரின் பிறங்கடைகள் இன்று கீழே நின்று அவனை அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறதென்றால் அதனைச் செய்தது புதிய தொழில்நுட்பம்தானே\nமலை உச்சிகள் வரை இந்த வளர்ச்சி எட்ட வேண்டும். அப்போதுதான் மனிதனை மனிதன் மதிக்க வேண்டிய கட்டாயம் நம் மேற்குடியினருக்கும் படித்த ஒட்டுண்ணிகளுக்கும் வரும்.\nஇதே மனப்பான்மையிலிருந்து வந்தவர்கள்தாம் நம் பொதுமைத் தோழர்கள். இவர்கள் பின்னால் கைகட்டி நிற்பவர்களாக வேளாண் கூலிகள், ஒருங்கிணைவு பெறாத பல்வேறு தொழிலாளர்கள் இருக்க வேண்டும். அவர்களுக்காக இலவய மனைப்பட்டா என்ற பெயரில் தோழர்கள் அசையாகச் சொத்து வாணிகம் செய்ய வேண்டும் அல்லது அதில் தரகு பார்க்க வேண்டும்.\nஒருங்கிணைந்த தொழில்களில் உள்ளூர் மக்கள் ஈடுபட்டிருந்தால் அங்கு வேலை நிறுத்த நெருக்கடியை உருவாக்கி பனியாக்களுக்கும் பார்சிகளுக்கும் நுழைய வழியமைத்துக் கொடுக்க வேண்டும்.\nமுதலாளியத்தின் வளர்ச்சியை ஊக்கி நிலக்கிழமைப் பொருளியலின் மனித நேயமற்ற உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய பாட்டாளியக் கட்சியினர் பழைய நிலக்கிழமைப் பொருளியலையும் குமுக அமைப்பையும் சாதி சார்ந்த தொழில்களையும் நிலைப்படுத்துவதற்காக செம்மார்களுக்கும் சக்கிலியர்களுக்கும் செருப்புத் தைக்கும் கருவிகளை இலவயமாக வழங்கவும் வண்ணார்களுக்கு தேய்ப்புப் பெட்டி இலவயமாக வழங்கவும் முன்முயற்சிகளை எடுத்துள்ளனர்.\nஇது போதாதா, பார்ப்பனர்களுக்கு அடுத்த சாதியிலிருந்து வந்த கருணாநிதிக்கு மக்கள் தாங்களாகவே ஊர்ப்புறங்களிலிருந்து, சாதி சார்ந்த குடியிருப்புகளிலிருந்து வெளியேறி நகர்களிலும் புதிய குடியிருப்புகளிலும் கலந்து வாழத் தொடங்கி சாதியத்தின் ஒரு முகாமையான கூறு நொறுங்குவது பொறுக்காமல், தோழர்களின் துணையோடு நெசவாளர்களின் குடியிருப்பு என்றும் விசுவகர்மர்களின் குடியிருப்பு என்றும் தாழ்த்தப்பட்டோருக்கான குடியிருப்பு என்றும் இலவயங்களைக் காட்டி மீண்டும் சாதி சார்ந்த குடியிருப்புகளை அமை���்துக் கெடுத்து வைத்துள்ளனர். ஆட்சியாளர்களுக்கு வீடுகள் கட்டுவதில் கைக்கூலி. ஆளும் கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் தோழர்களுக்கும் மக்களிடமிருந்து ″அன்பளிப்பு″. புரட்சி ஓங்குக\n1953இல் தாலின் காலமானார். அவருக்குப் பின் உலகில் மூத்த பொதுமைத் தலைவரான தனக்குத்தான் உலகப் பொதுமை இயக்கத்தின் தலைமை கிடைக்கும் என்று மா சே துங் எதிர்பார்த்தார். ஆனால் தாலினுக்குப் பின் வந்த குருச்சேவ் தனக்கே அப்பொறுப்பை வைத்துக்கொண்டார். அத்துடன் தாலினை மனிதத் தன்மையைக் கைவிட்டு நாகரிகமற்ற முறையில் இழிவுபடுத்தினார். பாடம் செய்து வைத்திருந்த அவர் உடலை எடுத்துப் புதைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப் போரில் இட்லருக்கு இறுதி அடி கொடுத்ததிலும் அவரது படையெடுப்பிலிருந்து சோவியத்தின் தொழில் துறையைக் காப்பதற்காக ஐரோப்பாவை ஒட்டி மேற்கு எல்லை அருகில் செறிந்திருந்த தொழிலகங்களை முழுமையாகப் பெயர்த்தெடுத்து கிழக்கிலிருந்த தேசங்களுக்குக் கொண்டு சென்று சோவியத் நாட்டின் கட்டமைப்பை, உலகப் பொதுமை இயக்கத்தின் மதிப்பை நிலைநாட்டியவர் என்று உலகப் பொதுமை இயக்கத்தின் பெரும்பான்மையினர் தாலின் மீது பெருமதிப்பு வைத்திருந்தனர். எனவே குருச்சேவ் மீது உலகப் பொதுமை இயக்கத்தின் ஒரு கணிசமான பகுதியினர் வெறுப்புற்றனர். இதைப் பயன்படுத்தி மா சே துங் உருசியத் தலைமை மீது குற்றச்சாட்டுகளை வைத்தார். இவ்வாறு சோவியத்துக்கும் சீனத்துக்கும் இடையிலான முரண்பாடு வெளிப்படையாக வெடித்தது.\nஇந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்த திட்டமிட்டது அமெரிக்கா. மா சே துங்கை ஒரு கடவுள் போலவும் பொதுமைச் சீனத்தை ஒரு தேவருலகமாகவும் தீட்டிக் காட்டியது. இந்தப் பரப்பலில் சியார்சுத் தாம்சன் போன்ற அறிவுசீவிகள் முன்நின்றனர். சீனத்தில் ஈரும் பேனும் மூட்டைப்பூச்சியும் பரத்தைமையும் முற்றாக ஒழிந்து போயின என்றெல்லாம் கூட நம் நாட்டுத் தாளிகைகள் செய்திகளைத் தாங்கி வந்தன ஒரு காலகட்டத்தில்.\nஇந்தக் காலகட்டத்தில் காதல் பாக்கள் யாத்துக் கொண்டிருந்த மா சே துங்கை அவரது அரசியல் எதிரிகள் கிட்டத்தட்ட சுற்றி வளைத்த நிலையில் அவர் தன் சொந்த மாநிலத்துக்குத் தப்பி ஓடினார். பண்பாட்டுப் புரட்சி என்ற பெயரில் தன் ஆதரவாளர்களைத் திரட்டித் தன் அரசியல் எதிரிகளை ஒடுக்கினார்.\nஇந்த நேரத்தில்தான் ஊழல் குற்றச்சாட்டால் பதவி இழந்த முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன் சீனத்துக்குச் செலவு மேற்கொண்டு மா சே துங்குடன் உரையாடினார்.\nஇந்தப் பின்னணியில் உருவானவர்கள்தாம் மூன்றாம் அணி என்று கூறப்படும் அறிவு ″சீவி″களும் நக்சலிய வடிவிலான ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்களும்.\nமுரண்பாடுகள் பற்றி ஏற்கனவே மா சே துங் எழுதியிருந்த கருத்துகளுக்கு முரணாக எப்போதும் அக முரண்பாடுகளே முதன்மையானவை என்ற கருத்து அவர் பெயரால் முன்வைக்கப்பட்டது. ″முதல்″ உலகப் போரின் பின்னணியில் உருசியப் புரட்சியும் இரண்டாம் உலகப் போரின் தொடர்சசியாக உருசிய உதவியுடன் சீனப் புரட்சி நடைபெற்றதும் ஆன உலகப் பொதுமை இயக்கத்தின் மீமுகாமையான பட்டறிவுக்கும் வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பட்டறிவதற்கும் முற்றிலும் எதிரான முன்வைப்பாகும் இது.\nஇதன்படி ஏழை நாடுகளில் நிலவுவது அரை நிலக்கிழமையியமும் அரை முதலாளியமுமே; அவற்றை அழித்தால்தான் அதாவது உள் முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தால்தான் பொதுமைக் குமுகத்தை அமைக்க முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. எனவே புரட்சியாளர்களின் பணி உள்நாட்டிலுள்ள நிலக்கிழார்களையும் சிறு முதலாளிகளையும் அழித்தொழிப்பதுதான் என்று புகட்டப்பட்டது. இங்கிருந்த நிலக்கிழமையாளர்களும் சிறுதொழில் முனைவோரும் பெரும்பாலும் உயர்சாதி மற்றும் பிற்பட்ட சாதியினராக இருப்பர். அவர்களது குமுகியல் - பொருளியல் ஒடுக்குதல்களால் கொதிப்புற்றிருந்த அடித்தள மக்களிலிருந்து வெளிவந்த படித்த நல்லுணர்வுள்ள இளைஞர்களைத் திரட்டி அவர்கள் கையில் துப்பாக்கியையும் கொடுத்தது அமெரிக்காவின் ந.உ.மு. (நடு உளவி முகவாண்மை - சி.ஐ.ஏ.) சீனத்தின் வழியாக.\nஇந்தியாவில் சாரு மசூம்தார் தொடங்கி வைத்த நக்சலிய அமைப்பு, இலங்கையில் சனதா விமுக்தி பெரமுன, அர்சென்றீனாவில் ஒளிரும் பாதைகள் போன்றவை பெருமளவில் வளர்ச்சியடைந்தவை. உள்நாட்டு வளங்களில், மக்களில் வேர்கொள்ளாமல் அயல்விசையாகிய ந.உ.மு.வால் ஊட்டப்பட்டுச் செயற்பட்ட இந்த இயக்கங்கள் இயல்பாகவே தேசியங்களின் வலுமிக்க விசைகளிடமிருந்து அயற்பட்டே நின்றன. தேசிய விடுதலைக்குப் பின்னணியில் நிற்க வேண்டிய சிறு உடைமை, சிறு முதல��ளிய விசைகளுக்கு எதிராக அதே தேசியத்திலுள்ள உணர்வும், அறிவும் நேர்மையும் ஆற்றலும் கொண்ட இளைஞர்களை நிறுத்தினர். அவர்களுக்குப் பதுங்க இடமில்லை. அவர்களுக்குக் காட்டப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் சேரிகள் வலுக்குறைந்தவை. அடுத்த வேளை கஞ்சிக்காக ஒடுக்குவோரின் வாயிலில் கையேந்தி நிற்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள். ஆக, மொத்தத்தில் வெட்ட வெளியில் அமைந்திருந்த கட்டபொம்மன் கோட்டை போன்று இந்த இளைஞர்களைஅவ்கள் நாட்டு காவல்துறைகள் தெரு நாய்களைப் போல் சுட்டுவீழ்த்தின. தமிழ்நாட்டுத் தமிழரசன், போலி மனித நேயத்தால் உயிரைப் பறிகொடுத்தார்.\nதமிழகத்தில் இந்த இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதற்காகத் திராவிட இயக்கத்திலிருந்தும் தனித்தமிழ் இயக்கத்திலுமிருந்து கவடில்லாத இளைஞர்களைப் பொறுக்கி எடுத்துக் களத்தில் விட்டுக் களையெடுப்பது போல் களைந்தனர்.\nஇலங்கையில் ஒன்றரை இலக்கம் இளைஞர்களை இரண்டு கட்டங்களில் இலங்கைக் காவல்துறையும், போர்ப்படையும் கூலிப்படைகளும் அழித்து ஒழித்தனர். அந்தக் காலகட்டங்களில் இந்தியப்படை இலங்கையின் பாதுகாப்புக்காகப் பயன்பட்டது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் உலக மூன்றாம் அணியின் செயற்பாடு ஏழை நாடுகளின் தேசியத் தற்கொலை என்றே கூற வேண்டும்.\nஆயுதம் தாங்கி மட்டுமல்ல, பேனா தாங்கிய கூட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அறிவு″சீவி″கள் மார்க்சின் நூல்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டியே மார்க்சியத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தனர். இருத்தலியம்(Existentialism), அமைப்பியம்(Structuralism), அயலாதல்(Alienation) போன்ற கருத்துகளை முன்வைத்தனர். தமிழகத்தில் எசு.வி.இராசதுரை, வெங்காளூரைச் சேர்ந்த தமிழவன் என்போர் இக்கருத்துகளைத் தங்கள் மொழிபெயர்ப்புகள், ஆக்கங்கள் மூலம் தமிழில் வழங்கினர். இது தவிர ந.உ.மு. மூலம் எண்ணற்ற தாளிகைகளுக்குப் பணம் வழங்கப்பட்டு அவை பாட்டாளியக் கோட்பாடுகளை இளைஞர்களுக்கும் படித்தவர்களுக்கும் இலவயமாக வழங்கிவந்தன. இந்த இதழ்களை நடத்தியோர் வேறு பணிகளை நாடாமல் இந்த அயல் பணத்தை நம்பித் திருமணம் செய்து பிள்ளை குட்டிகள் என்று ஆன நிலையில் திடீரென்று ஒரு நாள் அவர்களுக்குப் பணம் வழங்கிய ந.உ.மு.வின் நிழல் நிறுவனங்கள், ″இனி நீங்களே உங்கள் இதழை நடத்திக் கொள்ளுங்கள்″ என்று பண உதவியை நிறுத்திவிட்டன.\nஇதழாளர்களில் ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர பிறரனைவரும் திகைத்துத் திண்டாடிவிட்டனர். நல்ல வாய்ப்புகள் கிடைத்த ஓரிருவர் தவிர பிறரனைவரும் செய்வதறியாமல் தெருவுக்கு வந்த நிலையில் அவர்களை நாடித் ″தொண்டு நிறுவனங்களை″ அமைக்கும் பணியில் ந. உ.மு. ஈர்த்தது. அமெரிக்காவின் அட்டுழியங்களைத் திட்டுவதற்கென்று அமெரிக்காவே கூலி கொடுத்துக்கொண்டிருக்கிறது.\nஇந்தத் ″தொண்டு நிறுவனங்கள்″, குறிப்பாக பழஞ்சபை (கத்தோலிக்க), சீர்த்திருந்த சபைக் கிறித்துவம் சார்ந்தவை, பாட்டாளியக் கோட்பாட்டை இளைஞர்கள் நடுவிலும் பொதுவாக ஏழைகள் நடுவிலும் பரப்புவதைத் தங்கள் நடவடிக்கைகளில் முதன்மையான ஒன்றாகக் கொண்டுள்ளன. நாம் அக்டோபர் 2008 தமிழினியில் குறிப்பிட்டிருந்த மதுரை இறையியல் கல்லூரியின் தியாபலசு அப்பாவு என்ற பரட்டடைச் சாமியார் கலை வடிவங்களில் பாட்டாளியக் கோட்பாட்டைப் பரப்புவதைப் பணியாகக் கொண்டவர். ஏசுவே ஒரு பொதுமைப் போராளி என்பது இவர்களது பரப்பல்.\nஇந்தத் ″தொண்டு″ நிறுவனங்கள், சமய வடிவிலும் பிறவழியிலும் ″ உலகில் ஏழைகள் நிறைந்த பெரும் பணக்கார நாடான″ இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் நுழைந்துள்ளன. 2004 திசம்பர் 26 ஆம் நாள் தமிழகத்தை உலுக்கிய சுனாமி எனப்படும் ஓங்கலைப் பேரழிவை அடுத்து கிறித்துவர்கள் அல்லாத மீனவர்கள் வாழ்ந்த பகுதிகளில் நுழைந்து படகு வைத்திருப்போருக்கும் அதில் பணியாற்றுவோருக்கும் இடையில் பகைமையை வளர்த்துவிட்டுள்ளது அமெரிக்க சார்பான தொழிற்சங்க அமைப்பு. இந்த அமைப்புதான் முதன்முதலில் ″அமைப்பு சாரா″த் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு நல வாரியங்கள் அமைப்பதில் தமிழக அரசுக்கும் ″இந்திய″, ″இந்திய மார்க்சிய″ பொதுமைக் கட்சிகளுக்கும் வழிகாட்டியது.\nஇப்பொழுது இந்த ″வழிகாட்டிகள்″ பரப்பிவரும் ″கொள்கை″ கடற்கரையிலுள்ள மீனவர்களுக்கு கடல்சார் பழங்குடிகள் என்றும் மலையில் வாழும் மக்களுக்கு மலைசார் பழங்குடிகள் என்றும் பெயரிட்டு அவர்களைப் பிற மக்களிலிருந்து பிரித்து அவர்களுக்குத் தனித் தேர்தல் தொகுதிகளும் சிறப்புரிமைகளும் வழங்க வேண்டுமாம். அவர்களுடைய வாழ்க்கைமுறை, அதாவது ″பண்பாடு″ பேணப்பட வேண்டும் என்பது, அதாவது அவர்கள் தங்கள் தொழில்நுட்பத்தைய���ம் உள்நாட்டு மக்களுடனுள்ள உறவு முறைகளையும் மாறாமல் பேண வேண்டுமாம். என்னென்ன வகைப்பாடுகளாகப் பிரித்துத் தனித்தனிச் சிற்றறைகளில் நாட்டு மக்கள் அனைவரையும் பிரித்து வைக்கத் திட்டமிட்டுள்ளார்களோ தெரியவில்லை. வின் தொலைக்காட்சியில் டி.எசு.எசு.மணியின் நிகழ்ச்சிகளை ஊன்றிப் பாருங்கள் தெரியும்.\nகுமரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் வாழும் காணிக்காரர்களிடையிலிருந்து படித்து கிறித்துவத்தைத் தழுவி சாமியாராக இருக்கும் ஒருவர் ஓர் அரங்கில் உரையாற்றினார். அவர் தங்கள் மக்களின் சிக்கல்களை எடுத்துரைத்தார். அவர் தொண்டு நிறுவனம் மூலம் தம் சாதி மக்களுக்குத் ″தொண்டுகள்″ செய்து வருவதாகக் கூறினார். நான் கேட்டேன், உங்களைப் போலவே படித்து நல்ல உடையணிந்து சமநிலத்தில் வாழ்பவர்கள் போலவே அவர்களும் மேம்பட அவர்களைப் சமநிலத்துக்குக் கொண்டுவர ஏன் முயலக் கூடாது என்று. அவர் விடை கூறத் திணறிக் கொண்டிருந்த போது அரங்குக்குள் இருந்த மேல்சாதிப் பெரியவர்கள் ஒரே குரலாக, ″அவர்களது பண்பாடு என்னாவது″ என்று எனக்கு விடையிறுத்தனர், இவர்கள் என்னவோ தங்கள் அப்பன்களும் பாட்டன்களும் கட்டிக்காத்த பண்பாடுகளை இம்மி பிசகாமல் கடைப்பிடிப்பது போலவும் இவர்களது மக்களும் பிறங்கடைகளும் இவர்கள் மேடைகளில் போற்றிவரும் \"பண்பாடுகளை\"க் காப்பதற்காகவே அமெரிக்காவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறை பறந்து திரும்புவதையும் போல.\nஆக, \"பண்பாட்டைப் பாதுகாப்பது\" என்ற இந்த முழக்கமும் சாதி உயர்வு பறிபோய்விடக் கூடாது என்ற தவிப்பின் வெளிப்பாடுதான். இது போன்று எத்தனையோ தனிப்பட்ட நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டுவர முடியும்.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 5/04/2009 04:54:00 பிற்பகல் 0 மறுமொழிகள்\nமார்க்சு, ஏங்கல்சு ஆகியோரைத் தொடர்ந்து வந்தவர் லெனின்.\nஉருசியா ஐரோப்பாவின் பிற்போக்கின் குப்பைத் தொட்டி என்று கூறப்பட்ட ஒரு நாடு. அங்கு சார் மன்னனின் கொடுங்கோன்மை தலைவிரித்தாடியது. ஐரோப்பிய முதலாளிகள் தங்கள் முதலாளிய வேட்டையை அங்கும் நடத்தினர். அதன் விளைவாக உருசியாவின் மேட்டுக்குடிகளிடையில் மக்களாட்சிக் கருத்துகள் பரவத் தொடங்கியிருந்தன. அது ஒரு கட்டத்தில் வன்முறை சார்ந்ததாக, சாரை ஒழித்துக்கட்டும் திட்டத்த��டன் வளர்ந்து நின்றது. அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. அதில் மரண தண்டனை அடைந்த இளைஞர்களில் ஒருவர் லெனினின் தமையன். இந்த நிகழ்ச்சி லெனினை அரசியல் களத்துக்குக் கொண்டு வந்ததில் முகாமையான பங்கேற்றது.\nமக்களாட்சிக்காகப் போராடியவர்களிடையில் மார்க்சியம் பரவியது. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரந்து கிடந்த இயக்கங்களை ஒன்று திரட்டி உருசிய குமுகியல் தொழிலாளர் மக்களாட்சிக் கட்சி என்ற அமைப்பு உருவானது. 1903இல் லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி பெரும்பான்மையினர் கட்சி(போல்சுவிக்) சிறுபான்மையினர் கட்சி(மென்சுவிக்) என்று இரண்டாகப் பிரிந்தது. பெரும்பான்மை - சிறுபான்மை என்றது, அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் அணி பிரிந்து நின்ற போது இருந்த பேராளரின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான். அமைப்புகளின் ஒட்டுமொத்த உறுப்பினர் எண்ணிக்கை இதற்குத் தலைகீழாக இருந்தது.\n1905இல் இரண்டு பிரிவினரும் முன்வைத்த செயல்திட்டங்களை அலசி உருசிய குமுகியல் தொழிலாளர் மக்களாட்சி கட்சியின் இரு போர்த்தந்திரங்கள் என்ற நூலை லெனின் எழுதினார். அதில் இப்பொழுது நடக்க இருக்கும் புரட்சியில் முதலாளியருக்கே கூடுதலான நன்மைகள் கிடைக்கும்; ஆனால் பாட்டாளியருக்குத் தாங்கள் அமைப்பு வழியில் செயற்படுவதற்கான உரிமைகள் கிடைக்கும்; இது ஒரு புதுவகை மக்களாட்சி என்று அறிவித்தார்.\nஆனால் 1913இல் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். உருசியாவில் முழுமையான முதலாளியம் உருவாகி விட்டது என்று நிறுவும் வகையில் உருசியாவில் முதலாளியத்தின் வளர்ச்சி என்ற நூலை எழுதினார். அவரது போட்டியாளர்களை எதிர்கொள்ள வேண்டி இந்த நிலைப்பாட்டை அவர் கொண்டிருக்கலாம்.\nஇந்தக் காலகட்டத்தில் லெனின் எழுதிய குறுநூல் ஒன்று மிக முகாமையானது. முதலாளியத்தின் மீஉயர்ந்த படிவம் வல்லரசியம் (Imperialsim is the Highest Form of Capaitalism) என்பது அதன் பெயர். மார்க்சின் காலகட்டத்துக்குப் பின் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பெரும் தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து கூட்டிணைவுகளை (Cartels) உருவாக்கி இருந்தன; அவற்றுக்கிடையில் உலகை மறு பங்குவைக்க அவை முயன்று கொண்டிருந்தன; இந்தப் போட்டியிலிருந்து ஓர் உலகப் போர் வெடிக்கும் என்று அவர் முன்கணித்தார். அது போலவே நடந்தது.\nஉலகப் போரைத் தொடங்கிய செருமனியின் வரலாறு பல பாடங்களைக் கொண்டது. உலகத்தின் கூரையில் விரிசல் என்ற கட்டுரையில் (தமிழினி, ஏப்பிரல், 2008) குறிப்பிட்டது போல் செருமன் மொழிபேசும் மக்கள் பல அண்டை நாடுகளுக்கிடையில் பிரிந்துகிடந்தார்கள். அவர்கள் வாழ்ந்த பகுதிகளை அந்தந்த நாடுகளிலிருந்து பிரித்து ஒரே நாடாக்குவதற்குப் பாடுபட்டவர் இளவரசர் பிம்மார்க்கு. ஆனால் இந்தியாவைப் போலவே வெவ்வேறு பகுதி மக்களுக்கிடையில் உணர்வு ஒன்றிய ஒற்றுமை உருவாகவில்லை. அதற்காக, பிம்மார்க்கு வேண்டுமென்றே பிரான்சின் அரசனாக இருந்த மூன்றாம் நெப்போலியனை அவன் அவையிலேயே இழிவுபடுத்தி ஒரு போரை உருவாக்கினார். அதன் மூலம் செருமனி உறுதியான நிலையடைந்தது.\nஇந்தப் பின்னணியில் நாடு பிடிப்பதில் இங்கிலாந்தும் பிரான்சும் உலகமெல்லாம் போரிட்டுக் கொண்டிருந்தன. இந்தப் போட்டியிலிருந்து பிரான்சைத் திசைதிருப்ப, பிரிட்டனின் தலைமை அமைச்சாராயிருந்த பிட்சு என்பவர் செருமனிக்குப் பணம், படைக்கலன்கள், கருத்துரைகளை வழங்கி பிரான்சின் மீது ஏவிவிட்டார். நீண்டநாள் நடைபெற்ற இந்தப் போருக்காகப் பிரான்சு வெளியே இருந்த தன் படைப் பிரிவுகளைத் திரும்ப அழைக்க வேண்டியதாயிற்று. இருப்பினும் இந்தியாவை நீக்கிவிட்டுப் பார்த்தால் இங்கிலாந்துக்கு அடுத்தபடி கூடுதலான குடியேற்ற நாடுகளைக் கொண்டிருந்தது பிரான்சுதான். ஐரோப்பாவில் செருமனிக்கும் பிரான்சுக்கும் போர் முடிந்தபோது உலகையெல்லாம் ஐரோப்பிய நாடுகள் தமக்குள் பங்கு போட்டு முடித்துவிட்டன. தான் இங்கிலாந்தால் கொடுமையாக, இழிவாக ஏமாற்றப்பட்டுவிட்டதைச் செருமனி அப்போதுதான் உணர்ந்தது. இந்தச் சூழலில்தான் மாக்சுமுல்லர் மனித இனத்துக்கே கேடு பயக்கும் தன் ஆரிய இனக் கோட்பாட்டை முன்வைத்தார். ஆரியர்களின் உடலமைப்பு என அவர் விரித்துரைத்தது முழுமையாகச் செருமானியரை மனதில் கொண்டே ஆகும். இதைப் பற்றிப் பிடித்துக்கொண்டுதான் உலகில் உள்ள தூய்மையான, கலப்பற்ற ஆரிய இன மக்கள் செருமானியரே, அவர்களே, உலகை ஆளத் தகுந்தவர்கள் என்ற இனவெறி அரசியலை இட்லர் உருவாக்கினார்.\nஆக உலகப் போர் உலகை மறுபங்கீடு செய்வதையும் இங்கிலாந்தைப் பழிவாங்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.\nதன் வினை தன்னைச் சுடும் என்பதற்கேற்ப, தன் நாட்டை ஒற்றுமைப்படுத்த பி���ான்சுடன் பகைமை உணர்வை வளர்த்த பிம்மார்க்கின் செயலால் செருமனி ஒரேயொரு குடியேற்ற நாடுகூட பெறாமல் போனது. செருமனியைப் பிரான்சின் மீது ஏவிவிட்டுத் தான் உருவாக்கிய பேரரசை அதே செருமனியின் தாக்குதலில் நிலைகுலைந்த இங்கிலாந்து இழந்து நிற்கிறது. தான் உருவாக்கிய உலகப் போரின் இறுதியில் தானே இருகூறாக உடைந்து அரைநூற்றாண்டு காலம் செருமனி துண்டுபட்டுக் கிடக்க வேண்டி வந்தது.\nஉலகப் போரின் உச்ச கட்டத்தில் உருசியப் புரட்சி நடைபெற்றது. போரில் உருசியாவை ஈடுபடுத்திய சார் மன்னனால் படைவீரர்களுக்குத் தேவையான உணவு, உடை முதலியவற்றை வழங்க முடியவில்லை. எனவே போர்க்களத்தைக் கைவிட்டு ஓடிவந்த படைவீரர்கள் திரும்பிவந்து நாட்டினுள் நடமாடிக்கொண்டிருந்தனர். நாட்டில் வறுமையும் பிணியும் தாண்டவமாடின. இந்த நிலையில் ″சிறுபான்மை″க் கட்சியினர் புரட்சி செய்து சாரைத் தளை செய்து மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டனர். இது 1917ஆம் ஆண்டு பிப்ருவரியில் நடைபெற்றதால் இதனை பிப்ருவரிப் புரட்சி என்பர். புரட்சி தொடங்கிய போது லெனின் சாரின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி சுவிட்சர்லாந்தில் இருந்தார். அவர் அங்கிருந்து உருசியாவுக்குச் சென்றார். அவர் பாதுகாப்பாகச் சென்று சேர்வதற்குச் செருமனி ஏற்பாடு செய்தது என்று வரலாறு கூறுகிறது. அங்கு புரட்சி நடந்து அரசின் வலிமை குறைந்தால் தன் படையெடுப்பு எளிதாக இருக்கும் என்பது செருமனியின் கணிப்பு.\nஉருசியா சென்றடைந்த லெனின் சிறுபான்மைக் கட்சி அரசிடம் சில திட்டங்களை முன்வைத்தார். புதிய அரசியலமைப்பு அவை கூட்டப்பட வேண்டும், புரட்சியை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளான சோவியத்துகளுக்கு முழுமையான ஆட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்பவை முகாமையான திட்டங்கள். இவற்றை அரசு ஏற்காவிட்டால் புரட்சி நடத்த வேண்டும் என்றார். இதுபற்றி ஆய்ந்து முடிவு செய்வதற்காக 1917ஆம் ஆண்டு அக்டோபர் 26[1] ஆம் நாள் அனைத்து சோவியத்துகளின் பேராளர்களின் குழு கூட இருந்தது. ஆனால் லெனின் தன் கட்சியினருக்கு ஓர் அறிவுரை வழங்கினார். 25 ஆம் நாள் இரவிலேயே புரட்சியை நடத்திவிட வேண்டும். அதற்கு முன்பு நடந்தால் சோவியத்துக்களின் பேராளர்கள் புறப்பட்டு வரமாட்டார்கள். 26ஆம் நாள் விடிந்துவிட்டால் பேராளர்கள் வந்து சே��்ந்துவிடுவர். அப்போது அவர்கள் இசைவு இன்றி புரட்சி நடத்த முடியாது என்று கூறினார். எனவே 25 ஆம் நாள் இரவே அமைச்சர்களைத் தளையிட்டு பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த சிறு எண்ணிக்கையிலான செயின்று பீட்டர்சுபர்க்குத் தொழிலாளர்களும் போர்க்களத்திலிருந்து திரும்பிவந்த படைவீரர்களும் கொண்ட ஒரு குழு கிரெம்ளின் அரண்மனையைக் கைப்பற்றியது. அடுத்த நாள் சோவியத்துகளின் பேராளர் கூட்டத்தில் புரட்சி நடந்துவிட்டது; நீங்கள் உங்கள் ஊர்களுக்குச் சென்று புரட்சியைத் தொடர்ந்து நடத்துங்கள் என்று அறிவுரை கூறப்பட்டது. சிறுபான்மைக் கட்சியினருக்கு பேரவையில் பெரும்பான்மை இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து உருசியா முழுவதும் பழமையாளர்களுக்கும் புரட்சியாளருக்கும் போர் நடந்து 1919இல் முடிவுக்கு வந்தது. இந்த வகையில் இது ஓர் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்த புரட்சி என்றே வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.\nஆட்சி கைக்கு வந்த பின் சிறுபான்மைக் கட்சி அரசிடம் கேட்டபடி அரசமைப்புச் சட்டப் பேரவை கூட்டப்படவில்லை. லெனினின் வரைவான சட்டமே நடைமுறைக்கு வந்தது.\nஉருசியப் புரட்சி பாட்டாளியரின் புரட்சி என்று கூறப்பட்டாலும் ″பாட்டாளியரின் முன்னணிப் படையாகிய″ பொதுமைக் கட்சியின் வழிகாட்டலிலும் தலைமையிலும் நடந்த தேசியங்களின் விடுதலைப் போரின் வடிவமாகவே அது இருந்தது.\nஉருசியாவின் நிலவுடைமைகள் அனைத்துமே மாருசியா எனப்படும் நடுப் பகுதியின் உயர்குடியினரின் சொத்துகளாகவே இருந்தன. ஆங்காங்குள்ள மக்கள் அந்நிலங்களில் பயிரிட்டுத் தங்கள் ஆண்டைகளான மாருசியர்களுக்கு வாரம் அளக்கும் கொத்தடிமைகளாகவே இருந்தனர். மாருசியா தவிர்த்த பெரும்பாலான தேசங்களும் அவற்றுக்கு, ″பிரிந்து செல்லும் உரிமையுள்ள தன்னாட்சி″ வழங்குவதாக வாக்குறுதி அளித்துத்தான் அத்தேசியங்களின் குடிமக்களைப் புரட்சியினுள் இட்டுவந்தார் லெனின். அந்த வகையில் உருசியாவில் நடைபெற்றது நிலக்கிழமை விளைப்பு முறையை எதிர்த்து நடந்த முதலாளியப் புரட்சியே. அதைத் தொடர்ந்து நிலங்கள் உழவர்களுக்கு உடைமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த உடைமையாளர்கள் தமக்குள் ஒப்புக்கொண்டோ மூலதனத்தால் வாங்கப்பட்டோ இணைந்து பெரும் பண்ணைகள் ஆகியிருக்க வேண்டும். பெரும்பான்மை முன்னாள் உழவர்களும் அப்பண்ணைகளில் கூலித் தொழிலாளர்களாக மாறி இருக்க வேண்டும். கூலித் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பண்ணைகளைத் தங்கள் கூட்டு ஆளுமையில் கொண்டுவந்திருக்க வேண்டும். இந்த இயல்பான மாற்றத்துக்கு இடம் தராமல் அதிகாரிகளும் கட்சியினரும் கட்டாயப்படுத்தி அல்லது பேசி இணங்கவைத்துக் கூட்டுப் பண்ணைகளையும் கூட்டுறவுப் பண்ணைகளையும அமைத்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். முதலாளியச் சுரண்டலை விடக் கீழான ஊழல் சுரண்டல் உருவானது. தேசிய மக்கள் போராடினர். அது ஒடுக்கப்பட்டது. இவை நிகழ்ந்த போது லெனின் நோய்ப் படுக்கையில் இருந்ததால் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.\nசீனத்திலும் ″புதிய சனநாயகப் புரட்சி″, ″ஒன்றிய கூட்டணி″ என்றெல்லாம் பேசினாலும் இறுதியில் அரசின் ஊழல்தான் ஆட்சி செய்தது. இவ்வாறு, உருசியாவின் ஊர்ப்புறப் பொது நிலஉடைமை அடிப்படையிலான பழங்குமுகத்திலிருந்து நேரடியாக பொதுமைக்கு வரமுடியுமா என்ற மார்க்சின் குழப்பத்துக்கு வர முடியாது என்ற விடை உருசியாவிலிருந்தும் முதலாளியத்துக்குள் நுழையாமல் பொதுமைக் குமுகத்துக்குச் செல்ல முடியாது என்று அவர் முதலில் சொன்னதற்குச் சான்று உருசியாவுடன் சீனத்திலிருந்தும் கிடைத்துள்ளன.\nஇயற்கையான வரலாற்று ஓட்டத்தில் உருவானது ஐரோப்பிய முதலாளியம். ஆனால் இதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது ஐரோப்பா உலகின் பிறநாடுகளின் மீது செலுத்திய வல்லரசிய மேலாளுமை. முதலாளியத்துக்குத் தேவையான மலிவான மூலப்பொருட்களையும் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருந்த பண்டங்களுக்குச் சந்தையையும் ஐரோப்பாவின் குடியேற்ற நாடுகள் தந்தன. ஆனாலும் முதலாளிய வளர்ச்சி ஐரோப்பியப் பெருங்கொண்ட மக்களுக்கும் குடியேற்ற நாடுகளின் மக்களுக்கும் நலம் பயப்பதாக இல்லை.\nபொதுவாக ஒரு மனிதன், தன் உழைப்பினால், தன்னையும் தன் குடும்பத்தையும் பராமரிப்பதற்குத் தேவையானவற்றைப் போல் பலமடங்கு பண்டங்களைப் படைக்கும் ஆற்றல் உள்ளவன். மேம்பட்ட தொழில்நுட்பங்களால் இந்தப் படைக்கும் ஆற்றல் மேலும் உயர்கிறது. அவன் தேவைக்கு மிஞ்சியதை, முதலாளியத்துக்கு முந்திய நிலக்கிழமைக் குமுகத்தில் வாணிகனும் கந்துவட்டிக்காரனும் பறித்துக்கொள்கின்றனர். நம் நாட்டில் கூட்டுறவுகள், அரசுடைமை, வங்கிக் கடன்கள், ஊழல் ஆகியவை மூலம் ஆட்சியாளர்கள் பறித்துக்கொள்கின்றனர். முதலாளியத்தில் முதலாளி தன் தொழிலகத்தினுள் பறித்துக்கொள்கிறான். இந்த மிகுதிப் பண்டத்தை, அதன் மதிப்பாகிய மிகுதி மதிப்பை, அதாவது மீத்த மதிப்பைப் பெற வேண்டுமானால் அப்பண்டங்களை விற்க வேண்டும். பெரும்பாலான மக்கள் பாட்டாளிகளாகிவிட்ட முதலாளியக் குமுகத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் கூலியைக் கொண்டு இந்த மிகுதிப் பண்டங்களை வாங்க பெரும்பான்மை மக்களைக் கூலித் தொழிலாளர்களாகக் கொண்ட அக்குமுகத்தால் முடியாது. எனவே பண்டங்கள் தேக்க மடையும். எனவே தொழிலகங்கள் விளைப்பைக் கட்டுப்படுத்தும். மக்களின் வாங்குதிறன் இன்னும் குறையும். ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட எல்லாத் தொழிலகங்களும் மூடப்படும். பாட்டாளிகளின் பட்டினிச் சாவுகள் பெருகும். எங்கும் பண்டங்களின் தேக்கம்; வாங்கத்தான் மக்களிடம் பணம் இருக்காது.\nவிளைப்பு நின்று போனதால் மேலடுக்கிலுள்ள மக்களின் நுகர்வால் பண்டங்களின் தேக்கம் சிறிது சிறிதாகக் குறையும். மீண்டும் சிறுகச் சிறுக தொழிலகங்கள் திறக்கும். வாங்கும் திறன் மீளும். மீண்டும் விளைப்பும் வளமும் உச்சத்துக்குச் சென்று மீண்டும் இறங்கும். இது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மீண்டுகொண்டிருந்தது. இவற்றை மாபெரும் பின்வாங்கல்கள் என்றும் மாபெரும் பொருளியல் நெருக்கடிகள் என்றும் கூறுவர். இந்த நெருக்கடிகளிலிருந்துதான் பாட்டாளியப் புரட்சிகள் நடைபெறும் என்று மார்க்சும் ஏங்கல்சும் எதிர்பார்த்தனர். ஆனால் அடிமை நாடுகளைச் சுரண்டிய செல்வம் அங்கு பெரும் சிக்கல்கள எழாமல் பார்த்துக்கொண்டது. ஆனால், மார்க்சு, ஏங்கல்சு, லெனின் ஆகியோர் தொழிலாளர் தலைவர்களைக் குறை கூறினர்.\n20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளில் சான் மேனார்டு கெயின்சு என்பவர் இந்த பின்வாங்கல் நச்சுச் சூழற்சியை முடிவுக்குக் கொண்டுவர ஒரு திட்டத்தை அறிவித்தார். அது மார்க்சின் மீத்த மதிப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் அதன் அடுத்த கட்டத்தினுள் பொருளியல் சிந்தனையைக் கொண்டுசெல்வது.\nமார்க்சு பண்ட விளைப்பு சார்ந்த தொழில்களையும் அது சார்ந்து உருவாகும் தேக்க நிலைமையையும் மட்டுமே கூறினார். கெயின்சு பண்ட விளைப்பு சாரா, அதே நேரத்தில் பண்டங்களை நேரடியாகவும் கூலி பெறும�� தொழிலாளர்களின் வாங்கும் திறனைப் பெருக்குவதன் மூலம் மறைமுகமாகவும் இருவழிகளிலும் நுகர்வை உருவாக்கும் அடிப்படைக் கட்டமைப்புகளில் அரசு பணத்தாள்களை அச்சிட்டு முதலிட வேண்டும் என்று கூறினார். அதாவது அதுவரை இயற்கை தன் வழியே செல்லட்டும் என்று பொருள்படும் laissez - faire என்ற அணுகலைக் கைவிட்டு அரசு தலையிட வேண்டும் என்றார்.\nஇதனை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. செருமனியின் இட்லர் ஏற்றுச் செயற்பட்டிருக்கலாம். 1919இல் முடிவுற்ற″முதல்″[2] உலகப்போரின் முடிவில் செருமனி மீது விடுத்த பொருளியல் தாக்குதல்கள் அந்நாட்டு மக்களைச் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கின. வீசி எறிந்துவிட்ட செருப்புகளிலிருந்த தோலை வேகவைத்து உண்ணும் நிலையில் அவர்கள் இருந்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சூழலில்தான் இட்லரின் நடவடிக்கைகளுக்கு ஒரு தகுந்த களம் அங்கு அமைந்தது. கெயின்சின் கோட்பாடுகளை நடைமுறைப் படுத்தியிருக்கவில்லையாயின் மிகக்குறுகிய காலத்தில் உலக நாடுகளை அச்சுறுத்தத்தக்க ஒரு வலிமையையும் வளர்ச்சியையும் அந்நாடு எய்திருக்க முடியாது.\nகெயின்சின் கோட்பாடு வல்லரசு வடிவம் எடுத்துவிட்ட முதலாளியத்தினால் உருவாகும் நெருக்கடிகளை ஒரு தேசிய முதலாளியத்தால் தீர்க்க முடியும் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறது. தொழில்கள் இயங்குவதற்குத் தேவையான மூலப்பொருட்களே இல்லாமல் மாபெரும் பொருளியல் வல்லரசாக வளர்ந்து நிற்கும் சப்பானைப் போல் அல்லாமல் அனைத்து வளங்களும் உள்ள இந்தியா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் எந்த வெளி உதவியும் இன்றிப் பொருளியல் நெருக்கடிகளை உருவாக்காத ஒரு தேசிய முதலாளியத்தை உருவாக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது.\nஅமெரிக்காவிலும் அதைத் தொடர்ந்து பிற பணக்கார நாடுகளிலும் உருவாகியிருக்கும் பொருளியல் நெருக்கடிகளால் மிகப் பாதிப்படைய இருப்பவை பாக்கித்தானம், இந்தியா, சீனம் போன்று பெருமளவு ஏற்றுமதி சார்ந்து, அத்தனாலேயே தாம் வளர்ந்துவிட்டதாகக் கொட்டம் அடிக்கும் நாடுகள்தாம் எனபது சரியான கணிப்புதான். இந்தியாவின் மொத்த வாணிகத்தில் எற்றுமதி 40 நூற்றுமேனிக்கும் மேல் என்றொரு கணிப்பு கூறுகிறது. இந்த நெருக்கடியை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்\nநாட்டிலுள்ள அனைவரின் வாங்குதிறனை உயர்த்தி இங்கு உருவாகும் அனைத்துப் பண்டங்களுக்கும் பணிகளுக்கும் இங்ககேயே சந்தையை உருவாக்குவதுதான் ஒரே வழி. அனைவரின் வாங்குதிறனை உயர்த்த நம்நாட்டின் பொருளியல் வளர்ச்சி கடற்கரை முதல் மலை முகடு வரை இடைவெளி இன்றிப் பரவலாக வேண்டும். அத்தகைய, மூலப்பொருள் இறக்கிமதி தேவைப்படாத, சந்தைக்காக ஏற்றுமதியை நம்பி இருக்காத தேசிய முதலாளியம்தான் ஒரே வழி.\nதேசிய முதலாளியத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்\n[1] புரட்சிக்கு முன்பு உருசியாவில் சூலியன் ஆண்டுமுறை நடப்பிலிருந்தது. புரட்சிக்குப்பின் அது கிரிகோரியன் ஆண்டு முறைக்கு மாற்றப்பட்டது. பார்க்க, தமிழன் கண்ட ஆண்டு முறைகள், தமிழினி, பிப்ருவரி 2008 எனவே புதிய ஆண்டுமுறையின் படி இது நவம்பர் 7 ஆனது.\n[2] நடைபெற்றது இரண்டு உலகப் போர்கள் அல்ல, ஒன்றேதான் என்கிறார் Dynamic Europe நூலின் ஆசிரியர், C.F.Strong. முதல் உலகப் போர் பிரான்சில்தான் முடிந்தது அது முதல் கூட்டம். இரண்டாம் கட்டத்தில் செருமனிக்குள் தேசப்படைகள் நுழைந்ததுதான் போரின் இறுதி என்கிறார் அவர் தன் நூலில்.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 5/04/2009 04:27:00 பிற்பகல் 0 மறுமொழிகள்\n... நாளது சின்மையும் இளமையது அருமையும்\nதாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்\nஇன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்\nஅன்பினது அகலமும் அகற்சியது அருமையும்\nஒன்றாப் பொருள்வாயின் ஊக்கிய பாலினும்..... தொல். பொருள்.41\nவாழ்க்கையின் எட்டுவகை அடிப்பபடைகளையும் புறக்கணித்துவிட்டுப் பொருள் சேர்ப்பது ஒன்றையே குறியாகக் கொண்டவர்களைப் பற்றியது மேலே தரப்பட்டுள்ள நூற்பா பகுதி\nஒவ்வொருவரினதும் மீப்பெரிய நன்மைக்காகவே மீக்கொடிய வஞ்சகர்கள் மீக்கொடிய வஞ்சகச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற திகைக்கவக்கும் நம்பிக்கைதான் முதலாளியம் என்பது மேலே தரப்பட்டிருக்கும் ஆங்கில மேற்கோளின் பொருள்.\nஅமெரிக்க அரசு 70,000 கோடி (700பில்லியன், 1000 மில்லியன் 1 பில்லியன். ஒரு மில்லியன் 10 இலக்கம்; 1 பில்லியன் = 100 கோடி) டாலர் கொடுத்து அந்நாட்டின் மிகப்பெரிய பண நிறுவனங்களை அவற்றின் செல்லாக்கல் சிக்கல்களை ஓரளவுக்குச் சீரமைப்பதற்கான ஒரு முன்வரவை அதன் பேராளர் அவையில் முன்வைத்தது. ஆனால் அதனைப் பேராளர் அவை ஒப்பவில்லை\nஇந்தச் சிக்கல் தொடங்கியதே மீளச் செலுத்தும் திற���் உறுதிப்படாத இனங்களை ஈடாகப் பெற்று கடன் கொடுத்ததிலிருந்து உருவானது. அமெரிக்க ஏழை அடித்தட்டு மக்களுக்கு வீடமைப்புக் கடன் வழங்குவதற்கென்று பண வழங்கு நிறுவனங்கள் ஈடாகப் பெற்ற ஈட்டு ஆவணங்களைப் பணம் கொடுத்து இந்தப் பெரும் நிறுவனங்கள் வாங்கின. ஆனால் வீடு கட்டியவர்களால் கடன் தவணைகளைச் செலுத்த முடியவில்லை. அதனால் நிறுவனங்களில் பணம் கையிருப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. மேற்கொண்டு கடன்கள் கொடுத்து வட்டியும் பெற முடியாத நிலைக்கு வங்கிகளை இது தள்ளியது. ஊழியர்களுக்குச் சம்பளம் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை வழங்குதல் என்று நெருக்கடிகள் உருவாயின.\nஇதில் ஒரு விந்தை என்னவென்றால், சரியாக ஓராண்டுக்கு முன்னால் (2007இல்) இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களுக்கு இந்த ஆவணங்களைக் கொள்முதல் செய்ததை ஆதாயமாகக் காட்டி 3600 கோடி டாலர்கள் அளவுக்கு நல்லூதியம்(போனசு) வழங்கியுள்ளன. பொருளியல் அடிப்படை விதிகளுக்கு இது பொருந்திவரலாம். நிறுவனம் செலுத்திய தொகையை விட அதற்கு ஈடாகக் கிடைத்த வீடுகளின் மதிப்பு கணிசமான மிகுதியைக் கொண்டிருக்க வேண்டும். இந்த வீடுகளாகிய சொத்துகளை விற்று முதல் கைக்கு வந்தால்தான் பண நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால் அங்கு ஏற்கனவே உருவாகிவிட்ட பொருளியல் மந்த நிலையில் இது இப்போது நடைபெற வாய்ப்பில்லை.\nஇப்போது நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் மதிப்பு இறங்கிப் போயின. எனவே அப்பங்குகளில் முதலிட்ட எளிய மக்களும் தங்கள் ஓய்வுகாலப் பயன்களை முதலிட்ட முதியவர்களும் பெரும் இழப்புக்குள்ளாகியுள்ளனர். கடனை வாங்கி வீடுகட்டி, கொஞ்சம் கடனைத் திருப்பியும் செலுத்திய அடித்தள மக்கள், அமெரிக்காவில் உருவாகி வரும் தொழில் மந்தத்தால் வேலைகளை இழந்ததாலும் உயர்ந்துவரும். விலைவாசியால் பணத்தை மிச்சம் பிடிக்க முடியாததாலும் கடன் தவணைகளைச் செலுத்த முடியாமலே போனதால் கட்டிய வீட்டையும் செலுத்திய தவணைப் பணத்தையும் இழந்து நிற்கின்றனர்.\nஅமெரிக்காவில் பணப்புழக்கத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு நுகர்வு மிகவும் குறைந்துள்ளது. எனவே அமெரிக்காவுக்கு பண்டங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளிலும் பொருளியல் நெருக்கடிகள் தோன்றியுள்ளன. அமெரிக்காவில் இந்தக் கடன் விழாக்கள் நடந்த காலத்தில் அங்கு முதலிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பொருளியல் நெருக்கடிகள் தோன்றியுள்ளன. அங்குள்ள அரசுகள் நலிவுற்ற வங்கிகளை அரசுடைமையாக்கி பங்கு முதலீட்டாளர்களைப் பாதுகாத்துள்ளன. ஆனால் அமெரிக்கா, இது போன்ற நிகர்மை(சோசலிச) நடவடிக்கைகளைத் தவிர்ப்பதைக் கொள்ளையாகக் கொண்ட, கட்டற்ற, அரசின் தலையீடற்ற பொருளியலைக் கடைப்பிடிக்கிறதாம்; எனவே நலிவுற்ற பண நிறுவனங்களின் பங்குகளை வாங்கி முதலீட்டாளர்கள் நலன்களைக் காப்பதற்குப் பகரம் செல்லாமல் போன ஈட்டுப் பத்திரங்களை விலை கொடுத்து வாங்கி வங்கிகளுக்குத் தற்காலிக மீட்பு வழங்கப்போகிறதாம். முதலீட்டாளர்களுக்கும் வீடுகட்டிய அடித்தள மக்களுக்கும் பயன்படாத திட்டம் என்றுதான் கட்சி வேறுபாடுகளைக் கைவிட்டு அமெரிக்கப் பேரவைப் உறுப்பினர்கள் இத்திட்டத்தை ஏற்க மறுத்துள்ளனர்.\nஇதைக் காட்டி முதலாளியம் தோற்றுவிட்டது என்றும் படைப்பாக்கமுள்ள முதலாளியம் வேண்டும் என்றும் கட்டுப்பாடற்ற முதலாளியம் செத்துவிட்டது, கிழட்டு முதலாளியம்தான் உயிருடன் இருக்கிறது என்றும் பல்வேறு வகையான திறங்கூறல்கள் வெளிப்பட்டுள்ளன.\nமனித வரலாற்றில் பெரும்பாலான அறிவியல் - தொழில் நுட்பங்களும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளின் பல்வகை வடிவங்களும் பண்பாட்டுக் கோலங்களும் இயற்கையில் மனிதக் குமுகத்துக்கு வெளியிலும் குமுகத்தினுள்ளும் நடைபெறும் நிகழ்வுகளிலிருந்து இறுத்தெடுத்து பதப்படுத்தி மேம்படுத்தப்பட்டவையே. அவ்வாறு ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் உருவானதே முதலாளியம்.\nசிலுவைப் போர்களால் சோர்ந்திருந்த ஐரோப்பாவில் துருக்கியர்கள் புகுந்து ஆதிக்கம் பெற்றதும் காண்டாண்டிநோபுளைக் கைப்பற்றியதால் ஐரோப்பியரின் கீழைநாட்டு வாணிகம் பறிபோனதும் போப்பரசரின் சமய அடக்குமுறைகளுக்கு எதிராக உருவான சீர்திருத்த இயக்கங்களும் ஐரோப்பிய மூலதனத்தைக் கட்டவிழ்த்துவிட்டு அறிவியல் வெளிச்சத்தில் உலகை வலம் வர வைத்தது. அதில் கிடைத்த செல்வப் பெருக்கு அறிவியல் - தொழில்நுட்பங்களை வளர்த்து வாணிகத்திலும் படைவலிமையிலும் ஐரோப்பாவைப் பூதமாக வளர்த்தன. இவ்வாறு உருவான முதலாளியம் பண்டைய இருண்ட கால ஐரோப்பியப் பண்பாட்டிலிருந்து முற்போக்குடைய ஒரு குமுகத்தை உருவாக்கியது என்பதை காரல் மார்க்சும் பிரடரிக் ஏங்கெல்சும் தாம் வடித்த பொதுமைக் கட்சியின் கொள்கை அறிக்கையில் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்கள்.\nபொதுவாக, தனியுடைமையின் அனைத்து வடிவங்களையுமே முதலாளியம் என்ற வகைப்பாட்டினுள் வைத்து நாம் பார்க்கிறோம். ஆனால் பொருளியல் கண்ணோட்டத்தில் முந்தியல் பொதுமை(Primitive Communism) என்று அநாகரிக மனிதன் எனும் கட்டத்தில், உடைமைகளைக் குழு முழுவதற்குமான பொதுச் சொத்தாக வைத்திருந்த நிலைமையிலிருந்து தனி மனிதர்களுக்குச் சொத்துகளுடன் அடிமைகள் என்ற நிலை வந்ததிலிருந்து தனியுடைமை தொடங்குகிறது. முதலில் அடிமைக் குமுகம் அடுத்து நிலக்கிழமைக் குமுகம் அடுத்துத்தான் முதலாளியக் குமுகம் என்று மார்க்சு வரையறுத்தார்.\nநமக்குத் தெரிந்த வரலாற்றில் கிரேக்கத்திலும் உரோமிலும் அடிமை முறை இருந்தது. உரோமிலிருந்த அடிமைகள் கிளர்ந்தெழுந்து கிறித்துவ சமயம் நிலைப்பட்டபின் நிலக்கிழமைக் குமுகம் உருவானது. முன்னாள் அடிமைகளில், மேனிலை அடைந்தவர்கள் தவிர ஏனையோர் கொத்தடிமைகள், அதாவது குத்தகை உழவர்கள் ஆனார்கள்.\nநிலக்கிழார் ஆகிய படைமானியத் தலைவர்களுக்கு நிலங்கள் சொந்தமானவை. அவர்களது நிலங்களில் உழுது பயிரிட்டு நிலக்கிழார்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிட்டு எஞ்சியதில் வாழ வேண்டியது கொத்தடிமையாகிய உழவனின் நிலை. அந்த நிலத்திலிருந்து வெளியேற அவனுக்கு உரிமை கிடையாது. இந்த கொத்தடிமைகளின் கிளர்ச்சியிலிருந்துதான் பிரெஞ்சு புரட்சி நிகழ்ந்தது.\nஇங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய மக்களிடமிருந்து பெற்ற உணவுத் தவசங்களால் இங்கிலாந்தில் வேளாண்மை தேவையற்றுப் போய்விட்டது. எனவே அங்கிருந்த நிலங்களில் பயிரிட்டுக்கொண்டிருந்த உழவர்களை வெளியேற்றி வேலியிட்டு பெரும்பண்ணைகளை உருவாக்கினர் அங்கிருந்த மேட்டுக்குடியினர். அதில் கம்பளி ஆடுகளை வளர்த்தனர்.\nஅங்கிருந்து வெளியேறிய மக்கள் நகரங்களில் உருவாகிக் கொண்டிருந்த தொழிற்சாலைகளில் கூலிகளாகச் சேர்ந்தனர். அவர்கள் பட்ட துன்பங்களை மார்க்சு தன் மூலதனம் முதல் மடலத்தில் விளக்கியுள்ளார்.\nபிரான்சில் குத்தகை முறை ஒழிக்கப்பட்டது. உழவர்களுக்கு, அதாவது கொத்தடிமைகளாகிய குத்தகைப் பயிர் செய்வோருக்கு நிலம் சொந்தமானது. இப்போது நிலத்தை விற்றுவிட்டு அவ���்கள் வெளியேறலாம். இது சிறு சிறு உடைமைகளாக, மூலதனம் போன்று எந்த வலிமையும் இல்லாத, கையாலாகாத கொத்தடிமைகளிடமிருந்த நிலங்கள் புதிய தொழில்நுட்பத்தில் செயற்படும் முதலாளியப் பெரும்பண்ணைகளாக மாற வழியமைத்தது. வெளியேறிய முன்னாள் கொத்தடிமைகள் இப்போது தொழிலகக் கூலிகளாக மாறினர். வெளிநாட்டு வாணிகத்தில் செல்வம் சேர்த்திருந்தவர்கள் பண்ணை முதலாளிகளாயினர்.\nஇவ்வாறுதான் தனி உடைமையின் ஒரு வடிவமான நிலக்கிழமையிலிருந்து அதைவிட மேம்பட்ட வடிவமான முதலாளியம் உருவானது.\nஇந்த முதலாளியத்தில் புதிய தொழில்நுட்பங்களும் கருவிகளும் புகுத்தப்பட்டு மிகுந்த விரைவுடன் பண்டங்கள் பெருமளவில் படைக்கப்பட்டன. அவற்றுக்கு மூலப்பொருட்கள் ஐரோப்பிய நாடுகள் ஆசியாவிலும் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் கைப்பற்றியிருந்த நாடுகளில் இருந்து இறங்கின. படைக்கப்பட்ட பொருட்களை விற்பதற்கான சந்தையாகவும் அவை பயன்பட்டன.\nநிலக்கிழமைப் பொருளியலில் வேளாண்மை தவிர கைவினைஞர்களும் சிறு பட்டறைகளும் பண்டப்படைப்பில் ஈடுபட்டிருந்தனர். சிறு வாணிகர்கள், சில்லரை வாணிகர்கள், கூவி விற்பவர்கள் படைத்த பண்டங்களைக் கொள்முதல் செய்து விற்றுப் பங்கீட்டு(விநியோக)ப் பணியை மேற்கொண்டனர். கந்துவட்டிக்காரர்கள் இரு சாரரிலும் தேவைப்படுவோருக்கு மூலதனத்தை வழங்கினர். விரிவான வாணிகம் செய்வோர் முன்பணம் கொடுத்துப் பண்டங்களைப் பெறுவதும் உண்டு. ஒரு பட்டறையில் பணியாற்றும் கூலித் தொழிலாளரின் எண்ணிக்கைக்கு வரம்பு இருந்தது.\nமுதலாளியம் இந்த வரையறைகளை உடைத்தது. சிறுதொழில் முதலாளிகளும் வாணிகர்களும் புதிய பெருந்தொழிலகங்களில் மேற்பார்வையாளர்களாகவும் பிற வேலைகளுக்கும் மாறினர். மூலதனம் முதலில் கூட்டு நிறுவனங்களாகப் பலர் சேர்ந்து முதலிடுவதிலிருந்து தொடங்கியது. இழப்புகள் வந்த போது பங்காளிகள் அனைவரும் தங்கள் சொத்துகளை இழந்தனர். தற்கொலைகளும் நிகழ்ந்தன. அதன் அடுத்த கட்டமாகத்தான் ″எல்லைப்பட்ட கடப்பாடுடைய″ முதலீட்டு முறை (Investment with limitted liabilities) உருவானது.\nபுதிய தொழிலகங்களில் தொடக்கத்தில் வேலை நேரத்துக்கு எல்லை கிடையாது. தொழிலாளி உயிர்வாழ்வதற்குப் போதிய அளவு கூடக் கூலி கிடைக்கவில்லை.\nபுதிய தொழிலகங்களின் சிறப்புக்கூறு என்னவென்றால் ஒரே முதலாளிய���ன் ஒரு கட்டமைப்புக்குள் ஒரே கூரையில் பல தொழிலாளர்கள் தங்கள் பணியின் தேவைக்காக இணைந்து வேலை செய்யும் சூழல் ஆகும். எனவே அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் குறைகளை முதலாளியிடம் எடுத்துச் சொல்ல முடிந்தது. இதனால் எடுத்த எடுப்பில் பயன் எதுவும் இருக்கவில்லை. ஆனால் பல்வேறு தொழிலகங்களிலுள்ள தொழிலாளர்கள் இணைந்து போராடும் போது அதற்கு வலிமை மிகுதி. இவ்வாறுதான் தொழிற்சங்கங்கள் உருவாயின. ஆயினும் தொழிலாளர்களின் போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன.\nஇங்கிலாந்தில் ஒரு சிறப்புச் சூழல் நிலவியது. அமெரிக்காவில் பெரும் பண்ணைகளைக் கொண்டவர்களும் இங்கிலாந்தில் பெரும் தொழிலகங்களைச் சேர்ந்தவர்களும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் நடைபெற்ற மோதல்களால் அங்குள்ள தொழிலாளர்கள் பயனடைந்தனர். 1838இல் தங்கள் உரிமைகளுக்கான பட்டயத்தை பெரும் போராட்டத்தின் முடிவில் அரசரிடமிருந்து பெற்றனர்.\nசெருமனியில் பிறந்த மார்க்சு பயின்றது சட்டம். வெவ்வேறு பொருளியல் வளர்ச்சிக் கட்டங்களில் சட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தடம் பிடித்ததிலிருந்துதான் விளைப்புப் பாங்குக்கேற்ப குமுகத்தின் சமயம், மண உறவுகள், அறிவியல் - தொழில் நுட்பங்கள், சட்டம், அரசியல், கலை போன்ற ″குமுகத் தன்னுணர்வு″ அமைகிறது என்ற முடிவுக்கு அவர் வந்தார். அவர் வாழ்ந்த காலத்து ஐரோப்பாவில் நிகழ்ந்துவந்த முதலாளிய வளர்ச்சியால் உருவான குமுக முரண்பாடுகளிலிருந்து பாட்டாளியரே வரலாற்றின் அடுத்த கட்டத்தில் உலகில் மேலோங்கிய வகுப்பினராக இருப்பர் என்று கணித்து பாட்டாளியரின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான கருத்தியலை முன்வைத்தார். அதனால் அவரைச் செருமனி அரசு நாடு கடத்தியது. அவர் பிரிட்டனில் குடியேறினார்.\nபிரிட்டன் அன்று உலகில் மிக மேம்பட்ட அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் முதலாளியத்திலும் முழுமை பெற்றிருந்தது. எனவே பொருளியல், பாட்டாளியர்களின் நிலை, முதலாளியத்தின் வளர்ச்சி நிலைகள் ஆகியவற்றைத் தடம்பிடிக்க அந்நாடு மார்க்சுக்கு மிக உதவியாக இருந்தது.\nமார்க்சின் கண்ணோட்டத்திலிருந்து மாறுபடாத ஒரு கண்ணோட்டத்தை அதே செருமானியைச் சேர்ந்த பிரெடரிக் ஏங்கெல்சு என்பாரும் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் இணைந்தே இறுதி��ரைச் செயற்பட்டனர்.\nஒவ்வொரு குமுகமும் பொதுமைக் குமுகத்தை எய்துமுன் குக்குலம் -> அடிமை -> நிலக்கிழமை -> பொதுமை என்ற வரிசையில்தான் முன்னேற முடியும். இந்த வரிசையிலிருந்து எந்தக் கட்டத்தையாவது தொடாமல் மேம்பட்ட இன்னொரு கட்டத்தினுள் தாவிச் செல்ல முடியாது என்று தன் நூலான மூலதனம் முதல் மடலத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பின் முன்னுரையில் கூறியவர், ஏங்கல்சோடு சேர்ந்து தான் படைத்த பொதுமைக் கட்சி அறிக்கையின் உருசிய மொழி பெயர்ப்பின் முன்னுரையில் உருசியாவிலிருக்கும் ஊரகப் பொது நில உடைமையிலிருந்து மேம்பட்ட பொதுமைக் குமுகத்தை எய்த முடியுமோ என்றொரு ஐயத்தைத் கிளப்பி இருந்தார்.\nமார்க்சு, ஏங்கல்சு ஆகியோரைத் தொடர்ந்து வந்தவர் லெனின்.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 5/04/2009 04:05:00 பிற்பகல் 0 மறுமொழிகள்\nநரிதனைப் பரியாக்கி பரிதனை நரியாக்கி......\nகவர்ச்சித் திட்டங்கள் தமிழக வ.செ.திட்டத்தை உறிஞ்சுகிறது (Populism eats into Tamilnadu Budget) என்ற தலைப்பில் 29-9-2008 டைம்சு ஆப் இந்தியா, சென்னைப் பதிப்பு ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து ... என்ற தலைப்பில் நாம் ஏப்பிரல் 2008 தமிழினியில் எப்படி உரூ 9752.00 கோடி பற்றாக்குறை வ.செ.திட்டத்தை உரூ 84.00 கோடி மீத வ.செ.தி. என்று அரங்கத்தில் சாற்றினார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம்.\nஅந்த வ.செ.தி. உரையை நிகழ்த்திய ″பேராசிரியர்″ எப்படி சாராய வாணிகத்தில் கிடைக்கும் வருமானத்தில் அரசின் நலத்திட்டங்களை, அதாவது இலவயத் திட்டங்களை நிறைவேற்றுகிறோம் பாருங்கள் என்று பெருமிதம் கொண்டார். எனவே சாராய விலை உயர்வு அதனால் கூடுதல் வரவு என்பதில் வியப்பில்லை. ஆனால் இன்னொரு சிக்கல், தமிழினத் தலைவர் அறிவித்த திட்டங்களில் தொ.கா.பெட்டி பல இடங்களில் இன்னும் வழங்கப்படவில்லை. எரிவளி தட்டுப்பாட்டினால் வளி இணைப்பு நடுவில் நின்று போயுள்ளது. இவை எல்லாம் கட்டுரையாளருக்குத் தெரியாது போலும். களத் தொடர்பு சரியில்லை.\nஇன்னொரு உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களை மனமகிழ வைத்துத்தான் உங்களிடமிருந்து வாக்குகளைப் பெற வேண்டுமென்ற தலை எழுத்து எங்கள் தலைவருக்கு இல்லை. பின் எதற்கு இதெல்லாம் என்கிறீர்களா தொ.கா.பெட்டியும் எரிவளி அடுப்பும் கொள்முதல்வதில் ஏதாவது கிடைக்காதா தொ.கா.பெட்டியும் எரிவளி அடுப்பும் கொள்முதல்வதில் ஏதாவது கிடைக்காதா அதற்காகத்தானே அரசியல் நடத்துகிறோம். கட்டடம் கட்டுவோம். அதில் பணியாற்ற ஆள் அமர்த்த மாட்டோம். கப்பல் வாங்குவோம், பூம்புகார் போக்குவரத்துக் கழகத்துக்கு. மாலுமி அமர்த்த மாட்டோம். அது கடலில் மிதந்து கிடந்து துருப்பிடிக்கட்டும். அது ஓடி எங்களுக்கு என்ன ஆகப் போகிறது\nயானை வாங்கியவர்கள் துறட்டி வாங்கவில்லை என்று சொல்கிறார்களே அதன் பொருள் என்ன யானையில் கிடைக்கும் தரகுக்கும் துறட்டியில் வாங்கும் தரகுக்கும் எவ்வளவு வேறுபாடு. இதற்கென்று துறட்டிக்கெல்லாம் தரகு கேட்டு இழிவுபட்டு நிற்க முடியுமா பொதுப் பணித்துறையில் ஒரு செயற்பொறியாளர். மொத்தத்தில் நல்லவர்தான். எண்ணற்ற சின்னஞ்சிறு ஒப்பந்தக்காரர்களிடமெல்லாம் சல்லிக்காசு வாங்கமாட்டார். அங்குள்ள ஒரேயொரு பெரிய ஒப்பந்தக்காரரிடம் தாராளமாக வாங்கிக் கொள்வார். அனைவரிடமும் தூய்மையானவர் என்று பெயரெடுத்து விட்டார். ஆனால் இங்கு இன்று நாட்டில் ஊழல் பேர்வழி என்று பெயர் வாங்கினால் என்ன கெட்டுவிட்டது\n1977- 78 இல் பெரியகுளத்தில் ஓர் 6 மாதம் பணியாற்றினேன். ஒரு நாள் காலையில் வராகநதி எனப்படும் பன்றியாறாகிய பழனியாற்றின் பாலத்தில் நடந்து சென்ற போது இருவர், அவர்களைப் பார்த்தால் பள்ளி ஆசிரியர்களைப் போல் தோன்றியது, பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கூறுகிறார், ″கருணாநிதி கொள்ளையடித்தாலும் பரவாயில்லப்பா, நமக்கும் நிறையக் கொடுத்தான்″ (ஒற்றைப்படைக் குறிப்பு உரையாடிவருக்குரியது, எனவே பொறுத்தருள்க) என்றார். அப்போது ஆட்சியிலிருந்த ம.கோ.இரா. நம் தமிழினத் தலைவரைப் போல இந்த ஒட்டுண்ணிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கவில்லை போலும். இந்த ஒட்டுண்ணிகளுக்கு ஏற்றவர்களாகத்தானே நம் ஆட்சியாளர்கள் இருப்பார்கள் விதை ஒன்று போட்டால் கரையொன்று முளைக்குமா\nயானையிலிருந்து திடீரென்று வேறெங்கோ போய் விட்டோம். பொறுத்தருள்க. யானை அன்று ஒரு போர்க் கருவி அல்லவா அதனால் இன்று போல் அன்றும் ஆயுத பேர ஊழல் நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா அதனால் இன்று போல் அன்றும் ஆயுத பேர ஊழல் நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா நன்று, நன்று, பாராட்டுகள். உங்களுக்கு ஏதாவது ஐயமிருந்தால் சேக்கிழார் பெருமானைக் கேட்டுப்பாருங்கள். அமைச்ச��ாயிருந்த மாணிக்கவாசக அடிகளார் குதிரை வாங்க என்று அரசுக் கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்துச் சென்று சிவனுக்கு ஆலயம் எடுப்பித்தது ஆயுத பேர ஊழல்தானே நன்று, நன்று, பாராட்டுகள். உங்களுக்கு ஏதாவது ஐயமிருந்தால் சேக்கிழார் பெருமானைக் கேட்டுப்பாருங்கள். அமைச்சராயிருந்த மாணிக்கவாசக அடிகளார் குதிரை வாங்க என்று அரசுக் கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்துச் சென்று சிவனுக்கு ஆலயம் எடுப்பித்தது ஆயுத பேர ஊழல்தானே போபோர்சு பகரத்தில் 20% மேல் ஆட்சியாளர்களுக்குக் கிடைத்தது என்று போபர்சு நிறுவனத்தின் போட்டி நிறுவனம் கூறியது. உலகச் சந்தையில் ஆயுத பேரத்தில் குறைந்தது 20%க்கு தரகு, உண்டாம். அவர்களும் 20% தரகு கொடுக்க முன்வந்தார்களாம். ஆனால் போபோர்சு கூடுதல் தரகு கொடுத்ததால் அங்கே போய்விட்டார்கள் என்பது அந்த நிறுவனத்தின் மனக்குறை. அடிகளார் செய்தது 100% ஊழல் அல்லவா\nசரி, அவர் சிக்கியதும் என்ன நடந்தது அசல் சிவபெருமானே முன்வந்து அவரைக் காக்கவில்லையா அசல் சிவபெருமானே முன்வந்து அவரைக் காக்கவில்லையா யார் சொன்னது சிவன் சொத்து குல நாசம் என்று யார் சொன்னது சிவன் சொத்து குல நாசம் என்று வாருங்கள் அடியவர்களே துணிந்து சிவன் தொண்டில் ஈடுபடுங்கள். எவ்வளவு ஊழல் செய்தாலும் சிவன் உங்களைக் காப்பார்.\nஆனால் ஒரு சின்ன ஐயப்பாடு. மாணிக்கவாசகர் ஊழல் செய்தது அதே சிவனுக்குக் கோயில் கட்டத்தானே. வேறு நோக்கத்துக்காக அல்லது கோயில் கட்டுபேர்வழி என்று அதிலும் கொஞ்சம் சுருட்டியிருந்தால் சிவன் விட்டிருப்பாரா நம் கடவுள்கள், துட்ட நீக்கி இட்ட பரிபாலம் செய்பவர்களன்றோ, அதாவது தீயவர்களை அழித்து தமக்கு வேண்டியவர்களைப் பாதுகாப்பவர்கள் அல்லரோ நம் கடவுள்கள், துட்ட நீக்கி இட்ட பரிபாலம் செய்பவர்களன்றோ, அதாவது தீயவர்களை அழித்து தமக்கு வேண்டியவர்களைப் பாதுகாப்பவர்கள் அல்லரோ காப்பது நல்லவர்களை அல்ல வேண்டியவர்களை என்றால் அப்போது அழிக்கப்படுபவர்கள், அதாவது துட்டர்கள் எனப்படுவர்கள் தமக்கு வேண்டாதவர்கள், அதாவது வேறு கடவுள்களை வழிபடுபவர்கள் அல்லது தன்னை வழிபடாதவர்கள் என்று பொருளாகுமல்லவா காப்பது நல்லவர்களை அல்ல வேண்டியவர்களை என்றால் அப்போது அழிக்கப்படுபவர்கள், அதாவது துட்டர்கள் எனப்படுவர்கள் தமக்கு வேண்டாதவர்கள், அத��வது வேறு கடவுள்களை வழிபடுபவர்கள் அல்லது தன்னை வழிபடாதவர்கள் என்று பொருளாகுமல்லவா அப்படியானால் தன் அடியவர்கள் தனக்குச் செய்யும் பணியில் தவறுகள் செய்தாலும் பொறுத்துக்கொள்வார்கள் நம் கடவுள்கள் என்று தேறலாம். மொத்தத்தில் ஊழல், வேண்டியவர் - வேண்டாதவர் பார்த்து ″நயன்மை″, நன்மை, தீமை, செய்தல் என்பவை எல்லாம் முறை என்றும் நெறி என்றும் கடவுள் பண்பாகவும் காட்டப்பட்டு நம் குருதியினுள் ஏற்விட்டது. இந்தக் குருதியை மாற்ற வேண்டும் ஈழத்தில் நடைபெறுவது போல்.\nஅண்மைக் காலமாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நுழைந்தாலே பொய் பேசும் கலை நன்றாகக் கைவந்துவிடுகிறது. சிக்குன் குனியா, பேருந்துக் கட்டண உயர்வு,″மீத″ வ.செ.