diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0135.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0135.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0135.json.gz.jsonl" @@ -0,0 +1,454 @@ +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-11-24T15:22:21Z", "digest": "sha1:AGNJHB3OLBUS2HDML2ZO6RMO5YLHQSTQ", "length": 21316, "nlines": 329, "source_domain": "www.akaramuthala.in", "title": "இனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்\nஇனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 March 2017 No Comment\nஇலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்\nசென்னைச் செய்தியாளர்கள் சங்கம், சேப்பாக்கம்\nஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை, போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்று வருவதை நீங்கள் அறிவீர்கள். இனப்படுகொலை முடிந்து 8 ஆண்டுகள் ஆனபிறகும், பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு போர்க்குற்றங்களை உசாவுவதாக இலங்கையே ஒப்புக்கொண்டு 18 மாதம் ஆனபிறகும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படவில்லை.\nகொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்காத இலங்கை, இப்போது மேலும் 18 மாதகால நீட்டிப்பு பெற முயல்கிறது. இப்படியெல்லாம் இழுத்தடிப்பதன் மூலம், இனப்படுகொலைக்கான நீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்பதே இலங்கையின் திட்டம்.\nஇலங்கையின் இந்தச் சூழ்ச்சியை, ஐநா மனித உரிமைகள் பேரவைக்கும் அனைத்துத்தேசத்துக்கும் உணர்த்துவதற்காகச் சென்னையில் கையெழுத்து இயக்கம் ஒன்றை மாசி 27, 2048 / மார்ச்சு11 அன்று நடத்துகிறோம். குற்றவாளி இலங்கைக்குக் கால நீட்டிப்பு தராதே – என்று வலியுறுத்த இருக்கிறோம்.\nசென்னை சேப்பாக்கம் அரசினர் தோட்டத்தில் உள்ள ‘சென்னைச்செய்தியாளர்கள் சங்கத்தில்’ (சென்னை பத்திரிகையாளர் மன்றம் அருகில்) மாசி 27, 2048/ 11.03.2017 சனிக்கிழமை காலை சரியாக 9 மணிக்குத் திரு. சத்தியராசு அவர்கள் இந்தக் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைக்கிறார். இந்தக் கையெழுத்து இயக்கத்தில், பல்வேறு அரசியல் இயக்கங்களின் தலைவர்கள், பெரும்புள்ளிகள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், மாணவர் சார்பாளர்கள், மகள��ர் அமைப்பினர் பங்கேற்கின்றனர்.\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழு, சென்னை\nTopics: அழைப்பிதழ், ஈழம், செய்திகள் Tags: இனப்படுகொலை, இலங்கை, ஐநா மனித உரிமைகள் பேரவை, கையெழுத்து இயக்கம், சத்தியராசு, சத்யராசு, பன்னாட்டு உசாவல், புகழேந்தி தங்கராசு, வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழு\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nஇலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்\nவெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nகோமல் கலையரங்கம் – ஐந்து குறு நாடகங்கள்\nமாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே ஈழமலர்ச்சிக்காகவே\nபோற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே\n« தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க முழு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம், மதுரை\n“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்” – கி. வேங்கடராமன் »\nதமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்டிய முதல்வருக்கு நன்றியும் வேண்டுகோளும்\nசெம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் காத்திடுவோம்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T15:50:00Z", "digest": "sha1:AAFJUD7K6KJTUPYPMQBVAQKYV6XAGVHX", "length": 21479, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "குலதெய்வம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகாஞ்சியில் ஆதி சங்கரர் காமாட்சி தேவியின் வழிபாட்டை நிலைநி���ுத்தினார் என்ற குறிப்பு மாதவீய சங்கர விஜயத்தில் (பொ.