தி. பற்றிய பொய்களை எல்லாம் விட்டுவிடுவோம். பெரியவர் மின்வெட்டார், மன்னிக்க, ஆர்க்காட்டர் அடுக்காத பொய்களை விடவா இலவயத் திட்டங்களால் எந்தப் பணவியல் இல்லை என்று சொன்ன இந்த அதிகாரி சொல்லிவிட்டார்\nபொய்யே பிழைப்பாகக் கொண்ட ஒருவன் தன் மகனைப் பொய் சொல்லச் சொன்னானாம். அவன் சரியாகச் சொல்லவில்லையாம். நீ பிழைச்சுக்க மாட்டலே என்று கூறி அவனைக் கிணற்றுக்குள் எறிந்துவிட்டுப் போய்விட்டானாம். சிறுவன் எப்படியோ கரை ஏறிவிட்டான். தந்தை கேட்டான், எப்படிடா மேலே வந்தே என்று. மகன் சொன்னான் தண்ணீரில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு ஒன்னுக்கு அடிச்சேன்பா, அதைப் பிடிச்சுக்கிட்டே மேலே ஏறிட்டேன் என்று. மகனைத் தந்தை மகிழ்ச்சிப் பெருக்கால் கட்டிப் அணைத்துக் கொண்டானாம். அந்தச் சிறுவனெல்லாம் நம் தலைமைச் செயலக வாழுநர்களின் முன் எம்மாத்திரம்\nகல்வித்துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் ஐந்தாண்டுகளுக்கு எழுத்தும் கிடையாது ஏடும் கிடையாது. ஆனால் அந்த ஐந்து வகுப்புகளுக்காகவும் 25 கோடி செலவில் புத்தகம் அச்சடித்து வைத்துள்ளனர். நோக்கம் என்ன\nஎழுதப் படிக்கச் சொல்லித் தராத பள்ளியில் படித்து எதற்கு என்று ஏழை மக்கள் ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முன்பிருந்ததைப் போல் படிக்காமலே இருந்து விடுவோம் என்று முடிவு கட்டிவிடுவார்கள். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் பார்ப்பனர்கள், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களின் தலைமையில்தான் ஆட்சி நடைபெறுகிறது. எனவே அடித்தள மக்களுக்கு எழுத்தறிவு தேவையில்லை என்று அவர்கள் நினைப்பது சரிதான். அவர்கள் மட்டுமல்ல எல்லாச் சாதியின் மேல்மட்டத்தில் இருப்பவர்களுமே தாங்களும் தங்கள் மட்டத்திலுள்ளவர்களும் மட்டும் கல்வி கற்றால் போதும் என்று நினைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, நாடார் மகாசன சங்கத்தின் பொறுப்பாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடும் பனையேறிகளுக்கு கள்ளிறக்கும் உரிமையும் வேண்டும் என்று கேட்கவில்லையா\nதமிழக வரலாற்றைப் பார்த்தால் ஏதோவொரு வெளிவிசை தமிழகத்தைப் பிடிப்பதற்காக மத வடிவில் நுழைந்து அடித்தள மக்களுக்கு எழுத்தறிவு வழங்கிவிட்டு வந்த வேலை முடிந்ததும் கைவிட்டு விட்டிருப்பதை உய்த்தறிய முடிகிறது. அத்தகைய ஒரு நிகழ்முறை வெள்ளையர் வந்த பிறகு தொடங்கி முடிவுகாலத்தை நெருங்குவதை இப்போது உணர முடிகிறது.\nகல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் போன்ற பதவிகளில் நேரடி அமர்த்தல் நடைமுறையிலிருக்கிறது. 30 அகவைக்கு உள்ளடங்கிய இளைஞர்கள் தங்கள் தந்தை அகவையுள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மேல் ஆளுமை செய்ய வந்துவிடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஆங்கில வழிப் பள்ளிகளில் பயின்ற மேட்டுக்குடி (எந்தச் சாதியாயினும்) மக்களிலிருந்து வந்தவர்கள். இவர்களில் எவரும் சேரிப் பிள்ளைகள் படிக்கும் இந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் பக்கமே எட்டிப் பார்த்திருக்க மாட்டார்கள். அத்துடன் தங்கள் வாழ்நாளில் ஒரு நாள் கூட ஒரு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய பட்டறிவுப் இருக்காது. பட்டறிவில் பழுத்த மூத்த ஆசிரியர்களுக்கு எப்படி கற்பிப்பது என்று இவர்கள் அறிவுறுத்துவார்கள். எவராவது உண்மை நிலையை எடுத்துரைக்க முயன்றால் அவர்களுக்குத் தண்ணீர் இல்லாக் காட்டுக்கு மாறுதல் கிடைக்கும். இவர்கள் அனைவரும் சேர்ந்து சேரிப் பிள்ளைகளுக்கான இந்தப் பள்ளிகளை இழுத்து மூடாமல் ஓயப்போவதில்லை.\nஇனி, பாசனத்துறையை எடுத்துக்கொள்வோம். பாசன அமைப்புகளைப் பராமரிப்பது இல்லை; உரிய பொறியாளர்களை அமர்த்துவதில்லை. உழவர்களும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஓர் உரூபாவுக்கு ஒரு கிலோவென்று அரிசி விற்கும் போது, அது தீட்டப்பட்டு மலிவாகச் சந்தைக்கு வரும்போது, ஒரு நாளைக்கு உரூ 250/- கூலி கொடுத்து வேளாண்மை செய்து கிடைக்கப் ப��வதென்ன தமிழினத் தலைவர் நடுவரசில் தனக்கிருக்கும் செல்″வாக்கை″ வைத்து வேண்டிய அளவு நெல்லை நடுத் தொகுப்பிலிருந்து பெற்று ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி வழங்கிவிடுகிறார். ஆக, அதிலும் செலவு மிச்சம். அத்துடன் அரியினால் வரும் அரிசியல் சிக்கலையும் தவிர்த்துவிடலாம். ஆளுவோருக்கோ எத்தனையோ வகைகளில் வருமானம்.\nதமிழகத்தில் கரும்பு வேளாண்மை செய்வோருக்கு உரிய விலை வழங்காததால் இங்கு சீனி விளைப்பு குறைந்து வருகிறது; கருநாடகத்தில் கூடுதல் விலை வழங்குவதால் அங்கு வளர்ச்சியடைகிறது என்றும் கரும்பிலிருந்து சீனி எடுத்தபின் வெளியேறும் கசடைச் சாராய ஆலைகளுக்கு வழங்கி ஆதாயம் பெறுகின்றனர்; அதில் ஒரு பகுதியை உழவர்களுக்குக் கொடுத்தால் என்ன என்றும் கேட்கிறது 25-10-2008 தினமணியின் ஆசிரிய உரை (அடிக்கரும்பும் நுனிக்கரும்பும்).\nதமிழகத்தில் பாசன நீரை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி ஆதாயம் பார்த்தது போல் கரும்பு வேளாண்மையையும் சீனி ஆலைகளையும் சாராய வடிப்புத் தொழிற்சாலைகளையும் கர்னாடகத்துக்கு மாற்றி ஆதாயம் பார்க்கத் திட்ட மிட்டுள்ளார்களோ என்னவோ\nஆக, இதனால் எல்லாம் செலவை மிச்சம்பிடித்து மக்களுக்கு இன்னும் எத்தனையோ ″நலப்பணிகளை″ச் செய்ய இருக்கிறார் தமிழினத் தலைவர்.\nதான் என்னென்ன பணிகள் செய்யப் போவதாகச் சொல்வதை விட்டு எத்தனை கோடிகளுக்குப் பணிகள் செய்யப்போவதாக அரசு என்று அறிவிக்கத் தொடங்கியதோ அன்றே அந்த ″ஒதுக்கீட்டின்″ பொருள் வேறாகிவிடுகிறது. இந்த ஒதுக்கீட்டில் தத்தமக்கு எவ்வளவு எவ்வளவு கிடைக்கும் என்பது கட்சித் தொண்டர்கள் வரை இப்போது தெரிந்து போய்விடுகிறது. ஆகவே எனது அருமை உடன் பிறப்புகளே, இரத்தத்தின் இரத்தங்களே ஆயத்தமாகுங்கள்; கட்டுப்பாட்டோடு பாடுபட்டு அடுத்த தேர்தலில் வெற்றி தேடித் தாருங்கள்; உங்களுக்கு வளமான ஓர் எதிர்காலம் காத்திருக்கிறது. ″ஒதுக்கீடு″ பற்றிய இந்த அறிவிப்புகளின் நோக்கம் இதுத்தான்.\nநாங்கள் பொய்களைச் சொன்னால் நீங்கள் எங்களை என்ன செய்ய முடியும் இதுவரை சொல்லிய பொய்களுக்காக எங்களை என்ன செய்துவிட்டீர்கள் இதுவரை சொல்லிய பொய்களுக்காக எங்களை என்ன செய்துவிட்டீர்கள் ஏதோ ஆங்கிலன் எழுதிய அரசியல் சட்டத்தைப் படியெடுத்து உருவாக்கிய புதிய அரசியல் சட்டமும் சொல்கிறது என்பதற��காக ஆண்டுக்கு ஒரு வ.செ. திட்டத்தையும் ஒரு திருந்திய மதிப்பீட்டையும் அவையில் வைத்து நிறைவேற்றித் தொலைக்க வேண்டியிருக்கிறது.\nஎம் மூதாதைகளான சேரனும் சோழனும் பாண்டியனும் வ.செ.தி.யும் திருந்திய மதிப்பீட்டையும் போட்டா ஏரி, குளங்கள், கோயில்கள் கட்டினார்கள் சத்திரங்கள், சாவடிகள், சாலைகள் அமைத்தார்கள் சத்திரங்கள், சாவடிகள், சாலைகள் அமைத்தார்கள் மரங்கள் நட்டார்கள் அந்த உயர்ந்த, ஒப்பற்ற பீடும் பெருமையும் கோலோக்சும் ″உன்னத″ நிலையை விரைவில் எய்துவோம் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறோம்\nஓங்குக அய்யன் திருவள்ளுவர் புகழ்\n(இக்கட்டுரை தமிழினி நவம்பர்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 5/04/2009 03:49:00 பிற்பகல் 1 மறுமொழிகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநரிதனைப் பரியாக்கி பரிதனை நரியாக்கி......\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/scert.html", "date_download": "2020-12-03T03:56:40Z", "digest": "sha1:MF5J6G6TC4ZORPSUON2RRIXFET7NJ5PF", "length": 6214, "nlines": 160, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ்டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...", "raw_content": "\nபள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ்டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/01/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2020-12-03T03:54:56Z", "digest": "sha1:INBGYDW6SIOYBNIOJAPCBNW3YLCMEHIQ", "length": 9347, "nlines": 214, "source_domain": "sathyanandhan.com", "title": "விவசாய சாதனையாளர் பூங்கோதை – தமிழ் ஹிந்து கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← இந்த ‘வாட்ஸ் அப் ‘ உண்மையென்றால் …………\n‘நீட்’ நுழைவுத் தேர்வு மற்றும் தமிழ் மாணவர் கல்வி நிலை – நீதிபதி சந்துரு கட்டுரை →\nவிவசாய சாதனையாளர் பூங்கோதை – தமிழ் ஹிந்து கட்டுரை\nPosted on January 29, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிவசாய சாதனையாளர் பூங்கோதை – தமிழ் ஹிந்து கட்டுரை\nஇயற்கை விவசாயம் செய்து சாகுபடியில் சாதனை செய்த பூங்கோதை விவசாயிகளுக்கும் மற்றும் பெண்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமானவர்.\nஅவரது ஊரான வேப்பந்தட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் வருவது. பெரம்பலூர் துறையூர் இரண்டுமே தண்ணீர் பஞ்சத்துக்குப் பெயர் போனவை. இதில் மக்காச் சோளம் சாதனை அளவு அவர் பயிரிட்டிருப்பதும் தனி ஒரு பெண்ணாக விவசாயம் பார்ப்பதும் பெரிய சவால்களை சமாளித்ததாலேயே.\nவிவசாயிகள் லாபம் பார்ப்பது என்பது அபூர்வமே. அவர்களுக்கு தமது மண் மீதும் விவசாயம் என்னும் தொழிலின் மீதும் உள்ள பற்று மிகவும் அதிகம். அதுவே அவர்கள் பல வருடம் பஞ்சமான பின்பும் தமது பணியைத் தொடரக் காரணம். அவர்களது அர்ப்பணிப்பு அபூர்வமாகவே பிற தொழில்களில் காணக் கூடியது. பூங்கோதை இந்த அர்ப்பணிப்பின் சிறந்த உதாரணம்.\nதமிழ் ஹிந்து கட்டுரைக்கான இணைப்பு ——————> இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged இனாம் அகரம் கிராமம், இயற்கை விவசாயம், கிரிஷி கர்மான் விருது, சாதனைப் பெண், தமிழ் ஹிந்து, தேசிய சாதனை, நம்பிக்கை கதை, பூங்கோதை, பெண் சாதனையாளர், பெண் விவசாயி, முகம் நூறு, மோடி விருது, விவசாயத் தொழில், விவசாயப் பெண், வேப்பந்தட்டை. Bookmark the permalink.\n← இந்த ‘வாட்ஸ் அப் ‘ உண்மையென்றால் …………\n‘நீட்’ நுழைவுத் தேர்வு மற்றும் தமிழ் மாணவர் கல்வி நிலை – நீதிபதி சந்துரு கட்டுரை →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/entrance-exams/icar-aieea-admit-card-2019-released-ntaicar-nic-in/articleshow/69840667.cms", "date_download": "2020-12-03T05:42:46Z", "digest": "sha1:GCKOKSE4UB7Z5QVTHBH7ZM23CRKETXUC", "length": 13705, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவேளாண் படிப்புக்கான ஏஐஇஇஏ தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியீடு\nஇளநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA UG, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA PG தேர்வுகளை நடத்துகிறது. இத்துடன் ஆய்வு மாணவர்களுக்காக AICE- JRF/SRF தேர்வையும் நடத்திவருகிறது.\nNTA ICAR AIEEA 2019 தேர்வு ஜூலை 1ஆம் தேதி நடக்கும்.\nஇத்தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடியும்.\nவேளாண் துறை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் ஏஐஇஇஏ (All India Entrance Examination for Admission) நுழைவுத் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது.\nவேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சில் (Indian Council of Agricultural Research) மற்றும் தேசிய தேர்வுகள் ஏஜென்சி ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் 75 வேளாண் மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை நடத்துகின்றன.\nஇளநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA UG, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர AIEEA PG தேர்வுகளை நடத்துகிறது. இத்துடன் ஆய்வு மாணவர்களுக்காக AICE- JRF/SRF தேர்வையும் நடத்திவருகிறது.\nஇந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் இத்தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் https://ntaicar.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அட்மிட் கார்டை டவுன்லோட் செய்யலாம். அல்லது பின்வரும் இணைப்பை கிளிக் செய்து நேரடியாக அட்மிட் கார்டை டவுன்லோட் செய்யும் பக்கத்துக்குச் செல்லலாம்.\nமூன்று தேர்வுகளுக்கான அட்மிட் கார்டையும் டவுன்லோட் செய்ய இரு வாயப்புகள் உள்ளன. விண்ணப்ப எண் (Application Number) உடன் பாஸ்வேட் பயன்படுத்தலாம். அல்லது பிறந்த தேதியை பயன்படுத்தலாம்.\nNTA ICAR AIEEA 2019 தேர்வு ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 87 நகரங்களில் நடக்கும். கணினி வழியில் நடக்கும் இத்தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடியும்.\nஇத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 17ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n(1) https://www.icar.org.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.\n(2) முதல் பக்கத்தில் உள்ள AIEEA UG, AIEEA PG, AICE- JRF/SRF அட்மிட் கார்டு டவுன்லோட் செய்வதற்கான இணைப்புகளில் உங்களுக்கு உரியதை கிளிக் செய்ய வேண்டும்.\n(3) புதிதாகத் தோன்றும் பக்கத்தில் எந்த தகவல்களை பயன்படுத்தி அட்மிட் கார்டு டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதைத் தேர்வு செய்யலாம். விண்ணப்ப எண் (Application Number) உடன் பாஸ்வேட் பயன்படுத்தலாம். அல்லது பிறந்த தேதியை பயன்படுத்தலாம்.\n(4) தங்களது விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்ட் / பிறந்த தேதியை பயன்படுத்தி உள்நுழைய (Log in) வேண்டும்.\n(5) இப்போது உங்களுக்கான அட்மிட் கார்டை டவுன்லோட் செய்ய முடியும்.\n(5) டவுன்லோட் செய்த அட்மிட் கார்டை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநெஸ்ட் 2019 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (03 டிசம்பர் 2020)\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடிரெண்டிங்Money Heist ஆங்கிலப்பட பாணியில் கொள்ளை, பணத்தைத் திருடி, சாலையில் வீசிய கும்பல், வைரல் வீடியோ\nட��க் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்BSNL பயனர்களே.. என்ன இவ்வளவு டேட்டாவா\nஅழகுக் குறிப்புதலை அரிச்சிக்கிட்டே இருந்தா பொடுகு தான் காரணமா\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nடெக் நியூஸ்BSNL ரூ.798 vs ஜியோ ரூ.799 போஸ்ட்பெயிட்: இரண்டில் எது டாப்பு\nதிருநெல்வேலிநெல்லையில் 87 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு... உங்க ஏரியாவுமா\nகிரிக்கெட் செய்திகள்சேலம் டூ ஆஸ்திரேலியா: நடராஜனின் சாதனைப் பயணம்\nதமிழ்நாடுமாசம் மூணு மழை அந்த காலம், வாரம் மூணு புயல் இந்த காலம்\nதிருநெல்வேலிமீட்புப் பணிக்கு படகுகள் வேண்டுமா\nசினிமா செய்திகள்மாப்பிள்ளை பார்த்தாச்சு: விஷாலின் முன்னாள் காதலிக்கு விரைவில் திருமணம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/12/10221935/1275653/Biryani-did-not-provide-the-wife-burning-fire-arrested.vpf", "date_download": "2020-12-03T03:28:31Z", "digest": "sha1:V3EAF4MJ2GDFPZJE364NHZWBC37N6SRH", "length": 8275, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Biryani did not provide the wife burning fire arrested worker", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரியாணி செய்து தராததால் மனைவியை தீவைத்து எரித்த தொழிலாளி கைது\nபதிவு: டிசம்பர் 10, 2019 22:19\nகூத்தாநல்லூர் அருகே பிரியாணி செய்து தராததால் மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\nதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள கொத்தங்குடி ஜீவா தெருவில் வசித்து வந்தவர் சித்திரைவேல்(வயது 41). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கற்பகம்(32). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. மதுசூதனன்(8) என்ற மகன் உள்ளான்.\nசித்திரைவேல் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். சித்திரைவேலுவின் தங்கைக்கு ஒரு வாரத்துக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.\nஇந்த நிலையில் சம்பவத்தன்று சித்திரைவேல் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் தனது தங்கை வீட்டில் பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளனர்.\nஇதை பார்த்த சித்திரைவேல் தனது மனைவி கற்பகத்திடம் தனக்கு தங்கை வீட்டில் இருந்து பிரியாணி வாங்கி வருமாறு கூறியதாக தெரிகிறது. இதற்கு அவர் மறுத்துள்ளார். அங்கு சென்று வாங்கி வரவில்லை என்றால் நீ வீட்டில் பிரியாணி செய்து கொடுக்க வேண்டும் என கூறி மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.\nஅதற்கு கற்பகம், பிரியாணி செய்வதற்கான பொருட்கள் வீட்டில் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சித்திரைவேல், கற்பகத்தை பிடித்து கீழே தள்ளியுள்ளார். பின்னர் வீட்டுக்குள் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து அவரது மீது ஊற்றி தீவைத்துள்ளார்.\nஇதில் தீயின் வெப்பம் தாங்க முடியாமல் கற்பகம் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரைவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிரியாணி செய்து கொடுக்காததால் மனைவியை தீவைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபுரெவி புயல் எதிரொலி- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசென்னை விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் தங்கம்-வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்\nமோட்டார் சைக்கிள் மோதி 2 வயது ஆண் குழந்தை பலி- வாலிபர் கைது\nபுரெவி புயல்- உஷார் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/12/34-28-846-iTyPj4.html", "date_download": "2020-12-03T04:55:22Z", "digest": "sha1:ZH3TDABGIBKBXXZVXGDTRS6DJMLP24EV", "length": 10971, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "திருப்பத்தூர் மாவட்டம்அமைச்சர் கே.சி.வீரமணி ரூ.34,28,846/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதிருப்பத்தூர் மாவட்டம்அமைச்சர் கே.சி.வீரமணி ரூ.34,28,846/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்\nஅமைச்சர் கே.சி.வீரமணி 195 பணியாளர்கள���க்கு ரூ.34,28,846/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nதிருப்பத்தூர் மாவட்டம்,திருப்பத்தூர் வட்டம் கெஜல்நாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதிநாள் முகாமில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி 195 பணியாளர்களுக்கு ரூ.34,28,846/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கலெக்டர் ம.ப.சிவன் அருள் ,வந்தனா கார்க் , சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், டி.டி.சங்கர் ,சாமிக்கண்ணு மற்றும் பலர் உள்ளனர் .\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-june19/37467-2019-06-18-07-46-43", "date_download": "2020-12-03T04:22:57Z", "digest": "sha1:AFU5MOHL32D37E57JU3KHFT5BS5IJP5O", "length": 25229, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "தமிழேந்தியும் நானும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - ஜுன் 2019\nபெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் \nதந்தை பெரியாரின் தீவிரப் பற்றாளர் அந்தூர் கி. இராமசாமி (வயது 99) நேர்காணல்\n‘கருப்பும் - காவியும்’ இணைந்த வரலாறு\nகொள்கை மறவர் நாத்திக நந்தனார்\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nஊ.பு.அ.சௌந்திரபாண்டியன் - சிம்மம் என எழுந்த ஒப்பற்ற தலைவன்\nபேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனாரின் சொற்பொழிவுக் கலை உத்திகள்\nபடைப்புகளால் என்றும் வாழ்வார் தமிழேந்தி\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nபிரிவு: சிந்தனையாளன் - ஜுன் 2019\nவெளியிடப்பட்டது: 18 ஜூன் 2019\nஒப்பற்ற தமிழறிஞர், உணர்ச்சிப் பாவலர், ஓய்வறியா உழைப்பாளி, போராளி, சமத்துவச் சாரல், தன்னேரில்லா ஆளுமை, தமிழேந்தியை (சோ.சு. யுவராசன்) 5.5.2019-இல் இழந்தோம். அவருக்கும் எனக்குமான நட்பு ஐம்பது ஆண்டுகாலமாகத் தொடர்ந்தது. அவரின் அனைத்து ஆளுமைகளுக்கும் அடித்தளமாய் அமைந்த எங்களின் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி வாழ்வு பற்றிய ஒரு சில செய்திகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.\n1967-1969-இல் போளூர் அரசினர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் எங்கள் சந்திப்பு; இருவரும் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்கிப் படித்தோம்; பயிற்சி பெற்றோம். அவர் ஓர் தமிழ் ஆர்வலர். தனித்தமிழ் ஆர்வலர். “ஓர் இறைப் பேராற்றல் உண்டு” எனும் நம்பிக்கையாளர்.\nநானோ கடவுள் மறுப்பாளன்; பெரியார் பற்றாளன். தமிழைக் “காட்டுமிராண்டி மொழி” எனப் பெரியார் பேசியதை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவன். ஒருவரை ஒருவர் எதிரிகள் போல ஓராண்டுக் காலம் நினைத்துக் கொண்டிருந் தோ���். எண்ணற்ற கலந்துரையாடலுக்குப் பின் இணைந்தோம்.\nதமிழ்-தமிழ்நாடு-தமிழர் நலம் பற்றிய அவரின் கருத்துகள், பாவேந்தர் பாரதிதாசனின் எழுச்சி மிக்க கவிதைகள் பற்றி அவர் வழி அறிந்து மகிழ்ந்தேன். இன்னுயிர் நண்பராய் ஏற்றுக் கொண்டேன். அவரும், நான் வழங்கிய பெரியாரின், பகுத்தறிவாளர்களின் நூல்களைப் படித்து பெரியாரின் ஆளுமையை, தேவையை அறிந்து கொண்டு பெரியாரியலை ஏற்றுக்கொண்டார்.\nஅவர் எனக்கு பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி), இசையமுது, தமிழியக்கம், இரணியன் அல்லது இணையற்ற வீரன் போன்ற நூல்களை வழங்கினார். நானும் அபாயச் சங்கு, இந்திப் போர் முரசு, பேய் பூதம் பிசாசு, ஏன் நான் கிருத்துவனல்ல (ர°ஸல்), பெண் ஏன் அடிமையானாள் (ர°ஸல்), பெண் ஏன் அடிமையானாள் சமதர்மம் சமைப்போம் ஆகிய நூல்களை வழங்கினேன். (மேற்கண்ட நூல்கள் செங்கத்தில் நடந்த பெரியார் கூட்டத்தில் என் பள்ளி இறுதி வகுப்பு காலத்தில் (1965) வாங்கப் பெற்றவை).\nஅவரும் நானும் பயிற்சிப் பள்ளியில் இணைந்து ஆற்றிய செயல்கள் சிலவே. ஆனால் அவர் ஆற்றிய பணிகள் பல. அவற்றுள் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.\n1) “அருவி” என்னும் கையேட்டு இதழைத் தொடங்கி திங்கள் தோறும் வெளியிடுவார். ஆசிரிய மாணாக்கரின் படைப்ப hற்றலை வளர்த்தார். சிறந்த ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் (அவரே தலைப்புக் கொடுப்பார்) இலக்கியப் படைப்புகள், சிறுகதைகள், துணுக்குகள், அறிவியல் செய்தி கள் போன்றவை ‘அருவி’யில் மிளிரும். அவரின் ‘நிகழ் வும் நிழலும்’ என்ற தலைப்பில் அழகிய ஓவியத்துடன் வெளியிடப்படும் இலக்கியப் படைப்பை அனைவரும் விரும்பிப் படிப்பர் (சிந்தனையாளன் கடைசிப் பக்கக் கவிதை போல்).\n2) விடுதி நிருவாகப் பொறுப்பில் மூன்று மாதங்கள் தணிக் கையாளராகப் பொறுப்பேற்று சுரண்டலற்ற நாணய மான வகையில் பணியாற்றினார். அவர் நிருவாகத்தில் நான் உணவு அமைச்சராக ஒரு மாதம் பணியாற்றி னேன். அந்த ஒரு மாதத்திற்கான சராசரி உணவுக் கட்டணம் ரூ.28 மட்டுமே. இது அந்த ஆசிரியப் பள்ளி வரலாற்றில் மிகக் குறைந்த கட்டணம். தரமான உணவு. அவர் இரவு பகலாக சுற்றித்திரிந்து தரமான உணவுப் பொருள்களை மலிவான விலையில் வாங்குவார். பொறுப் பாளர்களை இன்முகத்தோடும் தோழமையோடும் நடத்து வார். 400-க்கும் மேற்பட்ட அன்றைய ஆசிரிய மாண வர்கள் அவரின் ஊழலற்ற நிருவாகத் திறமையைப் பார���ட்டி னர்; பின்பற்ற முடிவெடுத்தனர்.\n3) கலை இலக்கிய மன்றச் செயலாளராக மீண்டும் மீண்டும் அவரே தேர்ந்தெடுக்கப்படுவார். காரணம் உங்களுக்கும் புரியும். திங்கள் தோறும் இலக்கிய விழாக்கள், பட்டிமன்றம்- கவியரங்கம்-கருத்தரங்கம்-ஒட்டி வெட்டிப் பேசுதல் போன்ற பல தலைப்புகளில் நிகழ்ச்சியை நடத்துவார். அனை வரையும் பங்குகொள்ளச் செய்வார். பல்துறையில் சிறந்த ஆளுமைகளை அழைத்து பங்கேற்கச் செய்வார்.\n4) திருவள்ளுவர் விழா-‘பட்டிமன்றம்’ ஏற்பாடு செய்தார்.\nதலைப்பு : திருக்குறளுக்குச் சிறப்பு\nநடுவர் பொறுப்பிற்கு திருவண்ணாமலை அரசினர் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் சம்பந்தம் (கி. வீரமணியின் சகலர்) அவர்களை அழைக்கச் சென்றார். நானும் உடன் சென்றேன். தலைப்பைப் படித்த பேராசிரியர், ஆகா இப்படி ஒரு அருமையான தலைப்பு என் சிந்தனைக்கே எட்டாத தலைப்பு. அவரை ஆரத் தழுவி மனதாரப் பாராட்டி, அவசியம் வருகிறேன் என்றார். நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இருவரும் இரண்டு அணிக்குத் தலைவர் பொறுப்பேற்றோம். என் அணி (கருத்தால்) வெற்றி பெற்றது. ஆனால் நடுவரின் பாராட்டு அவருக்கே குவிந்தது.\n5) ‘ஆளுக்கொரு நூலகம்’ எனும் தலைப்பின் செயல் பாடாகப் பல பதிப்பகங்களிலிருந்து பலதுறை நூல்களை வரவழைத்துக் கழிவு விலையில் பலரையும் நூல்கள் வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஊட்டினார்.\nபுத்தகக் கட்டுகளை அன்றைய சட்டமன்ற சபாநாயகர் புலவர் கோவிந்தன் அவர்களை அழைத்து அவர் கையில் கொடுத்து அனைவருக்கும் கொடுக்கச் செய்தார். அதிக நூல்கள் வாங்கியவருக்கான பரிசை எனக்கு கொடுக்கச் செய்தார்.\nஇலக்கிய மன்றச் செயலாளர் யுவராசனை புலவர் பாராட்டியதை இன்றும் மறக்க முடியவில்லை.\nமாவட்டம் தோறும் நூலகம் இருந்ததை, வட்டம்தோறும் இருக்க காமராசர் பாடுபட்டார். அண்ணாவோ வீதிக்கொரு நூலகம், வீட்டுக்கொரு நூலகம் வேண்டும் என்றார். ஆனால் அதையும் விஞ்சி இலக்கிய மன்றச் செயலாளர் (தமிழேந்தி) “ஆளுக்கொரு நூலகம்” என்பதைச் செயல்படுத்திக் காட்டியுள் ளார். மனதாரப் பாராட்டுகிறேன் எனப் புகழ்ந்தார்.\n6) பயிற்சிப் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை தந்த அன்றைய பொதுப் பணித்துறை அமைச்சர் ப.உ. சண்முகம் அவர்களுக்குச் சிறப்பான முறையில் வர வேற்பு அளிக்கப்பட்டது. அவ்வேற்பாடுகளையெல்லாம��� தமிழேந்தியே முன்னின்று செய்தார். வரவேற்புக் கவிதை தமிழேந்தியால் எழுதப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப் பட்டது. பள்ளி முதல்வர் திரு. சேதுமாதவன் (பார்ப்பனர்) அமைச்சருக்குப் படித்தளித்தார். அமைச்சர் பள்ளி முதல்வரைப் பாராட்டினார். முதல்வர் தமிழேந்தியைப் பாராட்டினார். அப்படிப்பட்ட முத்தாய்ப்பான கவிதையை அப்போதே எழுதியவர்தான் தமிழேந்தி.\nஅண்ணா மறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இரங்கல் நினைவேந்தல் நிகழ்வு - ஆண்டு விழாவில் அவர் எழுதி அரங்கேற்றிய கவிதை நாடகம் என இப்படிச் சிறப்பு மிக்க செயற்பாட்டாளராய் விளங்கினார். பயிற்சிப் பள்ளி முதல்வரால் நடத்தைச் சான்றிதழில் மிகப் பெரிய பாராட்டு தலைப் பெற்ற ஒரே ஆசிரியர் தமிழேந்தி மட்டுமே.\n‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்று ஒரு பழமொழி உண்டு. அதை மெய்ப்பித்தவர் தமிழேந்தி. ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்றார் வள்ளுவர். தமிழேந்தி புகழொடு தோன்றினார். வானளாவ உயர்ந்தார். புகழ் வாழ்வு வாழ்ந்தார்.\nஅவரின் கட்டுக்கடங்காக் கவிதையாற்றல், களங்க மில்லா வெடிச்சிரிப்பு, ஈடில்லா உழைப்பு, சமரசமில்லாப் போராட்டம், எளிய, தூய வாழ்வு, அளவில்லா மனிதநேயம். இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.\nதமிழேந்தி நம்மோடு இல்லையென்றாலும், தமிழகம் உள்ள மட்டும் அவர் கோட்பாடுகள் நிலைபெறும். அவர் வழி நடப்போம். அவர் எண்ணங்களைச் செயலாக்குவோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_11_20_archive.html", "date_download": "2020-12-03T06:02:59Z", "digest": "sha1:5FMN37EFTZ6ORPC2UNLX64RNN3NBZORX", "length": 69877, "nlines": 1561, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "11/20/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புக��ர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபிரபாகரனை சுட்டு பொசுக்கி விடுங்கள் என்று உத்தரவிட...\nகாதலை ஒப்புக் கொண்ட கர்ப்பிணி பெண் கல்லால் அடித்து...\nபிரபாகரனை கொல்ல வந்த கிருபன்;பாய்ந்து சென்று காப்ப...\nஇது போன்ற மனிதர்கள் இந்தக்காலத்திலும் உண்டு\nசிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்\nநவம்பர் 26‍ , 27 தேதிகளில் வெளிவர இருப்பவை\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் ம��ுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nபிரபாகரனை சுட்டு பொசுக்கி விடுங்கள் என்று உத்தரவிட்டது டெல்லி\nபிரபாகரனை சுட்டு பொசுக்கி விடுங்கள் என்று உத்தரவிட்டது டெல்லி: வைகோ\nவிடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nஇதுகு‌றி‌த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅவ்வறிக்கையில்,''இந்திய அரசுக்கு எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கலைஞர் கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா அப்படிக் காட்டினால், நான் கருணாநிதியைக் குற்றம் சாட்டுவதை விட்டுவிடுகிறேன்.\nதமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.\nபிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார்.\nதமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார்.\nகலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.\nரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரனில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா\nஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்;தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரனில் சொன்னதை இவர் எழுதுகிறார்.\nரனில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலகீனப்படுத்துவது என்பதைத் தான் புரிந்து கொண்டதாக டோக்கியோ பேச்சுவார்த்தை குறித்து 2005 மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.\n\"எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அவசர மனிதாபிமான பிரச்சனைகளையும்கூட, ரனிலின் ஆட்சிப் பீடத்தால் தீர்த்து வைக்கமுடியவில்லை.\nரனிலின் அரசாங்கமானது பேச்சுகளை இழுத்தடித்து காலத்தைக் கடத்தியதோடு உலக வல்லரசு நாடுகளுடன் ரகசிய கூட்டு சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் சூழ்ச்சிகர சதிவலையை பின்னுவதில் முழுக்கவனத்தையும் செலுத்தியது.\nஇந்த சதித்திட்டத்தின் முக்கிய ஏற்படாகவே 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேற இருந்தது. இதனை அறிந்து கொண்ட நான் டோக்கியோ மாநாட்டை பகிஷ்கரித்தோம். பேச்சுகளில் இருந்தும் நாம் விலகிக் கொண்டோம்.'\n'தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை' அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி.\nகருணாவைத் துரோகியாக ஆக்கியதே, ரனில் விக்கிரமசிங்கேதான். அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் எல்லாத் திரைமறைவு வேலைகளையும் செய்து, சகல பாதுகாப்பும் கொடுத்து, கருணாவைத் துரோகியாக ஆக்கினார்.\nஅப்போது, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், இதோ பார், விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாங்கள் உடைத்துவிட்டோம்; கருணாவைப் பிரித்து ���ிட்டோம்' என்று ரனில் விக்கிரமசிங்கே கட்சிக்காரர்கள் பிரசாரம் செய்தார்கள். பிரபாகர\nன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.\nகருணாநிதி ராஜீவ் காந்தியைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்.\nஇந்திய இராணுவத் தளபதி ஹர்கிரத் சிங்கிடம், பிரபாகரன் உங்களைச் சந்திக்க வரும்போது சுட்டுப் பொசுக்கி விடுங்கள் என்று இந்தியத் தூதர் தீட்சித் சொன்னபோது, இந்தத் துரோகத்தை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று மறுத்தபோது, இது என் உத்தரவு அல்ல; டெல்லியின் உத்தரவு என்று தீட்சித் சொன்னதாக ஹர்கிரத் சிங் தன் நூலில் எழுதி இருக்கிறாரே டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு அது ராஜீவ் காந்தியின் உத்தரவுதான்.\nகருணாநிதியின் குடும்பத்தாருக்குப் பதவிகளைப் பெற, சோனியா குடும்பத்தாரின் ஆதரவு தேவை. ஆகையால், தமிழ் இனத்துக்கு என்ன கேடு நேர்ந்தாலும் கருணாநிதி கவலைப்படப்போவது இல்லை.\nகாலம் நியாயங்களை நிரந்தரமாக மறைத்துவிடாது.\nதமிழ் இனத்துக்குத் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு, பத்துப் பதினைந்து நிலைய வித்துவான்களை வைத்துக்கொண்டு, நாள்தோறும், பாராட்டு மழையில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்; விழாக்கள், அடைமொழிகள் மூலமாகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழ் இனத்துக்கு தான் செய்த கேடுகளை மறைத்து தமிழர்களை திசைதிருப்ப படாதபாடுபடுகிறார்.\n2009 ஈழப்போரில் இந்தியாவின் துரோகத்தால், பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மெளனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த மெளனத்தின் குதூகலம் யார் அறிவார்\nமாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலைபாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது.\nதமிழ் இனம், ஒருபோதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது''என்று தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:56 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகாதலை ஒப்புக் கொண்ட கர்ப்பிணி பெண் கல்லால் அடித்து கொலை\nகாதலை ஒப்புக் கொண்ட கர்ப்பிணி பெண் கல்லால் அடித்து கொலை சோமாலியா நாட்டு மத கோர்ட்டு தண்டனை மொகாதீசு, நவ.21- சோமாலியா நாட்டின் தெற்கு பகுதிகளில் மத தீவிரவாதிகளின் கோர்ட்டு உள்ளன. இவர்கள் மத கோட்பாடுகளை மீறுவோருக்கு மரண தண்டனை விதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று முன்தினம், வாஜித் என்ற நகரில் 20 வயது பெண் ஒருவரை மத கோர்ட்டு நீதிபதி ஷேக் இப்ராகிம் அப்திரகுமான் கல்லால் அடித்துக் கொல்லும்படி உத்தரவிட்டார். அந்த பெண் 29 வயது இளைஞன் ஒருவனை காதலித்து அவன் மூலம் கர்ப்பிணியாக்கி விட்டாள். இது மத கோட்பாட்டை மீறிய செயல் என்று கூறி அவளுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இதையொட்டி நேற்று அந்த பெண் பொது மக்கள் 200 பேர் முன்னிலையில் கல்லால் அடித்து கொல்லப்பட்டாள். இடுப்பளவு குழி தோண்டி அதற்குள் அவளை புதைத்து வைத்து இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவளது காதலனுக்கு 100 கசையடி கொடுக்கப்பட்டது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:06 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபிரபாகரனை கொல்ல வந்த கிருபன்;பாய்ந்து சென்று காப்பாற்றினார் பொட்டு அம்மான்\nவிடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nஇதுகு‌றி‌த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅவ்வறிக்கையில், ''பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கலைஞர் கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது.\nஇவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார்.\nபிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று திட்டம் வகுத்தவர்கள் துரோகி கிருபனை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அவன் தப்பித்தான் என்று ஒரு பொய்யான கதையை ஜோடித்துவிட்டு, பிரபாகரனைக் கொல்ல அனுப்பி வைத்தார்கள்.\nஇவர்கள் எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதில் ஐயம் ஏற்பட்டதால், பொட்டு அம்மான் துருவித்துருவி விசாரித்ததால்தான், மாத்தையா, கிருபன் ஆகியோர் வகுத்த சதித்திட்டம் அம்பலமானது.\nஒன்று, அதிரடிப்படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது மு��ல் திட்டம். அல்லது, அவர் படுத்து உறங்குகின்ற அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, ரிமோட் மூலம் இயக்கிக் கொல்வது இரண்டாவது திட்டம். அல்லது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவது என மூன்று வழிகளில் திட்டம் வகுத்து இருந்தார்கள்.\nஇதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான் பிரபாகரனைப் பார்க்க ஓடினார். அப்போது அவர் அருகில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. பாய்ந்து சென்ற பொட்டு அம்மான், கிருபனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்.\nசதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. புலிப்படையினர் நடத்திய விசாரணையின்போது, பிரபாகரனைக் கொலைசெய்ய சதித்திட்டம் வகுத்ததை மாத்தையா ஒப்புக்கொண்டார். மாத்தையா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ஒளிப்படமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஎனவே, உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கலைஞர் கருணாநிதி வருந்துகிறார்.\nஅது மட்டும் அல்ல, 'பிரபாகரன் படை அணிகளும், கருணாவின் படை அணிகளும் மோதின' என்று குறிப்பிட்டு உள்ளார்.\nஇதில் இருந்தே, துரோகி கருணாவை இவர் மனதுக்குள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது. மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, 'பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது' என்கிறார்''என்று தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:34 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇது போன்ற மனிதர்கள் இந்தக்காலத்திலும் உண்டு\nபடத்தை பெரிதாக்கி படிக்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:35 AM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nசிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்\nதினந்தோறும் கம்ப்யூட்டர் குறித்த பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் நிறைய இலவச மற்றும் கட்டணம் செலுத்தி வாங்கும் பல புதிய சாப்ட்வேர் தொகுப்புகள் தொடர்பான தகவல்கள் வருகின்றன. நண்பர்களிடமிருந்தும் சிடிக்களில் இவை கிடைக்கின்றன. ஆர்வத்தில் அல்லது நம்முடைய கம்ப்யூட்டர் வேலைகளை எளிதாக்கும் என��ற எண்ணத்தில் நாம் இவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தத் தொடங்குகிறோம். ஆனால் சில வேளைகளில் இந்த சாப்ட்வேர் தொகுப்புகளால் நம் சிஸ்டம் கிராஷ் ஆகிறது. அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வந்த அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்துவதில் புதிய சிக்கல்கள் ஏற்படுகின்றன. பிரச்சினை புதிதாய் இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் என்பதால் தான் என்று உணரும்போது, அடடா இதனை இன்ஸ்டால் செய்யாமல் இருந்திருக்கலாமே; யாராவது காலச் சக்கரத்தை பின் நோக்கிச் சுழற்றி என் கம்ப்யூட்டரை, இந்த சாப்ட்வேர் தொகுப்பு இன்ஸ்டலேஷனுக்கு முன்னால் இருந்த படி வைத்துவிடுங்களேன் என்று கூறும் அளவிற்கு நாம் செல்கிறோம். காலச் சக்கரத்தைச் சுழற்ற முடியுமா\n ஆம், விண்டோஸ் இதற்கான சில வழிகளைத் தந்துள்ளது. நாம் செட் செய்துவிட்டால், நம் கம்ப்யூட்டர் குறிப்பிட்ட காலத்தில் இருந்த நிலைக்குக் கொண்டு செல்லப்படும். அந்த நாளுக்குப் பின்னால் நாம் இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும். அதனால் ஏற்பட்ட விளைவுகளும் நீக்கப்படும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் நாம் உருவாக்கிய புரோகிராம்கள் பத்திரமாக ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும். இந்த வசதியைத்தான் ரெஸ்டோர் பாய்ண்ட் (Restore Point) என்கிறார்கள். இதைப் பற்றி இங்கு காணலாம்.\n1.ரெஸ்டோர் பாய்ண்ட்: முதலில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனை எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம்.Start பட்டன் அழுத்தி, கிடைக்கும் மெனுவில் All Programs தேர்ந்தெடுக்கவும். பின்னர் Accessories என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இந்த சிறிய லிஸ்ட்டில் System Toolsஎன்பதைத் தேர்ந்தெடுத்து அதில் System Tools என்பதில் கிளிக் செய்திடவும்.\n2. ரெஸ்டோர் பாய்ண்ட்டை உருவாக்க: இப்போது சிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) டயலாக் பாக்ஸ் உங்களுக்குக் கிடைத்திருக்கும். இந்த பாக்ஸ் இரண்டு ஆப்ஷன்ஸ் தரும். இதில் Create a Restore Point என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் Next என்பதைத் தட்டவும். இப்போது நீங்கள் அமைக்க இருக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்கு ஒரு பெயர் தர வேண்டும். இந்த பெயர் குறிப்பிட்ட நாளை அல்லது நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் தேதியை எளிதாக மறந்துவிடுவோம். எனவே இந்த பெயர் Pagemaker instal, Calculator instal, Graphics card instal என்பது போல இருக்கலாம். இந்த பெயருடன் விண்டோஸ் சிஸ்டம் தானாக அந்த நாளை இணைத்துக் கொள்ளும். இதன் பின் கிரியேட் என்ற பட்டனை அழுத்தி பின் குளோஸ் கிளிக் செய்து ரெஸ்டோர் பாய்ண்ட் வேலையை முடிக்கவும்.\n3. ரெஸ்டோர் பாய்ண்ட்டை இயக்க: சிஸ்டத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்படுகிறதா குறிப்பிட்ட சில அப்ளிகேஷன்கள் இயங்குவது தடை படுகிறதா குறிப்பிட்ட சில அப்ளிகேஷன்கள் இயங்குவது தடை படுகிறதா இதை உறுதி செய்து கொண்ட பின், அனைத்து டாகுமெண்ட்களையும் சேவ் செய்து கொள்ளுங்கள். இங்கு பிரிவு 1ல் கூறியது போல ரெஸ்டோர் பாய்ண்ட் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். இனி இதில் 'Restore my computer to an earlier time'என்று இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். அடுத்து புதிய விண்டோ ஒன்று இடது பக்கம் காலண்டருடன் தோன்றும். அதில் சில தேதிகள் மட்டும் சற்றுப் பெரியதாகவும் அழுத்தமாகவும் தெரியும். இந்த தேதிகள் எல்லாம் ரெஸ்டோர் பாய்ண்ட் இயங்குவதற்காக உருவாக்கப்பட்ட நாட்கள். அதாவது அதில் கிளிக் செய்தால், எந்த நாளுக்கென அது உருவாக்கப்பட்டுள்ளதோ அந்த நாளில் கம்ப்யூட்டர் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டர் செல்லும். இந்தக் காலண்டரைப் பார்க்கும் போது, அதில் நீங்கள் உருவாக்காத தேதிகளும் இருப்பதைக் காணலாம். அவை எல்லாம் விண்டோஸ் சிஸ்டத்தால் உருவாக்கப்பட்டவையாக இருக்கும். நீங்கள் ஏதேனும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்கையில், அதனை விண்டோஸ் உணர்ந்து தானாகவே அவற்றை உருவாக்கி வைக்கும்.\nஇதில் ஏதேனும் நீங்கள் குறிப்பிடும் நாளைக் கிளிக் செய்திடவும். இப்போது அந்த நாளில் ஏற்படுத்தப்பட்ட சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட்ஸ் வலது பக்கம் காட்டப்படும். இதில் எந்த பாய்ண்ட்டுக்கு உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்துNext கிளிக் செய்திடவும். சிஸ்டம் ரெஸ்டோர் இயங்கத் தொடங்கும். குறிப்பிட்ட பாய்ண்ட்டுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று, செட்டிங்ஸ் அனைத்தையும் அன்றைய நிலைக்கு மாற்றி, கம்ப்யூட்டரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திடும்.\n4. விஸ்டா: நீங்கள் விண்டோஸ் விஸ்டா வைத்திருந்தால், ஸ்டார்ட் பட்டன் அழுத்தி சர்ச் பாக்ஸில்System Restore என்று டைப் செய்திடவும். பின் Open System Protection என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். பின் Create என்ற பட்டனை அழுத்தவும். இதில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், நீ��்கள் உருவாக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்கு பெயர் கொடுக்கவும். பின் Create மீது அழுத்த ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்பட்ட ரெஸ்டோர் பாய்ண்ட்டை இயக்க, ஏறத்தாழ எக்ஸ்பி சிஸ்டத்தில் உள்ளது போன்ற விண்டோ தரப்பட்டு நீங்கள் வழி நடத்தப்படுவீர்கள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:17 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nநவம்பர் 26‍ , 27 தேதிகளில் வெளிவர இருப்பவை\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:26 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154276-vijay-devarakondas-brother-enter-into-cinema", "date_download": "2020-12-03T03:23:35Z", "digest": "sha1:MTCQKF2DBFFU7AMLUOS6M3VZPWF7WLWY", "length": 6982, "nlines": 166, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஹீரோவாகிறார் விஜய் தேவரகொண்டாவின் தம்பி! - ஹீரோயின் யார் தெரியுமா? | vijay devarakonda's brother enter into cinema", "raw_content": "\nஹீரோவாகிறார் விஜய் தேவரகொண்டாவின் தம்பி - ஹீரோயின் யார் தெரியுமா\nஹீரோவாகிறார் விஜய் தேவரகொண்டாவின் தம்பி - ஹீரோயின் யார் தெரியுமா\nஹீரோவாகிறார் விஜய் தேவரகொண்டாவின் தம்பி - ஹீரோயின் யார் தெரியுமா\n`பெல்லி சூப்புலு' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. அதைத் தொடர்ந்து, `அர்ஜுன் ரெட்டி', `கீதா கோவிந்தம்', `நோட்டா', `டாக்ஸிவாலா' என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இந்தளவுக்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் உருவாக `அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. இவரது நடிப்பில் `டியர் காம்ரேட்' படம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது.\nஇவரைத் தொடர்ந்து, இவரது தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் `தொராசனி' எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். கே.வி.ஆர் மகேந்திரா என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிகர் ராஜசேகரின் இளையமகள் சிவாத்மிகா நடிக்கிறார். அவருக்கும் இதுதான் முதல் படம். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆனந்த் தேவரகொண்டாவுக்கும் சிவாத்மிகாவுக்குமான காதல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=178103&cat=464", "date_download": "2020-12-03T04:17:00Z", "digest": "sha1:PMJGPUTBLSWYXGQVAPSPUF7A6UYQ7TAQ", "length": 16354, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 30-12-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ விளையாட்டுச் செய்திகள் | Sports News 30-12-2019 | Sports Roundup | Dinamalar\nவிளையாட்டு டிசம்பர் 30,2019 | 18:00 IST\nகிரிக்கெட் 'பைபிள்' என போற்றப்படும் விஸ்டன் இதழ் சார்பில் கடந்த பத்தாண்டின் சிறப்பான 'டுவென்டி-20' அணி பட்டியல் வெளியானது. இந்தியா சார்பில் கோஹ்லி, பும்ரா என இருவர் மட்டும் இடம் பெற்றனர். துவக்க ��ீரர் ரோகித் சர்மா, 'சீனியர்' தோனிக்கு இடம் தரப்படவில்லை. கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பின்ச் நியமிக்கப்பட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n1 Hours ago செய்திச்சுருக்கம்\n2 Hours ago சினிமா வீடியோ\n2 Hours ago விளையாட்டு\n2 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகிறது | Rice export | South India | China | Dinamalar | 1\nவாயில்லா ஜீவன்களுக்கு வயிறார உணவளிக்கும் தம்பதி\n13 Hours ago செய்திச்சுருக்கம்\nதென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகுஜராத்தில் அமலுக்கு வருகிறது; ஐகோர்ட் அதிரடி\nஎங்களை பாவம் என்று நினைப்பார்களே தவிர.. \nசந்திப்புக்கு பிறகு தமிழருவி மணியன் விளக்கம்\nபொம்மி பேக்கரி ஓனர் சிலிர்ப்பு\n18 Hours ago சினிமா பிரபலங்கள்\nஅடுத்தவாரம் மக்கள் ஊசி போட்டுக்கலாம்\n20 Hours ago செய்திச்சுருக்கம்\nபார்ப்போரை கண்கலங்க வைக்கும் புகைப்படம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago விளையாட்டு\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nபார்க்கமுடியாமல் போன சபரிமலை உங்களுக்காக | Sabrimala | Journey | Sabarimala 2020\n1 day ago செய்திச்சுருக்கம்\nஎம்எல்சி ஆனால் பெண்களுக்காக உழைப்பேன்\nமுன்னேற்பாடுகளை செய்ய முதல்வர் உத்தரவு | Cyclones | Edappadi K Palanisamy | Dinamalar |\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/newautomobile/2019/11/19164012/1272135/Bajaj-Auto-Working-On-A-More-Powerful-Chetak-Electric.vpf", "date_download": "2020-12-03T04:13:30Z", "digest": "sha1:ZOQPOQRKNMYUBH4NZHJZDEFLUXUQAT6Y", "length": 6477, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bajaj Auto Working On A More Powerful Chetak Electric Scooter", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசக்திவாய்ந்த செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பஜாஜ்\nபதிவு: நவம்பர் 19, 2019 16:40\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் சக்திவாய்ந்த செட்டாக் ஸ்க���ட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபுதிய சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கே.டி.எம். அல்லது ஹஸ்குவர்னா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பற்றி அதிகளவு விவரங்கள் இல்லாத நிலையில், செட்டாக் பிளாட்ஃபார்மில் புதிய ஸ்கூட்டர் சக்திவாய்ந்த மாடலாக உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஅதிக சக்திவாய்ந்த மாடல் என்பதால், இதில் செயல்திறன் மட்டுமின்றி அதிக தூரம் பயணிக்கும் வசதியும் வழங்கப்படலாம். இந்த ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலையும் அதிகமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.\nகே.டி.எம். அல்லது ஹஸ்குவர்னா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படும் என்பதால் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கூர்மையான வடிவமைப்பு, சிறப்பான ஹார்டுவேர் அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nமேலும் இது புதுசு செய்திகள்\nஇந்தியாவில் நிசான் மேக்னைட் அறிமுகம் - விலை இவ்வளவா\nசக்திவாய்ந்த என்ஜினுடன் உருவாகும் புதிய ஜீப் காம்பஸ்\nசர்வதேச சந்தையில் 2021 ஹோண்டா ரிபெல் 1100 அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 வால்வோ எஸ்60 அறிமுகம்\nசர்வதேச சந்தையில் டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/10/11071030/1265471/thiruvallikeni-parthasarathy-temple.vpf", "date_download": "2020-12-03T03:26:47Z", "digest": "sha1:4PCNDGYA4OYGESSV272WMXXGHYQU42OA", "length": 32367, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில் || thiruvallikeni parthasarathy temple", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்\nபதிவு: அக்டோபர் 11, 2019 07:10 IST\nகடமையிலிருந்து நழுவ நினைத்த அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து உலகத்திற்கே “கீதோபத���சம்” செய்த கண்ணன் வீற்றிருக்கும் தலம் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்.\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்\nகடமையிலிருந்து நழுவ நினைத்த அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து உலகத்திற்கே “கீதோபதேசம்” செய்த கண்ணன் வீற்றிருக்கும் தலம் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்.\nகடமையிலிருந்து நழுவ நினைத்த அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து உலகத்திற்கே “கீதோபதேசம்” செய்த கண்ணன் வீற்றிருக்கும் தலம் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில். இக்கோவிலானது வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் வேங்கடவன், தொண்டைமானுக்கு பார்த்தசாரதியாக சேவை அளித்த தலமும் ஆகும். தலத்திற்கு பஞ்ச வீரத் தலம் என்ற பெயரும் உண்டு.\nகோவிலில் ஐந்து சந்நிதிகள் இருக்கின்றன. மூலசந்நிதியில் உள்ள மூலவரின் நாமம் வேங்கட கிருஷ்ணன் ஆகும். இவருடைய ஒரு புறத்தில் ருக்மணி தாயாரும் பலராமரும் மறுபுறத்தில் சாத்தகி, பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக மூலவர் சேவை தருகின்றார். தன்னுடைய மனைவி, தமையன், இளையோன், புதல்வன், பேரன் என்று முத்தலைமுறையினருடன் சேவை தருவது தனிச் சிறப்புடையது ஆகும்.\nபாரதப் போருக்கு முன்பாக கவுரவரின் தலை மகனான துரியோதனனுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது இல்லை என்ற வாக்கிற்கு ஏற்ப இவரது வலது கரத்தில் சக்கராயுதம் காணப்படவில்லை. ஆனால் இடது கையில் இருக்கும் சங்கானது வலது கரத்தில் இருக்கிறது. தேரோட்டியான பார்த்தசாரதி முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார். ஆனால் முகத்தில் விழுப்புண்கள் உள்ளன. இவை பாரதப் போரின் போது ஏற்பட்டவை ஆகும். இடைப் பகுதியில் வாள் ஒன்று தொங்குகிறது. இன்னொரு கையில் சாட்டை காணப்படுகின்றது. இவ்வாறாக தேரின் முன்பாக நின்ற கோலத்தில் தோன்றுகின்றார்.\nதொண்டைமான் சக்கரவர்த்தியின் பிரார்த்தனைக்கு இணங்க வேங்கடவன் இங்கு சேவை தந்தருளிய காரணமாய் வேங்கட கிருஷ்ணன் என்ற திரு நாமம் பெற்றார். இரண்டாம் சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு மூலவர் அரங்கநாதன் கிடந்த கோலத்தில் சேவை தருகிறார். இவருக்கு மனநாதன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. தாயாருக்கு வேதவல்லி என்று பெயர். திருவல்லிக்கேணியில் முன்பொரு காலத்தில் துளசிச்செடிகள் மண்டிக் கிடந்தனவாம்.\nஇப்பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியாகவும் இருந்திருக்கிறது. இங்கு ஒரு வந்தன மரத்தின் அடியில் தாயார் குழந்தை வடிவெடுத்துத் தோன்றியதாகவும் அக்குழந்தையை முனிவர் எடுத்துச் சென்று வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்ததாகவும் நாராயணன் ராஜ குமாரனாஉருவெடுத்து வந்து தாயார் வேதவல்லியை மணம் புரிந்து தலத்திலேயே தங்கி விட்டதாகவும் கூறப்படுகின்றது.\nமூன்றாவது சந்நிதியில் தனது வாகனமாகிய கருடன் மீது அமர்ந்தபடி வரதராஜ பெருமாள் சேவை தருகின்றார்.இவரது மறுபெயர் தேவப்பெருமாள் ஆகும். கிழக்கு நோக்கிய சந்நிதியாகும். நான்காவது சந்நிதியில் மேற்குப்புறமாக நோக்கியபடி அழகிய சிங்கரான நரசிம்மர் வீற்றிருக்கும் கோலத்தில் மூலவர் சேவை தருகிறார். நரசிம்மரின் சந்நிதிக்கு அடுத்த படியாக ஆண்டாள் சந்நிதி உள்ளது.\nஐந்தாவது சந்நிதியில் தெற்கு நோக்கியபடி சக்ரவர்த்தி திருமகனாக ராமர் நின்ற கோலத்தில் சேவை அளிக்கின்றார். மூலவருடன் சீதாப் பிராட்டியார், பரதன், லட்சுமன், சத்ருக்கன், அனுமன் ஆகியோரும் சேவை தருகின்றனர். இந்த ஐந்து சந்நிதிகளிலும் உள்ள மூலவர்கள் ஐந்து பேரும் மங்களாசாசனம் பெற்றிருப்பதால் தலத்திற்கு பஞ்சமூர்த்திதலம் என்ற பெயரும் உண்டானது.\nதிருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களாலும் பேயாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். கோவிலில் உள்ள அல்லிக்கேணி புஷ்கரணி தீர்த்தத்தில் இந்திர, கோம, மீன அக்னி, விஷ்ணு தீர்த்தங்கள் ஐந்தும் சூழ்ந்திருப்பதாக கூறப்படுவது உண்டு. கோவில் குளத்தில் அல்லி மலர்கள் அதிகமாய் இருந்தபடியால் அல்லிக்கேணி என்ற பெயர் பெற்றது. கோவிலில் முன் மண்டபங்கள் முதலில் உள்ளன. அடுத்து மகா மரியாதை மண்டப வாயில் உள்ளது. இதன் மீது ராஜகோபுரம் அமைந்துள்ளது.\nஐந்து நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட கோபுரம் சில வருடங்களுக்கு முன்பாக புதுப்பிக்கப்பட்டது. கோவிலில் உள்ள ஐந்து விமானங்கள் ஆனந்த விமானம், பிரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவிக விமானம் ஆகியவை ஆகும். புராண காலத்தில் இத்தலம் “பிருந்தாரயண்ய சேத்திரம்” என அழைக்கப்பட்டது. மகாபாரத யுத்தத்தின் போது பஞ்ச பாண்டவர்களில் “பார்த்தனாகிய” “அர்ஜுனனுக��கு” அவனின் ரதத்தை செலுத்தும் “சாரதியாக” பகவான் கண்ணன் சேவை புரிந்தார். அந்த கண்ணனே இங்கு கோவில் கொண்டுள்ளதால் இந்த இறைவனுக்கு “பார்த்தசாரதி” பெருமாள் என பெயர் ஏற்பட்டது.\nகேணி என்றால் குளம் என்றும் ஒரு பொருள் உண்டு. முற்காலத்தில் இக்கோவில் குளத்தில் “அல்லி” மலர்கள் நிறைந்திருந்ததால் இந்த ஊர் “திரு அல்லிக்கேணி” என்று அழைக்கப்பட்டது. காலப் போக்கில் அது திருவல்லிக்கேணி என்றானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக இது இருந்தாலும் இக்கோவிலை 7-ம் நூற்றாண்டில் முதன் முதலாக நன்கு வடிவமைத்து கட்டியவர்கள் “பல்லவ” மன்னர்கள் ஆவர். பின்னாளில் “சோழர்களும், விஜயநகர பேரரசர்களும் இக்கோவிலை மேம்படுத்தி கட்டியிருக்கின்றனர்.\nஆழ்வார்களில் “திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் ஆகும். இது 108 திவ்ய தேசங்களில் முக்கியமான கோவில்களில் ஒன்றானதாகும். புகழ் பெற்ற மனிதர்களான சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் போன்றோர் அவர்களின் காலத்தில் இக்கோவிலில் வந்து வழிபட்டுள்ளனர்.\nஇக்கோவிலின் மூலவரான பார்த்தசாரதி பெருமாளின் சிலை 9 அடி உயரம் கொண்டது. அனேகமாக பாரதத்தில் இந்த கோவிலின் பெருமாள் மட்டுமே முகத்தில் மீசையுடன் காட்சி தருகிறார். இங்கு பார்த்தசாரதி பெருமாள் தன் மனைவி மற்றும் சகோதரர் என குடும்பம் சகிதமாக இருக்கிறார். பொதுவாக எல்லா பெருமாள் விக்கிரகங்களும் கையில் ஏதேனும் ஒரு ஆயுதம் ஏந்தியிருப்பதை காணலாம். ஆனால் இத்தல கடவுளான பார்த்தசாரதி பெருமாள் தனது கையில் ஆயுதம் ஏதும் இன்றி இருப்பது கூடுதல் சிறப்பு.\n* அத்திரிமுனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் அழகிய சிங்கராகக் காட்சியளிக்கிறார். இதனைத் தெள்ளிய சிங்கர் எனச் சாற்றப்படுகிறது. இவர் நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். துளசிங்கர் என மருவிற்று.\n* பிருகு முனிவருக்காக ஸ்ரீரங்கநாதர், மன்னாதன் புஜங்கசயனத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் வேதவல்லி.\n* மதுமான் மகரிஷிக்காக ஸ்ரீராமர் சீதாப்பிராட்டி, லட்சுமணன், பரதன், சத்துருக்கன், ஆஞ்சநேயர் ஆகியோருடன் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.\n* சப்தரோமர் ரிஷிக்காக வரதராஜர், தேவப்பெருமாள் கருட வாகனத்தின் மீது கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.\nஆண்டாள், கூரத்தாழ்வார், முதலியாண்டான், மணவாள மாமுனிகள், ராமானுஜர், தேசிகர், திருக்கச்சி நம்பிகள் ஆகியோர்களுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன.\nசுமதி என்ற மன்னன் திருவேங்கடமலையில் வழிபடப் பெருமாள் இத்தலத்தில் பார்த்தசாரதியாய் தரிசனம் தந்தார். பிருகு முனிவரின் தவச்சாலைக்கு அருகில் திருமகள் குழந்தை வடிவில் தோன்ற முனிவர் அதை வளர்த்து வந்தார். திருமால் இவளே தமது பிராட்டி என்று அரசகுமாரனாகத் தோன்றி முன்னே நிற்கப் பிராட்டி, இவரே என் கணவர் என்று கூறினாள். அதனால் மந்நாதர் என்னும் பெயர் வழங்கலாயிற்று.\nகோவிலில் உள்ள நரசிம்மர் சந்நிதியில் வழிபட்டு அந்த நரசிம்மருக்கு உரிய சங்கு தீர்த்தத்தை நமது முகத்தில் தெளித்து, அத்தீர்த்ததை அருந்தினால் நம்மை பீடித்திருக்கும் துஷ்ட ஆவிகள், செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், தேவையற்ற பயங்கள் போன்ற பாதிப்புகள் நீங்கும். பார்த்தசாரதி பெருமாளை வணங்குவதால் ஒருவரின் ஆளுமை திறனும் மேம்படும். கல்வியில் சிறப்பு, நல்ல இல்வாழ்க்கை துணை அமைய இக்கோவிலில் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு சர்க்கரை பொங்கலை நிவேதனமாக அளித்து வழிபடுகின்றனர்.\nவேங்கடகிருஷ்ணனுக்கு அருகே அதே கம்பீரத்தோடு, கூர்மையான நாசியும் புன்சிரிப்பு தவழும் உதடும் வலது கையில் குமுத மலரும் கொண்டு ருக்மணி தேவி இருக்கிறார். ருக்மணி தேவியின் வலப்பக்கத்தில் உழு கலப்பையோடு பலராமர் காட்சி தருகிறார். வேங்கடகிருஷ்ணரின் இடப்பக்கம் தம்பி சாத்யகியும், அவருக்கு அருகே தெற்கு நோக்கி மகன் பிரத்யும்னனும், பேரன் அநிருத்தனும் காட்சி தருகிறார்கள். குடும்பத்துடன் இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினால் குடும்ப ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை.\nபார்த்தசாரதி சன்னதிக்கு வலது புறத்தில் வேதவல்லித் தாயாரின் சன்னதி அமைந்துள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேதவல்லித் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பெருமாளுக்கு நைவேத்தியத்தில் கடலை எண்ணை, மிளகாய் சேர்ப்பதில்லை. இதற்கு பதிலாக நெய் மற்றும் மிளகு சேர்க்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, பகல் பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் மீசை இல்லாமல் தரிசிக்கலாம். உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடக்கும் போது மட்டும் மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர்.\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\n289 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்அவுட்: இந்தியா 13 ரன்னில் ஆறுதல் வெற்றி\n- தமிழருவி மணியன் பதில்\nஜடேஜா, பாண்ட்யா அதிரடி ஆட்டம்- ஆஸ்திரேலியாவுக்கு 303 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா\nபைசர் பயோன்டெக் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்- அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வருகிறது\nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nதிருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\nதிருவெள்ளறை பெருமாள் கோவிலில் குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம்\nவறுமையை போக்கும் ஸ்ரீ அன்னபூரணி தேவிக்கு விரதம் இருக்க உகந்த நாள்\nகன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்க...\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/aaviyanavare-anbu-nesarae/", "date_download": "2020-12-03T04:59:29Z", "digest": "sha1:SLZQW5WAHXZFNGUKRZBL3BUS7MX6QPYO", "length": 9452, "nlines": 179, "source_domain": "www.christsquare.com", "title": "Aaviyanavare Anbu Nesarae Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஆவியானவரே என் அன்பு நேசரே\nஉந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்\nஉம் வழிகள் கற்றுத் தாரும்\nகண்ணின் மணி போல காத்தருளும்\nவெயில் நேரத்தில் குளிர் நிழலே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக ...\nடாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி\nநான் இந்தியாவின் சென்னையில் ஒரு ...\nஇன்னும் துதிப்பேன் இன்னும் …\nஎன்னை உண்மையுள்ளவன் என …\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு …\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் …\nஉம் கை என் …\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Bay%20of%20Bengal?page=1", "date_download": "2020-12-03T05:07:51Z", "digest": "sha1:V3XSMPQIB5F4C37VC7WKD7WZWAXIUY3G", "length": 4461, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bay of Bengal", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவங்கக் கடலில் உருவாகும் புயல்......\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த ...\nஉருவானது புதிய காற்றழுத்தத் தாழ்...\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்த...\n''புதிதாக புயல் உருவாக வாய்ப்பு'...\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த த...\nபுதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி:...\nவங்கக்கடலில் புதிய புயல் சின்னம்...\nவங்கக்கடலில் புதிய புயல் சின்னம்...\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்...\nவங்கக்கடலில் புதிய புயல் சின்னம்...\nகுறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுத...\nவங்ககடலில் இன்று உருவாகிறது குறை...\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் ...\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2011-04-12-03-01-32/76-19604", "date_download": "2020-12-03T03:27:13Z", "digest": "sha1:E7HGIV43TCWAMVZOMLQEYGE4FSCZGPMZ", "length": 8337, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மனிதன் மனிதனாக வாழ்வதற்கு கல்வி பெரும் பங்காற்றுகிறது: பிரதமர் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு கல்வ�� பெரும் பங்காற்றுகிறது: பிரதமர்\nமனிதன் மனிதனாக வாழ்வதற்கு கல்வி பெரும் பங்காற்றுகிறது: பிரதமர்\nநாட்டின் தேவைக்கேற்ப கல்வித்துறையில் மாற்றங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.\nமத்திய மாகாண கல்வித்துறை சார் ஆளணியினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nமனிதனை மனிதனாக வாழ வைப்பதில் கல்வி பெரும் பங்காற்றுகின்றது. எனவே, தரமான கல்வியை வழங்கி சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப சகலரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமெனவும் அவர் கூறினார்.\nமாணவர்கள் மத்தியில் கல்வியுடன் நல்லொழுக்கமும் ஊட்டப்பட வேண்டுமெனவும் பிரதமர் குறிப்பிட்டார்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுரெவியால் பாரிய சேதங்கள் பதிவாகவில்லை\nயாழில் கடும் மழை - மூவர் மாயம்\nமேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/games", "date_download": "2020-12-03T04:22:57Z", "digest": "sha1:6Q4EBKUYKNXGBCZCYABYPFFJHUQWMIPW", "length": 10356, "nlines": 199, "source_domain": "lankasrinews.com", "title": "Games News | Best reviews on Games | Online Tamil Web News Paper on Games | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒன்லைன் சூதாட்ட ஹேம்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு\n���ணணி விளையாட்டு 1 week ago\n2020 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டிய ஹேம்\nகணணி விளையாட்டு November 06, 2020\nPUBG பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nகணணி விளையாட்டு October 22, 2020\nPUBG விளையாட்டில் மூழ்கிய சிறுவனின் நிலமை: இறுதியில் என்ன நடந்தது தெரியுமா\nகணணி விளையாட்டு September 29, 2019\nவருமானத்தில் இமாலய சாதனை படைத்தது PUBG ஹேம்\nகணணி விளையாட்டு September 26, 2019\nவிற்பனையில் புதிய சாதனை படைத்தது PlayStation 4\nகணணி விளையாட்டு February 06, 2018\nஹேம் பிரியர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்க வருகின்றது Pokemon GO Weather\nகணணி விளையாட்டு December 08, 2017\nSuper Mario Run ஹேம் பிரியர்களுக்கு இதோ ஒரு வரப்பிரசாதம்\nகணணி விளையாட்டு September 25, 2017\nதனியாக பேய்படம் பார்க்க வேண்டும்... மனித உயிர்களை பறிக்கும் Blue Whale Game: பெற்றோர்களே உஷார்\nகணணி விளையாட்டு August 03, 2017\nPokemon Go ஹேமின் புதிய பதிப்பு அறிமுகம்\nகணணி விளையாட்டு July 20, 2017\nஹேம் பிரியர்களுக்கு Twitch தரும் மற்றுமொரு வசதி\nகணணி விளையாட்டு February 28, 2017\nகடந்த ஆண்டில் மட்டும் போக்கிமேன் கோ ஹேம் ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா\nகணணி விளையாட்டு January 19, 2017\nஹேம் பிரியர்களுக்கான அட்டகாசமான செய்தி\nகணணி விளையாட்டு December 31, 2016\nநான்கு நாட்களில் இமாலய சாதனை படைத்த ஹேம்\nகணணி விளையாட்டு December 23, 2016\nஹேம் பிரியர்களை கவர மீண்டும் வருகிறது Pokemon Go Generation 2\nகணணி விளையாட்டு November 21, 2016\nபேஸ்புக் மெசன்ஜரில் கேம்ஸ் விளையாடுவது எப்படி\nகணணி விளையாட்டு October 19, 2016\nசாதனைகள் படைக்கும் போக்கிமேன் கோ\nகணணி விளையாட்டு September 09, 2016\nஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை இப்படியும் கண்டுபிடிக்கலாம்\nகணணி விளையாட்டு August 31, 2016\nசிந்துவின் பயிற்சியாளரை மாற்றுவோம்: தெலுங்கானா துணை முதல்வர் அதிரடி\nகின்னஸ் சாதனை படைத்த போக்கிமேன் கோ\nகணணி விளையாட்டு August 18, 2016\nகோடிகளை வருவாயாக குவித்து வரும் போக்கிமோன் கோ\nகணணி விளையாட்டு August 08, 2016\n“Mars Rover” நாசாவின் புத்தம் புதிய ஹேம்\nகணணி விளையாட்டு August 06, 2016\nபோக்கிமேன் கோ விளையாட்டுக்கு தடை\nகணணி விளையாட்டு August 02, 2016\nசும்மா சென்சூரியா அடிச்சு அசத்துங்க\nகணணி விளையாட்டு July 22, 2016\nமக்களை கிறுக்கு பிடிக்க வைக்கும் \"போக்கிமோன் கோ\"\nகணணி விளையாட்டு July 22, 2016\nநியூயோர்க் சென்ரல் பார்க்கை திணற வைத்த Pokémon GO Game\nகணணி விளையாட்டு July 18, 2016\nAndroid கைப்பேசிகளை பாதிக்கும் மொபைல் ஹேம்\nகணணி விளையாட்டு July 13, 2016\nஏனைய விளையாட்டுக்கள் July 09, 2016\nஹேம் பிரியர்களை மகிழ்விக்க வருகிறது Lost Sea\nகணணி விளையாட்டு June 24, 2016\nFacebook Messenger இல் மறைந்துள்ள Football Game - விளையாடுவது எப்படி\nகணணி விளையாட்டு June 16, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sokkakiriya.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-03T05:06:08Z", "digest": "sha1:V3Z44BV4POCOAGZAGYGCZBXCT3KVFSH2", "length": 12905, "nlines": 298, "source_domain": "sokkakiriya.wordpress.com", "title": "காதல் | தொடுவானம் தொடாத விரல்", "raw_content": "\nFiled under: அன்னை,அன்பு,இரவு,இளமை,கண்ணீர்,கவிதை,காதல்,நட்பு,பகுக்கப்படாதது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 11:07 am\nTags: அன்னை, அன்பு, இரவு, இளமை, கண்ணீர், கவிதை, காதல், முதுமை, வலி, வாழ்க்கை\nFiled under: அன்பு,இரவு,இளமை,கவிதை,காதல்,பகுக்கப்படாதது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 6:28 pm\nFiled under: அன்பு,கவிதை,காதல்,மழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 5:01 pm\nFiled under: அன்னை,அன்பு,இரவு,இளமை,கண்ணீர்,கவிதை,காதல்,நிலா,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 3:19 pm\nTags: அன்னை, அன்பு, இளமை, கவிதை, காதல், நிலா, வாழ்க்கை\nFiled under: இளமை,கவிதை,காதல்,பகுக்கப்படாதது,பிரபஞ்சம்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 1:37 am\nTags: இளமை, கவிதை, காதல், பகுக்கப்படாதது, பிரபஞ்சம், வாழ்க்கை\nFiled under: அன்னை,அன்பு,இளமை,கண்ணீர்,கவிதை,காதல்,பொது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 2:23 am\nTags: கண்ணீர், கவிதை, காதல், நீராடல்\nFiled under: அன்பு,இரவு,இளமை,கவிதை,காதல்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 2:19 am\nTags: அன்பு, கவிதை, காதல்\nFiled under: அன்னை,இளமை,கவிதை,காதல்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 2:15 pm\nTags: அன்னை, இளமை, கவிதை, காதல், வாழ்க்கை\nFiled under: அன்பு,இளமை,கவிதை,காதல் — கண்ணன் பெருமாள் @ 2:35 am\nFiled under: கவிதை,காதல் — கண்ணன் பெருமாள் @ 4:38 pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-03T04:49:28Z", "digest": "sha1:7VB5G4ZXJLRUSN24OD43I3BT7YADYKRZ", "length": 31193, "nlines": 109, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆறுமுகமான பொருள்/ஞான பண்டிதன் - விக்கிமூலம்", "raw_content": "\n422236ஆறுமுகமான பொருள் — ஞான பண்டிதன்\nமுருகன் இளைஞனாக, அழகனாக மட்டும் இருக்கின்றவன் இல்லை. சிறந்த வீரனாகவும் இருப்பதை தேவ சேனாபதித் திருக்கோலத்திலே பார்க்கிறோம். இத்துடன் சிறந்த அறிஞனாகவும் இருக்கிறான். ஞானப்பழமாக அன்னைக்கும், ஞானகுருவாகவே தந்தைக்கும் அமைந்தவன் என்றல்லவா அவனைப் பற்றிய கதைகள் கூறுகின்றன.\nஅன்றொரு ���ாள் காலையிலே, அன்னை பார்வதியும் அத்தன் பரமசிவனும் அமர்ந்திருக்கிறார்கள் கைலைமலையிலே. அங்கு வந்து சேருகிறார் நாரதர். அவர் சும்மா வரவில்லை. கையில் ஒரு மாங்கனியையும் கொண்டு வருகிறார். அதை ஐயனிடம் கொடுத்து அவன்றன் ஆசி பெறுகிறார். அவனுக்குத் தெரியும் இவர் செய்யும் விஷமம். அந்த விஷமத்திலிருந்து தானே பிறக்க வேண்டும் ஓர் அற்புத உண்மை. நாரதர் தந்த கனியை சிவபெருமான் அன்னை பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதிக்கு ஓர் ஆசை. மக்கள் இருவரையும் அழைத்து எல்லோரும் சேர்ந்து உண்ணலாமே என்று. மக்களும், ஆம். விநாயகரும் முருகனும் தான் வந்து சேருகின்றனர். இதற்குள் சிவபெருமான் நினைக்கிறார். இந்தக் கனி மூலம் ஒரு போட்டிப் பரீட்சையே நடத்தலாமே என்று. உங்களுக்குள் ஒரு பந்தயம். யார் இந்த உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இக்கனி என்கிறார் சிவபெருமான். இந்தப் போட்டியில் தனக்குத் தான் வெற்றி என்று மார் தட்டிக் கொண்டு மயில் வாகனத்தில் ஏறி ககனவீதியிலே புறப்பட்டு விடுகிறான் முருகன். விநாயகருக்கோ, தம்பியுடன் தம் மூஷிக வாகனத்தில் ஏறிக்கொண்டு போட்டி போட முடியாது தான். அதனால், அவர் சாவதானமாக அன்னையையும் அத்தனையும் சேர்த்தே ஒரு சுற்றுச் சுற்றுகிறார். உலகம் உங்களிடம் தோன்றி உங்களிடம் நிலைத்து, உங்களிடம் தானே ஒடுங்குகிறது. ஆதலால் உங்களைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றியதாகத் தானே அர்த்தம், கொடுங்கள் கனியை என்கிறார். மறுக்க முடியாமல் கனியைக் கொடுத்து விடுகிறார்கள் அம்மையும் அப்பனும், விநாயகரிடம். உலகத்தை எல்லாம் சுற்றி, அலுத்து வந்த பிள்ளை, விஷயம் அறிந்து தாய் தந்தையரிடம் கோபித்துக் கொண்டு கோவணாண்டியாக வெளியேறி விடுகிறான் கயிலையை விட்டு. தாயாகிய பார்வதி அப்பா, நீயே ஞானப்பழமாக இருக்கும் போது உனக்கு வேறு பழம் நாங்கள் தர வேண்டுமா என்று கூறி சமாதானப்படுத்துகிறாள். இப்படித்தான் ஞானப்பழமாகவே இருக்கும் பழநியாண்டவன் - பழநிமலை மீது ஏறி நின்று கொண்டிருக்கிறான் என்பர் புராணிகர்கள்.\nஇத்துடன் இன்னொரு கதை. மூவர்க்கும் முதல்வனான முருகனை, ஏனோ ஒரு நாள் பிரமன் மதியாது நடந்திருக்கிறான். அவ்வளவுதான், அவனைக் காதைப் பிடித்து இழுத்து, தலையிலே குட்டி பிரணவத்தின் பொருளை அறியாத நீ, சிருஷ்டி செய்ய அருகதை உடையவனில��லை என்று கூறிச் சிறையிலேயே அடைத்து விடுகிறான் முருகன். விஷயம் அறிகிறார் சிவபெருமான், மகனிடத்து வருகிறார். உனக்குத் தெரியுமா பிரணவத்தின் பொருள் என்று கேட்கிறார். ஓ தெரியுமே என்று எகத்தாளமாகச் சொல்கிறான் முருகன். இப்போது சொல் பார்ப்போம் என்கிறார். சளைக்கவில்லை முருகன். 'கேட்கிறபடி இருந்து கேட்டால் சொல்லுவோம்' என்று அமுத்தலாகவே கூறுகிறான். பார்த்தார் சிவபெருமான். வேறு வழியில்லை. தன் பிள்ளையின் காலடியிலே சிஷ்யனாக அமர்ந்து கை கட்டி வாய் பொத்தி, பிள்ளை மூலமாகவே பிரணவ மந்திர உபதேசம் பெறுகிறார். இப்படித்தான் 'குருவாய் அரனுக்கும் உப தேசித்தான் குகன்' என்பர் அறிஞர்கள். இந்த ஞானபண்டிதன் தான் சுவாமிநாதன் என்ற பெயரோடு அந்தப் பழைய ஏரகம் - இன்றைய சுவாமி மலையில் இருந்து, தன் தந்தைக்கு மாத்திரம் அல்ல, உலகில் உள்ள மக்கள் எல்லோருக்குமே, ஞான உபதேசம் செய்து கொண்டிருக்கிறான்.\nஇதில் ஒரு வேடிக்கை - ஞானப்பழமாக நிற்கும் பழநியாண்டவனும், ஞானபண்டிதனாக விளங்கும் சுவாமிநாதனும், கோவணாண்டியாகவே நிற்கின்றனர். கையில் தண்டு ஒன்றை மட்டும் ஏந்திக் கொண்டு, மற்றைய உடமைகளை எல்லாம் துறந்து விடுகிறார்கள், சின்னஞ்சிறு பிள்ளையாக இருக்கும்போதே, ஏன் இப்படி இந்த இரண்டு மூர்த்திகள் மட்டும் முற்றும் துறந்த முனிவர்களாக இருக்கிறார்கள் இந்த இளவயதிலேயே' என்று கேட்டேன் பலரிடம். இந்தக் கேள்விக்கு விடை தேடிப் புரட்டினேன், பல புத்தகங்களை. விடை கிடைப்பதாக இல்லை. விளையாட்டாகச் சொன்னார் ஒரு பக்தர் ‘ஒரு மனைவியே சற்ற ஏறுமாறாய் இருந்தால் சந்நியாசம் கொள்ள வேண்டியதுதானே; ஒன்றுக்கு இரண்டு மனைவியர் என்றால் ஒருவரிடமும் கூறாமல் சந்நியாசம் ஆவதைத் தவிர வேறு வழி என்ன என்று’. ஆனால் இந்த மனைவியரை அடையுமுன்பே அல்லவா, மணம் ஆகா அந்த இளவயதிலேயே அல்லவா முருகன் பாலசந்நியாசி ஆகிவிடுகிறான்.\nதமிழ்நாட்டு அறிஞன், அந்தப் பொய்யில் புலவன் வள்ளுவன் சொன்னான். இவ்வுலகில் இருக்கும் துன்பங்களில் இருந்தெல்லாம் விடுபட வேண்டுமானால் இவ்வுலகத்தில் நாம் உடமை என்று கருதுகின்ற பொருள்களில் உள்ள ஆசையை எல்லாம் விட்டுவிட வேண்டும்; அப்படி ஆசையை விட விடத்தான் பெற வேண்டிய பேறுகளை எல்லாம் பெறலாம் என்று.\nவேண்டின் உண்டாகத் துறக்க, துறந்தபின்\nஎன்பது தானே அவன�� சொன்ன அருமையான குறள். உண்மைதானே, உலக மக்களுக்கு எல்லா நன்மைகளையும் பேறுகளையும் அளிக்க விரும்பும் நாயகன், அந்த உலகத்து உடமைகளிலேயே, பேறுகளிலேயே தானும் ஆசை வைத்து அதில் திளைத்து நின்றால் எப்படிப் பக்தர்களுக்கு அருள் செய்ய இயலும். ஆதலால் அவன் உடமைகளை எல்லாம் துறக்கிறான், மக்களுக்கு அவர்கள் வேண்டிய பேறுகளை எல்லாம் அளிப்பதற்காகவே. அவன் முற்றும் துறந்த கோவணாண்டியாக நிற்பதினாலே தான், நாம் பெறற்கரிய பேறுகளை எல்லாம் பெறமுடிகிறது. அவன் துறவியானது நம்மையெல்லாம் துறவிகளாக்க அல்ல. ஆக்கம் உடையவர்களாக, அருள் உடையவர்களாக மக்கள் வாழ்வதற்காகவே ஆண்டவன் துறவுக்கோலம் பூணுகிறான். இல்லாவிட்டால் அவனுக்கு பற்று, துறவு என்றெல்லாம் உண்டா\nஇத்துடன், அவன் வள்ளுவன் சொன்ன மற்றொரு உண்மையையும் நன்றாக அறிந்தவன். இவ்வுலகத்தின் செலாவணி நாணயம் பொருள். அதுபோல பேரின்ப உலகத்திற்கு செலாவணி நாணயம் அருள். இரண்டும் இல்லாமல் வாழ்வு பூர்த்தியாகாது.\nஅருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு\nஎன்று தெரியாமலா சொன்னான் வள்ளுவன். இதைத் தெரிந்து முருகனே அருளையும் பொருளையும் சேர்த்தே மக்களுக்கு வழங்க, ஆண்டியாக வேடம் புனைந்து ஆண்டவன் ஆகிறான். ஞானப் பழமாக, ஞான பண்டிதனாக நின்று, நமக்கெல்லாம் ஞானம் புகட்டுகிறான்; மங்கயைர் இருவரை மணந்து நல்ல மணவாளன் ஆகிறான். செல்வம் கொழிக்கும் சீரலைவாயிலில் சிறந்த செல்வனாகவே வாழ்கிறான். எல்லாம் மக்களினம் உய்யத்தான்.\nகங்கையாற்றின் கரையிலே சிருங்கிபேரபுரம் என்று ஓர் ஊர். அங்குள்ள வேடர் தலைவன் - குகன். கங்கையிருகரையையும் கணக்கிறந்த நாவாய்களையும் உடையவன் அவன். அவனுக்கு சக்ரவர்த்தித் திருமகன் ராமனிடத்து அளவிடற்கரிய அன்பு, தாய் உரைசெய, தந்தை ஏவ கானாளப் புறப்படுகின்றான் ராமன், லக்ஷ்மணனும் சீதையும் உடன் வர கங்கைக்கரை வந்து சேர்கிறான். கங்கையைக் கடக்க ஓடம் விடுகிறான் குகன். 'என் தம்பி, உன் தம்பி, இந் நங்கை நின் கொழுந்தி, நான் உன் தோழன் என்றெல்லாம் கூறி, குகனது அன்பைப் பாராட்டுகின்றான் ராமன். ராமனுடன் தானும் காட்டுக்கே வருவேன் என்று குகன் பிடிவாதம் செய்த போது, ராமன், தம்பி நீ இங்கேயே இரு. நான் நாடு திரும்புகிற போது உன்னிடம் வந்து தங்கி, உன்னையும் அழைத்துக் கொண்டே அயோத்தி செல்க��றேன் என்று சொல்லிப் பிரியா விடை பெறுகிறான். தெற்கே சென்றவர்கள் திரும்பவில்லை. குறித்த பதினான்கு வருஷமும் கழிந்ததா இல்லையா என்று கணக்கிட்டுத் தெரியவோ அறியான் குகன். ராமனோ, சீதாபஹரணத்தால் நேர்ந்த துயரில் மூழ்கிக் கிடக்கிறான். இலங்கை மீது படையெடுத்துப் போர் நடத்துகிறான். இதையெல்லாம் அறிய ஏது இல்லை குகனுக்கு. அதனால் உடல் மெலிகிறான் உள்ளம் நைகிறான். இந்த நிலையில் குகனது வழிபடு கடவுளான முருகன் அவன் துயர் தீர்க்க விரைகிறான். வள்ளியைச் சீதையாகவும், தேவகுஞ்சரியை வட்சுமணனாகவும் மாற்றி, தானும் ராமன் உருத்தாங்கி குகனது கனவில் தோன்றி தம்பி கவலைப்படாதே குறித்த தவணை முடிய இன்னும் சிறிது காலம் உண்டு. அப்போது வருகிறோம். கவலையை விடு' என்று சொல்லி மறைகிறான். குகனும் அன்று முதல் தேறி வருகிறான். இப்படி அந்தக் குகனதுதுயர் துடைத்து அவனுக்கு ஆனந்தத்தைக் கொடுத்த அந்தக் குகன்தான். குகசுவாமிமூர்த்தி - ஆனந்த நாயகமூர்த்தி என்று பெயர் பெறுகிறான்.\nஇப்படி ஒரு கதை. புது ராமாயணம் ஆகத்தான். இதைக் கூறுகிறது திருச்செந்தூர்த் தலபுராணம்.\nஓது நாமமும் குமரன் பெற்றான்\nகதை எப்படியேனும் இருக்கட்டும். இந்தக் கதைக்குப் பின்னால் அமைந்து கிடக்கிறது ஓர் அற்புதமான உண்மை. தமிழ்நாட்டின் சைவ வைஷ்ணவச் சண்டை பிரசித்தம், அப்படி இருந்தும் முருகனைத் தமிழ்த் தெய்வம் என்று அங்கீகரிப்பதிலே அவனை 'மால் அயன் தனக்கும் ஏனைவானவர் தனக்கும், யார்க்கும் மூல காரணமாய் நின்ற மூர்த்தி' என்று தொழுவதிலே, இருவருமே இணைந்து நின்றிருக்கிறார்கள். அரன் மகனே மால்மருகனாகிறான். ஆதலால் வைஷ்ணவரும், தங்கள் மாப்பிள்ளைக்கு உரிய மரியாதையைக் கொடுத்து கெளரவித்து விடுகிறார்கள்.\nஇதையெல்லாம் தெரிந்து வைத்ததோடு இன்னும் சில விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டுக் கலைஞர்கள். முருகன் தனியே கோவணாண்டியாக இருந்தாலும் சரி, ஞான பண்டிதனாக இருந்தாலும் சரி, இல்லை இரு மனைவியரை இரு பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் குமரனாக இருந்தாலும் சரி, அவன் திருக்கரத்திலே வேலை வைக்க மறப்பதில்லை. 'ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள் வேலெடுத்து நிற்கும்' சமர்த்தைப் பாடாத கவிஞன் இல்லை. இதைப் போலவே திருமாலின் அவதாரமான ராமனையும் அவன் ஏந்தியுள்ள கோதண்டத��தையும் பிரிப்பதே இல்லை. ‘விற்பெருந்தடந்தோள் வீரன்’ அவன். இப்படி இரண்டு மூர்த்திகள் தமிழ்நாட்டில் வேலேந்திய பெருமான் ஒருவன். வில்லேந்திய வீரன் ஒருவன். கலைஞன் ஒருவன் எண்ணியிருக்கிறான். இப்படி இருவரும் தனித்தனியே நிற்பானேன். இவர்களை இவர்களது பக்தர்களை எல்லாம் இணைக்க முடியாதா. வில்லையும் வேலையும் சேர்த்து இணைப்பதன் மூலமாக என்று இந்த நிலையிலே வேல் ஏந்திய குமரனது கையிலே வில்லையும் கொடுத்து, வில்லேந்திய வேலனை உருவாக்கியிருக்கிறான். தனுஷ் சுப்பிரமணியன் என்று பாராட்டி இருக்கிறான். இப்படி வேலும் வில்லும் ஏந்திய மூர்த்திகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் பல உண்டு.\nஅவற்றில் பிரசித்தி பெற்றவை திருவையாற்றிலே, ஐயாறப்பன் கோவிலிலே இருக்கும் தனுஷ் சுப்பிரமணியன் ஒருவன்; பழைய காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த சாயாவனம் என்னும் சாய்க்காட்டிலே, சாயவனேஸ்வரரும், குயிலினும் நன்மொழி அம்மையும் இருக்கும் கோயிலிலே இருப்பவன் மற்றொருவன்; ஐயாறப்பன் கோயிலிலே கல்லுருவிலே இருப்பவனே சாய்க்காட்டிலே செப்புருவிலே இருக்கிறான். சாய்க்காட்டில் இருக்கும் மூர்த்தி நிரம்ப அழகு பொருந்தியவன். மூன்றடி உயரம், அதற்கேற்ற ஆகிருதி. இத்துடன் வேலையும் வில்லையும் ஏந்தி நிற்கும் தோற்றப் பொலிவுடன் விளங்குகிறான். வில்லையும் வேலையும் சேர்த்துத் தாங்க, இடையினை வளைத்து தலையினைச் சாய்த்து நிற்கும் நிலை, கலை உரைக்கும் கற்பனையை எல்லாம் கடந்திருக்கின்றது. தலையிலே நீண்டு உயர்ந்த கிரீடம், கழுத்தில் அணிகொள் முத்தாரம். தோளிலே புரளும் வாகுவலயம், காலிலே கிடக்கும் கழல், எல்லாம் அவன்றன் காம்பீரத்தைப் பறைசாற்றுகின்றன. இந்த வில்லேந்திய வேலன் ஆதியில் திருச்செந்தூரில் இருந்தவன் என்றும், பின்னர் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த கடலிலிருந்து வெளிவந்தான் என்றும் கூறுகின்றனர் மக்கள். ஆம். சூரசம்ஹாரம் முடித்த பின் இவன் கடலுள் பாய்ந்து கிட்டத்தட்ட இருநூறு மைல் நீந்தி, இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலே கரை ஏறி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவன் எப்படி இந்தச் சாய்க்காட்டில் வந்து நின்று கொண்டிருக்க முடியும்\nவீரவேல், தாரைவேல், விண்ணோர் சிறைமீட்ட\nதீரவேல், செவ்வேள், திருக்கைவேல் - வாரி\nகுளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்\n��ப்பக்கம் கடைசியாக 5 ஆகத்து 2019, 06:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/347", "date_download": "2020-12-03T04:27:58Z", "digest": "sha1:XRDY75C6B6WRI2HMQCBCODEEJU4U5A7X", "length": 8210, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/347 - விக்கிமூலம்", "raw_content": "\nகாஞ்சிநகராண்மைக்கழகம் கி.பி.1865இல் அமைக்கப்பட்டது. அக்காலத்திற்குமுன், இன்று ‘காமாட்சி’ அம்மன் சந்நிதித் தெரு என்னும் பெயர் கொண்டுள்ள தெரு ‘புத்தர் கோவில் தெரு’ என்று வழங்கப்பெற்றது. அத் தெருவின் இப்பண்டைப் பெயரைப் பனை ஓலைப் பத்திரங்களில் பார்த்த முதியவர்[1] இன்றும் அத் தெருவில் இருக்கின்றார். 30 ஆண்டுகட்கும் அவரது இல்லத்திற்கு எதிரில் நான் கைந்து வீடுகளுக்குப் பின்னுள்ள தோட்டத்தில் புத்தர் சிலைகள் இரண்டு அகப்பட்டன. இன்று அவை கருக்கினில் அமர்ந்தாள்[2] கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. அச்சிலைகள் இருந்த இடம் பண்டைக் காலத்தில் புத்தர் கோவிலாக இருந்தது. அக் கோவிலைச் சேர்ந்த பழைய கிணறுகள் இரண்டு இன்றும் நன்னிலையில் இருக்கின்றன. புத்தர் கோவிற் பகுதிகளைக்கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டதாம். இன்றுள்ள காமாட்சி அம்மன் சந்நிதித் தெருவை அடுத்த சுப்பராய முதலியார் இல்லத் தோட்டத்தில் ஏறத்தாழ 5 1/2 அடி உயரமுள்ள புத்தர் சிலை ஒன்று இருக்கிறது. அது முன் சொன்ன இரண்டைப் போலவே அமர்ந்த நிலையில் அமைப்புண்டதாகும்; முன்னவற்றை விடப் பெரியது. அந்தத்தோட்டத்தில் உள்ள மண்டபம் ஒன்று 150 ஆண்டுகட்குமுன் கட்டப்பெற்றதாம். அதன் அடிப்படையை அமைக்கும்பொழுது நின்ற கோலங் கொண்ட புத்தர் சிலைகள் காணப்பட்டனவாம். இச் செய்திகளைநன்கு ஆராயின்,புத்தர்கோவில் தெருஒன்று இருந்தது. அங்குப்புத்தர் கோவில்கள் சில இருந்தன என்பது நன்கு புலனாகும் இன்றுள்ள புத்தேரித் தெரு என்பது ‘புத்தர் சேரி’ என்று இருத்தல் வேண்டும்; ஆயின், ‘புத்தேரி’த் தெரு என்றே சோழர் கல்வெட்டுகளிலும் பயின்று வருதல் இதன் பழைமையைக் காட்டுகிறது. அறப் பணச்சேரித் தெரு என்று ஒன்றுண்டு. அஃது ‘அறவணர் (அறவண அடிகள்) சேரி’ யாக இருந்திருக்கலாம் என்பர்\n↑ திருவாளர். பாலகிருட்டிண முதலியார் அவர்கள்.\n↑ கருக்கி சினையாகுபெயராய்ப் பனையை உணர்த்திற்று ‘பனங்காட்டில் அமர்ந்த காளி’ என்பது பொருள்.\nஇப்பக்கம் கடைசியாக 11 பெப்ரவரி 2018, 14:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vanitha-abused-everyone-who-voiced-objection-for-celebrating-an-extra-marital-affairlakshmy-ramakrishnan/articleshow/77140040.cms", "date_download": "2020-12-03T03:18:40Z", "digest": "sha1:VYQZJH4SPZNVCZRKMSHHUZDMBJLMYOG3", "length": 16671, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபப்ளிக்காக கள்ளக்காதலை கொண்டாடுவதை எதிர்த்தவர்களை வனிதா திட்டினார்: லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nவனிதா தன் கள்ளக்காதலை கொண்டாடுவதை எதிர்ப்பவர்களை விளாசுகிறார் என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nவனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் நடந்த திருமணம் பற்றி விமர்சித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணனை அவர் மோசமாக திட்டினார். விவாகரத்தாகாத பீட்டர் பாலை படித்த பெண்ணான வனிதா எப்படி திருமணம் செய்யலாம் என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கேட்டிருந்தார்.\nஇந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் உதவியை நாடியுள்ளார். ஹெலனுக்கு உதவி செய்வது என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார். மேலும் ஹெலன் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராக நடிகை கஸ்தூரி தீர்மானித்துள்ளார்.\nவனிதா தன்னை விமர்சிப்பவர்களை எல்லாம் பதிலுக்கு விளாசிக் கொண்டிருக்கிறார். அப்படி அவர் கோபத்தில் விளாசியபோது தஞ்சாவூர் பக்கம் போனால் அனைவருக்கும் இரண்டு பொண்டாட்டி இருப்பார்கள் என்றார். இதையடுத்து வனிதா மீது பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பிலும், தஞ்சாவூரில் பாஜக சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வனிதா பற்றி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nபப்ளிக்கில் கள்ளக்காதலை கொண்டாடுவதை எதிர்ப்பவர்களை வனிதா விளாசுகிறார். அவர் மிடில் கிளாஸ் பெண்கள், சினிமாவில் இருக்கும் பெண்கள், தமிழர்களை அவமதித்துள்ளார். அதன் பிறகு தன்னை விளாசுவதாகக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் மீடியாவை சந்தித்தும் பேசினார் என்றார்.\nதமிழக போலீசார் ஏன் வனிதாவை பார்த்து பயப்படுகிறார்கள் என்று சமூக வலைதளவாசி ஒருவர் கேட்டார். அதற்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியதாவது,\nதயவு செய்து அப்படி நினைக்காதீர்கள். யாராவது புகார் அளித்தால் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். யூடியூப் முழுவதும் அவர் என்னையும், மற்றவர்களையும் விளாசியுள்ளார். இதில் காமெடி என்னவென்றால் தான் முதலில் புகார் அளித்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார் என்றார்.\nவனிதா உங்களை மிகவும் மோசமாக பேசியபோதிலும் போலீசார் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒருவர் கேட்டார். அதற்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியதாவது, ஏனென்றால் நான் புகார் அளிக்கவில்லை. இது போன்ற நேரத்தில் போலீசாரை தொந்தரவு செய்யக் கூடாது. நாங்கள் அவரை போன்று அவசரப்படவில்லை. நான் போய் புகார் அளித்து, மீடியாவை சந்தித்துவிட்டு, நான் ஜெயித்துவிட்டேன் என்று அறிவிப்பது போன்றாகும் என்றார்.\nபேட்டியில் வனிதா தன்னை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியபோது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் சிரித்தார். அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வனிதா திட்டியபோது கூட எப்படி இப்படி கூலாக இருந்தீர்கள் என்று சிலர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் கேட்டார்கள். அதற்கு அவரோ, ஒருவர் இந்த அளவுக்கு தரக்குறைவாக பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.\nபேட்டியில் வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை கேவலமாக திட்டியதை பார்த்த எலிசபெத் ஹெலன் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தன்னால் தான் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு இந்த அவமானம் எல்லாம் என்று கூறி ஃபீல் பண்ணியுள்ளார்.\nஎன்னை சீண்டினால் இது தான் உங்களுக்கும் நடக்கும்: வனிதா எச்சரிக்கை\nஇந்நிலையில் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதால் வனிதாவை யூடியூப் சேனலில் விளாசிய சூர்யா தேவியை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சூர்யா தேவிக்கு குழந்தைகள் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக��கவில்லை என்றார் வனிதா. மேலும் தன்னை ஆன்லைனில் விளாசினால் இப்படித் தான் நடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் வனிதா.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nடிவியில் மூன்றாவது ஒளிபரப்பில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவனிதா விஜயகுமார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பீட்டர் பால் Vanitha Vijayakumar Peter Paul Lakshmy Ramakrishnan\nடெக் நியூஸ்Oppo Reno 5 Series : எத்தனை மாடல்கள் என்ன விலை\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடிரெண்டிங்7 அடி உயர ஜெர்மன் ஆணுறுப்பு சிலை மாயம், போலீஸ் வலைவீசி தேடல்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஅழகுக் குறிப்புசருமத்துளைகள் திறந்திருந்தா பருக்கள் அதிகமா வரும். எப்படி சரிசெய்றது\nபரிகாரம்தொழில், காதல் மற்றும் வேலையில் உறவுகளை மேம்படுத்த ஜோதிடத்தில் வழிகள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nஆரோக்கியம்வீட்ல வயசானவங்க இருந்தா இதை மட்டும் ஃபாலோ செய்ய சொல்லுங்க, ஆரோக்கியமா இருப்பாங்க\nடெக் நியூஸ்Vivo Y51 : ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இதுக்கு மேல் வேற என்ன வேணும்\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nதமிழ்நாடுபுரேவி புயல் எச்சரிக்கை; தமிழக மீனவர்கள் கரை திரும்பி விட்டார்களா\nகோயம்புத்தூர்பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்த ஸ்ரீ முருகன் பஸ்: ஒருவர் பலி\nமதுரைகொரோனாவை வணிகமாக்கிய மருத்துவமனைகள்: கண் மூடி நிற்கும் அரசு, நடவடிக்கை எடுக்கப்படுமா\nஇந்தியாஆழ்துளைக் கிணற்றில் மீண்டும் ஒரு போராட்டம்; 4 வயது சிறுவனின் நிலை என்ன\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2019/08/blog-post_31.html", "date_download": "2020-12-03T05:06:12Z", "digest": "sha1:2AN5S3C7PMAW2JTPBS4XE536WYDGFRYI", "length": 3328, "nlines": 46, "source_domain": "www.lalpetexpress.com", "title": "அரபாவில் பெய்த திடீர் மழை (படங்கள்) - Lalpet Express", "raw_content": "\nஅரபாவில் பெய்த திடீர் மழை (படங்கள்)\nஆக. 11, 2019 நிர்வாகி\nஅரபா மலைக்கு ஜபல் அல் ரஹ்மா அதாவது கருணை மழை என்ற இன்னொரு பெயரும் உண்டு. தற்போது சவுதியில் கடும் கோடை நிலவி வருகின்றது.\nஇந்நிலையில் ஹாஜிகள் ஏகன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதற்காக குழுமியிருந்த வேளையில் அல்லாஹ்வின் ரஹ்மத்தான மழை திடீரென பெய்து ஹாஜிகளின் மனங்களையும், புனிதத் தலங்களைச் சுற்றியுள்ள மண்ணையும் குளிரச் செய்தது.\nபடங்கள்: அப்துல் காதிர் மன்பஈ மற்றும் அரப் நியூஸ்\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nZ.சல்மான் பாரிஸ் - சப்ரின் பாத்திமா திருமணம்\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்திக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\nவாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்ப்பு பணியில் கவனம் செலுத்துங்கள் ஜமாஅத்துல் உலமா சபை கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/26-mar-2014", "date_download": "2020-12-03T04:26:52Z", "digest": "sha1:VMZEGTZOOB7CMI4KPBYKV65CGAP36MU4", "length": 9519, "nlines": 247, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 26-March-2014", "raw_content": "\nகடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்\nகலெக்டர்களை உருவாக்கும் கல்லூரிப் பேராசிரியர்\n நீங்க டி.வி-யில அதைப் பார்ப்பீங்க\n'தா.பாண்டியன் வசூலித்த பணத்துக்கு கணக்கு எங்கே\nஇடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்\nமிஸ்டர் கழுகு: கூட்டணி முடிச்சுப் போட்ட மச்சானும் மகனும்\nவிளக்கம் சொல்லியே அலுத்துப்போகும் ஆ.ராசா\nஒவ்வொரு ஓட்டும் முக்கியம் அமைச்சரே\nரயில் என்ஜின்.. ராக்கெட் வர்மக் கலை\n''மத்திய அரசின் கரங்களில் தமிழர்களின் ரத்தக் கறை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nநம் விரல்.. நம் குரல்\nகடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்\n நீங்க டி.வி-யில அதைப் பார்ப்பீங்க\nவிளக்கம் சொல்லியே அலுத்துப்போகும் ஆ.ராசா\n'தா.பாண்டியன் வசூலித்த பணத்துக்கு கணக்கு எங்கே\nஇடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்\nகடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்\nகலெக்டர்களை உருவாக்கும் கல்லூரிப் பேராசிரியர்\n நீங்க டி.வி-யில அதைப் பார்ப்பீங்க\n'தா.பாண்டியன் வசூலித்த பணத்துக்கு கணக்கு எங்கே\nஇடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்\nமிஸ்டர் கழுகு: கூட்டணி முடிச்சுப் போட்ட மச்சானும் மகனும்\nவிளக்கம் சொல்லியே அலுத்துப்போகும் ஆ.ராசா\nஒவ்வொரு ஓட்டும் முக்கியம் அமைச்சரே\nரயில் என்ஜின்.. ராக்கெட் வர்மக் கலை\n''மத்திய அரசின் கரங்களில் தமிழர்களின் ரத்தக் கறை\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nநம் விரல்.. நம் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1136487.html", "date_download": "2020-12-03T03:26:33Z", "digest": "sha1:CN5WXFG2KGQADSRIOZEQMTK4FPCI2RKY", "length": 14464, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்க ராணுவத்தில் இனி மாற்றுப் பாலினத்தவர்களை பணியமர்த்த தடை – டிரம்ப் உத்தரவு..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்க ராணுவத்தில் இனி மாற்றுப் பாலினத்தவர்களை பணியமர்த்த தடை – டிரம்ப் உத்தரவு..\nஅமெரிக்க ராணுவத்தில் இனி மாற்றுப் பாலினத்தவர்களை பணியமர்த்த தடை – டிரம்ப் உத்தரவு..\nஅமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிவரும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு தடை விதிக்கும் உத்தரவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார். இந்த முடிவை எதிர்த்து ராணுவத்தில் பணியாற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதிபரின் உத்தரவுக்கு கோர்ட் தடை விதித்தது.\nஇந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவை நீக்கும் வகையில் டொனால்ட் டிரம்ப் புதிய உத்தரவு ஒன்றை நேற்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்துள்ளார்.\nதங்களது உடலமைப்பு பற்றிய உறுதியான நிலைப்பாடு இல்லாத நிலையில் தங்களது பாலின அடையாளம் தொடர்பான மனத்தடுமாற்றத்துடன் உளவியல் சிகிச்சை அல்லது உறுப்புமாற்று அறுவை சிகிச்சை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் மாற்றுப் பாலினத்தவர்களை இனி ராணுவப் பணிகளில் சேர்க்க கூடாது என அரசின் அறிவிக்கை உத்தரவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், சில சிறப்பு நிகழ்வாக ராணுவத்தின் சில பிரிவுகளில் இதுபோன்றவர்களை அனுமதிக்கலாம். அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை செயலாளரும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளரும் இதற்கான முடிவுகளை எடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொட��்பாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணுவத்தை சேர்ந்த மூத்த உயரதிகாரிகள் மற்றும் பிற தலைவர்களின் தீவிர ஆய்வுக்கு பின்னர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் பரிந்துரையின்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிரம்ப்பின் இந்த புதிய உத்தரவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஎனினும், தற்போது அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிவரும் மாற்றுப் பாலினத்தவர்களின் வேலைக்கு இந்த புதிய உத்தரவால் பாதகம் ஏதும் நேராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tamilnews\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த பீகார் பெண்ணுக்கு 7 ஆண்டு ஜெயில்..\nவடகிழக்கு மாநிலங்களில் 21 பாராளுமன்றத் தொகுதிகளை குறிவைக்கும் அமித் ஷா..\nவடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல் – ஆயிரக்கணக்கானோர்…\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான் கழுத்தில் போர்டு…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர தாண்டவங்கள்\nசிலாபத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று உதவி.. போயஸ் கார்டனில்…\nமுன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு \nஇலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியது புரேவி புயல்\nநீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள் நீதிபதி…\nதுறுதுறு குழந்தைகள் துவண்டு போகும் பெற்றோர்கள்\nஅவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின் நிலைப்பாடும் – முடிவு…\nவடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல்…\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான்…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர…\nசிலாபத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்\nரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று…\nமுன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு…\nஇலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியது புரேவி…\nநீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள்…\nதுறுதுறு குழந்தைகள் துவண்டு போகும் பெற்றோர்கள்\nஅவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின்…\nஇலங்கையில் மேலும் 528 பேருக்கு கொரோனா\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி…\nவல்வையில் கடும் காற்றினால் வீடுகள் சேதம்; 2 சிறுவர்கள் உள்பட…\nதானே தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட பாலாஜி.. பக்காவா பதில்…\nமன்னாரில் காற்றுடன் கூடிய மழை – கிராமங்களில் உற்புகுந்த கடல் நீர்\nவடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல் –…\nஇமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான்…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர…\nசிலாபத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2020-12-03T03:34:37Z", "digest": "sha1:4ZJAPCZSCSVOSRMCX7QTI6ZQYN535GBG", "length": 3832, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வங்கக்கடலில்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவங்கக்கடலில் புதிய புயல் சின்னம்...\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் ...\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்...\nவடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழ...\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு ம...\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வ...\n'வங்கக்கடலில் புயல் உருவாகிறது' ...\n100 ஆண்டுகளுக்கு பின்... வங்கக்க...\nவங்கக்கடலில் 3 நாடுகளின் கூட்டுப...\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/25251-ayodhya-set-a-new-guinness-world-record-by-lighting-over-6-lakh-oil-lamps-on-diwali.html", "date_download": "2020-12-03T03:50:06Z", "digest": "sha1:7VAIXPRUENTHN5ICM3ZFSMLOP352DTTA", "length": 12617, "nlines": 87, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தீபாவளியன்று 6 லட்சத்து 06 ஆயிரத்த�� 569 எண்ணெய் அகல் விளக்குகள் ஏற்றி அயோத்தி நகரம் புதிய கின்னஸ் சாதனையை படைத்தது. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதீபாவளியன்று 6 லட்சத்து 06 ஆயிரத்து 569 எண்ணெய் அகல் விளக்குகள் ஏற்றி அயோத்தி நகரம் புதிய கின்னஸ் சாதனையை படைத்தது.\nதீபாவளியன்று 6 லட்சத்து 06 ஆயிரத்து 569 எண்ணெய் அகல் விளக்குகள் ஏற்றி அயோத்தி நகரம் புதிய கின்னஸ் சாதனையை படைத்தது.\nதீபாவளி தினத்தன்று அயோத்தி நகர் சரயூ நதிக்கரையில் லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றி மக்கள் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு இப்படி விளக்கு ஏற்றுவதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என இளைஞர்கள் சிலர் திட்டமிட்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு 4 லட்சத்து 9 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு அது உலக சாதனை புத்தமான கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது.\nஇதே போல இந்தக் ஆண்டும் இந்த சாதனையை தொடர வேண்டும் என்றும் கடந்த ஆண்டு சாதானையை நாமே முறியடிக்க வேண்டும் என்றும் அயோத்தி நகர் இளைஞர்கள் திட்டமிட்டனர். இதன்படி நேற்று சரயு நதிக்கரையில் 6 லட்சத்து 06 ஆயிரத்து 569 எண்ணெய் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது. இதன் மூலம் இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து கின்னஸ் சாதனை சான்றிதழ் பெற்றது. தீபாவளியன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அயோத்தி சரயூ நதிக்கரையில் வரிசையாக எண்ணெய் அகல் விளக்குகளை ஏற்றினார்கள். அயோத்தி நகரின் அனைத்து தெருக்களிலும் இந்த விளக்குகள் ஏற்றப்பட்டன இந்த அகல் விளக்குகள் குறைந்த பட்சம் 45 நிமிடம் எரிய வேண்டும் என்று கின்னஸ் நிறுவனம் நிபந்தனை விதித்திருந்தகது.\nஅகல் விளக்குகள் 45 நிமிடம் தொடர்ந்து எரிவதை உறுதிசெய்ய கின்னஸ் நிறுவனம் டிரோன் விமானங்கள் மூலம் படங்களை எடுத்தது. இந்த படங்களின் மூலம் 6 லட்சத்துக்கும் அதிகமான எண்ணெய் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு அவை 45 நிமிடங்ககளுக்கு மேல் ஒளிர்ந்து கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் இரண்டாவது ஆண்டாக அயோத்தி நகருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழ் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nகிருஷ்ணர் பெயரை கூறி ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது: உச்ச நீதிமன்றம்\nகல்வான் தாக்குதலை திட்டமிட்டே நடத்திய சீனா\nவிவசாயிகளுக்கு ஆதரவு... விருதுகளை திருப்பி அளிக்கும் விளையாட்டு வீரர்கள்\nமுகக்கவசம் போடாதவர்கள் கொரோனா மையத்தில் வேலை செய்ய உத்தரவு..\nபொய்களின் அரசு.. சூட்-பூட் சர்க்கார்.. ராகுல்காந்தி ட்வீட்..\nகவிதையை திருடினாரா மாநில முதல்வர்\nடெல்லி சலோ போராட்டத்தில் ம.பி, மேற்கு வங்க விவசாயிகளும் பங்கேற்பு.. டிச.3ல் மீண்டும் பேச்சுவார்த்தை..\nஜியோமி செல்போன்களுக்கு தடை கோரி பிலிப்ஸ் நிறுவனம் மனு\nகுஜராத் பா.ஜ. எம்.பி. கொரோனாவுக்கு பலி\nவீடுகளில் கொரோனா போஸ்டர் ஒட்ட உத்தரவிடவில்லை : மத்திய அரசு தகவல்\nகமிட்டி வேண்டாம்: மத்திய அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள்\nஆதரவு தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ... கண்டித்த இந்திய அரசு\nமகனை அறைக்குள் பூட்டி வைத்த தாய்: எத்தனை ஆண்டுகள் தெரியுமா\nசபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்\nகாதல் திருமணத்திற்கு பின்னர் மதம் மாற்ற முயற்சி மனைவியின் புகாரில் கணவன் கைது\nமண்டல காலம் நாளை தொடங்குகிறது சபரிமலையில் இன்று நடை திறப்பு\nகிருஷ்ணர் பெயரை கூறி ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது: உச்ச நீதிமன்றம்\nபாண்ட்யா, ஜடேஜா பறத்தல் ஆட்டம்: மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றது இந்தியா\nதொண்டை மண்டல ஆதீன மடாதிபதி காலமானார்: நித்தி சீடர்களை வெளியேற்ற நிர்வாகிகள் முடிவு\nகாதலிப்பதாக கூறி நடிகையை ஏமாற்றி கர்ப்பமாகிய இயக்குனர்.. பரபரப்பு பேட்டி..\nஅரசு கல்லூரிகளில் பி.எட் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்\nஉடலில் இரும்பு சத்துக்களை அதிகரிக்கும் பச்சை சுண்டைக்காய் துவையல் ரெசிபி..\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் அன்னாசிப்பழத் தயிர் பச்சடி செய்வது எப்படி\nஎல்ஐசி வழங்கும் கல்வி உதவித்தொகை\nமுன்கூட்டியே விடுதலை... சிறைத்துறையிடம் விண்ணப்பித்த சசிகலா\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஆண் குழந்தை இல்லாத ஏ��்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஅடுக்கடுக்கடுக்காக 2ம்பாகம் படங்கள் உருவாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/news/zoho-ceo-sridhar-vembu-now-turned-into-school-teacher-in-tenkasi", "date_download": "2020-12-03T04:27:22Z", "digest": "sha1:UKHBNUT2YTA4CLLFOI47AECZDXG4ZK2L", "length": 13792, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "ஜோஹோ CEO, இப்போ கிராமத்தில் பள்ளி ஆசிரியர்... ஶ்ரீதர் வேம்புவின் புது அவதாரம்! | Zoho CEO Sridhar Vembu now turned into school teacher in Tenkasi", "raw_content": "\nஜோஹோ CEO, இப்போ கிராமத்தில் பள்ளி ஆசிரியர்... ஶ்ரீதர் வேம்புவின் புது அவதாரம்\nஇங்கு சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரப்படுவதுடன், இரு வேளைக்கு சாப்பாடு, பள்ளி முடிந்து வீட்டுக்குப் புறப்படும் முன் ஸ்நாக்ஸூம் தரப்படுகிறது.\nஇந்த கொரோனா காலம் ஒவ்வொரு மனிதரையும் ஒவ்வொரு விதமாக மாற்றியிருக்கிறது. சென்னையின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான `ஜோஹோ'வின் நிறுவனர் ஶ்ரீதர் வேம்புவை ஒரு தொழிலதிபர் மற்றும் பள்ளி ஆசிரியராக மாற்றியிருக்கிறது.\nதஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த `ஜோஹோ' ஶ்ரீதர் வேம்பு சென்னை ஐ.ஐ.டி-யில் படித்த பின் அமெரிக்காவில் ஆராய்ச்சிப் பட்டம் செய்யத் தொடங்கினார். அந்த ஆராய்ச்சியை அவர் முடித்திருந்தால், கல்லூரியில் ஒரு பேராசிரியராக ஆகியிருப்பார். ஆனால், இந்த ஆராய்ச்சிகளுக்கும் இன்றைய அறிவியலுக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கத் தொடங்கிய ஶ்ரீதர் வேம்பு, சென்னைக்குத் திரும்பி ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்க முடிவெடுத்து, அட்வன்ட்நெட் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். அதுதான் இன்று ஆண்டுக்கு ரூ.3,000 கோடி டேர்ன் ஓவர் கொண்ட `ஜோஹோ' நிறுவனமாக மாறியிருக்கிறது.\nசென்னையில் தொழில் தொடங்கிய அவர், நிறுவனம் வளர வளர அமெரிக்காவில் இருக்க வேண்டியது அவசியமாயிற்று. சென்னையிலிருந்து சிலிக்கான் வேலிக்கு தன் இருப்பிடத்தை மாற்றினார். ஆண்டுக்கு ஒன்றிரண்டு மாதங்கள் சென்னைக்கு வந்து, ஜோஹோ நிறுவனத்தில் பணிபுரிவார். மற்றபடி, சிலிக்கான் வேலியிலிருந்தே ஜோஹோ நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.\nஒவ்வோர் ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அவர் சென்னை வருவது போல, கடந்த ஆண்டும் வந்தார். இந்த முறை அவர் சென்னையில் இருப்பதைவிட தென்காசிக்குப் பக்கத்தில் உள்ள மத்தளம்பாறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு செயல்படத் தொடங்கிய `ஜோஹோ'வின் அலுவலகத்துக்குச் சென்று பணியாற்றத் தொடங்கினார். பொதிகை மலையின் சுத்தமான காற்று, தண்ணீர், எளிமையான உணவு, பரபரப்பற்ற வாழ்க்கை அவரை அங்கிருந்து செல்லவிடவில்லை. இந்த நிலையில், கொரோனா தொற்று நோய் உலகம் முழுக்க பரவத் தொடங்கி, ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அவர் அங்கேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nஶ்ரீதர் வேம்புவுக்கு எப்போதுமே சமுதாய சிந்தனை அதிகம். வளர்ந்த மேற்கத்திய நாடுகளைப் போல, நம் நாடு ஏன் முன்னேறாமல் இருக்கிறது, கல்வியில் நாம் ஏன் பின்தங்கியிருக்கிறோம், நாட்டின் வளர்ச்சி குறித்து நம்முடைய மக்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பது குறித்தெல்லாம் எப்போதும் யோசித்துக்கொண்டிருப்பார். இது பற்றிய தன்னுடைய சிந்தனைகள் அவர் அபூர்வமாகத் தரும் பேட்டிகளில் தெளிவாக வெளிப்படும்.\nஇந்த முறை அவர் மத்தளம்பாறையில் இருந்தபோது, கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிக்கூடங்கள் பல மாதங்களுக்குப் பூட்டிக் கிடப்பதைப் பார்த்தார். மத்தளம்பாறையைச் சுற்றியுள்ள கிராமத்துக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருப்பதைப் பார்த்தார். உடனே மத்தளம்பாறையில் `ஜோஹோ' அலுவலக வளாகத்திலேயே ஒரு சிறுபள்ளியைத் திறந்தார்.\nஇங்கு சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரப்படுவதுடன், இரு வேளைக்கு சாப்பாடு, பள்ளி முடிந்து வீட்டுக்குப் புறப்படும் முன் ஸ்நாக்ஸூம் தரப்படுகிறது. இங்கு ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று மணி நேரம் குழந்தைகளுக்கு பாடம் நடத்தவும் செய்கிறார் ஶ்ரீதர். பாடத்திட்டம், பரீட்சை, மதிப்பெண் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தராமல், அறிவை வளர்க்கும் கற்றல் முறைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்.\nஜோஹோ நிறுவனம் ஜோஹோ யுனிவர்சிட்டி என்கிற கல்வி முன்னெடுப்பை ஏற்கெனவே நடத்தி வருகிறது. 10, 12-ம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் சிலருக்கு சாஃப்ட்வேர் கோடிங் எழுதும் பயிற்சி தந்து, அவர்களுக்��ு ஜோஹோ நிறுவனத்திலேயே வேலையும் தந்திருக்கிறார் ஶ்ரீதர் வேம்பு.\nஉலக அளவில் ஐந்து கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கும் ஜோஹோ நிறுவனம், கிராமத்து ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் பாடுபடுவது பாராட்டத்தக்கது.\nஶ்ரீதர் வேம்புவின் நாணயம் விகடனுக்கு அளித்த பேட்டியை வீடியோவில் பார்க்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84822.html", "date_download": "2020-12-03T03:32:33Z", "digest": "sha1:GNXK4AWEDT77TATEQMUNFRSGPMVQHUFW", "length": 5830, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "விஷால் – அனிஷா திருமணம் நிறுத்தமா?..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஷால் – அனிஷா திருமணம் நிறுத்தமா\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.\nவிஷாலுக்கும், ஆந்திரா தொழிலதிபர் மகளும், நடிகையுமான அனிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறினார்கள். இதனையடுத்து இரண்டு குடும்பத்தினரும் தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார்.\nஇதனால், விஷால், அனிஷா திருமணம் நிறுத்தப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விஷால் மற்றும் அனிஷா தரப்பினரிடையே எந்த தகவலும் வெளியாகவில்லை. இது வதந்தியா, உண்மையா என்று விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கி���ேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2463543", "date_download": "2020-12-03T04:29:05Z", "digest": "sha1:5GUAOFTVWZAWFAAZEDMBXPKXH7JMTE2M", "length": 3210, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சத்லஜ் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சத்லஜ் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:51, 28 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n02:58, 29 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎top: பகுப்பு மாற்றம் using AWB)\n15:51, 28 திசம்பர் 2017 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-03T04:12:20Z", "digest": "sha1:LV3LGKXXHEDH25AC5GRMLEZYL7YBYV6R", "length": 7764, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "சந்திரனில் இறங்கி ஆய்வு நடத்த விண்ணுலவி ஒன்றை சீனா ஏவியது - விக்கிசெய்தி", "raw_content": "சந்திரனில் இறங்கி ஆய்வு நடத்த விண்ணுலவி ஒன்றை சீனா ஏவியது\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 திசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nதிங்கள், திசம்பர் 2, 2013\nசீனா தனது முதலாவது விண்ணுளவியை நிலவை நோக்கி ஏவியுள்ளது.\nசான்'எ-3 (Chang'e-3) என அழைக்கப்படும் இவ்விண்கலம் இன்று திங்கட்கிழமை காலை 01:30 மணிக்கு நிலவை நோக்கிச் சென்றது. சந்திரனில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் விண்ணுளவிக்கு 'ஜேட் ராபிட்' (Jade Rabbit) அல்லது 'யுட்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 120 கிகி எடையுள்ளது.\nஇம்மாதம் நடுப்பகுதியளவில் இது சந்திரனின் வடக்கு அரைக்கோளத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 200 மீட்டர் வேகத்தில் நிலவில் உலவவிருக்கும் இந்த விண்ணுளவி 30 பாகை சாய்வான தளத்திலும் செல்லக்கூடியதாக இருக்கும்.\nஜேட் ராபிட் என்ற பெயர் சீனப் புராணக் கதைகளில் வரும் நிலாக் கடவுளான சான்'எ இன் செல்லப் பிராணியாக இருந்த ஒரு முயலைப் பற்றியதாகும். இணையத்தில் 3.4 மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இப்பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nவிண்ணுளவியும் அது தரையிறங்க உதவும் விண்கலமும் சூரிய மின்கலன்களின் ஆற்றலினால் இயக்கப்படும். ஆனாலும் குளிர் இரவுகளில் விண்ணுளவியை சூடாக வைத்திருக்க புளுட்டோனியம்-238 கலந்த கதிரியக்க சூடாக்கிகளும் இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/centrum", "date_download": "2020-12-03T05:13:51Z", "digest": "sha1:H24PTN2MOT3ACJFCMBDXQSZFVM3E5BK4", "length": 4818, "nlines": 115, "source_domain": "ta.wiktionary.org", "title": "centrum - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். முள்ளெலும்பு உடல்; மையம்\nவிலங்கியல். முள்ளெலும்பின் உடற்பகுதி; மையம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 14:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/glb", "date_download": "2020-12-03T04:23:02Z", "digest": "sha1:N7STQ43SMDQZEFNYAFO5KNSBIDGGUSTZ", "length": 11941, "nlines": 288, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஜிஎல்பி இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n8 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - அக்டோபர் 15, 2022\nமுகப��புபுதிய கார்கள்மெர்சிடீஸ் கார்கள்மெர்சிடீஸ் ஜிஎல்பி\nAlternatives அதன் மெர்சிடீஸ் ஜிஎல்பி\nமினி கூப்பர் 3 door\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஜிஎல்பி படங்கள் ஐயும் காண்க\ntop இவிடே எஸ்யூவி கார்கள்\nசிறந்த இவிடே எஸ்யூவி கார்கள்\nஎல்லா best இவிடே எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஜிஎல்பி விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுஜிஎல்பி1998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.40.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமெர்சிடீஸ் ஜிஎல்பி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜிஎல்பி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜிஎல்பி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் the Mercedes Benz ஜிஎல்பி பெட்ரோல் மற்றும் டீசல் versions\n இல் When will the Mercedes ஜிஎல்பி be அறிமுகம் செய்யப்பட்டது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஉபகமிங் இவிடே எஸ்யூவி கார்கள்\nWrite your Comment on மெர்சிடீஸ் ஜிஎல்பி\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nமெர்சிடீஸ் ஆ கிளாஸ் 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 04, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2008/03/", "date_download": "2020-12-03T04:50:21Z", "digest": "sha1:XNZXFPVVAGI4N4WF7TM5C2ZH34VCTW4U", "length": 27925, "nlines": 263, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "March | 2008 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nமொழி வளர்ச்சியிலே கலைச்சொல்லாக்கம் என்பது ஒரு முக்கியகூறு. அண்மையிலே இணையத்திலே கட்டுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஒக்ஸ்போர்ட் அகராதி (http://www.oed.com/) ஓராண்டுக்கு எத்தனை பு��ிய சொற்களை ஆங்கிலத்திலே உள்வாங்குகின்றது என்பதைக் காணும்போது, தமிழிலே அத்தகைய சீரான சூழல் இலை என்றேபடுகின்றது.\nஇரவீனின் கருத்து பொருத்தமானதே என்றே நினைக்கின்றேன். தமிழ்ச்சொல் ஆக்கத்துக்குப், உலகுபடப் பரந்திருக்கும் மொழி, அறிவியல்/கலை வல்லுநர்களை ஒன்று திரட்டிய ஒரு பொதுக்குழுவே அமைக்கப்படவேண்டும் என்று நினைக்கின்றேன். வட்டாரவழக்கென்றாலும், அ·து எழுத்துவடிவிலே இடப்படும்போது, எல்லோர்க்கும் பொதுமொழியாகவே நிர்ணயிக்கப்படுதல் அவசியமாகின்றது. அந்த அளவிலே வேறுவேறு பிராந்தியங்களிலே ஒரே மொழியினைப் பேசுகின்றவர்களிடையே மொழி விலகலை அறிவியல்/ கலை சம்பந்தப்பட்ட அளவிலேனும் ஒன்றிணைத்து வைத்திருக்கும்.\nஆனால், இதிலே சில சிக்கல்கள் இருக்கின்றதை ஆங்காங்கே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஒன்று, இதுவரை நாள் இவ்வாறு பயன்படுத்திவிட்டோமே இனியெப்படி மாற்றுவது என்ற சிந்தை.\nஇரண்டாவது, பொருத்தமோ இல்லையோ, பெரும்பான்மை இதைத்தான் பயன்படுத்துகின்றது அவ்வாறே பயன்படுத்தவேண்டும் என்ற மனப்பாங்கு.\nஇன்னொன்று, தன்முனைப்பு ஓங்கிய தன்மையிலே ஒரு பொருந்திய முடிவுக்கு வராதிருத்தல்.\nகணணி, கணிணி எது பொருத்தமானது என்பதைப் பற்றி தமிழின் பொருளடிப்படையிலே ஒரு முடிவுக்கு வருதலுக்கு முன்னர் () அது இப்படித்தான் என்றால் இப்படித்தான் என்ற தொனியிலும் அதட்டலாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது (தமிழிணையத்தின் 97ம் ஆண்டின் சித்திரை, வைகாசி மாதச்சுவடிகள் இதற்குச் சான்று). கோ தற்போது இணையத்திலே இல்லாதபோதும், கண்ணன், அந்த தொடர், ‘கணிணி கணிணி கணிணிதான் ஐயா’ அஞ்சலை வாழ்க்கைமுழுவதற்கும் மறக்கமாட்டார் என்று எண்ணுகின்றேன்;-)))\nநியூசிலாந்து நந்தன் இலங்கையிலே வழங்கியதைக் கணிணி என்று மாறுபடக் குறித்தாலும்,முனைவர். கல்யாணசுந்தரத்திடம் சிங்கப்பூரிலே கணிப்பொறிஞர் எஸ். ரங்கராஜன் கூறியதுபோலவே (http://www.tamil.net/list/1997-05/msg00498.html) கணிணி எனவே நிலைப்பட்ட வழங்கவேண்டுமென்று கூறினார்.\n(சொன்ன சுஜாதா, கணிப்பொறி என்றே பின்னும் குறிப்பிடுகின்றார் என்பது வேறு விடயம்)\nநான் கோவிடம் வாங்கிக்கட்டியதுடன் அரைச்சரணாகதியுடன்\nகணக்கிடுவதினாலே கணணி என்றும் கணிப்பதாலே கணிணி என்றும் சொல்லி ‘பூ என்றும் சொல்லலாம் தம்பி சொன்னமாதிரி (புஷ்பம்) என்றும் ���ொல்லலாம்’ என்று வௌவால் விளையாட்டுக் காட்ட முயன்று கொண்டிருந்தேன்.\nஇது தொடர்பாக, திரு. ஜெயபாரதியின் தமிழாதாரத்துடன் விளக்கமான அஞ்சலொன்று வந்தது.\n(இணையச்சுவடியிலே 97 வைகாசி, ஆனி மாதங்களிலே அதைக் காணமுடியவில்லை; அது சுவடியில் எம்மாதத்துக்குரியதென்று யாராவது தந்தால் பயனுடையதாக இருக்கும்).\nதவிர, ஜெயபாலசிங்கம் electronics என்பதற்கு இலத்திரனியல் என்றும் அருண்மொழி மின்னணுவியல் என்றும் வாதாடியும் கொண்டிருந்தார்கள்\nஇது பிறகு electron என்பதற்குத் தமிழ் என்ன என விவாதமாய் விரிந்தது. data என்பதற்கு தரவு என்றும் விபரம் என்றும் civil engineering என்பதற்கு குடிசார் எந்திரவியலென்றும் வேறொரு பதமும் அவரவர் கற்கைக்கேற்ப மாறுபட்டிருக்கின்றன.\n(இவ்வளவுக்கும் பின்னர், கணிணி என்பதனை இரண்டு வருடங்களாக, சென்ற ஆண்டுவரை பயன்படுத்திக் கொண்டிருந்தேன். பின்னர், தமிழ்நாட்டு அரசினது ‘தானிட்டதே தமிழ்’ என்ற திணிப்புத் தோரணையை எதிர்க்குமுகமாக, மீண்டும் கடந்த ஒரு வருடமாக, கணணி என்பதையே பயன்படுத்துகின்றேன். மீள ஓர் ஒருங்கிணைப்புக்குழுவின் (குறைந்தபட்சம், க்ரியா தமிழகராதி/அகரமுதலி போல, ஒரு பல்நாட்டு அறிஞர்குழுவினைக் கருத்திலெடுத்து ஒரு முடிவுக்கு வரும்வரை அவ்வாறே பயன்படுத்தவும் திண்ணம்))\nசாமுவேல் கந்தையா கூறிய தமிழ் கலைச்சொற்றொகுதிகள் பற்றி, அந்நிகழ்வுகளிலே ஈடுபட்ட ஒரு சிலரை அறிந்த குமாரபாரதி ஏதாவது கூறமுடியும்.\nஆயினும், இந்தச்சில அகராதிகள் பற்றி:\nஇவற்றிலே பௌதீகம், பிரயோக கணிதம், இரசாயனம் சம்பந்தப்பட்டவை சில க.பொ.த. உயர்தரம் கற்கும்போது, உலோனியின் திரிகோணகணித நூலின் தமிழாக்கம், பரட்டின் () பிரயோககணித நூல்களின் தமிழாக்கம் என்பவற்றுடன் (கருணாகரனின் பௌதீக கற்கைநூல்கள்) கையிலே அகப்பட்டிருந்தன. இந்த நூல்கள் ஐம்பதுகளின் இறுதியிலும் அறுபதுகளின் ஆரம்பத்திலும் இலங்கை அரசாங்க அச்சகத்தினால், அரசகரும மொழித் திணைக்களத்தினாலே வெளியிடப்பட்டவை. பின்னர், வழக்கொழிந்து போனவை (போக்கப்பட்டவைய அறியேன்).\nசென்ற ஆண்டு பின்னரைப்பகுதியில் இவற்றினை வலையிலே இடத் தேடிக்கொண்டிருந்தபோது, இலண்டன் பத்மநாப ஐயர், எங்கிருந்தோ ஒளியச்சுப் பண்ணி வைத்திருந்த சில தொகுதிகளினைப் பெற்றுக் கொண்டேன். வேறு சிலவற்றினை யாழ் பல்கலைக்கழகத்திலிருப்பின், யாரிடமாவது ஒளியச்சுச் செய்து பெற்றுக் கொள்ள முயல்வதாகவும் அவர் கூறினார்.\n(பலருக்கு மறந்து போயிருக்கக்கூடும்; ‘மதுரைத்திட்டம்’ தமிழ் இலக்கியங்களுக்கு என்று தொடங்கியபோது, ‘யாழ் திட்டம்’ என்பது தமிழிலே அறிவியற்படைப்புகளுக்காக ஆரம்பிப்பது பற்றி பேசப்பட்டது. (வேண்டுமானால், ‘ஒருதலைராகம்’ சந்திரசேகர் மாதிரி ‘வெள்ளை ரோஜா-குருவி’ கதை சொல்லிவிட்டு, உனக்குமா ரூபா’ என்று பாலாவையும் கண்ணனையும் கேட்கலாம்;-))\nபிறகு அப்படியே பேச்சேதுமின்றி நின்றுவிட்டது. அந்த அளவிலே, ஆரம்பத்துக்கு இவற்றை இடலாமோ என்ற எண்ணத்திலேதான் பெற்றுக்கொண்டேன். அதில், நான் தேடிய பௌதீக, பிரயோக கணித, இரசாயனச் சொற்றொகுதிகள் இல்லாதபோதும், வேறுபல இருந்தன). இலங்கையிலே இந்தவருடம் colorful தமிழிணையம் ’00 fancy show (as it was last year in Madras) [No business is like show business;-))] நடைபெறுவதாக இருந்தால், ஓரிரண்டை இலங்கைத்தமிழரின் தமிழிலே விஞ்ஞானத்துக்கான பங்களிப்பாகப் போட்டுக்கொள்ளுதல் அழகூட்டும் என்பதாக ஓர் எண்ணம் இருந்தது.\nஆயினும், அவை இரண்டு காரணங்களுக்காக வலையிலே இடவில்லை (என் சோம்பேறித்தனத்தினைத் தவிர;-)))\n1. இலங்கை அரசாங்கத்தின் பதிப்புரிமை பெறவேண்டுமோ என்பது எனக்குத் தெரியவில்லை (தமிழிணையம் ’00 இன் இலங்கைப் பிரதிநிதிகளுடன் பேசிக்கொள்ளாமற் செய்வது நல்லதல்ல என்று பட்டது)\n2. இலங்கை அரசு இந்தச் சொற்றொகுதிகளை எல்லாம் மீளாய்வு செய்து, புதிய சொற்களுடன் மேம்படுத்திய பதிப்புகளை இந்த கார்த்திகையிலே வெளியிடஇருப்பதாக, அதனுடன் சம்பந்தப்பட்ட பேராசிரியர் ஒருவர் கூறியதாகச் சொல்லப்பட்டது. (இந்தச்செய்தி வந்தது, தமிழிணையம் சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட முன்னராகும். தமிழிணையம் இலங்கையிலே நடக்காதது மிகவும் மனமகிழ்ச்சிக்குரிய விடயம் என்பது வேறு விடயம்)\nதமிழ்நாட்டிலும் இதே போல எத்தனையோ சொற்றொகுதிகள் அப்படியே அறியாது தேங்கி பயன்படாது நிற்கலாம்.\nஆனால், இப்போது இத்தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவது உண்மையானால், தமிழ்நாட்டு, மலேசிய சிங்கப்பூர் அறிஞர்களுடன் கலந்தாலோசிக்காமற் செய்யப்படுவது மிகவும் பயனற்ற ‘சுப்பற்றை கொல்லைக்குள் சுத்திச்சுத்தி’சகதி பண்ணும் சமாச்சாரமாகவே இருக்கும்.\n(தமிழிணைய மகாநாடுகள் இணையத்திலே திறப்புவிழாக்களையும் பூனாவிலே\nஅரசுதய���ரிக்கும் மென்பொருளின் விற்பனைக்கண்காட்சி விழாவாகவும் முடியாமல்,\nஇதற்கும் ஏதாவது செய்யுமா என்று யாரிடம் கேட்பது என்று யாராவது சொல்லமுடியுமா\nதான் அங்கீகரித்த உருத்திட்டத்தினையே நடைமுறைப்படுத்த முடியாத தமிழ் இணைய\nகண்காட்சி ஒன்றுகூடல்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறோமோ தெரியாது:-(()\n[போன வருடம் எழுதிய அதே மடலின் கருத்தைத்தான் மீளப் பேசவேண்டும்;\n No offence to any individual, but I wonder what the tamil nadu technical committee ‘boss’ does beyond acting as a salesman for C-DAC) கொண்டு வந்தாகி இத்தனை நாளாயிற்று; எத்தனை பேர் அரைத்திருப்தி முழுத்திருதியாக இருக்கின்றார்கள் என்பது வேறுவிடயம்; பல எழுத்துரு அமைப்பாளர்கட்கு இது நடப்பது பற்றி விபரமே தெரியவில்லை.])\nஇதேபோல, தமிழிலே ஓர் அகராதியை/அகரமுதலியை இணையத்திலே இடும் வேலை எத்துணை அவசியமாகின்றது. இல்லாவிட்டால், எழுபது எண்பதாண்டு பழைய கொலோன் அகராதியிலிருந்து நாளுக்கொரு சொல்லை யாராவது கிண்டி எடுத்து அறோ அறு என்று இனியும் அறுபட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.\nநாகு தொடங்கிய அகரமுதலி தொடர்ந்து வளர்ந்து கொண்டிந்தால், மிகவும் பயனுடையதாக இருந்திருக்கும். ஏனையோரின் உற்சாகமின்மை, அவரினையும் சோர்வடையச் செய்திருக்கும் என்று எண்ணுகின்றேன்.\nகுறைந்தபட்சம், இத்தனை தமிழ் எழுத்துருக்களை வர்த்தகரீதியிலே உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்கூட, இதனை எண்ணாமல் இருக்கின்றது ஏனென்று தெரியவில்லை. ‘மதுரைத்திட்டம்’ போல, பழைய + புது அகராதிகளை வைத்துக் கொண்டு, கொஞ்சப்பேர் சிரமதானம் செய்வதிலே ஆரம்பிக்கலாமோ ஒன்று மட்டும் நிச்சயம்; அரசே அரசே என்றால், அகராதி வரப்போவதில்லை;\nஅதனால், அகராதியை இணையத்திலே உள்ளிட்டு முடிக்கும் ஒவ்வொருவருக்கும் இறுதியிலே கணிணிமாமணி பட்டம் அய்யன் அகராதிக்கு வலை கண்ட விழாவிலே வழங்கப்படும் என்று இத்தால் உறுதி செய்து முரசறைகின்றோம். (கூடவே, real audio இலே நேரடி ஒலி/ஒளி பரப்புமுண்டு என்பதையும் அறிக;-))\nகீழே கையிலிருக்கும் இலங்கை சொற்றொகுதிப்பட்டியல்:\n2. உடற்றொழிலியலும் உயிரிரசாயனவியலும் (Technical terms in Physiology &\n(இத்தொகுதி, தாவரவியல், விலங்கியல், உடற்றொழிலியல்-உடனலவியல்,பயிர்ச்செய்கை\nயாவரும் பப்ளிஷர்ஸ் வழங்கும் “க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020” - வெற்றியாளர்கள் - யாவரும்.காம்\nHindu Tamil – அருண் பிரசாத்\nஎழுத்தாளர்களுக்கு... ��ிறுகதை எழுதுவது எப்படி\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/auto-draft-10jain-artist-stalin-adaptive-dmc-nominations/", "date_download": "2020-12-03T05:34:54Z", "digest": "sha1:PM255B4LWHSONOEURRP43VV4J23WPH53", "length": 11665, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெ, கலைஞர், ஸ்டாலின், அன்புமணி வேட்புமனுக்கள் ஏற்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெ, கலைஞர், ஸ்டாலின், அன்புமணி வேட்புமனுக்கள் ஏற்பு\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதிருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கலைஞர்\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்\nஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வசந்தி தேவி\nபென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என்று சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nபென்னாகரம் தொகுதியில் அன்புமணி வேட்பு மனுத்தாக்கல் அன்புமணிக்கு 3வது இடமா வைகோ ஆச்சரியம் மேட்டூர் தொகுதியில் ஜி.கே.மணி வேட்பு மனு தாக்கல் செய்தார்\nPrevious விஜயகாந்த் வேட்புமனு ஏற்பு\nNext மே 4-ல் மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் – பாஜக தலைவர் அமித்ஷா\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வ��…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n52 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/due-to-complete-lock-down-all-tasmac-shops-will-be-closed-on-sundays/", "date_download": "2020-12-03T05:14:37Z", "digest": "sha1:3X2YAKGN2ACEMXB2WRDXHKF6G5IZWFJ5", "length": 12375, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "முழு ஊரடங்கு : ஞாயிறு அன்று டாஸ்மாக் கடைகள் மூடல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுழு ஊரடங்கு : ஞாயிறு அன்று டாஸ்மாக் கடைகள் மூடல்\nதமிழகம் முழுவதும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட உள்ளன.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையொட்டி பல பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன.\nகொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.\nஎனவே டாஸ்மாக் கடைகள் அனைத்து ஞாயிற்றுக் கிழமையும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முழு ஊரடங்கு காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஜூலை 5, 12, 19 மற்றும் 26 ஆம் தேதிகள் செயல்படாது.\nசென்னை மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல் இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு : மீறுவோர் மீது கடும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் மதுக்கடைகள் திறப்பு\nPrevious கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்\nNext வெந்தயக் கீரை என நின‍ைத்து கஞ்சாவை சமைத்து உண்ட குடும்பம் – உத்திரப்பிரதேச கொடுமை இது\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n32 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/05/16.html", "date_download": "2020-12-03T03:30:31Z", "digest": "sha1:CUO267KFJFBPETTRMIN5XOQH7BQ3ZWRR", "length": 24964, "nlines": 92, "source_domain": "www.eluvannews.com", "title": "கட்டுரை : படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16 ஆண்டு நினைவு தினம் இன்று. - Eluvannews", "raw_content": "\nகட்டுரை : படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16 ஆண்டு நினைவு தினம் இன்று.\nகட்டுரை : படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16 ஆண்டு நினைவு தினம் இன்று.\nநாட்டின் ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகக் காணப்படுவது ஊடகத்துறையாகும். இந்த ஊடகத்துறைக்கு கால்கோளாய் அமைவது ஊடகவியலாளர்களாகும். இவ்வாறான ஊடகவியலாளர்கள் சமூகத்தின் மத்தியில் மதிக்கப்படல் வேண்டும், போற்றப்படல் வேண்டும். என்பதற்கு அப்பால் ஊடகவியாலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படல் வேணடும் என்பதையே அனைத்து ஊடகத்துறை சார்ந்தவர்களும், ஊடகங்களை நேசிப்பவர்களும் தெரிவிக்கின்றனார்.\nஎனினும் இலங்கையில் பல ஊட���வியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், காணாமலாக்கப்;பட்டும் உள்ளார்கள் அந்த வகையில் சிரோஸ்ட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (31.05.2020) 16 வருடங்கள் ஆகின்றன.\nஐயாத்துரை நடேசன் இலங்கையின் முன்னோடி தமிழ் ஊடகவியலாளர் ஆவார். இவர் 2004 மே 31 அன்று தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அவரது அலுவலகத்துக்குச்; சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு நகரில் வைத்து ஆயுதம் தாங்கியவர் ஒருவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.\nயாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த இவர் நெல்லை நடேசன் என்ற பெயரில் கட்டுரைகளையும் செய்திகளையும், எழுதிவந்தார். 1991ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் வீரகேசரி, சக்தி ரி.வி மற்றும் ஐ.பி.சி. நிறுவனத்துக்கான இலங்கை நிருபராகவும் பணியாற்றி வந்தார். இவர், ஆசிரியராகவும் வடக்கு, கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டபோது மாகாண சபையின் தகவல் உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்படும் போது அவருக்கு அகவை 50 ஆகும்.\n1990ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாண சபையை விட்டு அப்போதைய முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தலைமையிலானவர்கள் இந்தியாவுக்குச்; சென்றபோது, ஜி.நடேசன் அவர்களுடன் செல்லாது மட்டக்களப்புக்கு வந்திருந்தார்.\nஇதனை அடுத்து ஊடகப்பணியில் தன்னை இணைத்துக் கொண்ட ஜி.நடேசனின் கொலை தொடர்பான விசாரணைகள் முழுமையாக நிறைவுபடுத்தப்படவில்லை.\nஅக்காலத்தில் பல அச்சுறுத்தலையும் மீறி, தனது ஊடகப் பணியை முன்னெடுத்த நடேசன், பலி கொள்ளச் செய்த முதலாவது மூத்த ஊடகவியலாளர் ஆவார்.\nஇவருக்கு முன்னரும் பின்னருமாக இலங்கையில் பல ஊடகவியலாளர் பலர் பலிகொள்ளப்பட்டுள்ளனர். மேலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்னர்.\nயாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தமிழ் மக்கள் மீது அதீத பற்றுக் கொண்டவராகக் காணப்பட்டார்.\nநீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர்.\nஇவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் ���ிருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர்.\n20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், “நெல்லை நடேசன்” என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும் இருந்த இவர், 1997ஆம் ஆண்டு முதல் லண்டனை தளமாகக் கொண்டியங்கும், ஐ.பி.சி வானொலி, மற்றும் இலங்கையில், சக்தி தொலைக்காட்சி உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரைஊடகப் பணியாற்றி வந்தார்.\nமட்டக்களப்பு மக்கள் மாத்திரமின்றி, பாதிப்புக்களை எதிர் கொண்ட அனைத்து பிரதேச தமிழ் மக்கள் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த இவர், அவ்வவ் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் நினைவுகூரப்பட வேண்டும் என்பதிலும், அவர்கள் பட்ட வேதனைகளும் சரித்திரமாக்கப்படல் வேண்டும் அதுபற்றிய விபரங்களை ஏனையவர்கள், குறிப்பாக இளையோர் அறிந்திருக்க வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டிருந்தவர்.\nஎதனையும் நேருக்கு நேர் பேசும் இவரது நடைமுறை காரணமாக, உண்மையை அல்லது மக்களிற்கு பாதகமான விடயங்களைக் கடியும் இவரது குணாம்சம் காரணமாக, பல தடவைகள் பல்வேறு எதிர்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டவர்.\nபல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி ஊடகவும் கொலை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த போதிலும், அவரது வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் (2000ஆம் ஆண்டு) இடம்பெற்ற போதிலும்கூட, அஞ்சாது தனது குடும்பத்துடன் இறுதிவரை மட்டு மண்ணில் இருந்து மக்களிற்காகக் குரல்கொடுத்த ஒரு சிறந்த ஊடகனானக் காணப்பட்டு வந்தார்.\nபல இக்கட்டான காலங்களில்கூட இவர் போன்ற ஊடகவிலாளர்கள், (தற்பொழுது நாட்டில் வாழ முடியாது புலம்பெயர்ந்துள்ளவர்கள் உட்பட) மக்களிற்காகவும், அவர்களில் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காவும் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகளை யாரும் மறந்துவிட முடியாது.\nஇவரது படுகொலை தொடர்பாக, நேரடியான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு, கொலையாளிகள் இனங்காட்டப்பட்ட நிலையிலும் இதுவரையில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டதாகத் தென்படவில்லை.\nஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன், மாமனிதர் சிவராம், மயில்வாகன் நிமலர���ஜன், லசந்த விக்கிரதுங்க என டிச்சர்ட் டி சொய்சா முதல் இன்றுவரை முப்பதிற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இதுவரை படுகொலை செயப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குரிய நீதி இதுவரை கிடைக்கவும் இல்லை.\nஇது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியராளர் ஒன்றியம், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களைக் கௌரவப்படுத்தும் நோக்கிலும், அவர்களது ஞாபகர்த்த நிழ்வுகளை மேற்கொள்ளவும், அவர்களின் நினைவாக நினைவுத் தூபி ஒன்றை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் அமைத்துள்ளது.\nஇந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியளார்களின் ஞாபகார்த்த நிகழ்வுகளையும் ஊடகவியலாளர் நலனோம்பு விடையங்களையும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியளார் ஒன்றியம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், என்பன வருடந்தோறும் மேற்கொண்டு வருகின்றன.\nஇன்றயதினமும் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 16 வது ஆண்டு நினைவு தினத்தை மட்டக்களப்பில் நடாத்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியராளர் ஒன்றியம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை இலங்கையில் தமிழ் ஊடவியலாளர்களின் படுகொலை தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் இந்த நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக முன்னெடுக்கமுடியாத நிலை தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\n2004ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட அமரர் ஐயாத்துரை நடேசனின் 16வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது. அதிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நாட்டில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளும் கெடுபிடிகளும் படுகொலைகளும் அதிகரித்தபோது அதற்கு எதிராகவும் அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பல தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் படையினர் அதிகமான பிரசன்னமான பகுதிகளிலும் வைத்து பல தமிழ் ஊடகவியலாளர்கள் வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇதுவரையில் ஒரு ஊடகவியலாளரின் விசாரணையினையும் உரியமுறையில் மேற்கொள்ளாது காலத்திற்கு காலம் வரும் அரசுகள் அவற்றினை கிடப்பில் போட்டு வருவதுடன் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான் தொடர் அச்சுறுத்தலையும் மேற்கொண்டு வருகின்றது.\nஇதேபோன்றே 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி எல்லை வீதியில் தனது அலுவலகத்திற்கு கடமைக்கு சென்று கொண்டிருந்தபோது ஊடகவியலாளர் ஜ.நடேசன் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nபலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இருந்த அப்பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சிலரின் பெயர்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவும் இல்லை, அது தொடர்பில் விசாரணை செய்யப்பட வுமில்லை.\nதமிழ் மக்களின் குரல் வளையினை நசுக்கும் செயற்பாடாவே தமிழ் மக்களும் தமிழ் ஊடகத்துறையும் அதனை நோக்கியது.\nஇதுவரையில் இலங்கையில் கொல்லப்பட்ட எந்த தமிழ் ஊடவியலாளர்களின் கொலை குறித்தும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இன்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படமுடியாத நிலையே இருந்துவருகின்றது.\nஇலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து சர்வதேச சமூகம் எந்தவித அழுத்தங்களையும் வழங்கியதாக இதுவரையில் தெரியவில்லை.\nஇவ்வாறான நிலையிலேயே அமரர் நாட்டுப்பற்றானர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜி.நடேசனின் 16வது ஆண்டு நினைவினை எமது சங்கம் கனதியான மனதுடன் அனுஸ்டிக்கின்றது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - ...\nகிழக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று.\nகிழக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/625228/amp?utm=stickyrelated", "date_download": "2020-12-03T04:48:00Z", "digest": "sha1:VSL3XAMUQJUVGISQ6RWA4QKWBKPZEAMZ", "length": 7412, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுச்சேரி மாநிலத்தில் மேலும் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இ��ாமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுச்சேரி மாநிலத்தில் மேலும் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மேலும் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்னிக்கை 33,247-ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 575-ஆக அதிகரித்துள்ளது.\nஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 3,000 கனஅடி நீர் திறக்கப்படுவதால் ஆரணியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதிருச்சியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டெல்லி செல்ல முயன்ற 100 பேர் கைது\nதெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்திய வானிலை ஆய்வு மையம்\nபாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகரும் புயல்; வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு\nராமேஸ்வரம் தீவில் இரவு பகலாக தொடர்ந்து மழை; குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது\nவங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது; வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை\nஆம்புலன்ஸ் இல்லாததால் சி.ஆர்.பி.எப் வீரர் பலி: அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்\nபுதுவை ஜிப்மர் மருத்துவமனை லிப்டில் சிக்கி முதல்வர், அமைச்சர் தவிப்பு\n× RELATED கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/sterilization", "date_download": "2020-12-03T05:11:40Z", "digest": "sha1:L5LZM73N33JMXNLCMBO4OZCJOC5H3EPC", "length": 5433, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "sterilization - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகருவளக் கேடு; கருத்திற வளம்கெடுத்தல்; மலடாக்கம்; மலடாக்குதல்; மலடாக்கல்;\nநோய் நுண்ம ஒழிப்பு; நோய்நுண்ம நீக்கம்; நுண்ணுயிரகற்றல்; நுண்ணுயிரின்மை; நோய்க்கிருமிகளை அழி / நீக்கு\nகிருமி நீக்கம்; கிருமிநீக்கம்; கிருமி அகற்றல்; கிருமியழித்தல்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sterilization\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538348", "date_download": "2020-12-03T04:26:38Z", "digest": "sha1:LVGGZR4L5RG6YTML3N6AB4R3ZDDZIZNH", "length": 24356, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "வடமாநில தொழிலாளர்கள் சென்றதால் அவதி ! மதுரையில் தொழில்கள் பாதிக்கும் சூழல்| Dinamalar", "raw_content": "\nபுயல் எதிரொலி; தமிழகம் முழுவதும் பரவலாக மழை\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ...\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 5\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 3\n: தமிழருவி மணியன் தகவல் 11\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nஇது உங்கள் இடம் : கூட்டி கழிச்சு கணக்கு பார்த்தால்... 9\nவடமாநில தொழிலாளர்கள் சென்றதால் அவதி மதுரையில் தொழில்கள் பாதிக்கும் சூழல்\nமிகக்குறைந்த சம்பளம், கடின உழைப்பு என்ற 'தகுதி' அடிப்படையில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மதுரை மாவட்டத்தில் ஓட்டல், தொழிற்சாலைகள், கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர். ஊரடங்கால் வேலை இழந்தனர். நுாற்றுக்கணக்கானோர் செல்ல வழியின்றி பணி செய்த இடத்திலேயே தங்கினர்.ஒரு வாரமாக தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமிகக்குறைந்த சம்பளம், கடின உழைப்பு என்ற 'தகுதி' அடிப்படையில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மதுரை மாவட்டத்தில் ஓட்டல், தொழிற்சாலைகள், கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர். ஊரடங்கால் வேலை இழந்தனர். நுாற்றுக்கணக்கானோர் செல்ல வழியின்றி பணி செய்த இடத்திலேயே தங்கினர்.ஒரு வாரமாக தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் கூட பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி தொழிலாளர்கள் போராட்டத்தி��் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அரசு ஏற்பாட்டின்படி கிளம்பி செல்வதால் போதிய ஆட்கள் கிடைக்காமல் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.கப்பலுார் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ரகுநாதராஜா கூறியதாவது: தொழிற்சாலைகளில் 20 - 40 சதவீதம் வரை வடமாநில தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். கடினமான வேலைகளை சுலபமாக செய்தனர். ஊரடங்கால் அவர்களுக்கு சம்பளம், சாப்பாடு, மருத்துவ வசதிகளை 45 நாட்களுக்கும் மேலாக தொழிற்சாலை நிர்வாகங்கள் செய்து கொடுத்தன. ஊரடங்கு முடியும் நிலையில் தற்போது அவர்கள் சொந்த ஊருக்கு கிளம்பி செல்வதால் தொழிற்சாலைகளை முழுமையாக இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, என்றார்.\nவடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மதுரை மாவட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரியங்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\tஇங்கிருப்பவர்களுக்கு உதவ தேசிய நெடுஞ்சாலை டி.ஆர்.ஓ., கண்ணன் 88255 53805, தாசில்தார் பாண்டியன் கீர்த்தி 99763 45460 நியமிக்கப்பட்டுள்ளனர்.\tதங்கள் மாநிலங்களுக்கு செல்ல தாசில்தார் இப்ராகிம் 94436 31261, 79049 16350, சிரஸ்தாரர் ராஜேந்திரன் 80729 08948, 94433 02572, ஆர்.ஐ., சையது ரஹ்மதுல்லா 98421 78697 உதவுவர்.\tஇவர்களுடன் கண்காணிப்பு அதிகாரிகளாக மருத்துவ விஷயங்களுக்கு என்.டி.இ.பி., இணை இயக்குனர் சுபைகர்கான், போக்குவரத்திற்கு மதுரை வடக்கு ஆர்.டி.ஓ., செல்வம், அடிப்படை தேவைகளுக்கு டி.ஆர்.ஓ., கண்ணன், உணவுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சோமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிண்டுக்கல் போக்குவரத்து கழக அதிகாரிகள் மும்முரம்: ஊரடங்கு முடிந்த பின்னர் பஸ்களை இயக்க\nமாநகராட்சி அலுவலகத்தில் ஒரு ரூபாய்க்கு முக கவசம்\n» தினமலர் முதல் பக்கம்\nதாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா\nவேலை இருக்கும்போது வடமாநிலத் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு அதிக வேலை வாங்கிக் கொழுத்தனர் பல முதலாளிகள். கஷ்டம் வந்தவுடன் அவர்களை அநாதரவாக நடுத்த தெருவில் விட்டுவிட்டனர் அவர்களால் பலனடைந்த முதலாளிகள். இவர்கள் நினைத்திருந்தால் அவர்களுக்கு அந்தந்தக் கம்பெனிகளிலேயே பிரச்சினை தீரும்வரை உணவளித்து காத்திருக்க முடியும். இந்த பண முதல���களின் சுயநலம் இப்போது இவர்களையே தாக்குகிறது.தமிழன் எவனும் வடமாநிலத் தொழிலாளர்கள் போல கடினமாக உழைக்கவும் மாட்டார்கள். இங்கு கிடைக்கும் சம்பளத்துக்கு வேலையும் செய்ய மாட்டார்கள். அரசாங்கம் நிறைய இலவசங்களைக் கொடுப்பதால் வாங்கி தண்ணியடித்து ஜாலியாகப் பொழுதைக் கழிப்பான் தமிழன்.\nஇதுதான் தக்க சமயம். உள்ளூர் தொழிலாளர்கள் கடினமாக உழைத்து செய்யும் தொழிலில் நல்ல பெயர் எடுத்தால் வருங்காலம் இனிதாகும். மேலும் கொரோன போன்ற காலங்களில் புலம் பெயர் என்ற பேச்சே கிடையாது. முதலாளிகளும் தொழிலார்களை மதித்து திறனுக்கேற்ற ஊதியத்தை அள்ளித்தந்து அவர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.\nகாசா நிறுவனம் கூட்டி வந்த தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்கலைன்னு போரூரில் வடமாநில தொழிலாளர் கலாட்டா பண்ணியது செய்தி வந்தது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். என���னும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிண்டுக்கல் போக்குவரத்து கழக அதிகாரிகள் மும்முரம்: ஊரடங்கு முடிந்த பின்னர் பஸ்களை இயக்க\nமாநகராட்சி அலுவலகத்தில் ஒரு ரூபாய்க்கு முக கவசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/09/21131129/1262636/Amazon-Great-Indian-Festival-sale-2019-best-deals.vpf", "date_download": "2020-12-03T03:57:15Z", "digest": "sha1:XIVHKCQ2STOKZEJKLM4JP4LVSEPAI5MM", "length": 8072, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Amazon Great Indian Festival sale 2019 best deals", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபதிவு: செப்டம்பர் 21, 2019 13:11\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை மற்றும் தள்ளுபடி விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடக்கிறது.\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ என்ற பெயரில் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4 ஆம் தேதி நள்ளிரவு வரை சலுகை திட்டத்தை அறிவித்து உள்ளது. அமேசானின் ‘பிரைம்’ வாடிக்கையாளர்கள் 28 ஆந் தேதி மதியம் 12 மணி முதல் இந்த சலுகையை பெறலாம்.\nஇந்த விற்பனை காலத்தில் இதுவரை இல்லாத பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி அளிக்கப்படுகின்றன. விதவிதமான ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், கேமராக்கள், டி.வி., சமையலறை உபகரணங்கள், அழகுசாதன, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.\nதேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி, பஜாஜ் ஃபின்செர்வ் மூலம் வாங்கும் பொருட்களுக்கு சுலப தவணை அளிக்கப்படுகின்றன.\nஅதிநவீன ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவிகிதமும், அனைத்து வீட்டு உபயோகப்பொருட்களுக்கு 75 சதவீதம் வரையிலும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. உள்நாட்டு விமான பயணத்துக்கான டிக்கெட் ‘புக்’ செய்பவர்களுக்கு ரூ.2,500 ‘கேஷ் பேக்’ தரப்படும். குறிப்பாக அமேசான் இணையதளத்தில் மாபெரும் இந்திய திருவிழா குறித்த பக்கத்தை பார்ப்பவர்களுக்கு ரூ.900 மதிப்பில் சலுகைகள் காத்திருக்கின்றன.\nசாம்சங், விவோ, ஒன்பிளஸ், சியோமி, ஓப்போ உள்ளிட்ட முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதுடன், ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6 ஆயிரம் வரையில் கவர்ச்சிகரமான ‘எக்ஸ்சேஞ்ச்’ சலுகையும் அளிக்கப்பட உள்ளது.\nமேலும், ‘பவர் பேங்க்’ மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் குறைவான விலையில் அளிக்கப்படுகிறது. பிரபல நிறுவனங்களின் மடிக்கணினி வகைகள் சுலபதவணை திட்டத்தில் ரூ.40 ஆயிரம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nரூ. 29 ஆயிரம் பட்ஜெட்டில் விவோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் கஸ்டம் வால்பேப்பர் அம்சம் அறிமுகம்\nசத்தமின்றி உருவாகும் கேலக்ஸி ஏ32 5ஜி விவரங்கள்\nகுறைந்த விலையில் வயர்லெஸ் சார்ஜர் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1000 வரை விலை குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/madhya-pradesh-governor-order-for-vote-of-confidence/", "date_download": "2020-12-03T04:45:52Z", "digest": "sha1:D25SJMQ33Y6GDLNN4NH3KS24LR3TBFK6", "length": 12401, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "மத்தியப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு – சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n���ன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமத்தியப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு – சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவு\nபோபால்: ஆளுங்கட்சியின் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதையடுத்து, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு, மத்தியப் பிரதேச சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளார் அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கே, திடீர் திருப்பமாக மற்றொரு காங்கிரஸ் தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் அரசுக்கு எதிராக திரும்பினர்.\nஅவர்கள் அனைவரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சபாநாயகர் நர்மதா பிரசாத் பிரஜாபதி உத்தரவிட்டார். இதையடுத்து 22 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆஜராகினர்.\nஇந்த சூழ்நிலையில் நாளை (மார்ச் 16) சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபநாயகர் நர்மதா பிரசாத் பிரஜாபதிக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.\n‘நீட்’ விலக்குக்கான கோரிக்கையை 5 ஆண்டுகளாக நீட்டிய புதுச்சேரி உ.பி.: பணித்திறன் குறைந்த 50 வயது கடந்த அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு மேற்குவங்கத்தில் ரூ.100 கோடி மதிப்பு பாம்பு விஷம் பறிமுதல்\nPrevious ராஜஸ்தானில் 24 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nNext கொரோனா: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பேட் நியூஸ்\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nவிவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை… போராட்டம் முடிவுக்கு வருமா\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n3 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nவிவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை… போராட்டம் முடிவுக்கு வருமா\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தென்தமிழகம் தயார் நிலை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/martyred-jawan-h-guru-had-plans-of-taking-vrs-to-look-after-ageing-parents/", "date_download": "2020-12-03T04:18:15Z", "digest": "sha1:HCSS54BSQW2EEI7CCGCKZYZH3P2CKNPP", "length": 14591, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: விரைவில் விஆர்எஸ் மூலம் வெளியேற நினைத்த கர்நாடகா குரு குண்டுவெடிப்பில் பலியான சோகம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல்: விரைவில் விஆர்எஸ் மூலம் வெளியேற நினைத்த கர்நாடகா குரு குண்டுவெடிப்பில் பலியான சோகம்\nநாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய காஷ்மீர் மாநில புல்வாமா குண்டு வெடிப்பில், 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயரிழந்துள்ள நிலையில், கர்நாடகாவை சேர்ந்த குரு என்ற வீரரும் வீர மரணம் அடைந்துள்ளார்.\nகுரு இன்னும் சில மாதங்களில் விஆர்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வு முறையில், பணியில் இருந்து விலக நினைத்திருந்த வேளையில் இந்த கொடூரமான குண்டுவெடிப்பில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது.\nகர்நாடக மாநிலத்தில் குடிகெரே பகுதியை சேர்ந்தவர் குரு. தற்போது 33 வயதாகும் அவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவரது மரணம் கேட்டு அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதிருமணத்திற்கு பிறகு குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று விரைவில் விஆர்எஸ் வாங்க குரு நினைத்திருந்தாக அவரது பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர். குருவின் தந்தை பெயர் கொன்னையா என்றும் தாயார் பெயர் சிக்கோலமா. இவருக்கு மனைவி கலாவதி மற்றும் ஆனந்த், மது என இரு சகோதரர்களும் உள்ளனர். குருதான் குடும்பத்தின் மூத்தவர். கடந்த 2011ம் ஆண்டு முதல் சிஆர்பிஎப் பணியில் சேர்ந்து பணி செய்து வருகிறார்.\nஇவரது மரணம் கர்நாடக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், குருவின் குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் குமாரசாமி, குருவின் மனைவி கலாவதிக்கு அரசு பணி வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.\nகலாவதியின் படிப்புக்கு ஏற்ற வகையில் மான்டியா மாநிலத்தில் அரசு வேலை வழங்கப்படும் என்றும், அதற்கு தேவையான தகவல்களை சேகரிக்கப்படும் மாவட்ட நிர்வாகத்தக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.\nஇம்ரான் கானை டிவிட்டரில் வெச்சு செய்யும் இயக்குனர் ராம் கோபால் வர்மா பிரிவினையின் போது இந்தியாவை தேர்ந்தெடுத்தவர் இந்திய இஸ்லாமியர் : ஓவைசி புல்வாமா தாக்குதலை வைத்து தேர்தல் அரசியல் : மோடி மீது மம்தா தாக்குதல்\nPrevious மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் சாலையில் தூங்கும் அவலம்: இது என்ன ஜனநாயகம் மத்தியஅரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி\nNext எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கையை ஒடுக்க இந்தியாவுக்கு ஆதரவு: அமெரிக்கா\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதம���் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தென்தமிழகம் தயார் நிலை….\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுரெவி புயல் : தமிழகம் எங்கும் தொடர் மழை – தயார் நிலையில் மீட்புப்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/no-change-in-rafale-configuration-details-parliament-told/", "date_download": "2020-12-03T05:40:37Z", "digest": "sha1:BDJUCYL2JUCZDA6H35QMGG2XEDAOWUQ5", "length": 13604, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "ரஃபேல் விமானங்களின் விலையை அதிகரிக்கவில்லை: பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் விளக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரஃபேல் விமானங்களின் விலையை அதிகரிக்கவில்லை: பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் விளக்கம்\n36 ரஃபேல் விமானங்களின் கட்டமைப்பு விவரங்களை மாற்ற முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.\nகாங்கிரஸ் எம்.பி. கே.சி. ராமமூர்த்தி எழுத்துமூலம் எழுப்பி கேள்விக்கு பதில் அளித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தராமன், ” ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் முடிவு செய்த ஒப்பந்தங்களின் அடிப்படையில்தா ஒப்பந்தம் செய்தோம்.\nஆயுதம் ஏந்திய விமானங்களின் விலையை வெளிப்படுத்த முடியாது. இந்த உடன்படிக்கைக்கு முன் பேச்சுவார்த்தைக் குழு 74 கூட்டங்களை நடத்தியது,” என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்.\nவிவரங்களை வெளிப்படையாக வெளியிடுவது “தேசிய பாதுகாப்பு நல்லதல்ல. விமானத்தின் அடிப்படை விலையை ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தெரிவித்துவிட்டோம் என்றார்.\nகாங்கிரஸ் எம்.பி. குமாரி செல்ஜா, சித்தராமன் எழுப்பிய மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், விமானங்களின் விலையை அதிகரிக்கவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவால் முழு தொகுப்பு விலை நிர்ணயிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n233 அதிமுக வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் அதிர்ச்சி: பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா டிரங்க் & டிரைவ்: 9 வயது சிறுமி உட்பட 3 பேரை கொன்றவருக்கு ஜாமீன்\nPrevious 92 ஆயிரம் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார்கள்: மக்களவையில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்\nNext இன்று பாஜகவுடன் கூட்டணி நாளை யாருடனோ : சிவசேனா எம் பி\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n58 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rajasthan-bjp-leaders-son-drove-over-2-persons-and-killed-them/", "date_download": "2020-12-03T05:39:07Z", "digest": "sha1:BDEAVNA4MNM7OJ46BKME3SLRMCFRVESJ", "length": 13306, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "இரு தொழிலாளர்களை கார் ஏற்றி கொன்ற பாஜக தலைவர் மகன் கைது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇரு தொழிலாளர்களை கார் ஏற்றி கொன்ற பாஜக தலைவர் மகன் கைது\nஜெய்ப்பூர் நகர பாஜக தலைவரின் மகன் குடிபோதையில் 2 தொழிலாளர்களை கார் ஏற்றி கொன்றுள்ளது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.\nபாஜகவின் விவசாய அணித் தலைவராக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பத்ரி என்பவர் பதவி வகித்து வருகிறார். அவருடைய மகன் பரத் பூஷன் மீனா. சுமார் 35 வயதாகும் பரத் பூஷன் மீனா நேற்று அதிகாலை தனது நண்பர்களுடம் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.\nஅந்த காரை பரத் பூஷன் மீனா ஓட்டிக் கொண்டிருந்தார். அவர் குடிபோதையில் இருந்ததால் கார் கட்டுப்பாட்டை மீறி அருகில் இருந்த நடைபாதையில் மோதி உள்ளது. அவர் வாகனத்தை நிறுத்தாமல் மேலும் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அந்த கார் நடைபாதையில் படுத்திருந்த 4 பேர் மீது ஏறி அவர்கள் படுகாயம் அடைந்தனர்.\nஅந்த பகுதி மக்கள் காரை நிறுத்தி பரத் பூஷன் மீனா உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த கார் விபத்தில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனளிக்காமல் இரண்டு பேர் மரணம் அடைந்துள்ளனர். மற்ற இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமரணத்தின் பிடியில் வீராங்கனைகள் : கொலைகார இந்திய ஒலிம்பிக் அமைப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிமக் கட்டணங்கள் குறைக்கப்படுமா எனது சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் நன்றி எனது சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் நன்றி\nPrevious நேற்று பருந்துகள் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது\nNext கைலாஷ் மானசரோவர் யாத்திரையில் ராகுல் காந்தி\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாரா��்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n57 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/85117.html", "date_download": "2020-12-03T03:15:09Z", "digest": "sha1:W2TX67IRHW4FMKYOW73PPRVSGXKRBCOP", "length": 5432, "nlines": 82, "source_domain": "cinema.athirady.com", "title": "பேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்..\nசூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த படம் ’காப்பான்’. மோகன்லால், ஆர்யா, சாயீஷா, பொம்மன் இரானி போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.\nஅந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 20-ந் தேதி வெளியான காப்பான் படம் முதல் நாளில் 2.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன்மூலம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் ரஜினியின் பேட்ட படம் முதல் நாளில் 2.1 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. தற்போது காப்பான் படம் அதனை முறியடித்துள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=58341", "date_download": "2020-12-03T04:07:36Z", "digest": "sha1:SEYE73WMXG5XVYLO6YPACUERFR36GFTU", "length": 28219, "nlines": 75, "source_domain": "www.paristamil.com", "title": "நீதித்துறையை அச்சுறுத்த முனையும் ராஜபக்சாக்கள் - Paristamil Tamil News", "raw_content": "\nநீதித்துறையை அச்சுறுத்த முனையும் ராஜபக்சாக்கள்\nராஜபக்சாக்கள் மற்றும் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கு இடையிலான முறுகல்நிலையானது தற்போது உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் ராஜபக்சாக்களின் ஊழல், ம���சடிகள் அனைத்தும் வெளிக்கொணரப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் தெரிவித்துள்ளதுடன் ராஜபக்சாக்கள் அவர்களது வழக்கறிஞர்களுடன் தயாராக இருக்குமாறும் பிரதமர் எச்சரித்துள்ளார்.\nரணில் இந்த எச்சரிக்கையை விடுப்பதற்கு முன்னரும் கூட, தமக்கெதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சட்ட ஆலோசனைகளைப் பெறுவதில் ராஜபக்சாக்கள் நேரத்தைச் செலவிட்டுள்ளனர். சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்களைத் திசைதிருப்பி விடுவதன் மூலம் நீதிச்சேவை மீதான அச்சத்தை ஏற்படுத்துவது மட்டுமே ராஜபக்சாக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரேயொரு வழி என சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான ஒரு சட்ட ஆலோசனையின் விளைவாகவே ‘ஹைட் பார்க்’ பேரணி இடம்பெற்றது.\nயோசித கைதுசெய்யப்பட்ட போது, இவரது கைதை எதிர்த்து நாடு முழுவதும் பாரிய மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும் என மகிந்த கருதினார். ஆனால் இவரது இந்த நம்பிக்கையானது பகற்கனவாக முடிந்துபோனது. முதலாவது நாள் யோசித நீதிமன்றுக்குக் கொண்டு வரப்பட்ட போது, அங்கு ராஜபக்சாவின் விசுவாசிகளில் ஒரு சிலர் மட்டுமே சமூகம் தந்திருந்தனர். இதன்பின்னர் எப்போதெல்லாம் யோசித நீதிமன்றுக்கு அழைத்து வரப்படுகின்ற போதிலெல்லாம், ராஜபக்சாவின் சொற்ப விசுவாசிகளை மட்டுமே அங்கு காணமுடிந்தது. அப்போதுதான் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டால் இந்த நிலைதான் காணப்படும் என்கின்ற உண்மையை மகிந்த உணர்ந்து கொண்டதுடன் இவருக்கு பீதி ஏற்பட்டது.\nஆகவே, ‘ஹைட் பார்க்’ பேரணியானது நீதித்துறைக்கு எச்சரிக்கை சமிக்கையை அனுப்புவதை நோக்காகக் கொண்டே மகிந்தவால் திட்டமிடப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தை விட நீதிச்சேவை மீதே மகிந்த அதிக அச்சம் கொண்டிருந்தார். மக்களை சிறையில் அடைக்கவோ அல்லது தடுத்து வைக்கவோ வேண்டாம் எனவும் இதனால் அவர்கள் துன்பப்படுவார்கள் எனவும் மகிந்த இந்தப் பேரணியில் தெரிவித்திருந்தார். இது நீதிச்சேவை மீதான மறைமுகமான அச்சுறுத்தலாகவே நோக்கப்படுகிறது.\nஹைட் பார்க் பேரணியானது பாரிய நிதிச் செலவில் மகிந்த விசுவாசிகளால் ஒழுங்குபடுத்தப்பட்டது. மக்களைக் கொண���டு செல்வதற்கான பேரூந்துகள் வாடகைக்கு ஒழுங்குபடுத்தப்பட்டது தொடக்கம் இடம்பெற்ற பல்வேறு செயற்பாடுகள் பாரிய செலவு மேற்கொள்ளப்பட்டதைச் சுட்டிநிற்கின்றன.\nஇதற்கும் மேலாக, இந்தப் பேரணியில் பாரியளவிலான மக்கள் கலந்து கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தும் முகமாக air-space camera தொழினுட்பத்தைப் பயன்படுத்திய முதலாவது அரசியல்வாதிகளாக ராஜபக்சாக்கள் காணப்படுகின்றனர். இவ்வாறானதொரு பேரணியில் அதிக எண்ணிக்கையான மக்கள் வருகைதந்துள்ளனர் என்பதைக் காண்பிப்பதற்காக இதற்கு முன்னர் எவ்வித அரசியற் கட்சிகளாலோ அல்லது பேரணியை ஒழுங்குபடுத்துபவர்களாலோ இவ்வாறானதொரு ஒளிப்பதிவுத் தொழினுட்பம் பயன்படுத்தப்படவில்லை.\nமக்களைத் தவறாக வழிநடத்த விரும்பும் எவரும் மேலதிக தொழினுட்பத்தைப் பயன்படுத்த முடியும். ஆகவே, தனக்கு ஆதரவாக ஹைட்பார்க் மைதானத்தில் பெருந்தொகையான மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர் என்பதைக் காண்பித்து அதன்மூலம் நீதிச்சேவை மீது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மகிந்த மேற்கொண்டார். மேலும் இவர் தனது திட்டங்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக கோயில்கள் மற்றும் விகாரைகளில் தேங்காய் உடைப்பு வழிபாட்டிலும் ஈடுபட்டார். சிறிலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுவதற்காக மட்டுமல்லாது நீதிச்சேவைக்கும் எச்சரிக்கை விடுவதற்காகவே மகிந்த தேங்காய்களை உடைத்து வழிபாட்டை மேற்கொண்டார்.\nஅரசாங்கத்திற்கு எதிராகத் தேங்காய்களை உடைத்து வழிபாடு செய்ததால் அரசாங்க அமைச்சர்கள் சிலர் இறந்துள்ளதாகவும் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் மகிந்த தெரிவித்துள்ளார். மேலும், தனது குடும்பத்தினருக்கு எதிராக தீர்ப்பை வழங்கும் நீதிபதிகள் அதே நிலைமையை எதிர்கொள்ள வேண்டியேற்படும் எனவும் மகிந்த நீதிபதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபெரும் எண்ணிக்கையிலான மக்கள் பேரணியில் பங்குகொள்வார்கள் என்பதைக் கூறி மக்களை அச்சுறுத்திய முன்னைய அரசாங்கங்களில் முதலாவது தலைவர் திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்க ஆவார். அப்போதைய ஜே.ஆர் அரசாங்கத்தால் சிறிமாவின் சிவில் உரிமை பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போது அதனை முறியடிப்பதற்காக இவ்வாறானதொரு பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டது. ஆனால் ஜே.ஆர், சிறிமாவின் தந்திரோபாயத்தை தோல்வியுறச் செய்தார். ஜே.ஆர் ஜெயவர்தன தொடர்பான சுயசரிதை நூலில் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது:\n‘செப்ரெம்பர் 27ல் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை எதிர்த்து திருமதி.பண்டாரநாயக்கவின் ஒழுங்குபடுத்தலில் நாடு தழுவிய பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. தனது ஆதரவாளர்களை கொழும்பில் ஒன்றுசேர்த்து பாரிய பேரணிகளை மேற்கொண்டதுடன் தனது அரசியற் பழிவாங்கலுக்கு ஆதரவாக மக்களைத் திரட்டுதல் போன்றன சிறிமாவின் பிரதான பணிகளாகக் காணப்பட்டன. எந்தவொரு வன்முறையும் சிறிலங்கா அரசாங்கத்தையும் பாதிக்கும் என்பது இங்கு முக்கியமானதாகும். ஒக்ரோபர் 16 அன்று இடம்பெற்ற மிக முக்கிய விவாதம் ஒன்றில் பங்கெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.\nஜே.ஆர் இந்த அச்சுறுத்தல்களை மிகத் தீவிரமாகக் கவனத்திற் கொண்டார். சிறிமாவின் விசுவாசிகளால் ஒன்றுதிரட்டப்பட்ட மக்கள் கூட்டத்தை சிறிலங்கா காவற்துறையினர் கலைக்காது விட்டிருந்தால் ஆகஸ்ட் 08 அன்று மிகப் பாரிய இரத்தக்களரி ஏற்பட்டிருக்கும். இவ்வாறானதொரு உயிர்த்தியாகத்துடன், சிறிமாவின் கனவும் நனவாகியிருக்கும். இப்பேரணியின் பின்னரும் கூட, ஜே.ஆர் அரசாங்கத்தின் காலத்தில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் போன்றன அதிகமாக இருந்தன. இதனால் இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இலங்கைத் தீவு முழுமையும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைக் குழப்புவதற்கான காலஅவகாசத்தை வழங்கினார். இதன்மூலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீதான மக்களின் கருத்துக்கள் எவ்வாறு உள்ளன என்பதை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் அறிய முடிந்தது.\nஇதுமட்டுமல்லாது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர், அரசியல் விமர்சனங்கள் மற்றும் ஜே.ஆர் மற்றும் பிறேமதாசா, பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்கள் மீதான தாக்குதல்கள், நாடாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதற்கான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குப் பதிலளிப்பதற்கான சூழலும் உருவாக்கப்பட்டது. ஒக்ரோபர் 16 அன்று சிறிமாவின் பேரணியின் போது மிகப் பெருமளவான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் இதில் ஏற்படக்கூடிய பல்வேறு வன்முறைகளைத் தடுப்பதற்காக ஜே.ஆரால�� பாதுகாப்புப் படையினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்குமாறு ஐ.தே.க ஆதரவாளர்களிடம் கூறப்பட்டது. அத்துடன் இவர்கள் அன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவிருந்த முக்கிய வரைவுக்கு வாக்களிப்பதற்கு கொழும்பிற்கு வரவேண்டும் என்பதால் இவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டது. ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவற்துறையினரின் பாதுகாப்பிற்கு அப்பால் தமது ஆதரவாளர்களின் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதென்பது சற்று வித்தியாசமானதாகும். மக்களை வன்முறைக்குத் தூண்டும் எவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் காவற்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஜே.ஆர் தனக்கு எதிராக சிறிமாவால் முன்வைக்கப்பட்ட சவாலை முறியடித்தார்.\nபாதுகாப்புப் படையினர் மற்றும் காவற்துறையினரின் மிகத் தீவிர பாதுகாப்பு முன்னெடுப்புக்களால் தன்னால் திட்டமிடப்பட்ட பேரணி தோல்வியுறும் என்பதை சிறிமா உணர்ந்துகொண்டார். இதனால் இவர் உடனடியாகப் பேரணியை நிறுத்துமாறு தனது ஆதரவாளர்களுக்கு கூறவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.\nஏனைய அரசியற் கட்சிகளிடமிருந்தும் சிறிமாவிற்கான ஆதரவு பெரிதளவில் கிடைக்கவில்லை. இதில் லங்கா சமாசமாஜக் கட்சியின் நிலைப்பாடு தெளிவற்றதாகக் காணப்பட்டது. இந்தக் கட்சியினர் சிறிமாவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 1975ல் நாடாளுமன்றில் தமது ஒரு வாக்கை மட்டுமே வழங்கியிருந்தனர். ஆனால் இவர்கள் தமது அரசியல் நலன்களுக்காக மட்டுமே இதனை எதிர்த்தனரே ஒழிய, இவர்கள் சிறிமாவை ஆதரிக்கவில்லை.\nஇவ்வாறானதொரு சூழலில், ஒக்ரோபர் 16 அன்று திட்டமிட்டபடி சிறிமா மீதான விவாதம் இடம்பெறும் எனவும், இதில் எவ்வித மாற்றத்தையும் செய்ய முடியாது எனவும் சட்டம் தன் கடமையைச் செய்யும் எனவும் ஐ.தே.க அறிவித்தது. இந்நிலையில் ஒக்ரோபர் 12 அன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெகிவளையில் பாரிய மக்கள் ஒன்றுகூடலை ஜே.ஆர் நடத்தினார். இக்கூட்டத்தில், சிறிமாவிற்கு இடம்பெற்றது போலவே ஐ.தே.க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை ஆணைக்குழுவானது ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுக்களை முன்வை���்தால் இவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.ஆர் தெரிவித்தார்.\nஅமைச்சரவை விவாதம் இடம்பெறுவதை முன்னிட்டு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவில்லை, அவசரகாலச் சட்டமும் பிரகடனப்படுத்தப்படவில்லை. ஆனால் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதற்கான அழைப்பு காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் மீது விடுக்கப்பட்டது. இவர்கள் தமது தலைமையகங்களைப் பாதுகாக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்கு வரும் போது கொல்லப்படுவதைத் தடுப்பதற்காக ஜே.ஆரால் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம் இவர் தனது அமைச்சரவை அதிகாரத்தைப் பாதுகாத்தார்.\nசிறிலங்காவின் கடந்த கால வரலாற்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை ஆராய்ந்து இதிலிருந்து எதிர்காலத்திற்கான பாடங்களைக் கற்றுக்கொள்ளும் போது, ஜே.ஆர் போலவே மைத்திரி-ரணில் அரசாங்கமும் ஒரேவிதமான தந்திரோபாயத்தையே பயன்படுத்துகின்றது. இத்தந்திரோபாயமானது மைத்திரி-ரணில் அரசாங்கம், மகிந்த தொடர்பான அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்கு உதவும்.\nயோசித கைதுசெய்யப்பட்ட போது, மகிந்தவின் இளைய மகனான றோகித தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு தனது முகநூலின் ஊடாக எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருந்தார். அதாவது ‘அன்பிற்குரிய நல்லாட்சி அரசாங்கமே, நீங்கள் தற்போது சிங்கத்தின் வாலின் மீது நிற்கிறீர்கள். தற்போது இந்தச் சிங்கம் உங்களைத் துண்டு துண்டாக்கிவிடும் என நீங்கள் நினைக்கவில்லையா’ என்பதே றோகிதவின் முகநூல் எச்சரிக்கையாகும்.\nஇது ராஜபக்சாக்களின் தற்போதைய பொதுவான போக்கைச் சுட்டிநிற்கிறது. ஆகவே ராஜபக்சாக்களிடமிருந்து எழும் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு எதிராக சட்டங்களை அமுல்படுத்துவதற்கு மைத்திரி-ரணில் அரசாங்கமானது காவற்துறை மற்றும் நீதிச் சேவையை மேலும் பலப்படுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது.\n‘எல்லா இடங்களிலும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களானது நீதிக்கான அச்சுறுத்தலாகும்’ என மார்டின் லூதர் கிங் குறிப்பிட்டுள்ளார்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* ஈபிள் கோபுரத்தின் உயரம்\n15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் - இந்தியா விலகல்; இலங்கைக்கு சுவீப் ரிக்கற்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000022163_/", "date_download": "2020-12-03T04:35:26Z", "digest": "sha1:BFMSHTFOXIBIQT6W4TJILLQ5JEAJB7DU", "length": 4882, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "மைக்கேல் ஜாக்சன் மரணத்தின் கேள்விகள் – Dial for Books", "raw_content": "\nHome / கட்டுரைகள் / மைக்கேல் ஜாக்சன் மரணத்தின் கேள்விகள்\nமைக்கேல் ஜாக்சன் மரணத்தின் கேள்விகள்\nமைக்கேல் ஜாக்சன் மரணத்தின் கேள்விகள் quantity\nபாப் இசைஉலகின் முடிசூடா மன்னன் என்று இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை சுவாரஸ்ய பின்னணியுடன் கொண்டு வந்திருக்கும் நூல். புகழின்உச்சியில் அவர் இருந்தபோதே கவ்விக் கொண்ட திடீர் மரணம் எழுப்பிய கேள்விகளுக்கு ஊகங்களின்அடிப்படையிலான பதில்களை தந்திருப்பதோடு, அவரது இசை சாதனைகள், குடும்ப பின்னணி வரை சொல்லி மைக்கேல் ஜாக்சனின் இதுவரை அறிந்திராத இன்னொரு பக்கத்தையும் புரட்டியிருக்கிறார்கள்.சிக்கலான உடல் அசைவுகள் கூட அவர் நடனத்தில் சர்வ சாதாரணமாக வெளிப்பட்டு ரசிகர்களின் பரவசத்தை அதிகரிக்கும். மரணத்திலும் சிக்கல் என்பது தான் இந்த நடனக் கலைஞனின் ரசிகர்களுக்குஇன்றளவும் சொல்லி முடியாத சோகம்.\nYou're viewing: மைக்கேல் ஜாக்சன் மரணத்தின் கேள்விகள் ₹ 100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/24081-rk-suresh-weds-financier-madhu.html", "date_download": "2020-12-03T04:09:03Z", "digest": "sha1:GLKCMC23LODTNYW2RZG4VEYWMQ2R72BH", "length": 11477, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிரபல நடிகர் ரகசிய திருமணம்.. கோலிவுட்டில் பரபரப்பு | RK.Suresh weds Financier Madhu - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபிரபல நடிகர் ரகசிய திருமணம்.. கோலிவுட்டில் பரபரப்பு\nபிரபல நடிகர் ரகசிய திருமணம்.. கோலிவுட்டில் பரபரப்பு\nபிரபல நடிகைகள் சிலர் தங்களது பட வாய்ப்புகள் பறிபோகமலிருக்க ரகசிய திருமணம் செய்வது அவ்வப்போது நடக்கிறது. ஆனால் பிரபல நடிகர் ஒருவர் ரகசிய திருமணம் செய்தது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nதல தளபதி, மருது. தர்மதுரை. ஹர ஹர மஹாதேவகி, இப்படை வெல்லும், மதுர ராஜா, நம்மவீட்டு பிள்ளை என பல படங்களில் வில்லன், ஹீரோ, குணசித்ரம் என பலவித கதாப்பாத்திரங்களில் நடி���்திருப்பவர் ஆர்.கே. சுரேஷ். இவர் தம்பிகோட்டை, சலீம், தர்மதுரை, அட்டு போன்ற படங்களை தயாரித்திருக்கிறார். தவிர பல படங்கள் விநியோகித்திருக்கிறார். ஆர்.கே.சுரேஷுக்கு சில தினங்களுக்கு முன் சென்னை சினிமா ஃபைனான்சியர் மது என்பவருடன் திருமணம் மிகவும் ரகசியமாக நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருமணத்தில் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. நடிகர் ஒருவர் ரகசிய திருமணம் செய்துகொண்டது கோலிவுட்டில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. இதுபற்றி தகவல் வெளியானது, அவருக்கு திரையுலகினர் பலர் செல்போனில் வாழ்த்து தெரிவித்தனர்.\nதிருமண போட்டோவை பகிர்ந்திருக்கும் ஆர்.கே. சுரேஷ்,என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை தாருங்கள் ( Request everyone to please respect my privacy\nகாதலிப்பதாக கூறி நடிகையை ஏமாற்றி கர்ப்பமாகிய இயக்குனர்.. பரபரப்பு பேட்டி..\nஅரசியல் என்ட்ரி: ரஜினியை சந்தித்து தமிழருவி மணியன் வற்புறுத்தல்.. சூப்பர் ஸ்டார் சொன்ன பதிலால் சைலன்ட்..\nசெம்பருத்தி சீரியலில் இருந்து ஆதி விலகுவது உண்மையா\nசைக்கிளில் சென்ற பிரபல நடிகரின் செல்போன் கொள்ளை..\nஜனவரியில் ஷூட்டிங்கை முடிக்க தல நடிகர் திட்டம்..\nஆரியை டார்கெட் செய்யும் பாலா , பாலாவின் ஸ்டேட்டர்ஜி - பிக் பாஸில் என்ன நடந்தது \nமதுரை வாழ்வியல் கதையில் 4 ஹீரோ, ஒரு ஹீரோயின்..\nஹீரோ ஆன காமெடி நடிகருக்கு குவியும் படங்கள்..\nமஹத்துடன் இணையும் யோகிபாபு.. பிளாக் ஸ்பாரோவாக நடிக்கிறார்..\nதயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் உடைகிறது டி.ராஜேந்தர் தலைமையில் புதிய அமைப்பு..\nஹீரோவுடன் காதல் முறிந்த நடிகைக்கு வேறு நடிகருடன் காதல்..\nநடிகை நெஞ்சில் குத்திய சூலாயுதம்..\nமீண்டும் கவர்ச்சி சேட்டையில் இலியானா.. என்னைப்பார் என் அழகைப்பார்..\nஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் புகழ் அபிராமி..\nநடிகை பலாத்கார வழக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏவின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை\nநன்றாக சிரித்து பேசிய பெண் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை.. பொள்ளாச்சியில் நடந்த துயரம்..\n7.5 சதவீத ஒதுக்கீடு.. அதிமுகவுடன் இணைந்து போராடத் திமுக தயார்..\nபுரெவி புயல் இன்றிரவு குமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரை கடக்கும்.. 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்..\n`ஒற்றுமை சிலையையும் விட்டுவைக்காத மோசடி... 5 கோடியை அபேஸ் செய்த தனியார�� ஏஜென்சி\nவெற்றிகரமான நான்காம் ஆண்டில் தி சப்எடிட்டர் இணையதளம்..\nசென்னை, கோவை சேலம் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடிப்பு..\nகிருஷ்ணர் பெயரை கூறி ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது: உச்ச நீதிமன்றம்\nபாண்ட்யா, ஜடேஜா பறத்தல் ஆட்டம்: மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றது இந்தியா\nதொண்டை மண்டல ஆதீன மடாதிபதி காலமானார்: நித்தி சீடர்களை வெளியேற்ற நிர்வாகிகள் முடிவு\nகாதலிப்பதாக கூறி நடிகையை ஏமாற்றி கர்ப்பமாகிய இயக்குனர்.. பரபரப்பு பேட்டி..\nஅரசு கல்லூரிகளில் பி.எட் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nசமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nதிருமணம் செய்யாமல் இணைந்து வாழும் நட்சத்திர ஜோடிகள்..\nஅடுக்கடுக்கடுக்காக 2ம்பாகம் படங்கள் உருவாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2019/05/11090622/1241096/meditation-health-benefits.vpf", "date_download": "2020-12-03T04:55:23Z", "digest": "sha1:PIEJPBWYDJ3X5VG7GVAUUAWUXDIJOZXR", "length": 18787, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "உங்களை ஆரோக்கியப் பயணத்தில் இணைக்கும் தியானம்.. || meditation health benefits", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉங்களை ஆரோக்கியப் பயணத்தில் இணைக்கும் தியானம்..\nதியானத்திற்கான பயணத்தை விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை. இப்போது தியானத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.\nதியானத்திற்கான பயணத்தை விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை. இப்போது தியானத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.\nஎல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவரவர் தன்மைக்கு ஏற்ப சில வகை தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சில வகை தியானங்கள் மிக கஷ்டமானதாகவும��� இருக்கலாம். அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே தெரிந்து விடும். உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம்.\nமுதலில் ஒரு தியானம் நம் மனதில் வேரூன்ற ஆரம்பிக்க குறைந்த பட்சம் 21 நாட்கள் அவசியம். எனவே 21 நாட்களாவது தேர்ந்தெடுத்த தியானத்தை ஒரு நாள் கூட தவறாமல் செய்வது முக்கியம். அதன் பின் ஒரிரு நாள் விட்டுப் போனாலும் பரவாயில்லை. (அந்த ஓரிரு நாட்கள் பல நாட்களாக மட்டும் அனுமதிக்காதீர்கள்). உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம். கைவிரலிடுக்கில் விழும் மணல் குறைய ஆரம்பித்து பின் தீர்ந்து விடுவது போல் ஆரம்ப உற்சாகம் சொற்ப காலத்தில் காணாமல் போகிறது. பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் கைவிடா விட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது.\nஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி. உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும். அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும். உங்கள் பேச்சை மாற்றும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும். நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.\nதியானத்தில் நீங்கள் வேரூன்றிய பின் தியானத்தின் போது நீங்கள் அனுபவித்த அமைதி உங்கள் தினசரி வாழ்க்கையிலும் தொடரும். காலப்போக்கில் நீங்கள் எங்கும், எப்போதும் உங்கள் விருப்பப்படி தியான நிலைக்குள் புக முடியும் என்ற நிலை ஏற்படும். தியான நிலைக்கே மனம் போகாமல் போகலாம். அதைக் கண்டு ஒருவர் பின்வாங்கி விடக்கூடாது. உள் மனதில் உறங்கிக் கிடந்த ஏதோ ஒரு குப்பையை மனம் மேல் தளத்திற்கு எறிந்திருக்கின்றது என்று அர்த்தம். அதைக்கவனியுங்கள்.\nஅதற்கான காரணம் உங்களுக்குள்ளே இருந்திருக்கின்றது என்பதை அங்கீகரியுங்கள். விருப்பு வெறுப்பில்லாமல் ஆராயுங்கள். பின் அது குப்பை என்பதை உணர்ந்து, தெளியுங்கள். இதை ஒழுங்காகச் செய்தீர்களானால் இனி அந்தக் குப்பை திரும்பி வந்து உங்களைத் தொந்திரவு செய்யாது. மறுபடி முன்னேற்றம் தொடரும். திடீரென்று இன்னொரு நாள் இன்னொரு குப்பை மேலே வரலாம். இதுவும் சறுக்கல் போல் தோன்றலாம். முதல் குப்பையைக் கையாண்டது போலவே இதையும் நீங்கள் கையாண்டு விலக்கி விடுங்கள். உள்ளே ஆழத்தில் உள்ள குப்பைகள் முழுவதுமாக நீக்கப்படும் வரை இந்த அனுபவங்கள் நிச்சயமாய் தொடரும். ஆனால் தியானத்திற்கான பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள். விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை தாண்டியது -94.11 சதவீதம் பேர் குணமடைந்தனர்\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபாம்பனுக்கு பக்கத்தில் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் நள்ளிரவு திருகோணமலை அருகே கரையை கடக்கிறது: நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது\nஉடற்பயிற்சி பந்தை பயன்படுத்தி எப்படி பயிற்சி செய்யலாம்\nவாயுத்தொல்லையும் அசிடிட்டியும் இருந்தா இந்த ஆசனத்தை மட்டும் பண்ணுங்க...\nசிக்கென்ற இடுப்பழகை பெற வேண்டுமா: அப்ப உடற்பயிற்சிகளை செய்யுங்க...\nஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது\nதினமும் தியானம் செய்தால் இவ்வளவு நன்மையா\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\n- தமிழருவி மணியன் பதில்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூ���ில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/goodbye-fair-and-lovely-hul-to-remove-the-word-fair-from-its-brand/", "date_download": "2020-12-03T05:33:59Z", "digest": "sha1:4NYROXUXJWEEM4SEKFEDMHESYNQOYFD4", "length": 17955, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "குட்பை ஃபேர் & லவ்லி ; பிராண்டிலிருந்து 'ஃபேர்' என்ற வார்த்தையை அகற்ற HUL முடிவு…..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுட்பை ஃபேர் & லவ்லி ; பிராண்டிலிருந்து ‘ஃபேர்’ என்ற வார்த்தையை அகற்ற HUL முடிவு…..\nதனது புதிய பெயர் பற்றின HUL கூறியது, ரெகுலேட்டரி ஒப்புதல்களுக்காக காத்திருக்கிறது, மேலும் அடுத்த சில மாதங்களில் பெயரை மாற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது .\nஒரு முக்கிய அறிவிப்பில், நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர், தனது பிராண்ட் பெயரிலிருந்து ‘ஃபேர்’ என்ற வார்த்தையை நீக்கி அதன் முதன்மை பிராண்டான ஃபேர் & லவ்லியை மறுபெயரிடுவதாக அறிவித்துள்ளது. இன சமத்துவமின்மை மற்றும் அழகுத் தரங்கள் குறித்து உலகளாவிய விவாதம் நடைபெறுவதால் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.\nஅமெரிக்க பன்னாட்டு ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தங்களது ஃபேர்னஸ் தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு HUL இன் முடிவு வந்துள்ளது.\nஃபேர் அண்ட் லவ்லி என்பது HUL களின் பிரத்யேக தோல் பராமரிப்பு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஆண்டுக்கு டாலர் 560 மில்லியனை ஈட்டுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தோல் வெண்மையாக்கும் சந்தையில் 50-70 %பங்கை வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த தசாப்தத்தில், பெண் ஆளுமைகளின் செய்தியைத் தொடர்புகொள்வதற்காக ஃபேர் லவ்லியின் விளம்பரம் உருவாகியுள்ளது என்று HUL ஒரு அறிக்கையில் கூறியது.\nபிராண்டின் பார்வை என்னவென்றால், மக்களைப் பற்றி அக்கறை கொள்ளும் அழகுக்கான முழுமையான அணுகுமுறையை பின்பற்றுவது, அது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், வேறுபட்டதாகவும் இருக்க வேண்டும் – அனைவருக்கும், எல்லா இடங்களிலும். அனைத்து தோல் டோன்களையும் கொண்டாட இந்த பிராண்ட் உறுதிபூண்டுள்ளது, ”என்று அது கூறுகிறது.\nfairness, whitening and skin lightening இதிலிருந்து 2019 ஆம் ஆண்டே glow, even tone, skin clarity and radiance என மாறிவிட்டதாக கூறப்படுகிறது . மேலும் தனது தயாரிப்பு பருக்களின் மேல் இருக்கும் ‘fair/fairness’, ‘white/whitening’, and ‘light/lightening’ அகற்றிவிட்டதாக கூறுகிறது .\nவெவ்வேறு தோல் தொனிகளைக் கொண்ட பெண்கள், இந்தியா முழுவதும் பல்வேறு வகையான அழகின் பிரதிநிதிகளைக் காண்பிக்கும் ”என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், சில தயாரிப்புகள் பெண்களை இரண்டு வெவ்வேறு தோல் டோன்களில் பேக்கில் காட்டும்.\nஃபேர் & லவ்லி மாற்றங்களுடன் கூடுதலாக, நிறுவனத்தின் தோல் பராமரிப்பு இலாகாவும் ‘நேர்மறை அழகின் புதிய பார்வையை’ பிரதிபலிக்கும் என்று அது கூறியது.\nHUL இன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஞ்சீவ் மேத்தா கூறுகையில், “நாங்கள் எங்கள் தோல் பராமரிப்புத் துறையை மேலும் உள்ளடக்கியதாக ஆக்குகிறோம், மேலும் அழகுக்கான மிகவும் மாறுபட்ட சித்தரிப்பு கொண்டாட்டத்தை வழிநடத்த விரும்புகிறோம். 2019 ஆம் ஆண்டில், ஃபேர் & லவ்லி பேக்கேஜிங்கிலிருந்து இரண்டு முகங்களையும், நிழல் வழிகாட்டிகளையும் கொண்ட கேமியோவை அகற்றினோம், மேலும் பிராண்ட் தகவல்தொடர்பு நியாயத்திலிருந்து பளபளப்பாக முன்னேறியது, இது ஆரோக்கியமான சருமத்தின் முழுமையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நடவடிக்கையாகும்.\nஇந்த மாற்றங்கள் எங்கள் நுகர்வோரால் நல்ல வரவேற்பைப் பெற்றன.ஃபேர் & லவ்லி என்ற பிராண்ட் பெயரிலிருந்து ‘ஃபேர்’ என்ற வார்த்தையை அகற்றுவோம் என்று இப்போது அறிவிக்கிறோம். புதிய பெயர் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது, மேலும் திருத்தப்பட்ட பெயருடன் கூடிய பேக் அடுத்த சில மாதங்களில் சந்தையில் கிடைக்கும். ” என கூறியுள்ளார் .\nவருகிறது பாகிஸ்தானிலும் உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கு தடை இந்திய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்திய சவுதி இளவரசர் விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடியின் நாடு கடத்தல் வழக்கு விவரங்களை தர அரசு மறுப்பு\nPrevious GeM- இல் பொருட்களை பதிவு செய்வோருக்கு புதிய விதிமுறைகள்\nNext பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கா��� அவகாசத்தை நீட்டித்துள்ளது அரசு…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n51 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/junior-nts-and-ram-charan-on-corona/", "date_download": "2020-12-03T05:25:45Z", "digest": "sha1:K7CDJ2YL65U3HGDOB4JTNSVOOPBWBGKT", "length": 12865, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இருவரும் அறிவுரை….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இருவரும் அறிவுரை….\nஉலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக அளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காணப்படுகிறது. இதனால் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்களும், தங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.\nஇந்தியா முழுவதும் திரையரங்குகள், கல்விக்கூடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் நாயகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து கூட்டாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த வீடியோ பதிவு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nகாலா – டிவிட்டர் எமோஜி : ரசிகர்கள் உற்சாகம் தனுஷ் பிடிவாதம்: தவிப்பில் ரஜினி நடுத்தர வர்க்கத்தில் பிறந்ததை தவிர சுஜித் வேறு எந்த தவறும் செய்யவில்லை : மீரா மிதுன்\nPrevious நேர்மறையாகச் சிந்தியுங்கள். புன்னகையுடன் கரோனாவை எதிர்ப்போம் : ரகுல் ப்ரீத் சிங்\nNext ‘கரோனா பியார் ஹை’ டைட்டில் இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அமைப்பில் பதிவு….\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nஇணையத்தில் வைரலாகும் சிலம்பரசன் பகிர்ந்த வீடியோ….\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n43 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pulwama-attack-echo-attack-over-to-kashmiris-in-some-states-supreme-court-tomorrow-hearing/", "date_download": "2020-12-03T05:10:19Z", "digest": "sha1:I4ITAFMNDZBVVHSDRJJHAHBFPN7TOINS", "length": 14289, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "புல்வாமா தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் மாநிலத்தவர்கள்மீது தாக்குதல்கள்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் மாநிலத்தவர்கள்மீது தாக்குதல்கள்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ந்தேதி நடைபெற்ற பயங்கர வாத தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் காஷ்மீர் மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.\nஇதை தடுக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபுல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உடல்சிதறி பலியானார்கள். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் காஷ்மீர் மாநில மக்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.\nதொழில் நிமித்தமாக வெளி மாநிலங்களில் வசித்து வரும் காஷ்மீர் மக்கள், மற்றும் வெளிமாநில கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.\nஇந்த நிலையில், அண்டை மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த வர்கள் மீது தாக்குதல் நடைபெறாத வகையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், தாக்குதல்களை உடனே நிறுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவு சிஆர்பிஎப் வீரர் இறுதி பயணம் ஊர்வலத்திலும் அரசியல் ஆதாயம் தேடிய பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜின் அநாகரிக செயல்….(வீடியோ) புல்வாமா தாக்குதல் கோழைத்தனமானது : காஷ்மீர் இஸ்லாமிய அமைப்பு கண���டனம்\nPrevious பாகிஸ்தானுக்கு அனுப்பிய 3 நதிகளின் நீர் யமுனை ஆற்றில் இணைக்கப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அதிரடி அறிவிப்பு\nNext ராணுவத்தில் சேர காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வம்\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n28 mins ago ரேவ்ஸ்ரீ\n“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/36258/sethupathi-press-meet-photos", "date_download": "2020-12-03T03:55:39Z", "digest": "sha1:QXUEAF7B7BBIKLXQV6EBE2ICDB5FYGFX", "length": 4298, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "சேதுபதி பிரஸ் மீட் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசேதுபதி பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநமிதாவின் புத்தாண்டு கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n’மாஸ்டர்’ விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...\nவிஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் படம்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...\n‘ஓ மை கடவுளே’யில் சிறப்பு வேடங்களில் நடிக்கும் 2 பிரபலங்கள்\nஅசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...\nகன்னி மாடம் இசை வெளிட்டுவிழா புகைப்படங்கள்\nசைரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதுக்ளக் தர்பார் பூஜை புகைப்படங்கள் பகுதி -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/050119-inraiyaracipalan05012019", "date_download": "2020-12-03T05:02:37Z", "digest": "sha1:BX5LWGDHERY5KOT4IDI7KLIKCRO7ULX2", "length": 9646, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "05.01.19- இன்றைய ராசி பலன்..(05.01.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறி யாக இருந்த வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nரிஷபம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச் சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். யாரையும் தூக்கி எற��ந்து பேசாதீர் கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் யாரையும் பகைத் துக் கொள்ள வேண்டாம். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nமிதுனம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும் பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது வேலை\nயாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்\nகடகம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.\nசிம்மம்:குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்\nகன்னி: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்:குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல் படும் நாள்.\nதனுசு:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nமகரம்:எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகும்பம்:ஆன்மிகப் பெரி யோரின் ஆசி கிட்டும். பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை கண்டறிவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமீனம்:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிகஅக்கறை காட்டுவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். சாதிக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Copper?page=1", "date_download": "2020-12-03T04:43:47Z", "digest": "sha1:SI3H7W2XOGWZWVJP5V75JSW2W3IMBCWU", "length": 4463, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Copper", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகடத்தல் தங்கத்தில் செம்பு: மூன்ற...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி -...\nஸ்டெர்லைட் ஆலை பிரச்னை - 24ஆம் த...\n“இரண்டு மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை...\nஸ்டெர்லைட் திறப்பை எதிர்த்து உயர...\nஉலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் ...\nஸ்டெர்லைட் மூடப்பட்டதால் 20 ஆயிர...\n”ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வே...\n'ஸ்டெர்லைட்டை மூடியதால் காப்பர் ...\nஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தர பூட்ட...\nவெளிநாட்டு நிதியை பெற்று போராட்ட...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம ...\nதிரைப்பட பாணியில் தொழிலதிபரிடம் ...\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-11-02-12-23-16/175-10396", "date_download": "2020-12-03T03:33:06Z", "digest": "sha1:ZHUSNOAGUNIT7LJPPOGLULDETJMPXMBN", "length": 8583, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை சந்திப்பு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை சந்திப்பு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை சந்திப்பு\nதமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்திக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுடனான இச்சந்திப்பில் தமிழ் கட்சிகளின் அரங்க பிரதிநிதிகளாக தானும் புளொட் தலைவர் டி.சித்தார்த்தனும் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் ஸ்ரீதரனும் சந்திக்கவுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.\nஇச்சந்திப்பின் போது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இணையுமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுரெவியால் பாரிய சேதங்கள் பதிவாகவில்லை\nயாழில் கடும் மழை - மூவர் மாயம்\nமேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestronaldo.com/archives/569", "date_download": "2020-12-03T03:22:17Z", "digest": "sha1:KWM24MJ44CDIRLI6DSJDZI2JPBW7QY4Q", "length": 11668, "nlines": 109, "source_domain": "bestronaldo.com", "title": "சிறிய துண்டு பூண்டை காதில் வைத்து கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?.. வியப்பூட்டும் பலன்கள்..! - bestronaldo", "raw_content": "\nHome ஆரோக்கியம் சிறிய துண்டு பூண்டை காதில் வைத்து கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா\nசிறிய துண்டு பூண்டை காதில் வைத்து கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஉணவு வகையில் சேர்க்கப்படும் பூண்டு ஆனது பல்வேறு மருத்துவ பலன்களை கொண்டதாகும். பூண்டை காதில் வைத்து கொள்வதாலும், சரியான அளவில் சாப்பிடுவதாலும் பல்வேறு வகையான நோய்கள் குணமாகிறது.\nசிறு துண்டு பூண்டை எடுத்து காதில் வைத்து கொண்டால் காது வலி, உடல் வலி, தலைவலி, காய்ச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரியாகும்.\nபூண்டு நமது இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து, கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்க தினமும் காலையில் 2 பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் நல்லது.\nபூண்டானது நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு பற்களை சாப்பிடலாம்.\nபூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை கீல்வாதத்தால் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. கீல்வாத வலியிலிருந்து விடுபட தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட வேண்டும்.\nபூண்டில் இருக்கும் வலி நிவாரணி தன்மைகள் பல் வலியை போக்கும் திறன் கொண்டதாகும். பல்வலி சமயத்தில் பூண்டு துண்டு அல்லது பூண்டு எண்ணெயை வலி இருக்கும் இடத்தில் வைத்தால் உடனடி பலன் கிடைக்கும்.\nகடும் இருமல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், பூண்டு, தேன் கலந்து அதை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனை அகலும்.\nபடர்தாமரை, கால் அரிப்பு போன்றவற்றுக்கு பூண்டு சிறந்த மருந்தாகும். பாதிப்பு உள்ள இடத்தில் பூண்டு எண்ணெய்யை தடவினால் விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.\nபூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nPrevious articleஇனி டயாலிசிஸ் வேண்டாம் குணமானவரின் மகிழ்ச்சியான வீடியோ\nNext articleசாதாரண நாவல்பழத்தை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பத்து நன்மைகள் பாருங்க..\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nஇதை படித்தபின் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை பயன்படுத்த மாட்டீங்க\nதமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம் தமிழ் வாழ்க\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ...\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nஇளம் நடிகரான டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கதறும் திரையுலகம்..\nவெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/new-cars+50-lakh-1-crore", "date_download": "2020-12-03T04:59:32Z", "digest": "sha1:H37A5ZCLOLJZ47FERZKX765YFQ7ZANS5", "length": 18492, "nlines": 360, "source_domain": "tamil.cardekho.com", "title": "40 கார்கள் 1 கோடிக்கு கீழ் இந்தியாவில் - சிறந்த கார்கள் 1 கோடிக்கு கீழ் கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் between ஆர்எஸ் 50 லட்சம் க்கு ஆர்எஸ் 1 கோடி\nகார்களுக்கு 50 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி இந்திய கார் சந்தையில் 40 வெவ்வேறு கார் பிராண்டுகளிலிருந்து புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளன. அவற்றில், 50 லட்சம் இந்த விலை அடைப்பில் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் ஒன்று. உங்கள் நகரத்தின் சமீபத்திய விலை மற்றும் சலுகைகள், மாறுபாடுகள், விவரக்குறிப்புகள், படங்கள், மைலேஜ் மற்றும் மதிப்புரைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழேயுள்ள விருப்பங்களில் நீங்கள் விரும்பும் கார் மாதிரியைத் தேர்ந்தெடுக்கவும்.\ntop 5 கார்கள் under 1 கோடி\nவிலை in நியூ தில்லி\nஜீப் வாங்குலர் Rs. 63.94 - 68.94 லட்சம்*\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 Rs. 75.50 - 87.00 லட்சம்*\nடொயோட்டா வெல்லபைரே Rs. 83.50 லட்சம்*\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar Rs. 73.30 லட்சம்*\nஇந்தியா இல் Rs 50 லட்சம் to Rs 1 கோடி சார்ஸ் பேட்வீன்\n50 லட்சம் - 1 கோடி×\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n12.1 கேஎம்பிஎல்1998 cc5 சீட்டர்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஜீப் வாங்குலர் 2.0 4x4 (பெட்ரோல்)Rs.63.94 லட்சம்*, 1998 cc, 12.1 கேஎம்பிஎல்\nஜீப் வாங்குலர் rubicon (பெட்ரோல்)Rs.68.94 லட்சம்*, 1998 cc, 12.1 கேஎம்பிஎல்\n*எக்��்-ஷோரூம் விலை புது டெல்லி\n17.01 கேஎம்பிஎல்1984 cc5 சீட்டர்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஆடி ஏ6 45 TFSI பிரீமியம் Plus (பெட்ரோல்)Rs.54.42 லட்சம்*, 1984 cc, 17.01 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n13.38 கேஎம்பிஎல்2993 cc5 சீட்டர்\n3உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 xdrive 30d Sport (டீசல்)Rs.75.50 லட்சம்*, 2993 cc, 13.38 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 xdrive 30d xLine (டீசல்)Rs.85.50 லட்சம்*, 2993 cc, 13.38 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 xdrive 40i M Sport (பெட்ரோல்)Rs.87.00 லட்சம்*, 2998 cc, 11.24 கேஎம்பிஎல்\n கார் அண்டர் கார் அண்டர் கார் அண்டர் கார் அண்டர் கார் அண்டர் கார் அண்டர்10 லட்சம் - 15 லட்சம்15 லட்சம் - 20 லட்சம்20 லட்சம் - 35 லட்சம்35 லட்சம் - 50 லட்சம்1 கோடிக்கு மேல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n16.35 கேஎம்பிஎல்2494 cc7 சீட்டர்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nடொயோட்டா வெல்லபைரே Executive Lounge (பெட்ரோல்)Rs.83.50 லட்சம்*, 2494 cc, 16.35 கேஎம்பிஎல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n15.8 கேஎம்பிஎல்1997 cc5 சீட்டர்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n17.2 கேஎம்பிஎல்1969 cc7 சீட்டர்\n3உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி5 momentum (டீசல்)Rs.80.90 லட்சம்*, 1969 cc, 17.2 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி5 inscription (டீசல்)Rs.87.90 லட்சம்*, 1969 cc, 17.2 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி 8 twin inscription 7str (பெட்ரோல்)Rs.96.65 லட்சம்*, 1969 cc, 42.0 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி 8 excellence (பெட்ரோல்)Rs.1.31 சிஆர்*, 1969 cc, 42.0 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n18.0 கேஎம்பிஎல்1999 cc7 சீட்டர்\n4உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nLand Rover டிஸ்கவரி எஸ் 2.0 SD4 (பெட்ரோல்)Rs.75.59 லட்சம்*, 1999 cc, 18.0 கேஎம்பிஎல்\nLand Rover டிஸ்கவரி எஸ்இ 2.0 SD4 (பெட்ரோல்)Rs.79.42 லட்சம்*, 1999 cc, 18.0 கேஎம்பிஎல்\nLand Rover டிஸ்கவரி HSE ஆடம்பரம் 2.0 SD4 (பெட்ரோல்)Rs.87.99 லட்சம்*, 1999 cc, 18.0 கேஎம்பிஎல்\nfueltype விஎவ் சார்ஸ் பய\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n9.8 கேஎம்பிஎல்2995 cc5 சீட்டர்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nஆடி க்யூ8 55 TFSI Quattro (பெட்ரோல்)Rs.1.33 சிஆர் *, 2995 cc, 9.8 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n13.32 கேஎம்பிஎல்1998 cc5 சீட்டர்\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 xdrive 30i ஆடம்பரம் Line (பெட்ரோல்)Rs.61.20 லட்சம்*, 1998 cc, 13.32 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 xdrive 20d ஆடம்பரம் Line (டீசல்)Rs.61.90 லட்சம்*, 1995 cc, 18.56 கேஎம்பிஎல்\nbodytype விஎவ் சார்ஸ் பய\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n13.38 கேஎம்பிஎல்2993 cc7 சீட்டர்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nபிஎன்டபில்யூ எக்ஸ7் xdrive 30d DPE (டீசல்)Rs.93.00 லட்சம்*, 2993 cc, 13.38 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ எக்ஸ7் m50d (டீசல்)Rs.1.65 சிஆர்*, 2998 cc, 10.54 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ எக்ஸ7் xdrive 40i (பெட்ரோல்)Rs.1.08 சிஆர்*, 2998 cc, 10.54 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ எக்ஸ7் xDrive30d DPE Signature (டீசல்)Rs.1.05 சிஆர்*, 2993 cc, 13.38 கேஎம்பிஎல்\n50 லட்சம் - 1 கோடி (94)\n1 கோடிக்கு மேல் (156)\nunder 10 கேஎம்பிஎல் (25)\n10 கேஎம்பிஎல் - 15 கேஎம்பிஎல் (37)\n15 கேஎம்பிஎல் மற்றும் மேலே (32)\nஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (94)\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் (29)\nபின்புற ஏசி செல்வழிகள் (84)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் (67)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் (61)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2020-12-03T03:47:00Z", "digest": "sha1:ONN3J32HMNEE5AY5ZF5HCENRVSBRKD4P", "length": 6371, "nlines": 80, "source_domain": "tamilpiththan.com", "title": "கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் படம் OTT-யில்..! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் படம் OTT-யில்..\nகீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் படம் OTT-யில்..\nகீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் படம் OTT-யில்..\nகீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த என்ற படத்திலும் “ஆம் மிஸ் வேர்ல்ட், பெங்குயின், குட் லக் ஷக்தி “போன்ற படங்களிலும் நடித்து வருகின்றார்.\nஅந்த வகையில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் படம் OTT-யில், வருகின்ற ஜூன் 19ஆம் திக‌தி திரையிடப்படும் எனவும், இதன் டீசர் வரும் ஜூன் 8 ம் திக‌தி வெளிவரும் எனவும் அமோசான் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nNext articleகொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பாழடைந்த பள்ளியை புதுப்பித்த ஆசிரியர்..\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nபிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியான பிரபல சீரி���ல் நடிகை..\nநடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543399", "date_download": "2020-12-03T03:34:50Z", "digest": "sha1:Z3BIQHP6XGDS6GJVEUGW64RNQTWZ54XA", "length": 17593, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "நிவாரணம் வழங்கக் கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் மனு| Dinamalar", "raw_content": "\n\"உங்களை நம்பி வந்தா கனி கிடைக்காது;களி தான் ...\nஉலகப் போர் போன்றது பயங்கரவாதம்; ஐ.நா., சபையில் இந்தியா ... 2\nடிச.,03: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பிக் பாஸ்கெட்'டை வாங்க டாடா குழுமம் முயற்சி 4\nதாதா தாவூத் சொத்துக்கள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் 4\nபாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் 3\n: தமிழருவி மணியன் தகவல் 6\nகாற்றின் தரம் மோசமானால் பட்டாசுகள் தடை அமல் 5\nஇது உங்கள் இடம் : கூட்டி கழிச்சு கணக்கு பார்த்தால்... 6\nஇலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' ...\nநிவாரணம் வழங்கக் கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் மனு\nநாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் விஜயமோகன், செயலாளர் இளையராஜா ஆகியோர் தலைமையில், கொரோனா நிவாரணம் வேண்டி, நாமக்கல் ஆர்.டி.ஓ., கோட்டைக்குமாரிடம் மனு அளித்தனர். மனு விபரம்: கடந்த, 25 ஆண்டுகளாக, ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறோம். கடந்த, இரு மாதங்களாக, மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் விஜயமோகன், செயலாளர் இளையராஜா ஆகியோர் தலைமையில், கொரோனா நிவாரணம் வேண்டி, நாமக்கல் ஆர்.டி.ஓ., கோட்டைக்குமாரிடம் மனு அளித்தனர். மனு விபரம்: கடந்த, 25 ஆண்டுகளாக, ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறோம். கடந்த, இரு மாதங்களாக, மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் எங்களுக்���ு எந்தவித வருமானமும் இல்லாமல், வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உதவித்தொகையுடன் கூடிய நிவாரணப் பொருள்கள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் நகர்ப்பகுதியில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கங்களும் இவ்வாறு நிவாரண தொகை கேட்டு மனு கொடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜவுளிக்கடைகள் செயல்பட இன்று முதல் அனுமதி\nபிலிகுண்டுலு காவிரியில் 3,000 கனஅடி நீர்வரத்து\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜவுளிக்கடைகள் செயல்பட இன்று முதல் அனுமதி\nபிலிகுண்டுலு காவிரியில் 3,000 கனஅடி நீர்வரத்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/12/10172503/1275634/high-water-level-Vaigai-Dam-the-water-opening-from.vpf", "date_download": "2020-12-03T04:00:05Z", "digest": "sha1:6QPVUKGCTMDMH63INRVZ4NW5UBAPDUAJ", "length": 6707, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: high water level Vaigai Dam the water opening from Periyar Dam is reduced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவைகை அணை நீர் மட்டம் உயர்வதால் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு\nபதிவு: டிசம்பர் 10, 2019 17:25\nவைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.\nதேனி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சிமலையை யொட்டிய பகுதிகளிலும் பெய்த கன மழை காரணமாக பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை நெருங்கி உள்ளதால் கூடுதல் தண்ணீர்திறக்கப்பட்டு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்பதால் பெரியறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.05 அடியாக உள்ளது. வரத்து 1007 கன அடி. நேற்று வரை 1650 கன அடி தண்ணீர் வெளியேறப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 650 கன அடி குறைக���கப்பட்டு 1000 கன அடி மட்டும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4277 மி.கன அடியாக உள்ளது.\nவைகை அணையின் நீர்மட்டம் 68.80 அடியாக உள்ளது. வரத்து 2487 கன அடி. திறப்பு 2840 கன அடி. இருப்பு 5521 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.37 அடி. வரத்து 52 கன அடி. திறப்பு 30 கன அடி.\nஅமராவதி ஆற்றில் எத்தனை நிறுவனங்களின் கழிவுநீர் கலக்கிறது- மதுரை ஐகோர்ட்டு கேள்வி\nபல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 23 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி- முதலமைச்சர் உத்தரவு\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் எதிரொலி- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/can-we-celebrate-deepavali---arulmozhi-question", "date_download": "2020-12-03T04:48:10Z", "digest": "sha1:UDZL5FFFXO3PHXLU7RHCIKSKKWYOUFK4", "length": 6906, "nlines": 53, "source_domain": "www.kathirolinews.com", "title": "தீபாவளியை கொண்டாடலாமா..? - கொளுத்தி போட்ட அருள்மொழி..! - KOLNews", "raw_content": "\nகூட்டணி கொத்தடிமையாக மக்கள் நீதி மய்யம் இருக்காது .. - கமல் ஹாசன் உறுதி\nநேர்மையானவர்களின் வருகை, கட்சிக்கு பலம் சேர்க்கும்..\nநடராஜனை மட்டம் தட்டி பேசுவதா - சஞ்சய் மஞ்சரேக்கரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஅவர் மக்களிடம் எதையும் மறைக்கவில்லை.. - ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன்\n - 2 விக்‍கெட்டுகளை கைப்பற்றினார் நடராஜன்\nசிறப்பு தள்ளுபடியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அரிய நூல்கள் \n - கொளுத்தி போட்ட அருள்மொழி..\nதமிழகத்தில் காலூன்ற மத சம்பத்தப்பட்ட விஷயங்களை கையிலெடுத்து பாஜக அரசியல் செய்வதாய், பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், அவர்கள் மெல்லுவதற்கான அவலை தரும் வேலையை திராவிட சித்தாந்தை கையிலெடுப்பவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு தான் வருகிறார்கள்.\nஅந்த வகையில் தற்போது தீபாவளி கொண்டாடலாமா. என்னும் கேள்வியை முன்வைத்து வழக்கறிஞர் அருள்மொழி 'கைத்தடி' தொலைக்காட்சியில் ஆற்றியுள்ள உரை ஒன்று சமூகவலைத்தளங்களில் ப���வி வருகிறது. தீபாவளியை தமிழர்கள் கொண்டாடுவது முழுக்க முழுக்க அர்த்தமற்ற ஒன்றாக கருதும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளது.\nஏற்கனவே மனுநீதியில் குறிப்பிட்திருப்பதாக சில கருத்துக்களை, விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் பேசிய நிலையில் திருமாவளவனே அப்படி பேசியதாக பாஜக மற்றும் இந்து இயக்கங்களால் சர்ச்சை கிளப்பபட்டது. அந்த விவகாரம் சற்று தணிந்த நிலையில், தற்போது அருள்மொழி திராவிடர்கள் தீபாவளி கொண்டாடுவது முரணான ஒன்று என்பது போல் பேசியிருப்பது, எது போன்ற எதிர்வினைகளை உருவாக்குமோ தெரியவீல்லை.\nகூட்டணி கொத்தடிமையாக மக்கள் நீதி மய்யம் இருக்காது .. - கமல் ஹாசன் உறுதி\nநேர்மையானவர்களின் வருகை, கட்சிக்கு பலம் சேர்க்கும்..\nநடராஜனை மட்டம் தட்டி பேசுவதா - சஞ்சய் மஞ்சரேக்கரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஅவர் மக்களிடம் எதையும் மறைக்கவில்லை.. - ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன்\n - 2 விக்‍கெட்டுகளை கைப்பற்றினார் நடராஜன்\nசிறப்பு தள்ளுபடியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அரிய நூல்கள் \n​கூட்டணி கொத்தடிமையாக மக்கள் நீதி மய்யம் இருக்காது .. - கமல் ஹாசன் உறுதி\n​நேர்மையானவர்களின் வருகை, கட்சிக்கு பலம் சேர்க்கும்..\n​நடராஜனை மட்டம் தட்டி பேசுவதா - சஞ்சய் மஞ்சரேக்கரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\n​அவர் மக்களிடம் எதையும் மறைக்கவில்லை.. - ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=info", "date_download": "2020-12-03T04:07:49Z", "digest": "sha1:IG7N2MX5MTWJSNXLRK3BADZY7WBBMBUH", "length": 4079, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "\"வலைவாசல்:வாசிகசாலை/இலங்கை சஞ்சிகைகள்\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"வலைவாசல்:வாசிகசாலை/இலங்கை சஞ்சிகைகள்\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு வலைவாசல்:வாசிகசாலை/இலங்கை சஞ்சிகைகள்\nஇயல்பு பிரித்தல் பொத்தான் வாசிகசாலை/இலங்கை சஞ்சிகைகள்\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 3,520\nபக்க அடையாள இலக்கம் 181856\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்று���ளின் எண்ணிக்கை 0\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 00:12, 6 சூலை 2020\nஅண்மைய தொகுப்பாளர் Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 01:20, 6 அக்டோபர் 2020\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 16\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 4\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 3\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/996685", "date_download": "2020-12-03T04:57:28Z", "digest": "sha1:LWJ2OI6334PYGTVEUK5EIZMAKW2ZAAJ6", "length": 8303, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவையில் மேலும் 285 பேருக்கு கொரோனா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவையில் மேலும் 285 பேருக்கு கொரோனா\nகோவை, அக்.23: மாநிலம் முழுவதும் கொரோ���ாவின் தாக்கம் குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று கோவை கணபதி, மதுக்கரை, அன்னூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மொத்தம் 285 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 982ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 290 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 701-ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் அதே நேரம், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.\nநேற்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி 59 வயது ஆண் சர்க்கரை நோய் காரணமாக அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதனால், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528-ஆக உயர்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் தற்போது மொத்தம் 3,753 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச.12, 13ம் தேதிகளில் சிறப்பு முகாம்\nஆனைகட்டி மழைவாழ் மக்கள் கோவை கலெக்டரிடம் மனு\nபள்ளி மாணவியை கடத்திய வாலிபருக்கு போலீசார் வலை\nபோலீஸ்காரர் மீது கல்வீசி தாக்குதல்\nகோவையில் இன்று அவிநாசி சாலையில் மேம்பாலம் கட்ட பூமிபூஜை\nரூ.18 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்\nஅறுவடைக்கு தயார் ஆகும் ஏலக்காய்\nகொரோனா எதிரோலி கீத குழுக்கள் வீடுகள் சந்திப்பு இல்லை\n× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 1,498,104 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-03T03:52:37Z", "digest": "sha1:NIYYL234DCTHEYLSYDFEHE53NIUYJ3BC", "length": 10559, "nlines": 124, "source_domain": "tamil.mykhel.com", "title": "பெங்களூர் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - MyKhel Tamil", "raw_content": "\nகொஞ்சம் பொறுமையா இருங்க.. மும்பை வீரரிடம் நேரடியாக பேசிய தோனி.. என்ன நடந்தது\nது��ாய்: மும்பை அணியின் இளம் வீரர் ஒருவரிடம் சிஎஸ்கே கேப்டன் தோனி சில வருடங்களுக்கு முன் பேசிய விஷயம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. 2020 ஐபிஎல...\nகஷ்டப்பட்டு ஆடினாரே.. இளம் மேட்ச் வின்னருக்கு இப்படி ஒரு நிலைமையா பிசிசிஐ ஏன் இப்படி சொல்கிறது\nதுபாய்: இந்திய அணியில் தோனியின் இடத்தை நிரப்பலாம் என்று திட்டமிட்டு வந்த இளம் வீரர் ஒருவருக்கு பிசிசிஐ அமைப்பு செக் வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்க...\nஎல்லோரும் போய்விட்டனர்.. ஐபிஎல்லால் சிக்கலில் முக்கிய வீரர்கள்.. மாறும் இந்திய அணியின் எதிர்காலம்\nதுபாய்: ஐபிஎல் 2020 தொடர் காரணமாக இந்தியாவின் முக்கியமான வீரர்கள் பல காயம் அடைந்துள்ளனர். மூத்த வீரர்கள் பலர் மொத்தமாக இதனால் பிட்னஸை இழந்துள்ளனர். 2020 ...\nஅவரை கட்டாயப்படுத்த முடியாது.. கறாராக சொன்ன ரோஹித்.. முகம் கொடுக்காத ஹர்திக் பாண்டியா.. என்ன ஆச்சு\nதுபாய்: மும்பை அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து கேப்டன் ரோஹித் சர்மா முக்கியமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். 2020 ஐபிஎல் ...\nஅணிக்குள் வந்தாலும்.. பெரிய அளவில் மதிப்பு இருக்காது.. பிசிசிஐ பிளான்.. ரோஹித் சர்மா என்ன செய்வார்\nதுபாய்: இந்திய அணியின் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தாலும் கூட.. அவருக்கு கேப்டனாக வாய்ப்பு வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ள...\nபிரஷர் மேல் பிரஷர்.. இது என்ன வித்தியாசமான காரணமாக இருக்கிறது இளம் வீரருக்கு செக் வைத்த பிசிசிஐ\nதுபாய்: ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடிய இளம் வீரர் கமலேஷ் நாகர்கோட்டிக்கு பிசிசிஐ அமைப்பு வித்தியாசமான செக் ஒன்றை வைத்துள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதி போட...\nஅவரிடம் பேசினோம்.. கோலி வெளியேறியதும் உள்ளே வந்த ரோஹித் சர்மா.. பிசிசிஐ சொன்ன பரபர தகவல்\nதுபாய்: ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆட உள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் மட்டும் இவர் சேர்க்கப்பட்டு இ...\nமொத்தமாக 7 மாற்றம்.. அதிரடியாக தூக்கி அடிக்கப்பட்ட இளம் வீரர்கள்.. பிசிசிஐ எடுத்த திடீர் முடிவு\nதுபாய்: ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் 7 முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையே வரும் டிசம்பர் மாதம் கிரிக்கெட் த...\n2 வீரர்களுக்கும் குறி.. மும்பை இந்திய���்ஸுக்கு செக் வைக்கும் தோனி.. ஆடிப் போகும் ரோஹித்.. பின்னணி\nதுபாய்: அடுத்த வருட ஐபிஎல் சீசனில் இரண்டு முக்கியமான மும்பை வீரர்களை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். 2020 ஐபிஎல் தொடரை சிஎஸ...\nஇதே நினைப்போடு அங்கு வர வேண்டாம்.. ரோஹித் சர்மாவிற்கு விரிக்கப்படும் வலை.. என்ன செய்வார் ஹிட்மேன்\nதுபாய்: ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மூத்த வீரர் ரோஹித் சர்மா இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா...\nசர்வதேச போட்டிகளில் முதல் விக்கெட் எடுத்து முத்திரை பதித்த நடராஜன்\nதொடர்ந்து சொதப்பும் Top order Batting.. என்ன நடக்குது\nSachin சாதனையை முறியடித்த Kohli.. ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/vijay-sethupathi-pulls-out-of-muthiah-muralidaran-biopic-800/", "date_download": "2020-12-03T05:12:23Z", "digest": "sha1:QQUOVRRJJVWCYN7H6POE6KV7BKTTKQJG", "length": 10892, "nlines": 166, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஓ.கே. நன்றி வணக்கம்- 800 திரைப்படத்துக்குக் குட் பை சொன்னார் விஜய்சேதுபதி! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஓ.கே. நன்றி வணக்கம்- 800 திரைப்படத்துக்குக் குட் பை சொன்னார் விஜய்சேதுபதி\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\nபிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\n‘கே.ஜி.எஃப்’ புரொடக்‌ஷன் காட்டப் போகும் அதிரடிப் பாய்ச்சல்\nதமிழ்நாட்டில் மேலும் கூடுதல் தளர்வுகள்- முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nவேளாண் மற்றும் அது தொடர்பான பணிகளில் இந்தியாவில் புதிய பரிமாணம்\nஓ.கே. நன்றி வணக்கம்- 800 திரைப்படத்துக்குக் குட் பை சொன்னார் விஜய்சேதுபதி\nகடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோலிவுட்டில் சர்ச்சையை கிளப்பி வந்த முத்தையா முரளிதரன் பயோபிக்கான ‘800’ படத்திலிருந்து விலகியுள்ளார் விஜய் சேதுபதி.\nஇலங்கைவாசி முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருந்ததால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு ‘800’ எனத் தலைப்பிட்டு இருந்தது படக்குழு.\nஆனால் ஈழ தமிழர்களின் வீழ்ச்சியில் மகிழ்ச்சியைக் கண்ட முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவானது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தார்கள்..\nஇதனிடையே, தனது பயோபிக்கிற்கு வரும் எதிர்ப்புகள் தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் முத்தையா முரளிதரன். அதையும் தாண்டி எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டே உள்ளன. இந்நிலையில் (அக்டோபர் 19) முத்தையா முரளிதரன் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், தனது பயோபிக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nமுத்தையா முரளிதரனின் வேண்டுகோள் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விஜய் சேதுபதி “நன்றி.. வணக்கம்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் முத்தையா முரளிதரன் பயோபிக்கிலிருந்து விஜய் சேதுபதி விலகியிருப்பது உறுதியாகிறது.\nஆக விஜய் சேதுபதியின் விலகலால், ‘800’ படத்தைச் சுற்றி நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்குப் பதிலாக வேறு யார் நடிக்கவுள்ளார் என்பது இனிமேல்தான் முடிவாகுமாம்\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/newautomobile/2019/07/16154407/1251305/Maruti-Suzuki-Working-On-Electric-Version-OF-The-Ertiga.vpf", "date_download": "2020-12-03T05:14:08Z", "digest": "sha1:XCBZJ5KFZQLTCBPPDBSKCUU6NRN5UNRY", "length": 6868, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Maruti Suzuki Working On Electric Version OF The Ertiga MPV", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாருதி சுசுகியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் வேகன் ஆர் மாடலை தழுவி உருவாக்கப்படுவதாக ஏற்கனவே அந்நிறுவனம் அறிவித்துவிட்டது.\nஇந்நிலையில், அந்நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவில் மாருதி சுசுகியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் எர்டிகா எம்.பி.வி. மாடலை தழுவி உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎனினும், புதிய எர்டிகா எலெக்ட்ரிக் மாடல் முற்றிலும் புதிய கோணங்களில், வித்தியாச வடிவமைப்பு மற்றும் புதிய பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இரண்டாவது எலெக்ட்ரிக் காருக்கான திட்டத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் மாருதி சுசுகி ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் தீவிர சோதனை செய்யப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இந்த எலெக்ட்ரிக் கார் சோதனை செய்யப்படுகிறது. இதற்கென 50 ப்ரோடோடைப் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஎலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதோடு மாருதி சுசுகி லித்தியம் அயன் பேட்டரி தயாரிக்கும் ஆலையை குஜராத் மாநிலத்தில் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாருதி சுசகி தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி செய்யும் ஆலையை கட்டமைப்பதாக தெரிவித்துள்ளது.\nமேலும் இது புதுசு செய்திகள்\nஇந்தியாவில் நிசான் மேக்னைட் அறிமுகம் - விலை இவ்வளவா\nசக்திவாய்ந்த என்ஜினுடன் உருவாகும் புதிய ஜீப் காம்பஸ்\nசர்வதேச சந்தையில் 2021 ஹோண்டா ரிபெல் 1100 அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 வால்வோ எஸ்60 அறிமுகம்\nசர்வதேச சந்தையில் டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-12-03T04:06:38Z", "digest": "sha1:K3GM3WOLZVRGKLGZZ4FGXFF47F6FRPYS", "length": 8597, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "பெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு |", "raw_content": "\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு செய்யும்\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு . இந்த வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்தது.\nநாடுமுழுவதும் பெட்ரோல் விலை ரூ.80-க்கும் டீசல் விலை ரூ.76-க்கும் குறையாமல் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந் துள்ளது மற்றும் கச்சா எண்ணெய் விலை மற்றும் இறக்குமதி செலவினம் அதிகரித் துள்ளதால் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பா.., ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் , பெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்துள்ளதாக மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.மக்களின் மீதான சுமையை குறைக்கும்வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பெட்ரோல்ரூ. 83.26 -க்கும் டீசல் ரூ.77.17க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.\nபாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5…\nநாட்டில் அச்சம்மிகுந்த சூழ்நிலையை காங்., உருவாக்கி வருகிறது\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர…\nபெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.,க்குள்…\nபாரிசில் உயருகிறது இந்தியாவில் குறைகிறது\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு\nபெட்ரோல், ராஜஸ்தான், வாட் வரி\nகவிழும் ராஜஸ்தான் அசோக் கெலாட் அரசு\nபெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு தடை விதி� ...\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nதோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் ...\nஇந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாரால ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nகொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னண� ...\n9 லட்சம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்� ...\nசுகாதாரத் துறையில் உலக நாடுகள் இணைந்த� ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/06/1_15.html", "date_download": "2020-12-03T03:36:30Z", "digest": "sha1:MLWVJT3IZDZT2ZS63XZSMLG7R4NJPLPY", "length": 8817, "nlines": 299, "source_domain": "www.asiriyar.net", "title": "பிளஸ் 1, 'அட்மிஷன்' பள்ளிகளுக்கு தடை - Asiriyar.Net", "raw_content": "\nHome NEWS பிளஸ் 1, 'அட்மிஷன்' பள்ளிகளுக்கு தடை\nபிளஸ் 1, 'அட்மிஷன்' பள்ளிகளுக்கு தடை\n'தற்போதைய சூழலில், பிளஸ் 1 உட்பட எந்த வகுப்புக்கும், மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது' என, பள்ளிகளுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.\nநாடு முழுவதும், கொரோனா தொற்றால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லுாரிகள் தரப்பில், மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல தனியார் பள்ளிகள், பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை துவங்கியுள்ளன. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வின் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, பாடப்பிரிவுகளை தேர்வு செய்து கொள்ள, மாணவர்களுக்கு, பள்ளிகள் பரிந்துரைத்துள்ளன.\nஇந்நிலையில், மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.கொரோனா பேரிடர் காலத்தில், அரசு அறிவிக்கும் அத்தியாவசிய பணிகளை தவிர, வேறு கற்பித்தல் பணிகள், மாணவர் சேர்க்கை, தேர்வு நடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. இந்த உத்தரவை மீறினால், உரிய நடவடிக்���ை எடுக்கப்படும் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஇன்று குருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nState Bank of India வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nG.O 597 - நாளை 26.11.2020 - 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு.\n5 நாள் ICT பயிற்சி - மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Director Proceedings\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nதேர்தல் - தலைமை ஆசிரியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2020-12-03T05:00:47Z", "digest": "sha1:JIEZLNF32HL5PZXKFSTUSWQA3RDMU7NY", "length": 4464, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வானில்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகண்டு ரசிக்க தயாராக இருங்கள்...\nநாளை வானில் நிகழ இருக்கிறது \"புள...\nதொப்புள் கொடிக்கு நெய்... - நடு...\nபயங்கர சத்தத்துடன் வானில் வட்டமி...\nவானில் பறந்து தரையில் பயணிக்கும்...\nசூரியனை சுற்றி திடீரென வானில் தோ...\nராஜஸ்தான்: வானில் இருந்து விழுந்...\n2020ன் கடைசி சூப்பர் மூன்: வானில...\nமணிக்கு 400 கிமீ வேகம்: வானில் ச...\nநடுவானில் விமானத்தில் தீ: வைரலாக...\nசோதனை மேல் சோதனை: நடுவானில் பீதி...\nநடுவானில் விமானத்தில் தீ: விமானி...\nசாலையில் ட்ராஃபிக் என்றால் வானில...\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/996686", "date_download": "2020-12-03T04:56:34Z", "digest": "sha1:AC5QVUCYR62XELAHQYSH6NB63WFRRGK7", "length": 10151, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "மாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமத்தில் ரெய்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமத்தில் ரெய்டு\nகோவை, அக்.23: கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 86,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. துணை தாசில்தார் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவானது. தாலுகா அலுவலகத்தை தொடர்ந்து கோவையில் உள்ள மேலும் சில அரசு அலுவலகங்களில் லஞ்ச விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக டாடாபாத்தில் உள்ள உள்ளூர் திட்ட குழுமம் அலுவலகம், கோவை மாநகராட்சி அலுவலகங்கள் மீது பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். கட்டிட வரைவு அனுமதி, விதிமுறை மீறல் கட்டிடங்கள், அனுமதி பெறாத மனைகள், கட்டிடங்கள் போன்றவற்றுக்கு புரோக்கர்கள் மூலமாக பெரும் தொகை லஞ்சமாக பெறப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோலீசார் லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்கும் உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை ‘டிராப்’ மூலமாக பிடிக்க திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக கோவை மாநகராட்சியில் உள்ள மூத்த பொறியாளர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. இவர் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் திட்ட குழுமம், கோவை மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவு அலுவலக அதிகாரிகள் முறைகேடாக சில புரோக்கர்களை தங்களது அலுவலகத்திற்குள் பணி செய்ய அனுமதித்து இருப்பதாக தெரிகிறது.\nஇவர்கள் அரசு அலுவலர்கள் எனக் கூறி பொதுமக்களிடம் கட்டிட அனுமதிக்காக பணம் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புரோக்கர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்ச வசூல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் பணம் வாரி குவிக்கும் அரசு அலுவலர்களை சிக்க வைக்க திட்டமிட்டு காத்திருக்கின்றனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச.12, 13ம் தேதிகளில் சிறப்பு முகாம்\nஆனைகட்டி மழைவாழ் மக்கள் கோவை கலெக்டரிடம் மனு\nபள்ளி மாணவியை கடத்திய வாலிபருக்கு போலீசார் வலை\nபோலீஸ்காரர் மீது கல்வீசி தாக்குதல்\nகோவையில் இன்று அவிநாசி சாலையில் மேம்பாலம் கட்ட பூமிபூஜை\nரூ.18 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்\nஅறுவடைக்கு தயார் ஆகும் ஏலக்காய்\nகொரோனா எதிரோலி கீத குழுக்கள் வீடுகள் சந்திப்பு இல்லை\n× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச.12, 13ம் தேதிகளில் சிறப்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T05:07:22Z", "digest": "sha1:AHZZNM4OPW2YWQYC44RJB5A7KCWQEEXI", "length": 5233, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "கல்வம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநாட்டு மருத்துவர்கள் மருந்து அரைக்க/சூரணம் செய்ய உதவும் ஒரு சாதனம்...பெரும்பாலும் கருங்கற்களினால��� ஆனவை...வட்டவடிவமாகவும் நடுவில் மருந்துகளைப் போட குழியும் இருக்கும்...மருந்துகளை அரைக்க ஒரு சிறியக் குழவியுமுண்டு...\nசான்றுகள் ---கல்வம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 சனவரி 2014, 01:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/remembering-the-1983-world-cup-victory-it-laid-the-platform-of-self-confidence-for-indian-cricket/articleshow/76618978.cms", "date_download": "2020-12-03T05:10:57Z", "digest": "sha1:ZXBC5N2UPDCJAVW466PZNJJG32ABK7OX", "length": 13202, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "1983 world cup: இந்திய அணி உலகக் கோப்பை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த தினம் இன்று\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்திய அணி உலகக் கோப்பை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த தினம் இன்று\n1983ஆம் ஆண்டு முதல்முறையாக, கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி கோப்பையை கைபற்றியது.\nஇந்திய அணி உலகக் கோப்பையை வென்ற பின் இந்தியாவில் கிரிக்கெட் போட்டி பட்டிதொட்டி எங்கும் பரவத் தொடங்கியது. சிறந்த கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்கிற எண்ணம் சிறுவர்கள் மத்தியில் உதித்தது. அப்போது தொடங்கி இப்போது வரை இந்தியாவில் கிரிக்கெட் போட்டி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளது.\nபலம் வாய்ந்த இந்திய அணி\n1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியின் சிறந்த ஆல்-ரவுண்டர் கபில் தேவ் தலைமை தாங்கினார். சுனில் கவாஸ்கர், கே ஸ்ரீநாத், மோகிந்தர் அமர்நாத், யஷ்பால் சர்மா, எஸ்.எம். பாடீல், கிர்டி ஆசாத், ரோஜர் பின்னி, மதன் லால், ஷயத் கிர்மனி மற்றும் பல்விந்தர் சந்து போன்ற ஜாம்பவான்கள் கொண்ட அணியாக இந்திய அணி திகழ்ந்தது.\nடாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த\nஇந்திய அணி 183 ரன்கள���க்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் 38 ரன்கள் எடுத்திருந்தார். அபாரமாக பந்து வீசிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர் ராபர்ட்ஸ் 3 மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.\nதிணறிய மேற்கிந்திய தீவுகள் அணி\nஎளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறினர். மொத்தம் ஏழு வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில், மதன்லால் மற்றும் அமர்நாத் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 26 ரன்கள் மற்றும் மூன்று விக்கெட்களை வீழ்த்திய ஆல்-ரவுண்டர் அமர்நாத்துக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைத்தளங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து, கோப்பையைப் பெற்றுத் தந்த வீரர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். 1983ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகமுறை உலகக் கோப்பை வென்ற அணியாக ஆஸ்திரேலிய அணி திகழ்கிறது. 1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இவ்வணி உலகக் கோப்பையை தன் வசப்படுத்தியிருந்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகோலியைச் சீண்டினால் ஆபத்து: டேவிட் வார்னர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகபில் தேவ் உலகக்கோப்பை இந்திய அணி Team India Kapil Dev 1983 world cup\nகோயம்புத்தூர்பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்த ஸ்ரீ முருகன் பஸ்: ஒருவர் பலி\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதமிழ்நாடுபுரேவி புயல் எச்சரிக்கை; தமிழக மீனவர்கள் கரை திரும்பி விட்டார்களா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுபழமையான கல்வெட்டுக்கள்: உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nசினிமா செய்திகள்என் கணவரின் ஆசை நிறைவேறாமலேயே போயிட்டார்: நடிகை மேக்னா உருக்கம்\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஇந்தியாஎல்லா காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா: போலீசுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்\nஇந்தியாதமிழக வீரர் நடராஜனுக்கு தமிழிசை, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஉலகம்இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\nடெக் நியூஸ்Oppo Reno 5 Series : எத்தனை மாடல்கள் என்ன விலை\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nபரிகாரம்தொழில், காதல் மற்றும் வேலையில் உறவுகளை மேம்படுத்த ஜோதிடத்தில் வழிகள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nஆரோக்கியம்வீட்ல வயசானவங்க இருந்தா இதை மட்டும் ஃபாலோ செய்ய சொல்லுங்க, ஆரோக்கியமா இருப்பாங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/nov-dec-2020-end-semester-exams-will-be-conducted-in-online-mode-announces-annauniversity/", "date_download": "2020-12-03T05:19:42Z", "digest": "sha1:YPHWETWMU4MQS5N2TCR6Q3MBY6MDNJJZ", "length": 9441, "nlines": 163, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!. – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\nபிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\n‘கே.ஜி.எஃப்’ புரொடக்‌ஷன் காட்டப் போகும் அதிரடிப் பாய்ச்சல்\nதமிழ்நாட்டில் மேலும் கூடுதல் தளர்வுகள்- முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nவேளாண் மற்றும் அது தொடர்பான பணிகளில் இந்தியாவில் புதிய பரிமாணம்\nஆன்ல��ன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப் படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பல இடங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து, கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வுகள், ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்றும், ஒரு மணிநேரத் தேர்வாக 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அந்த அறிவிப்பில், தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள், அரியர் மாணவர் களுக்கும் ஆன்லைன் மூலமாகவே தேர்வு நடைபெறும். அரியர் மாணவர்களுக்கு, உரிய அனுமதி வந்தபின் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் நாளிலேயே உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த நடராஜன்\nவேலைக்காரன் – விஜய் டிவியில் புதிய மெகா தொடர் – டிசம்பர் 7 முதல்\nஇட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன\nஇந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டலத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11217&lang=ta", "date_download": "2020-12-03T04:11:00Z", "digest": "sha1:MTVGKMO2FW45XEISQDNN32NQAWPIQJ27", "length": 14826, "nlines": 126, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம், பியர்லாந்து, டெக்சாஸ்\nஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம், பியர்லாந்து, டெக்சாஸ்\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள, பியர்லாந்து, ஹூஸ்டனில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாகம் 1977ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நிறுவப்பட்டது. 1978, ஜூன் 20ம் தேதி, இக்கோயிலுக்கான நிலம் பெறப்பட்ட��, விநாயகர் ஆலயம் கட்டி 1979 ஆகஸ்டில் விநாயகர் சதுர்த்தியன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஹூஸ்டன் மக்களால்,\nஇவ்வாலயத்தில் தினசரி பூஜைகள் நடத்தப்பட்டன.\nஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பேராசிரியரான ரஞ்சித் பானர்ஜி, ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலுக்கான வரைபடத்தை உருவாக்கினார். கோயிலின் பெரும் பகுதிக்கான வரைபடத்தை எஸ்.எம்.கணபதி ஸ்தபதி, மூல சன்னதிக்கான கட்டுமானப்பணி மற்றும் வளர்ச்சிப்பணிக்கு முத்தையா ஸ்தபதி ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.\n1982 ல் முதல் மகா கும்பாபிேஷகம்\nஇதன் மகாகும்பாபிஷேகம் 1982ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. கோயிலின் முக்கிய தெய்வங்களான மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், வெங்கடேஷ்வரர் ஆகிய விக்ரகங்கள் ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட யந்திரங்கள் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிவ சன்னதிக்கு எதிரே நந்திகேஸ்வரரும் வெங்கடேஷ்வரர் சன்னதிக்கு எதிரே கருடாழ்வாரும் உள்ளனர்.\nசெல்வத்தின் அதிபதியாக போற்றப்படும் மகாலட்சுமி, இங்கு பத்மாவதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, 1994 ஜூன் மாதத்தில் மூலஸ்தானத்திலுள்ள விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன பூஜை செய்யப்பட்டது. பிறகு, கிழக்கு கோபுரத்துடன் சேர்த்து, மூன்று ராஜகோபுரங்களும் நான்கு பிரகாரங்களும் கட்டப்பட்டு, 1995ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.\nகணபதி, சிவன், மீனாட்சி, வெங்கடேஷ்வரர், பத்மாவதி, ஐயப்பன், முருகன், ராமர்- சீதை, ஹனுமான், நடராஜர் மற்றும் துர்க்கை.\nமகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், தியாகராஜர் இசை விழா, மீனாட்சி திருக்கல்யாணம், பிரமோற்சவம், ராமநவமி.\nதிங்கள் முதல் வியாழன் வரை: காலை 8.30 முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை;\nவெள்ளிக்கிழமை: காலை 8.30 மணி முதல் நண்பகல் 12 வரை; மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை.\nசனி, ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்கள்: காலை 8.30 முதல் இரவு 8.30 வரை.\nஸ்ரீ சனீஸ்வரர் திருக்கோயில், நியூயார்க்\nஅபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோ\nஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோ\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nடிசம்பர் 12, சிங்கப்பூரில் பாவேந்தர் 130 சுழலும் சொற்போர்\nடிசம்பர் 12, சிங்கப்பூரில் பாவேந்தர் 130 சுழலும் செ���ற்போர்...\nடிச.,04, மஸ்கட் பிரமுகர் பங்கேற்கும் இலக்கிய கருத்தரங்கு\nடிச.,04, மஸ்கட் பிரமுகர் பங்கேற்கும் இலக்கிய கருத்தரங்கு ...\nசிங்கப்பூரில் தமிழ் மொழி விழா 2020\nசிங்கப்பூரில் தமிழ் மொழி விழா 2020...\nசான் பிரான்சிஸ்கோவில் தித்திக்கும் தீபாவளி திருவிழா 2020\nசான் பிரான்சிஸ்கோவில் தித்திக்கும் தீபாவளி திருவிழா 2020...\nடிசம்பர் 12, சிங்கப்பூரில் பாவேந்தர் 130 சுழலும் சொற்போர்\nடிச.,04, மஸ்கட் பிரமுகர் பங்கேற்கும் இலக்கிய கருத்தரங்கு\nசான் பிரான்சிஸ்கோவில் தித்திக்கும் தீபாவளி திருவிழா 2020\nசிங்கப்பூரில் தமிழ் மொழி விழா 2020\nநைஜீரியாவில் வருஷாபிஷேகம் மற்றும் திருக்கார்த்திகை தீப வழிபாடு\nசிங்கப்பூரில் புத்தகப் பரிசளிப்பு விழா\nசிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள் நடத்திய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்\nகுருமகானின் கார்த்திகை தீப ஒளி திருநாள் அருளுரை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அ��ைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/category/cinema/", "date_download": "2020-12-03T04:28:00Z", "digest": "sha1:O3QMFBFNZSIIL5NKU44ZNOPABHYXBMZS", "length": 20213, "nlines": 131, "source_domain": "www.newstig.net", "title": "சினிமா Archives - NewsTiG", "raw_content": "\nலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ; முதல்வரின் அதிரடி நடவடிக்கை : பொதுமக்கள் பாராட்டு\nரஜினி கூறிய அந்த ஒரு வார்த்தை வார்த்தையைக் கேட்டு கண்கலங்கிய நிர்வாகிகள்\nபுயலால் நீர் தேங்கிய பகுதிகள் ; களம் இறங்கிய முதல்வர்: விரைவில் நடவடிக்கை என…\nஇப்ப மட்டும் எங்க போச்சு உங்க கொள்கை பகுத்தறிவு – திமுகவை விளாசும் நெட்டிசன்கள்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nஇலுப்பை எண்ணெயில் இத்தனை அபூர்வ சக்திகள் உண்டா யாரும் அறிந்திராத சூப்பர் தகவல் இதோ\nகொரோனா வைரஸ் முதலில் இந்த உறுப்பைதான் தாக்குமா.. ஆய்வில் வெளியான பகீர் தகவல்\nபானை வயிறு தொப்பையை குறைக்க வேண்டுமா இந்த உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள்\nதீக்காயம் பட்டால் தப்பி தவறி கூட இந்த தவறுகளை மட்டும் செய்திடாதீர்கள்…உயிருக்கே பேராபத்து\nநீரழிவு நோயாளிகள் இந்த ஒரு பொருளை டீயாக பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்\nகண்திருஷ்டியால் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டால் வீட்டில் உள்ள எலுமிச்சையே…\nபுதன் பகவானால் இந்த 5 ராசிக்கும் கோடி நன்மைகள் இனி அள்ளி கிடைக்கும்\nஉங்கள் மனைவி இந்த 4 ராசியில் ஒன்றா…ஆண்களே நீங்க தான் ராஜயோக அதிபதி\nவரும் 2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n2021 புத்தாண்டில் உச்சத்திற்கு செல்லப்போகும் மேஷம் ராசிக்கு குருவால் …\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nசூப்பர் மார்க்கெட்டில் பெண் செய்த கேவலமான செயல் கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி\nலண்டனில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…6 ஆண்டுகளுக்கு…\nஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள்\nமீன் உண்பதால் கொரோனா தொற்றா தடை விதித்த சீனா\nசெய்யாத தப்பிற்கு தண்டனை அனுபவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மகளும் கணவரும் செய்தது என்ன தெரியுமா…\nவலிமை படப்பிடிப்பு – யாரும் எதிர்பாராத அதிரடி முடிவை எடுத்த அஜித் \nஓஹோ இது தான் விஷயமா பிக்பாஸில் அஸீம் கலந்துகொள்ளமுடியாததற்கு முக்கிய காரணமே இது தான்…\nபார்ப்பதற்கு ஹீரோயின் போல இருக்கும் அருண் விஜய்யின் முறைப்பொண்ணு அவரின் தற்போதைய நிலை என்ன…\nஇந்த ஒரு காரணத்தினால் நிறுத்தப்படுகிறதா சன் டிவியின் முன்னணி சீரியல் \nசெம்பருத்தி பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதா…யாரும் அறிந்திராத சூப்பர் தகவல் இதோ\nஉங்கள் முகம் வயதான தோற்றம் போல் உள்ளதா..அதை மாற்ற இவற்றை பின்பற்றினாலே போதும்\nபுதன் பகவானால் இந்த 5 ராசிக்கும் கோடி நன்மைகள் இனி அள்ளி கிடைக்கும்\nகொதிக்க வைத்த நீரை ஆறிய பின் மீண்டும் சூடுபடுத்தி குடித்தால் இவ்வளவு பேராபத்தா\n48 நாட்கள் தொடர்ந்து இதை மட்டும் செய்து வாருங்கள்…நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே-அணியில் விளையாடவே வாய்ப்பில்லாத 5 வீரர்கள் இவர்கள் தானாம்\nஅதிரடியாக அடுத்த ஐபிஎல் தொடரில் CSK தக்க வைத்து கொள்ளும் 5 வீரர்கள் இவர்கள்…\n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nநயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான வெற்றிக்கண் பட டீஸர் இதோ \nசெய்யாத தப்பிற்கு தண்டனை அனுபவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மகளும் கணவரும் செய்தது என்ன தெரியுமா \nவலிமை படப்பிடிப்பு – யாரும் எதிர்பாராத அதிரடி முடிவை எடுத்த அஜித் \nஓஹோ இது தான் விஷயமா பிக்பாஸில் அஸீம் கலந்துகொள்ளமுடியாததற்கு முக்கிய காரணமே இது தான் அவரே கூறிய உண்மை இதோ \nபார்ப்பதற்கு ஹீரோயின் போல இருக்கும் அருண் விஜய்யின் முறைப்பொண்ணு அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஇந்த ஒரு காரணத்தினால் நிறுத்தப்படுகிறதா சன் டிவியின் முன்னணி சீரியல் \nஉண்மையிலேயே கமல் – செல்வராகவன் கூட்டணி முறிந்தது அவரால்தான்…ஆர்வக்கோளாறில் வைத்த ஆப்பு….\nசில வருடங்களுகு முன்பு நடிகர் கமலும், இயக்குனர் செல்வராகவனும் இணைந்து ஒரு புதிய படம் உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது அவரை அது நடக்கவே இல்லை. இந்நிலையில், அந்த கூட்டணி எப்படி முறிந்தது...\nஇந்த ஒரு காரணத்தினால் செம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் நீக்கப்பட்டார் புதிய ஹீரோ யார்\nசெம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் தானாகவே வெலியேறுவதாக அறிவித்துவிட்டதாக கூறப்படுகின்றது. சேனல் முறைப்படி அறிவிக்கும் என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ சீரியல் புதிய ஹீரோவுடன் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கும் சூழலில் கார்த்திக்கின் இந்த திடீர்...\nஉண்மையிலேயே பிக்பாஸ் பைனல் யார் யார் தெரியுமா கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா\nவீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் பாலாஜி, ஷிவானி, ரம்யா, அனிதா, சனம் ஆகியோர் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது பாலாஜி இந்த வாரம் சனம் போகட்டும் அப்புறம் பாருங்க...\nதல அஜித்திற்கு அம்மாவாக வலிமை படத்தில் நடிப்பது யார் தெரியுமா நீங்களே பாருங்க வைரல் புகைப்படம்\nஅஜித்தின் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் வலிமை. படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக் டவுனுக்கு பிறகு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஒரு இடைவேளை கூட இல்லாமல் அஜித் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளாராம்....\nஉண்மையிலேயே நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமாருக்கு என்ன ஆச்சு மருத்துவர்கள் கூறிய உண்மை இதோ\nநடிகர் சூர்யாவின் தந்தையான சிவக்குமார் கடந்த ஒரு வாரகாலமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதன் பின் அதில் இருந்து மீண்டு வருகின்றனர். ஒரு சில...\nதிருமணம் ஆகியும் கவர்ச்சியை துளிகூட குறைக்காத நமீதா…இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..\nஇதுவரை இல்லாத அளவுக்கு இனிமேல் கவர்ச்சியில் களேபரம் செய்யப் போகிறாராம் நமீதா.அதற்கு அச்சாரமாக அடுத்து அவர் நடிக்கவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் பிகினியில் வந்து பின்னியெடுக்கப் போகிறாராம். எங்கள் அண்ணா படம்...\nரியோவை கண்கலங்க வைத்த அனிதா.. பரபரப்பு ப்ரோமோ இதோ \nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது மீண்டும் கால் சென்டர் டாஸ்க் தொடங்கப்பட்டு போட்டியாளர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது வெளியான ப்ரோமோ காட்சியில், ரியோவிடம் பேசிய அனி��ா வெளியே போடாத முகமூடியை...\nமேலாடை இல்லாமல் அது தெரியும்படி மொத்தமாக காட்டிய பிகில் பட நடிகை…வாயைப்பிளந்த ரசிகர்கள்\nகடந்த ஆண்டு தீபாவளி அன்று தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிகில். இத் திரைப்படத்தை இயக்கியவர் அட்லி. இத் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் ரீதியாகவும்...\nஉடலோடு ஒட்டி உறவாடும்படி இறுக்கமான ஆடை அணிந்து அது பிதுங்கும் அளவுக்கு போஸ் காட்டிய பிக்பாஸ் அபிராமி\nஒரு மாடல், விளம்பரங்கள் மூலம் இந்தியா முழுதும் தெரிந்த முகமாக புகழ் பெற்றவர் அபிராமி வெங்கடாச்சலம். தமிழில் களவு திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுகமானார். சினிமாவில் குறுகிய காலத்தில் நல்ல திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர்....\nபடு கிளாமரான உடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் கண்மணி சீரியல் நடிகை\nபடு ட்ரான்ஸ்பிரண்டான மார்டன் உடையில் உள்ளாடை தெரிய ஓவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லீசா மீது செம்ம கடுப்பில் உள்ளனர். சன் டி.வி.யில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த தொடராக...\nசெய்யாத தப்பிற்கு தண்டனை அனுபவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மகளும் கணவரும் செய்தது என்ன தெரியுமா...\nவனிதா மூன்றாவது காதல் முறிவிற்கு பிறகு நிம்மதியாக தான் உள்ளார். ஆனால் என்னவோ லட்சுமி மேடம் மிகுந்த வருத்தில் இருக்கிறார். அதுவும் நானும் இந்தத் துறையில்தான் இருக்கேன். எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி'...\nலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ; முதல்வரின் அதிரடி நடவடிக்கை : பொதுமக்கள் பாராட்டு\nவலிமை படப்பிடிப்பு – யாரும் எதிர்பாராத அதிரடி முடிவை எடுத்த அஜித் \nஇலுப்பை எண்ணெயில் இத்தனை அபூர்வ சக்திகள் உண்டா யாரும் அறிந்திராத சூப்பர் தகவல் இதோ\nகொரோனா வைரஸ் முதலில் இந்த உறுப்பைதான் தாக்குமா.. ஆய்வில் வெளியான பகீர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/5-higher-officials-promotion-as-ias-officer-tamil-nadu-government-go-released/", "date_download": "2020-12-03T05:38:05Z", "digest": "sha1:4S6G4CDUON7XFWAZU6ZGMZEE6KU23WD6", "length": 12265, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்தில் உயர்அதிகாரிகள் 5பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியை��ா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகத்தில் உயர்அதிகாரிகள் 5பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு\nசென்னை: தமிழகத்தில் உயர்அதிகாரிகள் 5பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்று உள்ளனர். இதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.\nதமிழகஅரசு துறையில் உயர்அதிகாரிகளாக பல ஆண்டுகள் பணியாற்றி வருபவர்கள், பணி மூப்பு அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணியாற்ற வரும் 5பேர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது.\nஅதன்படி, கணேசன், சங்கீதா, கிறிஸ்துராஜ், பிருந்தாதேவி, அருணா ஆகியோர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.\nமத்தியஅரசின் ஒப்புதலையடுத்து 5 பேரையும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக நியமித்து தமிழகஅரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஜனநாயக சிஸ்டம் சரியில்லை: ரஜினி பேச்சு குடி போதையில் விபத்தை ஏற்படுத்தி சிறை சென்றவர்.. ஜாமீனில் வந்து தேசிய கார் பந்தயத்தில் வென்றார் குடி போதையில் விபத்தை ஏற்படுத்தி சிறை சென்றவர்.. ஜாமீனில் வந்து தேசிய கார் பந்தயத்தில் வென்றார் முரசொலி பவள விழா புதிய அழைப்பிதழ் முரசொலி பவள விழா புதிய அழைப்பிதழ்\nPrevious 135 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் தானிய மொத்த விற்பனை தொடங்கியது…\nNext கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை\nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n56 mins ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…\nஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு\nமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…\n“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\n56 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/details-of-commelina-bengalensis/", "date_download": "2020-12-03T04:12:54Z", "digest": "sha1:DMSTI3XC5E52NTZYHLEWYOCCFN6P2S2E", "length": 11895, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "அறிவோம் தாவரங்களை - கானா வாழை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅறிவோம் தாவரங்களை – கானா வாழை\nஅறிவோம் தாவரங்களை – கானா வாழை\nஆசியா, ஆப்பிரிக்கா உன் தாயகம் ஈரநிலங்கள், கடற்கரையோரங்களில் முளைத்துக் கிடக்கும் களைச��செடி நீ\nகானான் வாழை, கானாங்கோழிக் கீரை,காணாம் வாழை என மூவகைப் பெயரில் விளங்கும் முத்துச்செடி நீ\nதைவான், இந்தியா, ஜமைக்கா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அதிகம் வாழும் அற்புதச் செடி நீ\nபெண்களின் மார்பகக் கட்டிகள், வலி, வீக்கம் ,கால் வீக்கம், வாத நோய் எரிச்சல், சளி,தொண்டைக் கம்மல், குரல் வளைத் தொல்லைகள், பால்வினை நோய்கள், பருக்கள், வெள்ளை போக்கு, பெரும்பாடு, குட்டம், தோல் நோய்கள் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ\nதாம்பத்திய வாழ்வை வளப்படுத்தும் வயகரா செடியே\nகன்றுக் குட்டிகள் அதிகம் உண்ணும் உணவு செடியே\nபயிர்களின் இடையே வளரும் களைச் செடியே\nமுட்டை வடிவ இலைகள் கொண்ட முதன்மைச் செடியே\nநீல நிறப் பூப்பூக்கும் ஞானச்செடியே\nஉடலுக்கு வலிமை கூட்டும் உன்னதச் செடியே\nஆண்மையை அதிகரிக்கும் அற்புதச் செடியே\nநன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)\nஅறிவோம் தாவரங்களை – வரகு அறிவோம் தாவரங்களை – உளுந்து அறிவோம் தாவரங்களை – அழிஞ்சில் மரம்\nPrevious அறிவோம் தாவரங்களை – தவசிக்கீரை செடி.\nNext அறிவோம் தாவரங்களை – சொர்க்க மரம்\nஅறிவோம் தாவரங்களை – அரைகீரைச்செடி\nஅறிவோம் தாவரங்களை – பொன்னாங் கண்ணி செடி\nஅறிவோம் தாவரங்களை – கத்தரிச் செடி\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nடில்லி கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி…\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடில்லி நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.33 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,33,471 ஆக உயர்ந்து 1,38,657 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 33,743…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.48 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரஷ்யாவில் பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாம் நடத்த புடின் உத்தரவு\nமாஸ்கோ: அடுத்த வாரத்தில், பெரியளவிலான கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வ முகாமை, ரஷ்யாவில் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்…\nகேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nகொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன: ராகுல் காந்தி கேள்வி\nஇலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ பாம்பனை நோக்கி வருகிறது… தேசிய பேரிடர் மீட்புக் குழுவிடன் தென்தமிழகம் தயார் நிலை….\nநேற்று இந்தியாவில் 11.11 லட்சம் கொரோனா பரிசோதனை\nடிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nபுரெவி புயல் : தமிழகம் எங்கும் தொடர் மழை – தயார் நிலையில் மீட்புப்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarimainthan.blogspot.com/2018/04/19.html", "date_download": "2020-12-03T04:48:53Z", "digest": "sha1:3GXLYESN7G27ISHZOJY236ACUGZQFDLS", "length": 38644, "nlines": 222, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: சிலப்பதிகாரப் புதையல் - 19. ஊர்சூழ் வரி", "raw_content": "\nசிலப்பதிகாரப் புதையல் - 19. ஊர்சூழ் வரி\nஎன்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி\nநின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி\nமுறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும்\nநிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று\n5. பட்டேன் படாத துயரம் படுகாலை\nஉற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று\nகள்வனோ அல்லன் கணவன்என் காற்சிலம்பு\nகொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று\nமாதர்த் தகைய மடவார்கண் முன்னரே\n10. காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று\nகாதற் கணவனைக் கண்டா லவன்வாயில்\nதீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று\nதீதறு நல்லுரை கேளா தொழிவேனேல்\nநோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று\n15. அல்லறுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி\nமல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக்\nகளையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி\nவளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்\nமன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன்\n20. தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்\nமண்குளிரச் செய்யு மறவேல் நெடுந்தகை\nதண்குடை வெம்மை விளைத்த திதுவென்கோல்\nசெம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால்\nவம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்\n25. ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள்\nதெய்வமுற்றாள் போலுந் தகைய ளிது��ென்கொல்\nஎன்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும்\nவன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக்\nகம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச்\n30. செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான்\nமல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற்\nசெவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்றொளிப்பப்\nபுல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட\n35. வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற்\nகொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப்\nபுண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்\nகண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம்\nஎன்னுறு துயர்கண்டும் இடருறும் இவள் என்னீர்\n40. பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ\nமன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு\nஎன்னுறு வினைகாணா இதுவென வுரையாரோ\nயாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன்\nதார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ\n45. பார்மிகு பழி தூற்றப் பாண்டியன் தவறிழைப்ப\nஈர்வதோர் வினைகாணா இதுவென வுரையாரோ\nகண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன்\nபுணபொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ\nமன்பதை பழிதூற்ற மன்னவன் றவறிழைப்ப\n50. உண்பதோர் வினைகாணா இதுவென வுரையாரோ\nபெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்\nகொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்\nபெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்\nசான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்\n55. ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம்\nசான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்\nதெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்\nவைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்\nதெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்\n60. என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன்\nபொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள\nநின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம்\nகன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற\nஅழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன்\n65. தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப்\nபழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்\nஎழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான்\nமாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல்\nபோயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று\n70. காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்\nதீவேந்தன் றனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள்\nஎன்றாள் எழுந்தாள் இடருற்ற தீ்க்கனா\nநின்றாள் நினைந்தாள் நெடுங்கயற���கண் நீர்சோர\nநின்றாள் நினைந்நாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச்\n75. சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன்.\nகாய்கதிர்ச் செல்வன் உன் கணவன் களவனல்லன் என்றான்.\nஅறுத்து உருவாக்கப்பட்ட வளையல்களை அணிந்த தோள்களை உடைய கண்ணகி அவ்விடத்தில் நிற்காமல் தன்னிடம் எஞ்சி இருந்த சிலம்பு ஒன்றைக் கையிலே ஏந்தி,\nமுறைமை இல்லாத அரசனின் ஊரில் வாழும் கற்புடைய பத்தினிப் பெண்களே இந்த சிலம்பைப் பாருங்கள், இது அந்தச் சிலம்புடனுள்ள இன்னொன்று, இதனைப் பாருங்கள்\nஇம்மாலை வேளையில் பிறர் எவரும் படாத துன்பத்தைப் பட்டேன், பிறர் படாத துன்பத்தை அடைந்தேன், பிறர் அடையாத நிலையை அடைவேன், இது ஒன்று\nஎன் கணவன் கள்வனே அல்லன், என் கால் சிலம்பை விலை கொடுக்காமல் பறிப்பதற்காகக் அவனைக் கொன்றாரே\nதம் கணவரின் காதலுக்குத் தகுந்த பெண்களின் கண் முன்னாலேயே அன்பு நிறைந்த என் கணவனை உயிருடன் காண்பேனே\nஎன் கணவனை அவ்வாறு கண்டால் அவன் வாய் மொழியாகக் கூறும் குற்றமற்ற இனிய சொற்களைக் கேட்பேன்\nஅவ்வாறு குற்றமற்ற நல்ல மொழிகளை அவன் வாயிலிருந்து கேளாமல் இருந்தேனானால் பிறருக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்தவள் இவள் என்று என்னை இகழுங்கள்\nஇவ்வாறு துன்பம் மேலிட்டு ஆற்ற முடியாமல் அழுகின்ற கண்ணகியைக் கண்டு வளம் மிக்க மதுரை நகரம் வாழ் மக்கள் எல்லாரும் தாம் ஏக்கமுற்றுக் கலங்கி களைய முடியாத துன்பத்தை இந்தப் பெண்ணுக்குக் கொடுத்தது என்றும் வளையாத செங்கோல் வளைந்துவிட்டதே இது என்ன கொடுமை\nமன்னர்களுக்கு மன்னனும் திங்களைப் போன்று குளிர்ந்த வெண்கொற்றக் குடையையும் வாளையும் உடைய வேந்தன் ஆகிய பாண்டியனது ஆட்சி இவ்வாறு சிதைந்ததே, இது எப்படி\nமண்ணுலகினைக் குளிரச் செய்யும் மறம் மிக்க வேலையுடைய பெருஞ்சிறப்பு மிக்கவனாகிய மன்னனது குளிர்ந்த குடை வெம்மையாகச் செயற்பட்டதே இது எப்படி\nசெம்பொன்னால் செய்த ஒரு சிலம்பைக் கையில் ஏந்தி ஒரு புதிய தெய்வம் நமக்காக இங்கு வந்தது என்ன வியப்பு\nஅழகிய வரி பரந்த மை பூகிய கண்கள் அழுது ஏங்கி புலம்புகின்ற இவள் தெய்வம் கொண்டவள் போன்று செயற்படுகிறாளே இது என்ன காரணம் என்பவற்றைக் கூறி வருந்தி ஏங்கி அரசனின் செயலை வன்மையாகப் பழித்து ஆர்ப்பரித்த மதுரைக் குடிமக்கள் கண்ணகிக்கு அவள் கணவனைக் காட்டினர்.\nதன்னைக் கண்ட சிவந்த ���ொன்னால் செய்த கொடி போன்ற கண்ணகியைக் காணப் பொறாதவனாய் வளம் நிறைந்த பெரிய உலகுக்கு இருளை ஊட்டிப் பெரிய கரிய மலையின் மேல் சிவந்த தன் கதிர்க் கற்றைகளைச் சுருக்கிக் கொண்டு கதிரவன் மறைந்தான்.\nசிறிது நேரமே நிலவும் மயங்கும் பூங்கொடி போன்ற மாலைப் பொழுது மறையும் கதிரவனோடு பூசலிடுகின்ற அந்த வேளையில் கோவலன் கொலையுண்டதால் கண்ணகி மக்களிடம் உருவாக்கிய உணர்வுகளால் மாநகரில் பெரும் சலசலப்பு உருவானது.\nகாலையில் கணவனின் கரிய கொண்டையில் சூடியிருந்த வண்டு ஒலிக்கும் மாலையை வாங்கித் தன் நீண்ட கூந்தலில் சூடிக் கொண்டவளாகிய கண்ணகி இப்போது மாலையில் புண்ணிலிருந்து வழியும் குருதி அவன் உடம்பை நனைக்க அவன் தன்னைக் காண முடியாததால் பெருந்துயரத்தை அடைந்தாள்.\nஎன்னுடைய இந்தப் பெரிய துயரத்தைக் கண்டும் இவள் துன்பமடைவாள் என்று எண்ணாமல் பொன் பொருந்திய மணம் மிக்க தங்கள் உடலம் புழுதி படிந்து கிடக்கலாமா மன்னவன் செயலால் விளைந்த இந்தத் துயரத்தின் தன்மையை அறியாத என்னை இக்கொலைக்கு என் முற்பிறவி வினைதான் காரணம் என்று ஊரார் கூறாரோ\nதுணை என எவரும் இல்லாத இந்த மாலை மயங்கும் நேரத்தில் துயருறும் தனியாளாகிய என் கண் முன்னே மாலைகள் நிறைந்திருக்கும் அழகிய மார்பு வெறும் தரையில் வீழ்ந்து கிடப்பதோ\nஉலகத்தார் பெரும் பழிகளைச் சொல்லித் தூற்றும் வண்ணம் பாண்டியன் குற்றம் புரிய நின் தீவீனைகளின் பயன் வெளிப்பட்டுள்ளது என உரைக்க மாட்டார்களா\nநீரைச் சொரியும் கண்களைக் கொண்ட கொடிய தீவினையுடைய என் முன் புண்ணிலிருந்து குருதி வடியுமாறு புழுதியினுள் கிடப்பதோ, குடிமக்கள் பழிகூறித் தூற்ற மன்னவன் குற்றம் புரிய இது நடந்தது நீ செய்த வினையால்தான் என்று பிறர் கூறாரா\nஇந்தக் கூடல் நகரில் தன்னுடைய கணவர்களுக்கு படும் பழிகளையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்களா\nபிறர் ஈன்ற குழந்தையை எடுத்து வளர்க்கும் சான்றோர்கள் இருக்கிறார்களா\nகூரிய வாளால் கொடிய குற்றத்தைச் செய்த பாண்டியனின் கூடலில் தெய்வமும் இருக்கிறதா\nஎன்று இவற்றைச் சொல்லி அழுகின்ற கண்ணகி தன் கணவனுடைய திருமகள் தங்கும் மார்பை இறுகத் தழுவிக் கொள்ளவும் கோவலன் உயிர் பெற்று எழுந்து நின்று நிறை மதி போன்ற வெண்மையான முகம் கன்றியது என்று கூறி அவள் கண்��ீரைக் கையால் துடைத்தான். அப்பொழுது கண்ணகி புலம்பி ஏங்கி நிலத்தில் வீழ்ந்து தன் கணவனின் கால்களை இரு கரங்களாலும் பற்றினாள். அவ்வளவில் அவன் குற்றமற்றவனாக, பல தேவர்களின் குழுவில் இருப்பதைக் கண்டாள். அவன் அவளை நோக்கி நீ இங்கு இரு என்று கூறிப் போயினான்.\nஇப்போது நிகழ்ந்தது மாய நிகழ்வோ வேறு எதுவோ, என்னை மருள வைக்கும் ஒரு தெய்வமோ, இனி எங்கு சென்று என் கணவனைத் தேடுவேன் இப்போது கூறிய சொற்கள் உண்மையானவை அல்ல. என் கடும் சினம் தணியாமல் என் கணவனிடம் செல்ல மாட்டேன். தீயவனாகிய பாண்டியனைக் கண்டு அவன் நடத்தைக்கு விளக்கம் கேட்பேன் என்றாள். என்று கூறியவள் எழுந்தாள் துன்ப நிகழ்ச்சியைக் கொண்ட தீய கனவை நீண்ட கயல் போலும் கண்களில் நீர் சொரிய நினைத்துப் பார்த்தாள். நின்று நினைத்து பார்த்து தன் நீண்ட கயல் போலும் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்காமலே அரசனுடைய செழுமையான அரண்மனையில் வாயிலை நோக்கிச் சென்றாள்.\n1. கதிரவன் கண்ணகியுடன் பேசிய இறும்பூது உண்மையானதா அல்லது அவள் உள்மனதின் தோற்றமா தவறு செய்யாத தன் கணவனைக் கொன்ற இந்த அரசனின் தலைநகரை அழிக்க வேண்டுமென்ற வெறியா தவறு செய்யாத தன் கணவனைக் கொன்ற இந்த அரசனின் தலைநகரை அழிக்க வேண்டுமென்ற வெறியா பரத்தைகளோடு ஆடியும் மாதவியோடு வாழ்ந்தும் தன் கணவன் தன் வாழ்வையே பொருளற்றதாக்கிவிட மதுரை போய்விடலாம் என்று அவன் கூறியதும் இழந்த வாழ்வை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டு நிலத்தையே தொட்டு அறியாத தன் காலால் கரடு முரடான 60 காதம், 180 மைல், கிட்டத்தட்ட 300 கி.மீ. தொலைவை பொறுக்க முடியாத துன்பத்தைப் பொறுத்து வந்த இடத்தில் அவன் திருட்டுப்பழி சுமத்தப்பட்டு வன்கொலையாகக் கொல்லப்பட்டதற்குப் பழியாக அவ்வரசன் ஊரையே அழி என்று அவள் உள்ளம் விடுத்த அறைகூவல்தான் கதிரவன் கூற்றாக, உறுதிப்பாடாக அவள் உள்ளத்தில் வெளிப்பட்டதைத்தான் அடிகளார் நமக்குத் தருகிறார்.\n2. தெருவில் இறங்கி தன் இன்னொரு சிலம்பைக் கையிலேந்தி தன் கணவன் கையிலிருந்த சிலம்பின் இணை இதுவென்றும் கணவன் கையிலிருந்த சிலம்பைப் பறிக்கவென்றே தன் கணவனைக் கொன்றுள்ளனரென்றும் கூக்குரலிட்டுச் செல்பவளைக் கண்டு திகைத்து நம் மன்னனைக் குறைகூறி ஒரு பெண் தெருவிலிறங்கி குரலெழுப்புவதைக் கண்டு, பாண்டிய மன்னனின் ஆளுமைக்கு இப்படி ஓர் அறைகூவல் வந்தது கண்டு அவர்கள் திகைத்து நிற்கின்றனர்.\n3. அடிகளார் இதை மட்டும் சுட்டவில்லை, செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல் என்று மக்கள் மக்கள் அரற்றினார்கள் என்று கூறுவதன் மூலம் ஆட்சியாளர்கள் செய்யும் கொடுமைகள் தாங்காது தவித்து வரும் மக்களின் முன் கண்ணகி தம்மை விடுவிக்க வந்த, தாம் அறியாத ஒரு தெய்வமாகவே படுகிறாள் என்பதைப் பதிகிறார். கள்வன் எனக் குற்றம் சுமத்தப்பட்டு அயலூரான் ஒருவன் எந்த மூதலிப்பும் இன்றி ஒரு காவலனால் வன்கொலையாகக் கொல்லப்படும் இந்த நடைமுறை அந்நாட்டில் இயல்பான ஒன்றாகவே இருந்திருக்கும். அதைத் தட்டிக்கேட்கும் ஒரு தலைமை இல்லாமல் விழி பிதுங்கியிருந்த மக்கள் ஒரு பெண் அந்த இடத்தை நிரப்ப வந்ததைக் கண்டு இறும்பூது எய்தினர் என்பதை இந்த வரிகள் மூலம் அடிகள் நமக்குக் காட்டுகிறார்.\n4. கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்ட என்ற வரி கண்ணகி தன் கணவன் கொலைப்பட்டுக் கிடக்கும் இடத்துக்குத் தனியாகப் போகவில்லை என்பதைக் காட்டுகிறது. ஆரவாரம் இட்டுக்கொண்டே ஒரு மக்களின் பெருந்திரள் அவளைத் தொடர்கிறது என்பதை ஐயத்திற்கிடமின்றிக் காட்டுகிறது.\n5. பகல் பொழுது முடிந்து இரவு வரும் முன் இரண்டும் மயங்கும் வேளையில் கணவன் கிடக்கும் இடத்தைக் கண்ணகி அடைந்த போது ஊர் மக்களிடையில் மிகுந்த சலசலப்பு ஏற்பட்டதை ஒல்லென் ஒலிபடைத்த தூர் என்ற வரி தருகிறது.\n6. கணவனின் குருதி வழியக் கிடந்த உயிரற்ற உடலைக் கண்டு மனம் பதைத்த கண்ணகி மன்னவன் செய்த கொடுவினையைச் சொல்லிக் குமுறுகிறாள். இது தான் செய்த வினையின் விளைவு என்று ஊரார் பழி கூறாரோ என்றும் குமைகிறாள்.\n7. அடுத்து அவளுடைய சினம் அவ்வூர் மக்களின் மீது திரும்புகிறது. இந்த ஊரில் கணவனுக்கு வரும் இழிவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பெண்கள் இல்லையா, ஏதிலிகளாக வரும் மக்களைப் பேணும் மேன்மக்கள் இல்லையா, இந்த ஊரில் தெய்வங்கள் இல்லையா என்று குமுறுகிறாள்.\n8. இந்த இடத்தில் அடிகளார் ஓர் இறும்பூது நிகழ்த்துகிறார். கணவனின் உயிரற்ற உடலை கண்ணகி தன் மார்போடு இறுகத் தழுவிக்கொள்ள அவன் எழுந்து நிற்கிறான் என்கிறார். “உன் வெண்மையான முகம் கன்றிப்போனதே” என்று அவள் கண்ணீரைத் துடைக்கிறான். அவனுடைய அழகிய அடியை அவள் கையாற்பற்ற எந்த உடலூறும் இன்றி எழுந்து நின்ற அவன் தேவர் குழுவினருடன் “நீ இங்கேயே இரு” என்று சொல்லிச் சென்றான் என்கிறார். இது ஒரு இரும்பூறு(தெய்வீக அற்புதம்) என்றே நமக்குத் தோன்றும். ஆனால் இதை இன்றைய திரைப்பட உத்திகளின்படி பாருங்கள். தன் கணவன் உயிர்த் தெழுந்தது போலவும் தன்னைத் தேற்றித் தேவர்களுடன் விண்ணுலகம் சென்றதாகவும் அவள் மனதுக்கு மட்டும் காட்சியாகத் தெரிந்ததையும் பின்னர் தான் கண்டது ஒரு மாயை, மனக்காட்சி என்று அவள் உணர்ந்ததாகவும் நாம் முடிவு செய்வதற்கு ஏற்றாற்போல், மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல் போயெங்கு நாடுகேன் என்ற வரிகளால் குறிப்பிடுகிறார்.\n9. நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச் சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன் என்ற வரிகள் ஒரு முகாமையான கேள்வியை எழுப்புகின்றன. கண்ணகி கணவனின் பிணத்தைக் கண்டு என் சீற்றம் தணிந்தாலன்றி இறந்து போன என் கணவனைத் தேவருலம் சென்று, அதாவது உயிரை விட்டு அவனுயிருடன் கலக்க மாட்டேன் என்று சூளுரைப்பது மாலை மயங்கி இருள் சூழ்ந்த நேரம். அப்போது அரசன் அவை கூடியிருக்குமோ வாய்ப்பில்லை. மறுநாள் காலைதான் மீண்டும் அவை கூட வாய்ப்புண்டு. அப்படியானால் இந்தக் கால இடைவெளி இளங்கோவடிகள் செய்த ஒரு காலவழு (anachronism) என்று ஓர் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழறிஞர்களிடையில் ஓர் உரையாடல் நடைபெற்றது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க இந்த அதிகாரத் தலைப்பைப் பார்க்க வேண்டும். ஊர்சூழ்வரி என்பது. அதாவது ஊரைச் சுற்றி வந்து ஒரு தனியாள் எழுப்பிய(ஓரி → வரி) பாடல் அல்லது, இந்த இடத்தில், ஒப்பாரி. அதாவது கோவலனின் உடல் கிடந்த இடத்திலிருந்து எழுந்து நின்ற கண்ணகி அரசன் அவை கூடும் நேரம் வரை மதுரை நகரைச் சுற்றிச் சுற்றி வந்து குரல் எழுப்பி மக்களைத் திரட்டினாள் என்ற செய்தியை அதிகாரப் பெயரில் அடிகள் மறைத்து வைத்திருக்கிறார்.\nஅவர் ஏன் இப்படி மறைத்து வைக்க வேண்டும் அவர் வாழ்ந்த காலம் முடிமன்னர் காலம். அம் முடிமன்னர்களின் ஆட்சிகள் ஆட்டம் கண்டு அம்மணர்களான அயலவர் ஊடுருவி மக்களை அரசர்களுக்கெதிராகத் திரட்டிக்கொண்டிருந்த காலம். அதாவது அரசர்களின் ஆளும் திறன் சிதைவுற்று கொடுங்கோலாட்சி கோலோச்சிய காலம். அதைப் பதிய வே��்டும். ஆனால் அது வெளிப்படையாக இருந்தால் இந்த நூலாக்கமே வெளியுலகைக் காணாமல் அழிக்கப்பட்டுவிடும். அதனால்தான் ஆங்காங்கு ஒவ்வொரு சொற்களைச் சொருகி அடிகளார் உண்மைகளை அவற்றுக்குள் புதைத்து நமக்குத் தருகிறார். அதனால்தான் ஒட்டுமொத்தச் சிலப்பதிகாரமே ஒரு புதையலின் தன்மையைப் பெற்றிருக்கிறது.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 4/15/2018 07:13:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிலப்பதிகாரப் புதையல் - 20. வழக்குரை காதை\nசிலப்பதிகாரப் புதையல் - 19. ஊர்சூழ் வரி\nசிலப்பதிகாரப் புதையல் - 18. துன்பமாலை\nசிலப்பதிகாரப் புதையல் - 21 வஞ்சினமாலை\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-71/2208-2010-01-19-06-57-44", "date_download": "2020-12-03T03:20:22Z", "digest": "sha1:U72MKLEM4VHX5XMEBBGOG2RVRQTADF6F", "length": 14732, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "சூரிய சிகிச்சை செய்வோமா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்...\nபுற்றுநோயைத் தடுக்கும் வெள்ளை நிற காய், கனிகள்\nநீரிழிவு நோய்க்கு யோகாசன சிகிச்சை\nஇந்தியாவில் அக்குபஞ்சர்: சட்டத்தின் பார்வையும், அரசு முடிவுகளும்\nஜென்னர் கண்டுபிடிப்புக்கு முன் இந்தியாவில் பெரியம்மைக்கு தடுப்பு ஊசி\nதட்டம்மையும் நேரடி சிகிச்சை முறையும்\nஅரசாங்கத்தை நிர்பந்திக்கும் மராட்டிய மாநில பயிற்சி மருத்துவர்கள்\nபால் - ஆல கால விஷமா\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2010\nதற்போது ஐரோப்பிய நாடுகளில் சூரிய சிகிச்சை மிகவும் பிரபலமாகி வருகின்றது. சுற்றுலா தலங்களில் கடற்கரை ஓரங்களில் நடைபெறும் சூரியக் குளியல் என்பது வேறு. சூரிய சிகிச்சை என்பது வேறு. சூரிய சிகிச்சை என்பது முறையான மருத்துவ அறிவியல் பூர்வ அடிப்படையினால் ஆனது ஆகும்.\nஇயற்கை சிகிச்சை முறைகளில் ஒரு முக்கிய பகுதியாக சூரிய சிகிச்சை முறை இருந்து வந்தது. ஆனால் இன்று அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி என அனைத்து முறை மருத்துவர்களும் சூரிய சிகிச்சை அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.\nகுளிர் நாடுகளில் கட்டிட வடிவமைப்பாளர்கள் பொறியாளர்கள் மருத்துவர்கள் ஆகிய மூன்று வகையினரும் உள்ள குழுக்களின் மேற்பார்வையில் கண்ணாடிக் கட்டங்கள் மருத்துவமனையில் கட்டப்படுகின்றன. கண்ணாடி சூரியனின் ஒளிக் கதிர்களை கட்டடத்துக்குள் உட்புக அனுமதிக்கின்றது. நோயாளிகளை குளிரில் இருந்து காக்கின்றது. மேலும் சூரிய சிகிச்சையும் நடைபெறுகின்றது. ஆறாத புண்களுக்கு அநேக இடங்களில் சூரிய சிகிச்சை சிறந்த பயன் அளித்துள்ளது. காலை வெயில் சூரியனுடைய கதிர்களில் அவை மிகவும் சக்திவாய்ந்த பகுதியாக உள்ளன. சூரியனுடைய கதிர்களில் அவை மிகவும் சக்திவாய்ந்த பகுதியாக உள்ளன. இவற்றை மீறி ஊதாக்கதிர்கள் என்றும் புற ஊதாக் கதிர்கள் என்றும் இயற்பியலார் அழைக்கின்றனர். இவை மின்காந்தக் கதிர்வீச்சு ஆகும். நிறமாலையில் ஊதா நிறத்திற்கு அப்பால் இதன் கதிர்கள் உள்ளன. இவற்றைக் கண்ணால் காண இயலாது. இவற்றைப் பாதரச ஆவி விளக்குகள் கொண்டு பெறலாம். அலை நீள எல்லையில் இக் கதிர் வீச்சு ஒளிக்கதிர்களுக்கும் எக்ஸ்கதிர்களுக்கும் இடையே உள்ளது.\nசூரிய வெளிச்சத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே சூரிய சிகிச்சையின் மையக்கருத்தாகும். காலை சூரிய வெளிச்சம் மனித உடம்பிற்கு சிறந்த ரத்த விருத்தியாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nசூரிய ஒளியில் வைட்டமின் டி தவிர ஏராளமான மருத்துவ இயல்புகள் உள்ளன. அவற்றை நோய் தீர்க்க பயன்படுத்துவதே சூரிய சிகிச்சையின் நோக்கமாகும். எனினும் மேற்கத்திய நாடுகளில் மக்களின் தோல்களில் நிறமி வேறுபாடுகள் இருப்பதால் சூரியக் கதிர்களின் கடுமையான தாக்கம் தோல்களில் அலற்சியை சில சமயங்களில் ஏற்படுத்துகின்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8/", "date_download": "2020-12-03T03:58:17Z", "digest": "sha1:COLSU73P7OG3TNMUGQNEMZL5U7ZJFJRQ", "length": 12944, "nlines": 106, "source_domain": "moonramkonam.com", "title": "உங்களுக்குத் தெரியுமா?- நாய்கள் எச்சில் வழியே வியர்வையை வெளியேற்றும் என்பது உண்மையா? » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார பலன்- 4.9. 2020 முதல் 10.9.2020 வரை அனைத்து ராசிக்ளுக்கும் வார ராசி பலன்18.10.2020 முதல் 25.10.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- நாய்கள் எச்சில் வழியே வியர்வையை வெளியேற்றும் என்பது உண்மையா\n- நாய்கள் எச்சில் வழியே வியர்வையை வெளியேற்றும் என்பது உண்மையா\n* நாய்கள் எச்சில் வழியே வியர்வையை வெளியேற்றும் என்பது உண்மையா- நாய்களுக்கு வியர்வை அதன் பாதங்கள் வழியே வெளியேறும். அவை அடிக்கடி வாயைத் திறந்து மூடுவது உடலின் வெப்பத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகத்தான்.\n* இரு கைவிரல் நகங்களும் ஒரே அளவில் வளரும்:- நமது கைகளில் உள்ள விரல் நகங்கள் வேகமாக வளர்வது என்பது அதில் பாயும் ரத்தத்தின் அளவைப் பொறுத்தது. பொதுவாக நீங்கள் எந்தக் கையை அதிகம் பயன்படுத்துகிறீர்களோ, அதில் நகங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.\n* ஒருவரது ஐ.க்யூ என்பது அவர் பிறக்கும்போது தீர்மானிக்கப்படுகிறது. – ஐ.க்யூ. என்பது ஒருவர் கற்றுப் புரிந்துகொள்ளும் விஷயங்களின் முடிவு எனலாம். இது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடக்கூடியது. நிலையானது அல்ல. ஐ.க்யூ சோதனையை ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லூயிஸ் டெர்மன் மேம்படுத்தினார். ஐ.க்யூ புள்ளிகள் என்பது ஒருவரது செயல்திறனை தீர்மானிப்பதல்ல. தொழில்நுட்���ம் வளர்ந்துள்ள நாடுகளில் ஐ.க்யூ புள்ளிகள் 10 ஆண்டுகளுக்கு 3 புள்ளிகள் உயர்கின்றன என வரையறுக்கப்படுகிறது. ஃபிளைன் எஃபக்ட் (Flynn Effect) கோட்பாடு. இது பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதல்ல.\n* உரங்களிலுள்ள கனிமச் சத்துக்கள் நிலத்தை பாழ்படுத்துகின்றன:- நிலத்திலுள்ள சத்துக்களை முதலில் ஆராய்ந்த பிறகு, அதில் என்ன சத்துகள் இல்லையோ அதற்கேற்ற உரங்களைப் பயன்படுத்த வேண்டும். இதில் இயற்கை உரங்கள் அல்லது கனிமச் சத்துக்களைக் கொண்ட மனிதர்கள் உருவாக்கும் யூரியா போன்ற செயற்கை உரங்களும் உள்ளடங்கும். நிலத்தில் குறிப்பிட்ட சத்துகள் அதிகரிக்கும்போது மண்ணின் திறன் பாதிக்கப்பட்டு, விளைபொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது..\n* இயற்கை உரங்களே தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவும்.மனிதர்கள் உருவாக்கும் செயற்கை உரங்கள் அனைத்துமே பயிர்களுக்கு எடை கூடிவர உதவுகின்றன. இயறகியான உரங்களில் கார்பன் உள்ளது. செயறகி உரங்களில் கார்பன் கிடையாது. இயற்கையான உரங்களில் 13% நைட்ரஜன் மட்டுமே உள்ளது, அதுவே கனிமச் சத்துகள் நிரம்பிய செயற்கை உரங்களில் 46% நைட்ரஜன் மண்ணுடைய சத்துக்களை சோதித்துவிட்டு ம் அதற்கேற்ப, இயற்கை செயற்கை என இரண்டு உரங்களையும் கூட்டாகப் பயன்படுத்தலாம். மண் ஊட்டச் சத்துகள் நிரம்பியது என்றால், இயறகி உரங்க:ளே போதுமானது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nவார ராசி பலன் 29.11.2020 முதல் 5.12.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுகழ் மிக்கவர்கள்- யார் யார்\nவார ராசி பலன் 22.11.2020 முதல் 2 28.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தலைக்கு மஸாஜ் செய்தால், வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது சரியா\nவார ராசி பலன் 15.11 .2020 முதல் 21.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n குழந்தைகளுக்கு ஒரு நேரத்தில் ஒரு தடுப்பூசியை மட்டுமே போட வேண்டும் என்பது சரியா\nவார ராசி பலன் 8.11.2020 முதல் 14.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துமா\nவார ராசி பலன் 1.11.2020 முதல் 7.11.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசிறுநீரகங்களைப் பாதிக்கும் இரண்டு காரணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_246.html", "date_download": "2020-12-03T03:56:12Z", "digest": "sha1:2BCLCTNXCZOGLFBUDHNRZPVUY2PFXS2N", "length": 33925, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தொட்டிலாட்டும் சோபித தேரர்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nசம��ாலத்தில் இலங்கை சமூகங்களிடையே எழுந்துள்ள முரண்பாடான நிலைமை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவரும், ஓமல்பே சோபித்த தேரர் முஸ்லிம்கள் விடயத்தில் மோசமான கருத்தை தெறிவித்திருந்தார். அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.\nநாட்டில் சட்டங்கள் சமமாக இருக்க வேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனியார் சட்டம் கூடாது என்பதும் அவரது ஒட்டு மொத்த கருத்துக்களின் சாராம்சம் .\nஇஸ்லாமியர்களுக்கு என்ற தனி சட்டம் சாதாரணமாக கிடைத்த சட்டம் அல்ல. இந்த நாட்டு முஸ்லிம்களுக்காக இலங்கை அரசு புதுசாக வழங்கியதும் அல்ல. 1765 ஆம் ஆண்டு டச்சு கவர்னர் வில்லியம் பெலக்கினால் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் வழங்கப்பட்டது. இது ஒல்லாந்தர் காலம் கடந்து ஆங்கியேலயர் கடந்து 1954 ல் முழுமையாக நடைமுறைக்கு வந்து இன்று வரை நிலைத்து நிற்கிறது.\nமுஸ்லிம் தனியார் சட்டம் என்பது வெறுமே சட்ட விடயத்தில் மட்டும் கைவைப்பதல்ல முஸ்லிம்களின் மத சுதந்திரத்தில் கைவைப்பதாகும். மத சுதந்திரம் உள்ள இந்த நாட்டில் இஸ்லாமிய சட்டங்களுக்கு அமைய முஸ்லிம்கள் வாழக்கூடாது என்பது இவர்கள் என்னமாக இருக்கிறது. இஸ்லாமிய தனியார் சட்டம் ஒன்றும் நாட்டை விட்டு பிரிந்து நிற்கவில்லை.\nஅதுவும் இலங்கை அரசியல் சட்டத்தின் கீழே நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஆகவே இஸ்லாமிய தனியார் சட்டத்தில் கைவைப்பது என்பது இஸ்லாமியர் மத சுதந்திரத்தில் கைவைப்பதாகும்.\nஇஸ்லாமிய தனியார் சட்டத்தை துடைத்து எரிந்து விட்டு பௌத்த சட்டத்தையா நாட்டில் கொண்டு வரப்போகிறீர்கள் என்றால் இவர்கள் தொங்கி கொண்டு இருப்பது மேற்கத்தேயே சட்டங்களையும் ஆய்வையும்தான். ஆகவே இவர்களுக்கு சொந்த நாட்டு மக்களை விட அன்னிய நாட்டுக்கு கூஜா தூக்குவதுதான் பிடித்திருக்கிறது போல.\nஒரு நாட்டில் ஒவ்வொரு மதத்தோருக்கும் ஒவ்வொரு சட்டம் இருப்பது அந்த நாட்டின் சிறப்புதானே தவிர அவமான சின்னம் அல்ல. அப்படி நினைத்தால் கண்டி சிங்களவர்களுக்கு என்று உள்ள தனியார் சட்டமும் ,யாழ்ப்பான தமிழர்களுக்கு என்றும் உள்ள தனியார் சட்டமும் அவமான சின்னமாக இவர்கள் நினைத்திருக்க வேண்டும். அதற்கு எதிராக போராடி இருக்க வேண்டும்.\nஆனால் இவர்களுக்கு இஸ்லாமிய சட்டம் மாத்திரம் கண்ணுக்கு தைப்பது ஏன் ஒரு நட்டில் பல சமூகம்,பல கலாச்சாரம் இருப்பதும் பல மொழிகள் , பல மதங்கள், இருப்பதும் அந்த நாட்டின் சிறப்பில் ஒன்று. நாட்டில் ஒரே மதம்தான் ஒரே கலாச்சாரம்தான் இருக்க வேண்டும் என்று இவர்கள் நினைத்தால் இந்தியாவில் இருந்து இவர்களுக்கு இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கையை விதைக்கும் சிவசேனாக்கள் மற்றும் இந்திய RSS களின் கொள்கைக்கு அமைய இலங்கையிலும் ஒரே மதமே இருக்க வேண்டும். ஒன்று அவர்கள் கூறும் இந்து மதம் அல்லது இவர்கள் கூறும் பௌத்த மதம். யார் யாரை துறத்தினாலும் கடைசியில் அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாக வேண்டி வரும்.\nஅரசியல் சட்டங்கள் எல்லாமே மக்கள் தமது தனித்துவத்தை காத்து அமைதியாக வாழவே. அதை நிலை நட்ட உதவுவதற்குத்தான் அரசாங்கம் அமைக்கப்படுகிறது. எனவேதான் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டின் சட்டத்தின் கீழ் தனித்துவமாக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன் அரசியல் சட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை ஏற்றது அந்த சட்டத்தை அரசாங்கம் பாதுகாத்தது இப்போது அந்த சட்டத்தை அரசாங்கம் பாதுகாக்காமல் விட்டது சட்டமும் துடைத்தெறியப் பட உள்ளது.\nஇவர்களின் விமர்சனங்கள் என்பது இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் இறையான்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரானது ஆனாலும் அதற்காக இவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள். காரணம் அவர்கள் துறவிகள் என்பதற்கான தனியான சட்டம்.\nவெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு போகும் முஸ்லிம்கள் ஹெல்மட் போடாமல் சென்றாலும் பொலிஸார் பிடிப்பதில்லை என்ற கருத்து மதவெறியின் வெளிப்பாடே .இது ஒவ்வொரு வாரமும் நடக்கிறது ஆனால் பௌத்தர்களுக்கு வருடத்தில் அவர்களது பெரு நாள் தினங்களில் மட்டுமே வழங்குகப்படுகிறது என்பது இவர்களின் மத வெறி பிடித்த குற்றச் சாட்டு. மதங்களுக்கு மத்தியில் சமாதானத்தை விதைக்க வேண்டியவர்கள் பொறாமை கொண்டு பௌத்த மதத்துக்கே இழிவை ஏற்படுத்துகின்றனர் .\nஒவ்வொரு வெள்ளிக்கிழமை வந்தாலும் தொழுகை நடக்கும் நேரம் குறைந்தது இரண்டு மணி நேரம் . வருடத்தில் 50 கிழமை என்று வைத்துக் கொண்டாலும் 100 மணி நேரம் . கிட்டத்தட்ட நான்கு முழு நாட்கள். மேலதிகமாக இரு பெருநாட்கள் சேர்த்து முழுதாக 6 நாட்கள் . ஆனால் பௌத்தர்கள் வருடத்திற்கு எத்தனை பெரு நாட்கள் கொண்டாடு���ிறீர்கள் என்று கணக்கிட்டால் யார் அதிக சலுகை அனுபவிப்பது என்று புரிய வரும்.\nஅதிலும் அவரே கூறுகிறார் இது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊரில் மட்டும் இந்த சலுகை கொடுக்கப்படுவதாக. ஆனால் சிங்கள மக்களோ நாட்டின் எந்த புரத்திலும் இந்த சலுகையை அனுபவிக்கிறார்களே. எனவே இந்த நடைமுறையை கலைத்து விட்டால் யாருக்கு நஷ்ட்டம்\nஅடுத்து பள்ளிக்கு வரும் அந்த இரு மணி நேரத்தில் அந்த பள்ளிக்கு அருகாமையில் உள்ளோர்தான் பெரும்பாலும் வருவார்கள். அவர்களுக்கு நடையிலு்ம் வர முடியும். இந்த சலுகையை இல்லாமல் செய்தால் தங்களது பெருநாட்களில் ஊர் முழுக்க பயனம் செய்யும் பெரும்பான்மையினருக்கு நஷ்ட்டமா\nபௌத்த மத குருக்களுக்கு என்று பஸ்ஸின் முன் பகுதியில் இருப்பிடம் ஒருக்கப்படுகிறது . கற்பினி கூட அந்த சீட்டில் இருந்தாலும் எழுந்துதான் ஆக வேண்டும் என்ற சட்டம் அதை முஸ்லிம்கள் மத குருக்கள் பயன்படுத்துவதில்லை இஸ்லாத்தை பொருத்தவரை இஸ்லாமிய மதகுருவாயினும் சாதாரண மனிதனாக இருந்தாலும் எல்லாரும் சமமே. அவர்கள் மார்க்க விடயத்தில் அறிவு கொண்டிருப்பதால் மார்க்க விடயத்தில் மட்டும் முற்படுத்தப்படுவார்களே தவிர பொது வெளியில் அனைவரும் ஒன்றுதான்.ஆனாலும் பௌத்த துரவிகளுக்கு என்று வழங்கப்பட்டதை சமனற்ற சட்டம் என்ற பெயரில் நாம் எதிர்க்கவில்லை. இந்த சட்டத்தையும் தூக்கி விட்டால் யாருக்கு நாஷ்ட்டம்\nநீதி மன்றத்தில் பௌத்த துறவிகளுக்கே வழங்கப்படாத சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது என்று ஆதங்கப்படுகிறார் அவதானிக்க :-அப்படியன்றால் பௌத்த துறவிகள் சட்ட விடயத்தில் சலுகை வழங்கப்படுவதை யும் பிக்குகளை உயர்த்தியும் மற்றவர்கள் சட்டவிடயத்தில் பிக்குகளுக்கு கீழ் இருக்கவும் வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்.\nஎந்த முஸ்லிம் பள்ளிகளையும் அரசாங்கம் கவனிக்கவுமில்லை, கட்டிக் கொடுக்கவுமில்லை அதற்கு ஊதியமும் வழங்கவில்லை.மாறாக இருப்பதை உடைக்கவே முயற்சிக்கிறது. பௌத்த விகாரைகள் மற்றும் அதன் மத குருக்களுக்கான அரசாங்க சலுகைகள் என்ன என்ற விடயம் உங்களுக்கே தெறியும்.நாங்கள் அதற்காக பொறாமைப்படவுமில்லை.\nமுஸ்லிம்களுக்கான திருமன சட்டம் வக்பு சட்டம் என்பது திருமனம் வாழ்விடம் சொத்து பிரச்சினை தொடர்பானது. அந்த உர��மையிலும் உங்களுக்கு பொறாமை என்றால் உங்களைப்போல் எங்கள் முஸ்லிம் சமூகமும் சீதனத்தால் கண்ணீர் விடுவது மீண்டும் அதிகரிக்கும். நாட்பது வயது வரை கல்யானம் இன்றி குழந்தை இன்றி மலடாகவே சாக வேண்டி வரும்.\nஇஸ்லாம் திருமனத்தை வரவேற்கிறது . கற்பைக்காக்கவும் கண்டவனிடம் செல்லாமல் இருக்கவும். பருவ வயதை அடைந்தால் திருமனம் செய்து வைக்கவும் சொல்கிறது. இது அனைத்து மதத்தவரிடமும் முன்னர் இருந்த வழக்கம்தாம். எனவே உங்கள் முன்னோரையே நீங்கள் குறை கூறி இழிவு படுத்த முயல்கிறீர்கள் என்பது உங்கள் இனத்துக்கே தெறியவில்லை என்பதுதாம் நிதர்சனம்.\n14 வயதில் ஒரு பெண் இஸ்லாமியராக மாரி திருமணம் செய்து கொண்டாள் என்றால் இயற்கை சொல்ல வரும் செய்தி திருமனத்திற்கும் ஆசைக்கும் வயதில்லை. பருவ வயதை அடைந்தாள் அவர் குடும்ப வாழ்க்கைக்கு தயார் ஆகி விடுகிறாள் என்பதைத்தான். அதை இஸ்லாம் புறிந்து கொண்டு சட்டம் இயற்றி உள்ளது. நீங்களோ மேற்கத்தேயே ஆய்வை காட்டி மனித உணர்வில் விளையாடுகிறீர்கள்.\nமுடிந்தால் இவர் சொல்லட்டும் 14 வயதில் ஓடிப்போய் திருமனம் செய்த நபர்கள் அவர்கள் இனத்தில் இல்லை என்று சட்ட ரீதியாக திருமனம் செய்யாமல் இருந்தாலும் ஓடிய நிகழ்வும் ஒன்றாய் வாழும் நிகழ்வும் நடக்காமல் இல்லை. அப்படி இருந்தும் எதற்காக முஸ்லிம்கள் மீது இந்த பழி சுமத்தல். பெண்கள் நலம் நாடியா சட்ட ரீதியாக திருமனம் செய்யாமல் இருந்தாலும் ஓடிய நிகழ்வும் ஒன்றாய் வாழும் நிகழ்வும் நடக்காமல் இல்லை. அப்படி இருந்தும் எதற்காக முஸ்லிம்கள் மீது இந்த பழி சுமத்தல். பெண்கள் நலம் நாடியா இல்லை. அந்த பெண்ணின் உணர்வுக்கு இஸ்லாம் வழி கொடுத்ததும். இஸ்லாத்துக்கு வந்து திருமனம் செய்ததும் அதற்கு இஸ்லாமிய திருமன சட்டம் அணுமதித்ததும்தான் காரணம். ஆகவே இது நலம் நாடி அல்ல. மததுவேசம் நாடி.\nமுஸ்லிம்களுக்கு என்று தனியார் பாடசாலை இருக்கும் போதே பர்தாவை கழட்டு தொப்பியை கழட்டு என்று நாட்டில் மத வெறியை கக்குவோராக இருக்கும் போது முஸ்லிம்கள் அனைத்து மத பாடசாலையில் சேர்ந்து விட்டால் இஸ்லாம் என்ற பாடத்தையே தூக்க சொல்வீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே முஸ்லிம்கள் அவர்களுக்கு என்று தனியான கலாச்சாரத்தில் இருக்க கூடாது என்பதுதான் உங்கள் என்னமாகும். இந்த என்னம் நம் நாட்டு சட்டத்திற்கும் எதிரானது அமைதிக்கும் எதிரானது பௌத்த மதத்திற்கும் எதிரானது. ஆனாலும் நீங்கள் துறவிகள்- உங்களுக்கான சிறப்பான சட்டம் உங்களை காக்கும்.\nஹலால் வரியினால் தங்களால் கண்ட கண்ட கெமிக்கள்களையும் சாப்பிட தகுதில்லாத பொருட்களையும் சுவைக்காக அனுமதிக்கப்படும் உடலை கெடுக்கும் சுவையூட்டிகளையும் சேர்க்க முடியவில்லை என்ற காரணத்தால் கம்பனிகள் கிழப்பிட ஆம் இதில் நமக்கு பாதிப்புத்தான் என்று மடமைத்தனமாக கிளம்பிய உங்களை நாம் என்ன சொல்ல. நீங்கள் இன்றே இஸ்லாம் ஹராம் என்று சொன்ன பொருளில் மனிதனுக்கு பாதிப்பான எதுவும் இல்லை என்று நிரூபித்தால் இஸ்லாமிய சட்டம் அடுத்த நொடியே ஆம் அது ஹலால் என்று அனுமதிக்கும் . நாட்டில் உள்ள உணவுக்கட்டுப்பாட்டை விட மிகவும் தரம் வாய்ந்தது ஹலால் முறை என்று அமேரிக்காவில் கூட ஹலால் நடைமுறைக்கு வந்து விட்டது. அவர்களை பின்பற்றும் உங்களுக்குத்தான் இன்னும் விளங்காமல் போய்விட்டது. இது யார் தவறு\nமுஸ்லிம் மாணவர் சீருடைக்காக 1500 வழங்கப்படுகிறது என்றால் அவர்களுக்கு அரசாங்க கொடுக்கும் உரிமையும் சலுகையும் உங்கள் கண்ணை உருத்துவது ஏன் அதில் அநீதி இழைக்கப்படுகிறது என்று கருதினால் நீங்களும் மேலதிகமாக முஸ்லிம்கள் போல மேலதிக சீறுடை அனிய உள்ளோம் என்று காரணம் காட்டி மேலதிக 750/- பெற்றுக் கொள்லலாம். அதை விட்டும் கொடுக்கப்பட்ட சலுகையை பறிக்க சொல்வதுதான் பௌத்த மதம் போதிப்பதா அதில் அநீதி இழைக்கப்படுகிறது என்று கருதினால் நீங்களும் மேலதிகமாக முஸ்லிம்கள் போல மேலதிக சீறுடை அனிய உள்ளோம் என்று காரணம் காட்டி மேலதிக 750/- பெற்றுக் கொள்லலாம். அதை விட்டும் கொடுக்கப்பட்ட சலுகையை பறிக்க சொல்வதுதான் பௌத்த மதம் போதிப்பதா பல்கலைக்கழகத்தின் நுளைவு ,ஆசிரியர் நியமன்ம் , ஏனைய அரசு சார் நிருவங்களில் மட்டும் சிங்களவர்கள் அதிகாமாகவும் முஸ்லிம்கள் இருக்கும் இன வீதத்துக்கு குறைவாகவும் இருப்பது ஏன் பல்கலைக்கழகத்தின் நுளைவு ,ஆசிரியர் நியமன்ம் , ஏனைய அரசு சார் நிருவங்களில் மட்டும் சிங்களவர்கள் அதிகாமாகவும் முஸ்லிம்கள் இருக்கும் இன வீதத்துக்கு குறைவாகவும் இருப்பது ஏன் இனவாரியான நுழைவை விட்டும் திறமை வாரியான சட்டம் வந்தால் முஸ்லிம்களும் இன்னும் சிறிது அதிகமாக நுழைவார்கள். இனவாரியாக மேலதிக சலுகை வழங்க முடியுமாக இருந்தால் கலாச்சார ரீதியாக ஏன் மேலதிக சலுகை வழங்க முடியாது.\nஇதற்கு முதல் அபாயா பிரச்சினை , ஹலால் பிரச்சினை , தனியார் சட்டப்பிரச்சினையல்லாம் இலங்கை வாழ் மக்களுக்கு மத்தியில் வரவில்லை. காரணம் அவர் அவர் கலாச்சாரத்தை அவர் அவர் மதித்து வாழ்ந்தார்கள். அது அவர்களுக்கான தனிச்சட்டம் என்று ஒற்றுமையோடு வாழ்ந்தார்கள்.\nஆனால் இன்றோ பெரும்பான்மையினர் மத்தியில் விசம் விதைக்கப்பட்டு மதவெறியர்களாக மாற்றப்பட்டு நாட்டின் அமைதியை கெடுத்து விட்டனர் இதற்கு காரணம் யார் சிங்கள மக்களுக்கு இந்த வெறியை தூண்டியது யார் சிங்கள மக்களுக்கு இந்த வெறியை தூண்டியது யார் என்பது மறைக்கப்பட வேண்டிய விடயம் அல்ல.\nஇதற்கல்லாம் காரணம் முஸ்லிம்கள் மீதுள்ள பொறாமைக் குணமே தவிர்ந்து வேறு என்ன அமைதியை போதித்தவர்கள் இன்று பொறாமையால் பொய்யை போதித்தமைதானே இதற்கு காரணம். முஸ்லிம்கள் யாருக்கும் அனியாயம் செய்யாது தன் மதம் தன் வழி என்று அமைதியாக வாழ்வதன் பொறாமையால் எழுப்பப்படும் ஓலம் இந்தியாவில் இருந்தும் சீனா மியன்மாரில் இருந்து வருவிக்கப்பட்டதையும் பரப்ப பட்டதையும் யாரும் அறியாமல் இல்லை. இதையல்லாம் இந்த சட்டம் பார்த்துக் கொண்டு இருக்கும் காரணம் உங்களுக்கான தனிச்சட்டம்.\nபிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல மறைமுகமாக மத வெறியை விதைத்து விட்டு மனிதனாக வாழ்ந்தோரை மிருகமாக மாற்றி விட்டு மீடியாவின் முன்னே உத்தமர்கள் போல சிலர் நடித்து அகிம்சை வழி பேசி விட்டால் கிள்ளிய தடம் மறைந்து விடுமா ஒரு நாள் மாட்டாமல் போய்விடுமா மாட்டினாலும் சட்டம் பார்த்துக் கொண்டு இருக்கும்.அது உங்களுக்கான தனிச்சட்டம்.\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇலங்கையின் சட்டத்தை லொஸ்லியாவுக்காக திருத்தியமைக்க முடியாது - நாமல் அதிரடி\nதனியார் ஊடக நிகழ்ச்சியொன்றின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரத்திற்கு முன்னர் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழ...\nஜனாஸா வழக்கு; நீதிமன்றம் தலையிடக்கூடாது: சட்டமா அதிபர்\nஜனாஸா எரிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றம் த...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக முஸ்லிம்கள் இன்றும் பதிலடி; தடுமாறும் சுகாதாரத் துறை\nஇன்றைய தினம்(29) கொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 3 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்...\nரவூப் ஹக்கீமின் மருமகன் இனி ஜனாஸாக்கள் தகனம் செய்வதற்கு ஆதரவாக ஆஜராகமாட்டார் - ரவூப் ஹக்கீம்.\nகொவிட் - 19 வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடி...\nஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, நீதிமன்றில் நடந்த சூடான வாதம் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம...\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nசமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். முன்னாள் கிழக்குமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/vazhi-sonnavar-vazhiyumanar/", "date_download": "2020-12-03T03:47:09Z", "digest": "sha1:PUW32PUYENEDS22MWFA3W4MGWFBSGPR6", "length": 9556, "nlines": 178, "source_domain": "www.christsquare.com", "title": "Vazhi Sonnavar Vazhiyumanar Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nவழியும் சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்\nஉலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே\nமண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்\nவிண்ணோர் போற்றும் ராஜாதி ராஜன்\nசான்றோர் போற்றும் தூயாதி தூயன்\nராஜாதி ராஜனிவர் – இயேசு\nஇயேசுவே தெய்வம் ஒரே ஒரு தெய்வம்\nஇயேசுவே தேவன் மெய்யான தேவன்\nஇயேசுவே தெய்வம் தேடி வந்த தெய்வம்\nஇயேசுவே தேவன் மீட்க வந்த தேவன்\nஇயேசுவே இரட்சகர் உயிர் ஈந்த இரட்சகர்\nஆண்டவர் – இயேசுவே கர்த்தனாம்\nகர்த்தாதி கர்த்தனாம் – இயேசுவே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக ...\nடாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி\nநான் இந்தியாவின் சென்னையில் ஒரு ...\nஇன்னும் துதிப்பேன் இன்னும் …\nஎன்னை உண்மையுள்ளவன் என …\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு …\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் …\nஉம் கை என் …\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-12-03T04:16:13Z", "digest": "sha1:ZNQD7DLGK2VTCBNQQF33FU546S4RBMVT", "length": 3728, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விரைவில் அறிமுகம்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஇண்டர்நெட் வசதியுடன் கூடிய எலக்ட...\nகண்ணாடி பாட்டிலில் ‘750 எம்.எல்’...\nகுழந்தைகளுக்கு பாலர் ஆதார்: விரை...\nஅசத்தலான நோக்கியா 3310 4ஜி வோல்...\nஅபாகஸ் முறை புதிய வடிவில் விரைவி...\nஜிஎஸ்டி குறித்து டிப்ளமோ படிப்பு...\nஜியோமி நிறுவனத்தின் புதிய மாடல் ...\n\"பாவத்திற்கான வரிகள்..\" - விரைவி...\n'காளிதாஸன்… கண்ணதாசன் கவிதை நீ..' - 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\n\"- அர்ஜூனா விருதுகளை திருப்பித் தரும் விளையாட்டு வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T04:29:27Z", "digest": "sha1:TA6UHYFINFA2EZDOMZX2JOONLSPMEHL6", "length": 9258, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "வாய்மையே வெல்லும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ வாய்மையே வெல்லும் ’\nஉள்ளிருக்கும் எண்ணங்களே வெளி வந்தால் அதை \"உண்மை\" என்றும், வாய் வழியே வரும்போது அதை \"வாய்மை\" என்றும், உடலின் துணையால் செயல் வடிவிலும் காணப்படும்போது அதை \"மெய்\" என்றும் சொல்வர். ஆக மெய், வாய்மை, உண்மை என்ற இந்த மூன்றிலும் முன்னதை விட பின்னது நுண்ணியதாகும். இம்மூன்றையும்விட மிக நுண்ணியது \"சத்\" என்ற பதம். ஆனால், இம்மூன்று வார்த்தைகளுள் நடுவில் உள்ள \"வாய்மை” மட்டும் எப்படி “சத்” என்ற பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பாகும்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nநாட்டிற்குத் தேவை நல்ல தலைமை\nஇந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)\nஅஞ்சலி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nஅறியும் அறிவே அறிவு – 5\nஎல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க\nயோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 1\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\n: ஒரு வித்தியாசமான குரல்\nசமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\nஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…\nசாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/13944/", "date_download": "2020-12-03T04:10:07Z", "digest": "sha1:LGQSPJU5TUQV36NJOADTJRS7Z6V2BNIZ", "length": 21475, "nlines": 272, "source_domain": "www.tnpolice.news", "title": "புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் குவிப்பு – POLICE NEWS +", "raw_content": "\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nபுதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் குவிப்பு\nகடலூர்: நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் தென்பெண்ணையாற்றில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணல் குவாரி திறக்கப்பட்டது. இங்கிருந்து மணல்கள் லாரி மூலம் அள்ளப்பட்டு சேமிப்பு கிடங்கில் கொட்டப்பட்டு, ஆன்–லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக ��ப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு பலகட்ட போராட்டம் நடத்தினர். ஆனால் அவ்வப்போது அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி, காவல் பாதுகாப்புடன் மணல் குவாரியை செயல்படுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வான்பாக்கத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அழகியநத்தம் என்ற பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் மேலும் ஒரு மணல் குவாரி தொடங்கப்பட்டது. இந்த 2 மணல் குவாரிகளையும் மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் அழகியநத்தம் மணல் குவாரியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலையில் உள்ள விஸ்வநாதபுரம் தென்பெண்ணையாற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக மற்றொரு மணல் குவாரி திறக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே மணல் குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்த இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.\nஇதையொட்டி நேற்று 100–க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விஸ்வநாதபுரம் மணல்குவாரியில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு பலத்த காவல் பாதுகாப்புடன் மணல் குவாரி இயங்கி வருகிறது. இதுதவிர காவல்துறையினர் குழுவாக கிராம பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் உங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும், போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி வருகின்றனர்.\nமேலும் அப்பகுதி முழுவதும் அசம்பாவிதம் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமணல் குவாரியில் காவல்துறையினர் குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் முதலில் வான்பாக்கம் என்ற இடத்தில் மணல் குவாரி திறக்கப்பட்டது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறோம். ஒரு மணல் குவாரி தான் என்று நினைத்த வேளையில் தற்போது எங்கள் பகுதி தென்பெண்ணையாற்றில் ஒவ்வொரு 3 கிலோ மீட்டருக்கு இடையே ஒரு மணல் குவாரியை மாவட்ட நிர்வாகம் திறந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும், மேலும் விவசாய பணிகளும் பாதிக்கப்படும். தற்போது காவல் பாதுகாப்புடன் மணல் குவாரியை இயக்கி வருகிறார்கள். இந்த நிலை மாற்ற விரைவில் கிராம மக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.\nதமிழகம் முழுவதும் காவலர்கள் இரத்த தான முகாம், முதலமைச்சர் துவக்கி வைத்தார்\n43 சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழக காவல் துறை சார்பில் […]\nபளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா முதல்வரிடம் வாழ்த்து\nஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு\nமதபோதகரை கொலை செய்த கொலையாளியை அரைமணி நேரத்தில் கைது செய்த திருவள்ளூர் போலீஸ்\nகோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு ISO தர சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு\nமதுரையில் காவல்துறையினர் நல்லிணக்க நாள் உறுதிமொழி\nபாதுகாவலரின் பணத்தை திருடிய மூவர் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,998)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,367)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,132)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,879)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,787)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,778)\nதேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்\nகோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு\n2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்\nஅடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/legendary-60s-actresses-share-their-lockdown-experience", "date_download": "2020-12-03T04:34:34Z", "digest": "sha1:RAW4CEWBRMHJCMOH7GIPXQSAUZKWYTT5", "length": 7235, "nlines": 209, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 May 2020 - தனிமையிலே இனிமை காண முடியுமே!| Legendary 60s actresses share their lockdown experience", "raw_content": "\nசிஸ��டர்களை மட்டுமல்ல, பிரதர்களையும் மதிப்போம்\nவீட்டுக்கு வீடு போட்டோ பிடி\nஎதை நம்பலாம், எதை நம்பக்கூடாது\n“அப்பா மாதிரி என்னால் பேச முடியாது\nதனிமையிலே இனிமை காண முடியுமே\n“கடைசியா எந்தப் படம் நடிச்சேன்னே மறந்துடுச்சு\nடாம் அண்ட் ஜெரி தாத்தா\n“குஷ்பு நடிக்கலைனா சின்னத்தம்பியே எடுத்திருக்க மாட்டேன்\nநம்பிக்கையூட்டும் மினி தொடர் 6 - மீண்டும் மீள்வோம்\nஇறையுதிர் காடு - 74\nவாசகர் மேடை: இந்த பிரஸ்மீட்டை வழங்குபவர்...\nமாபெரும் சபைதனில் - 29\nகோடை... கொரோனா தந்த கொடை\nஎன்ன ஆகும் இந்தத் துறைகள்\nஅஞ்சிறைத்தும்பி - 29: ஆச்சர்யங்களின் நிகழ்தகவு\nஸ்லீப்பர் கிளாஸ் வட்டம் தெரியுமா..\nலாக் - டெளன் கதைகள்\nதனிமையிலே இனிமை காண முடியுமே\nதனிமையில் வாழும் 60-களின் மூத்த கிளாஸிக் நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=0171", "date_download": "2020-12-03T04:12:23Z", "digest": "sha1:AWH7TEBHGXCW4XNV7RVTPY5P6FGPZOZX", "length": 7713, "nlines": 127, "source_domain": "marinabooks.com", "title": "தலித்துகளும் தண்ணீரும் Dhalithukalum Thannerum", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nநீர் புழங்கும் வெளிகளில் சக மனிதர்களுடன் தண்ணீரைப் பகிர்வதில் மூர்க்கம் காட்டும் ஆதிக்க மனநிலை, மனிதத்தின் புதைமேட்டில் ஆர்ப்பரிக்கிறது. ஆயினும் பொது உளவியலில் வலிமையற்றவர்களாகக் காட்டப்படும் தலித்துகள் உரிமைக்கான தாகத்துடன் போரிடுவதை வரலாற்று ரீதியாக இந்நூல் சுட்டுகிறது. மேலும் அதிகாரத்தின் இரண்டகத்தையும் அதிகாரத்துக்குத் தம்மை ஒப்புக்கொடுத்த தலித் பிரதிநிதிகளின் செயலையும் சுயவிமர்சனம் செய்கிறது. சாதியம் தொடர்பான ஆய்வுகள் பெரிதும் ஆங்கிலத்தில் அமைய, ஒருபொருள் குறித்து விரிவான ஆய்வாகத் தமிழில் இந்நூல் வெளிவருகிறது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு\nஅர்ச்சுனன் தபசு (மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்)\n{0171 [{புத்தகம் பற்றி நீர் புழங்கும் வெளிகளில் சக மனிதர்களுடன் தண்ணீரைப் பகிர்வதில் மூர்க்கம் காட்டும் ஆதிக்க மனநிலை, மனிதத்தின் புதைமேட்டில் ஆர்ப்பரிக்கிறது. ஆயினும��� பொது உளவியலில் வலிமையற்றவர்களாகக் காட்டப்படும் தலித்துகள் உரிமைக்கான தாகத்துடன் போரிடுவதை வரலாற்று ரீதியாக இந்நூல் சுட்டுகிறது. மேலும் அதிகாரத்தின் இரண்டகத்தையும் அதிகாரத்துக்குத் தம்மை ஒப்புக்கொடுத்த தலித் பிரதிநிதிகளின் செயலையும் சுயவிமர்சனம் செய்கிறது. சாதியம் தொடர்பான ஆய்வுகள் பெரிதும் ஆங்கிலத்தில் அமைய, ஒருபொருள் குறித்து விரிவான ஆய்வாகத் தமிழில் இந்நூல் வெளிவருகிறது.

}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_7.2_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-12-03T03:46:49Z", "digest": "sha1:JD2LRYYNQC767Y2NS7HBENYNFM2QODZ2", "length": 7034, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "பிலிப்பைன்சில் 7.2 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "பிலிப்பைன்சில் 7.2 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு\nபிலிப்பைன்சில் இருந்து ஏனைய செய்திகள்\n9 ஏப்ரல் 2015: பிலிப்பைன்சில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் பலரைக் காணவில்லை\n10 நவம்பர் 2013: சூறாவளி ஹையான்: பிலிப்பீன்சில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பு\n15 அக்டோபர் 2013: பிலிப்பைன்சில் 7.2 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு\n7 மே 2013: பிலிப்பைன்சின் மயோன் எரிமலை வெடித்ததில் ஐந்து மலையேறிகள் உயிரிழப்பு\n28 ஏப்ரல் 2013: மலேசியாவுக்குள் ஊடுருவ முனைந்த 35 சூலு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nசெவ்வாய், அக்டோபர் 15, 2013\nபிலிப்பைன்சின் மத்திய பகுதியை 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர். பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்தன.\nபோகோல் தீவின் அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இங்கு குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டனர். அருகில் உள்ளா சேபு தீவில் பல கட்டடங்கள், 16ம், 17ம் நூற்றாண்டு வரலாற்றுப் புகழ் மிக்க தேவாலயங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. இவ்விடங்களில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநாட்டில் தேசிய விடுமுறை நாளான இன்று காலை 08:12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பாடசாலைகள் எதுவும் இயங்காத படியால் இழப்புகள் பெருமளவு தவிர்க்கப்பட்டன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇ���்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/what-should-not-we-do-on-an-empty-stomach-028133.html", "date_download": "2020-12-03T03:52:02Z", "digest": "sha1:MPQIV72VKUW3XMW4BJDBVHFJF5MMW3JV", "length": 22659, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெறும் வயிற்றில் செய்யும் இந்த செயல்கள் மற்றும் சாப்பிடும் உணவுகள் உங்கள் உயிருக்கே ஆபத்தாக மாறுமாம் | What Should Not We Do On An Empty Stomach? - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\n22 min ago உங்க தொப்பையை வேகமாக குறைக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\n4 hrs ago இந்த 3 ராசிக்காரர்களுக்கும் இன்று மிக மோசமான நாள்.. கொஞ்சம் உஷாரா இருங்க…\n14 hrs ago உங்க க்ரஷ் உங்கள கண்டுக்க மாட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\n16 hrs ago கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டை அழகாக அலங்காரம் செய்வதற்கான சில எளிய வழிகள்\nMovies வரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\nNews டிசம்பர் மாத ராசி பலன் 2020 - இந்த ராசிக்காரர்களுக்கும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்\nAutomobiles பேட்டரிக்கு மின்சாரம் செல்வதில் பிரச்சனை- அதிரடியாக கோனா எலக்ட்ரிக் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறும் வயிற்றில் செய்யும் இந்த செயல்கள் மற்றும் சாப்பிடும் உணவுகள் உங்கள் உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்\nஇந்த உலகில் எண்ணற்ற ஆரோக்கிய உணவுகள் உள்ளது, நம்முடைய ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவைதான் அடிப்படை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது முக்கியமல்ல அவற்றை சரியான நேரத்தில் சாப்பிடுவதுதான் முக்கியம். ஏனெனில் தவறான நேரத்தில் சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகள் நமது ஆரோக்கியத்தில் மோசமான பா��ிப்புகளை ஏற்படுத்தும்.\nவெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் சில உணவுகள், செய்யும் சில வேலைகள் நமது ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும், சிலசமயம் மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம். இந்த பதிவில் வெறும் வயிற்றில் செய்யக்கூடாதா செயல்கள் மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்னஎன்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோடாக்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவை மற்றும் உங்கள் வயிற்று அமில அளவை அதிகரிக்கும். இதனால் உங்கள் குடலின் மேற்புறத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் மேலும் தசைப்பிடிப்பு மற்றும் குமட்டலுக்கு வழிவகுக்கும். இது உங்களுக்கு நாள் முழுவதும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.\nவெறும் வயிற்றில் மாத்திரைகள் போடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வெற்று வயிற்றில் மருந்து எடுத்துக் கொள்ளும்போது, அது வயிற்றின் புறணிக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது மற்றும் வயிற்று அமில அளவில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் உடலில் சமநிலையின்மை ஏற்படும்.\nஒருபோதும் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாதீர்கள். வெறும் வயிற்றில் வேலை செய்யாதீர்கள். ஏன் நீங்கள் பசியாக இருக்கும்போது வேலை செய்வதன் மூலம் அதிக தசை வலிமையை இழக்கலாம். பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, வெற்று வயிற்றில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் அதிக கலோரிகளை எரிக்க மாட்டீர்கள்.\nவாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த சமையலறை தவறுகள் உங்கள் வாழ்க்கையில் தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்\nவெற்று வயிற்றில் தக்காளியை உட்கொள்ளும்போது, இதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் உள்ள இரைப்பை குடல் அமிலங்களுடன் வினைபுரிந்து கரையாத ஜெல்களை உருவாக்குகின்றன, பின்னர் அவை வயிற்று கால்குலஸை ஏற்படுத்தும், இது ‘வயிற்று கற்கள்' என்றும் அழைக்கப்படுகிறது.\nநம்மில் பலரும் காலையில் எழுந்தவுடன் முதலில் செய்யும் காரியம் காபி குடிப்பதுதான். ஆனால் இதனை செய்யாமல் இருப்பதுதான் உண்மையில் நமக்கு நல்லது. இது வயிற்று அமில அளவை அதிகரிப்பது மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்துவதுடன், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும், மேலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். காபி குடிப்பதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பது இந்த பாதிப்பை குறைக்கும்.\nகாபியைப் போலவே, தேயிலை வயிற்று அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது, இது அதிக இரைப்பை அமிலத்தை சுரப்பதன் மூலம் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்ணை ஏற்படுத்தும்.\nநம் முன்னோர்கள் 'அந்த' விஷயத்திற்கு வயாகராவாக இந்த பொருட்களைத்தான் சாப்பிட்டார்களாம் தெரியுமா\nவெறும் வயிற்றில் மது அருந்துவதை ரசிக்கும் சிலர் இருக்கிறார்கள், ஏனெனில் அது ஒருவரை விரைவாக போதைக்கு உட்படுத்துகிறது. ஆனால், இது ஆரோக்கியமற்றது என்று உங்களுக்குத் தெரியுமா ஏனெனில் ஆல்கஹாலில் இருக்கும் மூலபொருட்கள் உணவை உட்கொள்ளாத வெறும் வயிற்றில் இருக்கும்போது குடலின் மேற்பகுதியை எரிக்கக்கூடும்.\nகாரமான உணவுகள் குறிப்பாக மிளகாய் வயிற்றுப் புறணிக்கு எரிச்சலை ஏற்படுத்தும், அமிலத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் வலி மற்றும் பிடிப்பை ஏற்படுத்தும். மேலும் சரியான நேரத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால் இது வயிற்றுப் புண்ணையும் ஏற்படுத்தும்.\nஇந்த புரோபிடிக் பொருள் பல வழிகளில் ஆரோக்கியமானது, ஆனால் வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அல்ல. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் புறணி சாறுகளுடன் வினைபுரிகிறது, இதனால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.\nஇரவு நேரத்தில் நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்களுக்கு மோசமான கனவுகளை ஏற்படுத்துமாம்...\nவெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது திடீரென்று உடலில் மெக்னீசியத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்தத்தில் உள்ள மெக்னீசியத்திற்கும் கால்சியத்திற்கும் இடையிலான சமநிலையை சேதப்படுத்தும். எனவே, இதை வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லதல்ல.\nசர்க்கரைவள்ளி கிழங்கில், டானின் மற்றும் பெக்டின் ஆகியவை உள்ளது உங்களுக்குத் தெரியுமா இது வயிற்றுச் சுவரை அதிக இரைப்பை அமிலத்தை சுரக்க தூண்டுகிறது, இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும்.\nஇந்த ராசிக்காரங்க மாதிரி அக்கறையா இருக்க யாராலும் முடியாது...இவங்க கூட இருக்க அதிர்ஷ்டம் வேணுமாம்\nவெற்று வயிறு உங்கள் இரத்த சர்க்கரையை குறைத்து உங்கள் சுய கட்டுப்பாட்டை பலவீனப்படுத்தும். இதுமுழு வயிற்றில் நீங்கள் இருப்பதை விட உங்களை அதிக எரிச்சலடையச் செய்யும் மற்றும் சண்டையிடவும் வாய்ப்புள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவெறும் வயித்துல இந்த ஆயுர்வேத உணவுகள சாப்பிட்டீங்கனா... உங்க உடல் எடை வேகமா குறையுமாம்...\nதண்ணீர் மூலம் பரவும் இந்த நோய்களிடமிருந்து உங்கள பாதுகாக்க இந்த உணவு பொருட்களே போதுமாம்...\nவயிறு கோளாறு இருக்கும்போது நீங்க சாப்பிடும் இந்த உணவுகள்... அதை எளிதில் குணப்படுத்துமாம்...\nஇந்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த 5 காய்கறிகளை மட்டும் எப்பவும் சாப்பிடவே கூடாதாம்...\nபாலில் தேன் கலந்து குடிப்பது உண்மையில் நல்லதா அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா\nஉங்க தொப்பையை வேகமாக குறைக்கணுமா அப்ப தினமும் இந்த பொருள் கலந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிங்க..\nஇரவு நேரத்தில் அதிகப்படியான வாயு வெளியேறுகிறதா அதற்கு உங்களோட இந்த செயல்தான் காரணமாம்...\nமனித உடலில் மறைந்துள்ள ரகசியங்கள்... உங்க உடம்புக்குள்ள ஓராயிரம் அதிசயம் இருக்கு தெரியுமா\nநீங்க சாப்பிடும் உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் இந்த நோயாக இருக்க வாய்ப்புள்ளதாம்...ஜாக்கிரதை...\nஇந்த பிரச்சினைகள் இருந்தால் பெண்களுக்கு உடலுறவின் போது அதிக வலி இருக்குமாம்...\nவெறும் வயிற்றில் இந்த பொருட்களை சாப்பிடுவதால் உங்க உடலில் என்னென்ன அற்புதம் நடக்கும் தெரியுமா\nகொரோனாவால் ஏற்படும் மன அழுத்தம் உங்க வயிறை எப்படி பாதிக்கும் தெரியுமா அத இப்படி ஈஸியா சரிபண்ணலாம்\nApr 17, 2020 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nஇன்றைக்கு இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க நேரிடுமாம்…\nஉங்க ஃப்ரண்ஸ் கிட்ட இந்த பழக்கம் இருந்தா நீங்க மோசமான ஒருவரோட நட்பு வச்சிருக்கீங்கனு அர்த்தமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/19-simran-gives-birth-2nd-male-child-aid0136.html", "date_download": "2020-12-03T06:00:28Z", "digest": "sha1:QYKNZNXMKUBU3ZAMP57R4NZFHALH2ONA", "length": 13364, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்ரனுக்கு 2வது ஆண்குழந்தை! | Simran gives birth to 2nd male child | சிம்ரனுக்கு 2வது ஆண்குழந்தை! - Tamil Filmibeat", "raw_content": "\n12 min ago ரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\n32 min ago பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\n51 min ago இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் ந���ிகருடன் கை கோர்கிறார்\n1 hr ago ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nNews புரேவி புயல் தமிழகத்தில் எங்கு கரையை கடக்கும் எங்கெங்கு அதிதீவிர கமழை பெய்யும்\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை சிம்ரனுக்கு இரண்டாவது ஆண் குழந்தை நேற்று புதன்கிழமை பிறந்தது.\nசிம்ரனுக்கும் மும்பையைச் சேர்ந்த தீபக்கும் கடந்த 2003-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அதீப் என்ற ஐந்து வயது மகன் இருக்கிறான்.\nஆரம்பத்தில் டெல்லியில் வசித்த சிம்ரன், இப்போது குடும்பத்துடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் புதிதாக கட்டியுள்ள பங்களாவில் வசித்து வருகிறார்.\nஅவர் மீண்டும் கர்ப்பமாக இருந்தார். நேற்று சிம்ரனுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனை ஊழியர்களுக்கு கணவர் தீபக், மானேஜர் முனுசாமி ஆகியோர் இனிப்பு வழங்கினார்கள்.\n3வது குழந்தை ஆன் தி வே.. நிறைமாத கர்ப்பத்துடன் கலக்கல் போட்டோஷூட் நடத்திய கீதாஞ்சலி செல்வராகவன்\nஇதோ எங்க வீட்டு இளவரசி.. செம க்யூட்டான குழந்தை ’அன்வி’ புகைப்படத்தை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ்\nநான் தாடி மீசை வச்ச குழந்தையப்பா.. குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய்சேதுபதி.. வைரலாகும் வீடியோ\n'பாப்பா, உங்களை மாதிரியே இருக்கு...' தனது 2 மாதக் குழந்தையின் போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகை\nஎங்களின் புதிய இளவரசிக்கு உங்கள் ஆசி தேவை.. பிரபல நடிகைக்கு அமெரிக்காவில் பிறந்தது பெண் குழந்தை\nஅமெரிக்காவில் வளைகாப்பு... புகைப்படங்களை வெளியிட்ட முன்னாள் ஹீரோயின்\nஊர்ஒலகம் காத்திருக்கு உறவாட வாமகனே.. ஒரேஒரு மன்றாட்டு உசுரோட வாமகனே.. கலங்க வைக்கும் வைரமுத்து\nதிருமணத்திற்கு முன்பே குழந்தை.. தாய்ப்பால் ஊட்டிய படியே மகன் போட்டோவை வெளியிட்ட ரஜினி ஹீரோயின்\nதாய்மையின் பூரிப்பில் பிக்பாஸ் சுஜா வருணி... டெலிவரிக்காக மருத்துவமனையில் அட்மிட்\nபட்ட கஷ்டத்தை மறந்துட்டியான்னு கேட்ட கணவர்: அப்படித் தான் செய்வேன்னு அடம்பிடித்த நடிகை\nபாவம், தினமும் காலையில் கர்ப்பிணி ஏமி ஜாக்சனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nகங்கிராஜுலேஷன்ஸ், அப்பா ஆயிட்டீங்க.. இதுக்கு நீங்க சந்தோஷப்படணும் சென்றாயன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் 'அந்த' டாஸ்க்கை கொடுத்த பிக்பாஸ்.. கடும் வாக்குவாதத்தில் ஹவுஸ்மேட்ஸ்.. ரணகளமாகும் வீடு\nஏன்டா தம்பி.. ஏன் அப்பா பேரெல்லாம் இழுத்த பாலாஜியால் கடுப்பான ஜித்தன் ரமேஷ்\nமுகமூடி போட்ருக்கீங்க.. பாதி முகத்ததான் காட்றீங்க.. ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. ஆட்டம் ஆரம்பம்\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/10/40_3.html", "date_download": "2020-12-03T05:03:07Z", "digest": "sha1:EZRIYP7MQJ2UQERWS5LKVM7HHGZ47BYM", "length": 32750, "nlines": 152, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனம் வயது வரம்பு 40 ஆக நிர்ணயம்: குழப்பம் தீர்க்குமா அரசு? - Asiriyar Malar", "raw_content": "\nHome Teachers zone அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனம் வயது வரம்பு 40 ஆக நிர்ணயம்: குழப்பம் தீர்க்குமா அரசு\nஅரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனம் வயது வரம்பு 40 ஆக நிர்ணயம்: குழப்பம் தீர்க்குமா அரசு\nஅரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆக நிர்ணயம் செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் விதிப்படி ஆசிரியர் தகுதித் தேர்வை எந்த வயதினரும் எழுதலாம் எனும்போது அதில் தேர்ச்சி பெற்றாலும் கூட அவர்கள் தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆக முடியாது என்பதுதான் குழப்பத்தின் உச்சம்.\nதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இடைநிலை ஆசிரியர் பணிக்கு 1, 66,543 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3,14,152 பேர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2,31,501 பேர் என மொத்தம் 7,12,196 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சில லட்சம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கின்றனர். இவர்களில் 40 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள்.\nஇன்னொரு பக்கம் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 80 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள்.\nஇன்னும் சில லட்சம் பேர் ஆசிரியர் பயிற்சி, பி.எட். படிப்பை முடித்துவிட்டு அரசுப் பணிக்கான கனவுடன் காத்திருக்கின்றனர். இட ஒதுக்கீட்டு வகுப்பினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டிருந்தாலும் கூட, அதையும் கடந்து ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றுள்ள லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர்.\nஎனவே, இந்த வயது வரம்பு நிர்ணயத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். அரசிதழில் இந்த உத்தரவு இடம் பெற்ற நிலையில், அரசாணையைப் பிறப்பிக்கக் கூடாது என்று கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்துக் கல்வியாளர்கள் சிலரிடம் பேசினோம்.\nஇதனை தனி நபர் பிரச்சினையாகப் பார்க்காமல் சமூகப் பிரச்சினையாக அணுகி, அரசு நல்லதொரு தீர்வை முன்வைத்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கூறுகிறார்.\n''பிளஸ் 2 முடித்து 30 வயதுக்குள் இருப்பவர்கள் ஆசிரியர் பயிற்சியில் சேரலாம். பட்டப்படிப்பு முடித்தவர்கள் எந்த வயதிலும் பி.எட்.படிப்பில் சேரலாம் என்று தமிழக அரசு விதிகளை வகுத்துள்ளது. இன்னொரு பக்கம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வயது வரம்பு தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. இந்நிலையில், 40 வயதைக் கடந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆக முடியாது என்பது முரண்பாடாக இல்லையா\nதமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள��, பி.எட். கல்லூரிகளில் படித்துவிட்டு ஆண்டுக்கு சுமார் 50,000 முதல் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் வெளியே வருகின்றனர். ஆனால், இவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கிடைப்பதில்லை. உதாரணமாக ஆண்டுக்கு 1000 பேரை ஆசிரியராக அரசு பணி நியமனம் செய்கிறது என எடுத்துக்கொண்டால் அதைவிட 100 மடங்கு அதிகமானோர் படித்து முடித்து வெளியே வருகின்றனர். அப்படியென்றால் தேவைக்கு அதிகமாகவே நாம் ஆசிரியர்களை உருவாக்கிவிட்டோம். அவர்களுக்கான வாய்ப்புக்கு என்ன செய்யப்போகிறோம்\n45 வயதுள்ள ஆசிரியர் நன்றாகப் பாடம் சொல்லிக்கொடுக்கமாட்டார் என்று அரசு நினைப்பதே தவறு. அந்தப் பார்வையை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். ராணுவம், காவல்துறை போன்றவற்றில் பணியாற்ற வயது வரம்பு நிர்ணயிப்பது அவசியம். ஆசிரியர் பணிக்கு அவசியமில்லை. வயது ஆக ஆக, அனுபவம் கூடக்கூட கற்றல்திறன், பணித்திறன் மேம்படும். மாணவர்களுக்கு இலகுவாகக் கற்பிக்க முடியும். அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற ஒப்புயர்வற்ற விஞ்ஞானிகள் பல பல்கலைக்கழகங்களில் வருகை தரும் சிறப்புப் பேராசிரியர்களாகப் பணியாற்றியுள்ளனர். வயதால், அறிவால், அனுபவத்தால் உயரும்போதுதான் அத்தகு பெருமை அவர்களுக்குக் கிடைக்கிறது. மாணவர்களுக்கும் கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.\nநல்லாசிரியர் விருது பெற குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் அவசியம் என்பதே விருதுக்கான முதல் தகுதி எனும்போது 40 வயதைக் கடந்தவர்களால் நன்றாகக் கற்பிக்க முடியாது என்று சொல்வது சரியான வாதம் அல்ல.\nஆரம்பக் கல்வியிலிருந்து பி.எட்.படிப்பு வரை மொத்தம் 19 ஆண்டுகளைக் கல்விக்காகச் செலவிட்டவர்கள், ஆசிரியர் பயிற்சிக்காக மொத்தம் 14 ஆண்டுகள் செலவிட்டவர்கள் என தற்போது சுமார் 10 லட்சம் பேர். அவர்கள் அத்தனை பேரும் அரசுப் பள்ளி ஆசிரியர் கனவுடன் உள்ளனர். அடித்தட்டு மக்கள் படித்த காலங்கள் வீண், செய்த செலவுகள் வீண் என்று விரக்தியடையும் நிலைக்கு அரசு ஆளாக்கக் கூடாது. அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கக் கூடாது. கிட்டத்தட்ட 5 லட்சம் பேராவது வயது வரம்பு நிர்ணயத்தால் பாதிக்கப்படுவர். இதை தனிநபர் பிரச்சினையாகப் பார்க்காமல் 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சமூகப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்.\nசில ஆண்டுகள் மட்டுமே பணி செய்தவருக்கு பென்ஷன் உள்ளிட்ட பலன்களை அளிக்க வேண்டுமே என்று அரசு கணக்குப் பார்க்காமல், நிதிச் சிக்கனத்தை இதில் காட்டாமல் ஆசிரியர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இப்படிச் செய்வதன் மூலமே அரசு சமூக நீதியை நிலைநாட்ட முடியும்'' என்று தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார் மூர்த்தி.\nஆசிரியர்கள் அப்டேட் ஆகவில்லை என்பதை பெரிய குறையாக, காரணமாகச் சொல்லிவிட முடியாது. அதற்கேற்ப பயிற்சிகள் மூலம் எளிதில் ஆசிரியர்களைத் தயார்படுத்திவிட முடியும் என்று மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் கூறுகிறார்.\n''பள்ளிக் கல்வியில் 1990-ம் ஆண்டு வரை அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்துக்குக் குறிப்பிட்ட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்பின் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று நியமனத்துக்கான வயது வரம்பு நீக்கப்பட்டது. இதனால் 57 வயது நிரம்பியவர்கள்கூட ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைத்திறனை இழந்திருப்பார்கள் என்று அரசு நினைக்கக்கூடாது. வேலை இல்லாமல் இருந்தாலும் ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை இழந்திருக்கமாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியத்தில் தனியார் பள்ளிகளில் பணி செய்து கொண்டிருப்பவர்களே. அதனால் அவர்கள் திறமை மீது சந்தேகப்பட வேண்டியதில்லை. அப்படியே கணிதம், புவியியல் உள்ளிட்ட கற்பித்தல் முறைகள் மாறியிருந்தாலும் குறுகிய காலப் பயிற்சி மூலம் ஆசிரியர்களைத் தயார்படுத்திவிட முடியும். எனவே வயது வரம்பு நிர்ணயம் என்பது தேவையற்றது. அரசு உடனே இதைத் திரும்பப் பெற வேண்டும்'' என்று ராஜகோபாலன் கருத்துத் தெரிவித்தார்.\nஅரசு ஒரு கொள்கை முடிவை எடுக்கும்போது, அரசிதழில் குறிப்பிடும் முன்பு கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர் மன்றங்களிடம் கருத்துக் கேட்பது அவசியம் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் நா.சண்முகநாதன் வலியுறுத்துகிறார்.\nமேலும் அவர் கூறும்போது, ''வேலைக்கு வரத் துடிக்கும் ஆசிரியர்களை, குறிப்பாகப் பெண்களை இந்த வயது வரம்பு நிர்ணயம் அசைத்துப் பார்த்துள்ளது. தமிழகத்தில் பெண் கல்வியில் குறிப்பிடத்��க்க முன்னேற்றம் பெற்றுள்ளோம் என்றால் அதற்குக் காரணம் ஆசிரியர் பயிற்சி, பி.எட். போன்ற படிப்புகள்தான் என்பதை மறுக்கமுடியாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை அதிக அளவிலான பெண்கள் ஆசிரியர் பயிற்சி, பி.எட். போன்ற படிப்புகளைப் படித்தனர். குடும்பம், குழந்தைகள் என்று ஆன பிறகும் அவர்களால் ஆசிரியர் பயிற்சி, பி.எட். படிக்க முடிந்தது. ஆனால், அவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை.\nஇப்போது எங்களின் கோரிக்கையையாவது ஏற்று வயது வரம்பு நிர்ணயத்தைத் திரும்பப் பெற வேண்டும். அப்படித் திரும்பப் பெற்றால் மட்டுமே பள்ளிக் கல்வித்துறை மீது நம்பகத்தன்மை ஏற்படும்'' என்றார்.\nமாணவர்கள் குறைவு, உபரி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வயது வரம்பு என எல்லாவற்றுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறார் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி.\n''தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவிலான ஆசிரியர்களை நியமிப்பதில்லை. 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரி நிலையில் இருக்கின்றனர் என்று கூறும் அரசு அந்த ஆசிரியர்களை மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்குக் கூட பணி நிரவல் செய்ய முடியாத நிலையில் உள்ளது. காரணம், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்கின்றனர். அதன் மீதான ஈர்ப்பே பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிக அளவில் இருக்கிறது.\nசமீபத்தில் தமிழத்தின் ஏதேனும் ஒரு மூலை முடுக்கிலாவது அரசுப் பள்ளியைத் திறந்ததாகக் கேள்விப்பட்டதுண்டா ஆனால், தனியார் பள்ளிகள் நூற்றுக்கணக்கில் தொடங்கப்பட்டுள்ளன. அதனால்தான் அரசுப் பள்ளிகள் இணைப்பு, அரசுப் பள்ளிகள் மூடல், அரசுப் பள்ளிகளை நூலகமாக மாற்றுவது என அரசு திட்டமிடுகிறது.\nகடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள், விளிம்பு நிலை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும். இதற்கு ஆகும் செலவை (பள்ளிக்கு நிர்ணயிக்கப்ப���்ட கல்விக் கட்டணம்) சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு அரசு வழங்கிவிடும். இந்த இலவசக் கல்விக்காக நிதி ஒதுக்கும் அரசு, அதே நிதியை அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புக்குப் பயன்படுத்தினால் அரசுப் பள்ளிகள் மேம்படும்.\nஒரு கிலோ மீட்டருக்குள் தொடக்கப்பள்ளி, 3 கி.மீ.க்குள் நடுநிலைப்பள்ளி, 7 கி.மீ.க்குள் மேல்நிலைப்பள்ளி எனத் தமிழகம் முழுவதும் மொத்தம் 45 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் கிட்டத்தட்ட 2000 ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. தலைமை ஆசிரியர் உட்பட இரண்டே ஆசிரியர்கள் 5 ஆம் வகுப்பு வரை உள்ள 23 பாடங்களை நடத்துவது சாதாரண விஷயம் இல்லை. வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்று நியமிக்கப்படும்போது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிகம் தேவைப்படுவர். அப்போது வயது வரம்பு நிர்ணயத்துக்கு அவசியம் இருக்காது.\nஇப்போது ஊரடங்கு காலகட்டத்தில் மட்டும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்'' என்கிறார் உமா மகேஸ்வரி.\nஅரசிதழில் இடம்பெற்றிருப்பதோடு வயது வரம்பு நிர்ணய விவகாரத்தை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதனை அரசாணையாக மாற்றக்கூடாது என்பதே பெரும்பாலான ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் இதற்கான உரிய விளக்கத்தைக் கூறி மாநில அளவிலான வயது வரம்பு நிர்ணயம் குறித்த குழப்பத்தைத் தீர்க்க வேண்டும். அரசு செய்யும் என நம்புவோம்\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nபணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் : அரசுக்கு நோட்டீஸ்\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nபணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் : அரசுக்கு நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/blog-post_85.html", "date_download": "2020-12-03T04:09:42Z", "digest": "sha1:2K4Z2D6R5KBVUJCVZVVJGHK6SM3RI37M", "length": 8787, "nlines": 125, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது - Asiriyar Malar", "raw_content": "\nHome NEET மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது\nமருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது\nசென்னை : வெளியூர் மாணவர்களின் வசதிக்காக மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு தகவல்தெரிவித்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளதாக நாராயண பாபு குறிப்பிட்டுள்ளார்.\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nபணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் : அரசுக்கு நோட்டீஸ்\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக��� செய்யவும்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nபுரெவி புயல்: அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nபணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் : அரசுக்கு நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=177584&cat=32", "date_download": "2020-12-03T04:06:47Z", "digest": "sha1:6O5VAVJFUZ54PH4QPXEBOUJK5B4GVRPG", "length": 15468, "nlines": 355, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு\nஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு\nதிருச்சி மணப்பாறை அருகே நான்கு ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nஇந்திய கிரிக்கெட் அணி: பெண்களுக்கான தேர்வு\nமாநில சிலம்ப போட்டிக்கு வீரர்கள் தேர்வு\nதிருச்சி வந்த எகிப்து வெங்காயம் ; விலையும் குறைவு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n1 Hours ago செய்திச்சுருக்கம்\n2 Hours ago சினிமா வீடியோ\n2 Hours ago விளையாட்டு\n2 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகிறது | Rice export | South India | China | Dinamalar | 1\nவாயில்லா ஜீவன்களுக்கு வயிறார உணவளிக்கும் தம்பதி\n13 Hours ago செய்திச்சுருக்கம்\nதென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகுஜராத்தில் அமலுக்கு வருகிறது; ஐகோர்ட் அதிரடி\nஎங்களை பாவம் என்று நினைப்பார்களே தவிர.. \nசந்திப்புக்கு பிறகு தமிழருவி மணியன் விளக்கம்\nபொம்மி பேக��கரி ஓனர் சிலிர்ப்பு\n18 Hours ago சினிமா பிரபலங்கள்\nஅடுத்தவாரம் மக்கள் ஊசி போட்டுக்கலாம்\n20 Hours ago செய்திச்சுருக்கம்\nபார்ப்போரை கண்கலங்க வைக்கும் புகைப்படம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago விளையாட்டு\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nபார்க்கமுடியாமல் போன சபரிமலை உங்களுக்காக | Sabrimala | Journey | Sabarimala 2020\n1 day ago செய்திச்சுருக்கம்\nஎம்எல்சி ஆனால் பெண்களுக்காக உழைப்பேன்\nமுன்னேற்பாடுகளை செய்ய முதல்வர் உத்தரவு | Cyclones | Edappadi K Palanisamy | Dinamalar |\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/world-news/2018/07/28/1926/", "date_download": "2020-12-03T03:30:12Z", "digest": "sha1:KZHJ6B3YD7YGKJCVXBYY3GLFCR6DDSDT", "length": 11984, "nlines": 126, "source_domain": "www.tamilmediacity.com", "title": "டுபாயில் 2 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கல் திருடிய இலங்கை பாதுகாப்பு அதிகாரி கைது | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்\nடேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து\nவிரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட்\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nம���கப்பு செய்திகள் உலகச் செய்திகள் டுபாயில் 2 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கல் திருடிய இலங்கை பாதுகாப்பு அதிகாரி கைது\nடுபாயில் 2 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கல் திருடிய இலங்கை பாதுகாப்பு அதிகாரி கைது\nடுபாய் நிறுவனமொன்றின் பணப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபா பெறுமதியான அரிய வகையான நீல மாணிக்கக் கல் ஒன்றை திருடிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பாதுகாப்புப் பிரிவு அதிகாரியொருவர் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபணம் அனுப்பும் நிறுவனமொன்றில் பணி புரிந்த இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் பாதணிப் பெட்டியொன்றுக்குள் வைத்து இந்த மாணிக்கக் கல்லை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\n120 சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் 8620 மணி நேர சீ.சீ.ரி.வீ. வீடியோ காட்சிகள் என்பவற்றின் பரிசோதனை என்பவற்றையடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅதி தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் பணப் பெட்டியை திறந்தே இந்த மாணிக்கக் கல்லை எடுத்துள்ளார். பணப் பெட்டியின் இரகசிய இலக்கத்தை கண்டுபிடித்தே இந்த திருட்டை மேற்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nஇவர் டுபாயில் பணி புரியும் தனது உறவினர் ஒருவர் ஊடாக அந்த மாணிக்கக் கல்லை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமுந்தைய கட்டுரைசிறைச்சாலையில் புலனாய்வுப் பிரிவு வழமையான செயற்பாடு – அமைச்சரின் பணிப்புரை ஒரு புறம்\nஅடுத்த கட்டுரைமக்கள் எதிராக வாக்களிப்பது உறுதி, இதனால் 2020 ஓய்வு பெறுவேன்- பாலித\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nவோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nஅமெரிக்காவில் 908 பில்லியன் டொலர் கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் தாக்கல்\nசீனாவினால் அனுப்பப்பட்ட சங் -5 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nமுதன் முதலாக பிரபல ஆங்கில இதழ் அட்டைப்படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்,\nஇலங்கை சுனாமிக்கு 14 வருடம் பூர்த்தி, இன்று காலை 9.25 – 9.27 மௌன அ​ஞ்சலி\nஇந்த வயதிலும் இப்படியா, மாளவிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nவட கொரியாவின் அணுவாயுதக் களைவிற்கு கால அவகாசம் இல்லை – ட்ரம்ப்\nஷாப்பிங் வந்த இடத்தில் காதலியின் அவலநிலை… பரிதவித்து நின்ற காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov17", "date_download": "2020-12-03T03:57:39Z", "digest": "sha1:A4PNC3KYSSVCXS4FFGC5DOY43HD4LSZE", "length": 11308, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - நவம்பர் 2017", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - நவம்பர் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழரில்லாத் தமிழ்நாடு பாவலர் வையவன்\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\n“கருவறைத் தீண்டாமையினை” வேரறுப்போம் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் க.முகிலன்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நரேந்திர மோடியின் முகத்திரையைக் கிழிப்போம் க.முகிலன்\n நீராண்மை நிலைகளைக் காப்பாற்றிட ஒன்றுதிரண்டு போராடுவோம்\nபெண்களின் உரிமைகளைக் காக்கும் உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு க.முகிலன்\nமோடி அரசின் மூடத்தனமான திட்டம்\nசிலருக்கான வளர்ச்சி, வெகுமக்களுக்கோ பெருந்துயரம் க.முகிலன்\nமக்கள் பாதையின் மக்கள் மருந்தகம் இராமியா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேச��யத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபெரம்பலூர், பெரியார் அன்பர் இளைய பெருமாள் செயபால் அவர்களுடன் நேர்காணல் பூலாம்பாடி கு.வரதராசன்\nகாஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரம் சிந்தனையாளன்\nபேரறிஞர் பெரியார் தொண்டரின் பெருந்தன்மை உழவர் மகன் ப.வடிவேலு\nசிந்தனையாளன் நவம்பர் 2017 இதழ் மின்னூல் வடிவில்... சிந்தனையாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/technology/new-to-rocket-icon", "date_download": "2020-12-03T04:29:40Z", "digest": "sha1:UCRUEF3BUOA4AVQX6XL43J2UPKHDONFC", "length": 12952, "nlines": 172, "source_domain": "onetune.in", "title": "ஃபேஸ்புக்கில் புதிதாக வந்துள்ள ராக்கெட் ஐகான் என்ன செய்யும்? - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » ஃபேஸ்புக்கில் புதிதாக வந்துள்ள ராக்கெட் ஐகான் என்ன செய்யும்\nஃபேஸ்புக்கில் புதிதாக வந்துள்ள ராக்கெட் ஐகான் என்ன செய்யும்\n தற்போடு வந்துள்ள புதிய அப்டேட்டில் உள்ள ராக்கெட் ஐகான் பற்றி உங்களுக்கு தெரியுமா ஃபேஸ்புக் எப்போதுமே அப்டேட்டில் ஆச்சர்யமளிக்கும் விஷயங்களை அளிக்கும். இப்போதும் இந்த ராக்கெட் ஐகான் மூலம் யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இந்த ஐகானை அறிமுகம் செய்ததற்கு ஃபேஸ்புக் கூறும் காரணங்கள் இவை தான்…\nஇந்த ராக்கெட் ஐகான் மூலம் நீங்கள் இருக்கும் பகுதியின் பிரபலமான பதிவுகளை காண முடியும். இதற்கு நீங்க அந்த பக்கத்தை லைக் செய்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அல்லது ஒரு தனி நபரின் பதிவு வைரலாகி இருந்தாலும் அவர் உங்களது நண்பராக இல்லாவிட்டாலும் அந்த பதிவை உங்கள் டைம்லைனில் பார்க்க இந்த ராக்கெட் ஐகான் உதவும்.\nஇந்த ராக்கெட் ஐகானில் ஃபேஸ்புக் பெரும்பாலும் வீடியோ மற்றும் ஃபேஸ்புக் இன்ஸ்டன்ட் ஆர்ட்டிகிள் பதிவுகளையே காட்டுகிறது. ஃபேஸ்புக் உங்களது டைம்லைனில் நீங்கள் பதிவுடும் பதிவுகள், நீங்கள் விரும்பும் ஃபேஸ்புக் பக்கங்கள், நீங்கள் அதிகம் விரும்பும் விஷயங்கள் என ஒவ்வொருவருக்குமான தனி டேட்டாவை எடுத்து வருகிறது. அதன் மூலம் ஒருவரது விருப்பம் என்ன என்பதை தெளிவாக கண்டறிந்து அவரது விருப்பத்துக்கு ஏற்ற பதிவை அவரது டைம்லைனில் நண்பர்கள் அல்லது நண்பர்களின் நண்பர்கள் என்ற அடிப்படையில் காட்டுகிறது.\nஆனால�� இந்த ராக்கெட் ஐகான், நீங்களோ அல்லது உங்களது நண்பரோ விரும்பாத ஒரு பக்கத்திலிருந்து உங்களது விருப்பத்துக்கு ஏற்ற பதிவை எடுத்து தருகிறது. இதே வசதி இன்ஸ்டாகிராமில் எக்ஸ்ப்ளோர் என்ற பெயரில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக ஃபேஸ்புக் மற்ற ஆப்களில் உள்ள சிறப்பம்சங்களை தனக்குள் எடுத்து வருகிறது. ஸ்னாப்சாட்டில் உள்ள கேமரா வசதி, இன்ஸ்டாகிராமில் உள்ள எக்ஸ்ப்ளோர் மற்றும் ஃபில்டர் வசதி, ஸ்டோரிஸ் வசதியை மெசன்ஜரிலும் கொண்டு வந்துள்ளது ஃபேஸ்புக்.\nஏற்கெனவே இன்ஸ்டன்ட் ஆர்ட்டிகிள் மூலம் உங்கள் இடத்துக்கு அருகில் எந்த செய்தி பிரபலம் என்பதை கொண்டு வந்த ஃபேஸ்புக் தற்போது இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. எல்லா விதமான மக்களையும் தனக்குள் இணைக்கும் ஃபேஸ்புக் புதிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நியூஸ் ரூம் திட்டத்துக்கு இது அடிப்படையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஃபேஸ்புக்கின் இந்த அதிரடி அப்டேட்டுகள் எல்லாவற்றுக்கு பின்புமே ஒரு பெரிய திட்டத்துக்கான அடித்தளம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.\nஃபேஸ்புக் டேட்டாக்களை வைத்து மிகப் பெரிய மாயாஜாலங்களை காட்டும் நிறுவனம். தனது ஒவ்வொரு அப்டேட்டிலும் ஏதோ ஒரு புதிய விஷயத்தை அறிமுகம் செய்து டேட்டாவை பெறுகிறது. வரும் காலத்தில் உலகில் யாருக்கு எது பிடிக்கும் என்பதை ஃபேஸ்புக்கிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகலாம். இதற்காக டேட்டா சென்டர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது ஃபேஸ்புக். உங்களுக்கு தியாகராய நகரில் உள்ள குறிப்பிட்ட கடையில் இரண்டாவது தளத்தில் உள்ள டி-ஷர்ட் தான் பிடிக்கும் எனும் அளவுக்கு ஒரு நாள் ஃபேஸ்புக் பூதாகரமாக வளர்ந்து நிற்கும்…இது தான் ஃபேஸ்புக்கின் டேட்டா உ(பு)த்தி…\nபூமி அளவுள்ள உயிரினங்கள் வாழும் சூழல் கொண்ட புதிய கிரகம் மிக அருகில் கண்டுபிடிப்பு\nஉங்கள் வேலையைச் சுலபமாக்க ஜீமெயிலில் புதிய வசதி\nதொடரும் சைபர் வில்லன்கள் அட்டகாசம்\nமுதன் முறையாக வளிமண்டலத்துடன் பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஇந்தியர்கள் அதிகளவில் முதலீடு செய்வது எதில்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanusuya.blogspot.com/2019/04/blog-post.html", "date_download": "2020-12-03T04:36:31Z", "digest": "sha1:NJ7KEWOWLUZIKZHWWKXOLYEF75DNDBVA", "length": 9251, "nlines": 123, "source_domain": "vanusuya.blogspot.com", "title": "அனு: பகுத்து அறிதல்", "raw_content": "\nஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க\nபகுத்தறிவு இப்ப ட்ரெண்ட் இதுதான். நேத்துவரைக்கும் விழுந்து விழுந்து கும்பிட்டவங்க்கூட நான் பகுத்தறிவு வியாதினு சொல்லிகறாங்க. சரி அது அவங்க அவங்க விருப்பம் இப்ப பிரச்னை அது இல்ல. பகுத்தறிவுன்னா என்னனே தெரியாம இவங்க அடிக்கற கூத்துதான் தாங்க முடியல.\nஎன் அம்மா பிறந்து வளர்ந்த்து எல்லாம் கோவில் வீதி கோவிலுக்கு பக்கத்து வீடு. வழக்கமான பக்தியான பழைமைவாத (இப்ப அப்படிதான் சொல்லனும்) குடும்பம்.\nஎங்க அம்மா நினைவு தெரிய அசைவம் சாப்பிட்டதும் இல்ல சமைத்ததும் இல்ல. இப்படிபட்ட அம்மா கல்யாணம் பண்ணி வந்த்தும் என் அப்பா அசைவம் சாப்பிடுவாருனு சமைக்க ஆரம்பிச்சு இன்னிக்கும் எங்க எல்லாருக்கும் சமைக்கறாங்க. ஆனா அவங்க இதுவரை சாப்பிட்றது இல்ல.\nஅதே மாதிரி குழந்தைகளுக்கு இந்த மந்திரிச்சு கயிரு கட்டறது, திருஷ்டி கழிக்கறது இப்படி எதுவும் எங்களுக்கும் பண்ணது இல்ல பேர குழந்தைகளுக்கும் பண்ண மாட்டாங்க. முக்கியமாக நடக்கற பேசற சாமிய கும்பிட மாட்டாங்க.\nஇதுக்கெல்லாம் அவங்க நாத்திகவாதியோ பகுத்தறிவு இயக்கம் சார்ந்தவங்களோ இல்ல.\nஇப்பவும் ஒரு தலைவலி காய்ச்சல்னா கண்ட மாத்திரைய சாப்பிடறது ஒத்துக்க மாட்டாங்க. தலைவலிக்கு காரணம் என்ன ஏன் வந்த்து காரணம் என்ன. மாத்திரை சாப்பிடாத கொஞ்சம் உன் சிந்தனைய மாத்தியோசி நல்ல விசயம் சந்தோசமான விசயங்கள் நினை நல்லா தூங்கி எந்திரி எல்லாம் சரி ஆயிடும்னுதான் சொல்வாங்க.\nஅதே போல எந்த மதத்தையும் இழிவா பேசுனது இல்ல அதே சமயம் தன் மத நம்பிக்கைய விட்டதும் இல்ல. இப்படி அந்தகால மனுசிக்கு இருக்கற பகுத்து அறியும் அறிவு இந்தகால படித்த பல பயணங்கள் செய்து பல வித மனிதர்கள் மத்தியில வாழும் இந்தகால மக்களுக்கு இல்ல.\nபடிக்கறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோவில்னு சொல்ற மாதிரி இப்ப மக்கள் தெளிவு இல்லாம ஒரு மத எதிர்ப்பு பெறுமைனு நினைக்கறாங்க பாவம். அட ஆதி யோகி ஊருக்கு ஆகாதுன்றாங்க அழிக்கும் கடவுளாமா அப்ப ரத்தம் சொட்ட சொட்ட இருக்கற சாமி நல்லதா உண்மையான பகுத்தறிவுனா ரெண்டுமே இயற்கைய அழிக்குது அல்லது ஆடற ���ேசற சாமிய நம்பாதீங்கனு சொல்லனும்.\nஇத விட மத நம்பிக்கைக்காக சில சடங்குகள கிண்டல் அடிக்கறது கொடுமை. மதம் ஒரு இடத்தின் வாழ்வியல் முறை அவ்வளவுதான். ஐரோப்ப குளிர்ல பருத்தி துணி கட்டி சாமி கும்பிட முடியாது. பாலைவனத்துல கோட் சூட் போட்டு மஞ்சள் தண்ணி ஊத்த முடியாது. ஒவ்வொரு மதமும் அது தோன்றிய இடத்தின் வாழ்க்கை முறை தட்ப வெட்ப நிலைக்கு தகுந்த மாதிரி வகுக்க பட்டது அவ்வளவுதான் இதுல நான் சரி நீ சரினு எதுவும் கிடையாது. எந்த விசயமா இருந்தாலும் அதை யோசித்து பகுத்து அறிந்து பேசுனா நிறைய விசயம் நல்லபடியா இருக்கும்.\nஇணைய நண்பர்கள் சந்திப்பு (1)\nஇணைய நண்பர்கள் சந்திப்பு கோவை (1)\nகைலாச நாதர் கோவில் (1)\nகோடை குளூமை அருவி ஜப்பான் (1)\nடிசம்பர் மாத PIT போட்டிக்கு (1)\nநவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக (1)\nஒன்றா இரண்டா 14 வருசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-12-03T04:41:48Z", "digest": "sha1:AFKIKIFM65VQKD6F4B3IP3RY4CQH47U4", "length": 11834, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளிநொச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- மாவட்டம் வட மாகாணம்\n- கடல் மட்டத்திலிருந்து உயரம்\nகால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)\nமாவட்டச் செயலர் திரு. அருமைநாயகம்\n- +கொடுக்கப்படவில்லை; தற்போது (021-228)பாவிக்கப்படுகின்றது.\nகிளிநொச்சி (Kilinochchi) இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதியில் தெற்காக 68 கிலோமீட்டர் தூரத்திலும் வவுனியாவிலிருந்து வடக்காக 75 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இது வட மாகாண சபையின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. 2002 தொடக்கம் 2009ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலை புலிகளின் நிர்வாகத் தலைநகரமாக காணப்பட்டது.[1]\nஇம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வேளாண்மைக்கான நீர் இரணைமடு அக்கராயன், புதுமுறிப்பு, வன்னேரி, பிரமந்தனாறு, கல்மடு, புதுஐயன், கரியாலை நாகபடுவான், கனகாம்பிகை ஆகிய குளங்களில் இருந்து பெறப்படுகின்றது. வேளாண்மை ஆய்வுகளுக்கான இலங்கை அரச விவசாய ஆராய்ச்சி நிலையம் 155ஆம் கட்டையிலும் விவசாய விரிவாக்கச் செயற்பாடுகளிற்காக வட மாகாண விவசாய திணைக்களம் அரச அதிபர் விடுதிக்கு ���ண்மையிலும் மண்வள ஆராய்ச்சி நிலையம் இரணைமடுச்சந்தியிலும் அமைந்துள்ளன. பல்கலைக்கழக விவசாய பீடமும் பொறியியற் பீடங்களும் இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்தியத் தலைமையகமும் அறிவியல் நகர்ப்பகுதியில் அமைந்திருக்கின்றன. வட்டக்கச்சியில் இயங்கிய விவசாயப் பயிற்சிக் கல்லூரி தற்போது மூடப்பட்டுள்ளது. விதை நெல் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிலையம் கரடிப்போக்கில் இயங்குகின்றது.\n2 கிளிநொச்சியில் உள்ள பாடசாலைகள்\nமுதன்மைக் கட்டுரை: கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகள்\nகிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் பாரதிபுரம் மகா வித்தியாலயம் கனகபுரம் மகா வித்தியாலயம் புனித தெரேசா பெண்கள் பாடசாலை முருகானந்த மத்திய கல்லூரி பளை மத்திய கல்லூரி முழங்காவில் மத்திய கல்லூரி\nஇராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை, கிளிநொச்சி\nஅம்பாந்தோட்டை | அம்பாறை | அனுராதபுரம் | இரத்தினபுரி | கண்டி | கம்பகா | களுத்துறை | காலி | கிளிநொச்சி | குருநாகல் | கேகாலை | கொழும்பு | திருகோணமலை | நுவரெலியா | பதுளை | புத்தளம் | பொலன்னறுவை | மட்டக்களப்பு | மன்னார் | மாத்தளை | மாத்தறை | முல்லைத்தீவு | மொனராகலை | யாழ்ப்பாணம் | வவுனியா\nகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2020, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/k-s-chitra.html", "date_download": "2020-12-03T05:43:28Z", "digest": "sha1:27YQTQKQFHQYC2HRPQCQDNKQB2W7EINB", "length": 9095, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கே எஸ் சித்ரா (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nகிருஷ்ணா நாயர் சாந்தகுமாரி சித்ரா இந்திய திரைப்பட பின்னணி பாடகி ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடியா, ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, படகா, சமஸ்கிருதம், துளு, உருது, லாத்தின், அரபிக், மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். பல்வேறு பாடல்களை படிய இவர் தற்போது தொலைகாட்சி நிகழ்சிகளிலும் பணியாற்றிவருகிறார். மேலும் இவர் பல்வேறு விருதுகளையும்... ReadMore\nகிருஷ்ணா நாயர் சாந்தகுமாரி சித்ரா இந்திய திரைப்பட பின்னணி பாடகி ஆவார��. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடியா, ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, படகா, சமஸ்கிருதம், துளு, உருது, லாத்தின், அரபிக், மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். பல்வேறு பாடல்களை படிய இவர் தற்போது தொலைகாட்சி நிகழ்சிகளிலும் பணியாற்றிவருகிறார். மேலும் இவர் பல்வேறு விருதுகளையும்...\nDirected by கே செல்வபாரதி\nDirected by ரேவதி எஸ் வர்மா\nஉங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது பாலாவை குறி வைத்து ஆஜித்தை வறுத்தெடுக்கும் ரியோ\nஇயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்\n பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ\nமடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nகையெடுத்துக் கும்பிட்ட ரியோ, சோம்.. ஆரி படுத்தே விட்டார்.. ஜித்தனும் நிஷாவும் அப்படி பேசுனாங்க\nவரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்\nகே எஸ் சித்ரா கருத்துக்கள்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=180016&cat=464", "date_download": "2020-12-03T03:47:31Z", "digest": "sha1:GBVULV4E6B2C3EYWSZ6LVZ6HRKV7KOUR", "length": 17011, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nவிளையாட்டு பிப்ரவரி 08,2020 | 00:00 IST\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், 'முதல்வர் கோப்பை விளையாட்டுகள்' என்ற திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட அளவிலான, விளையாட்டு போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில், வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான சனியன்று நடந்த பெண்களுக்கான கபடி அரையிறுதியில், கோவை நிர்மலா கல்லுாரி, 36-10 என்ற புள்ளிக்கணக்கில், புலியகுளம் வளர்பிறை ஸ்போர்ட்ஸ் கிளப்பை வெற்றி பெற்றது. பொள்ளாச்சி சாம்ராட் ஸ்போர்ட்ஸ் கிளப், 34-17 என்ற புள்ளிக்கணக்கில், கோவை ரத்தினம் கல்லுாரியை வீழ்த்தியது. நிர்மா கல்லுாரி மற்றும் சாம்ராட் ஸ்போர்ட்ஸ் கிளப் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; 'க்நைட்ஸ்' வெற்றி\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nமாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\nமாவட்ட கராத்தே; ஜென் கிளப் மாணவர்கள் அசத்தல்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n1 Hours ago செய்திச்சுருக்கம்\n1 Hours ago சினிமா வீடியோ\n2 Hours ago விளையாட்டு\n2 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகிறது | Rice export | South India | China | Dinamalar | 1\nவாயில்லா ஜீவன்களுக்கு வயிறார உணவளிக்கும் தம்பதி\n13 Hours ago செய்திச்சுருக்கம்\nதென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகுஜராத்தில் அமலுக்கு வருகிறது; ஐகோர்ட் அதிரடி\nஎங்களை பாவம் என்று நினைப்பார்களே தவிர.. \nசந்திப்புக்கு பிறகு தமிழருவி மணியன் விளக்கம்\nபொம்மி பேக்கரி ஓனர் சிலிர்ப்பு\n18 Hours ago சினிமா பிரபலங்கள்\nஅடுத்தவாரம் மக்கள் ஊசி போட்டுக்கலாம்\n20 Hours ago செய்திச்சுருக்கம்\nபார்ப்போரை கண்கலங்க வைக்கும் புகைப்படம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago விளையாட்டு\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nபார்க்கமுடியாமல் போன சபரிமலை உங்களுக்காக | Sabrimala | Journey | Sabarimala 2020\n1 day ago செய்திச்சுருக்கம்\nஎம்எல்சி ஆனால் பெண்களுக்காக உழைப்பேன்\nமுன்னேற்பாடுகளை செய்ய முதல்வர் உத்தரவு | Cyclones | Edappadi K Palanisamy | Dinamalar |\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/06-apr-2014", "date_download": "2020-12-03T05:06:12Z", "digest": "sha1:UILPWJUURG5ANOR7LOLIWWYIO52NIVOU", "length": 8836, "nlines": 238, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 6-April-2014", "raw_content": "\nஎந்த நாட்டுக்கு எதிரான விசாரணையையும் இந்தியா ஆதரித்தது இல்லை\nஎப்படித் தெரிந்தது உனக்கு மட்டும்\nஎன் தொண்டர்கள் தீவிரவாதிகள் அல்ல\nஎல்லாப் புகழும் என் மாமியாருக்குத்தான்\n'ராமதாஸிடம் சிவாஜியும் கமலும் பிச்சை வாங்க வேண்டும்\nஅம்மா உணவகம்தான் சரக்குக்கு சைட் டிஷ் கடை\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுக்கு 19 தொகுதிகள் அபாயம்\nகாங்கிரஸ்காரர்களுக்கு ஒரு திறந்த மடல்..\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\nஎந்த நாட்டுக்கு எதிரான விசாரணையையும் இந்தியா ஆதரித்தது இல்லை\nஎப்படித் தெரிந்தது உனக்கு மட்டும்\nஎல்லாப் புகழும் என் மாமியாருக்குத்தான்\n'ராமதாஸிடம் சிவாஜியும் கமலும் பிச்சை வாங்க வேண்டும்\nஎன் தொண்டர்கள் தீவிரவாதிகள் அல்ல\nஅம்மா உணவகம்தான் சரக்குக்கு சைட் டிஷ் கடை\nஎந்த நாட்டுக்கு எதிரான விசாரணையையும் இந்தியா ஆதரித்தது இல்லை\nஎப்படித் தெரிந்தது உனக்கு மட்டும்\nஎன் தொண்டர்கள் தீவிரவாதிகள் அல்ல\nஎல்லாப் புகழும் என் மாமியாருக்குத்தான்\n'ராமதாஸிடம் சிவாஜியும் கமலும் பிச்சை வாங்க வேண்டும்\nஅம்மா உணவகம்தான் சரக்குக்கு சைட் டிஷ் கடை\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுக்கு 19 தொகுதிகள் அபாயம்\nகாங்கிரஸ்காரர்களுக்கு ஒரு திறந்த மடல்..\nமகாத்மா முதல் மன்மோகன் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141718314.68/wet/CC-MAIN-20201203031111-20201203061111-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}