பி 14ம் நூற்.) உள்ளது. இந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ள கோயில் காமக்கோட்டம் எனப்படும் ஸ்ரீகாமாக்ஷி ஆலயம் தான் என்று வரலாற்று அறிஞர் முனைவர் சங்கரநாராயணன் கருதுகிறார். பாரததேசத்தின் பல பிரதேசங்களில் உள்ள கோயில்களிலும், அங்குள்ள சிவ, விஷ்ணு, சக்தி மூர்த்திகளின் வழிபாடுகள் ஸ்ரீசங்கரரால் நிறுவப்பட்டன அல்லது சீரமைக்கப் பட்டன என்ற சம்பிரதாயத்தைப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்கள்... தமிழ்நாட்டில் கோயில் மரபுகளைப் பற்றிய எந்த வரலாறானாலும், எந்த ஆதாரமுமில்லாமல் அது தொடர்பாக பிராமண சதி (அல்லது ஸ்மார்த்தர் சதி, வைணவ... [மேலும்..»]\nதவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்\nகோவிலுக்குள் யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. கற்களால் கட்டப்பட்ட, தொன்மைவாய்ந்த பழைய கோவில். மேல்தளங்களில் செடிகளும் மரங்களும் வளர்ந்திருந்தன. சில இடங்களில் தளங்கள் கீழே இறங்க ஆரம்பித்திருந்தன. கருவறை கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு அடி கீழே இருந்தது. சன்னதிக்குள் நுழையும் வழியில் சிமிட்டித்தரை... ஊருக்கு அருகாமையில் இருக்கிறதே, ஏன் யாரும் வருவதில்லை என்று கேட்டதற்கு, ஒரு விரக்திச் சிரிப்பையே பதிலாகத் தந்தார் அர்ச்சகர். முப்பது வயதிற்குள்தான் இருக்கும். தினமும் எட்டு கிலோமீட்டர்கள் பயணம் செய்து கோவிலுக்கு காலையில் வருபவர், மாலை பூஜை முடிந்து செல்லும்வரை வரை கோவிலிலேயே... [மேலும்..»]\nஐயப்பன் மார்களில் ஏராளமான பேர் அயோத்தி இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தோம். ஆயினும் வாவர் பள்ளியில் சென்று வணங்குவதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை... மணிகண்டன் காட்டு பகுதியில் மக்களுக்குப் பல கொடுமைகளை செய்து வந்த உதயணன் போன்ற கொள்ளைக் காரர்களை கடுத்தன், கருப்பன், வாவர், வில்லன் - மல்லன் ஆகிய படைத் தளபதிகளின் உதவியுடன் முறியடிக்கிறான். சபரிமலையில் யோகத்தில் அமர்கிறான். வரலாற்று நாயகனான இந்த வீர மணிகண்டன் சாஸ்தாவின் திரு அவதாரமாகவே மக்களால் கொண்டாடப் படுகிறான்... சரணம் ஐயப்பா என்று உள்ளம் உருக விளிக்கும் பக்தன், அங்கே சிவனும் சக்தியும் விஷ்ணுவும் புத்தனும்,... [மேலும்..»]\nவீரத்தின் வித்தான வீரபத்திரர் வழிபாடு\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nமுகலாயப் படையெடு��்பாளர் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் புகுந்தார்களாம். அங்கே தூணில் அமைந்திருக்கிற அஷ்புஜ அக்னி அகோர வீரபத்திரரின் வனப்பையும் நேர்த்தியான வேலைப்பாட்டையும் கண்டு... கர்நாடக நாட்டுப்புறவியலில் “வீரகசே” என்ற கூத்து மரபு உண்டு.. இலங்கையில் யாழ்ப்பாணத்து கட்டுவன் பகுதியில் வீரபத்திரக் கூத்து அப்பகுதியில் வதியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் ஆடப்பட்டு... குளிர்ச்சியான இடத்தில் மட்டுமே வசிக்கும் தேள்கள் இவருக்கு மாலையாகின்றன. சிலந்திப்பூச்சி இவருடலில் விளையாடி மகிழ்கிறது... [மேலும்..»]\nஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nகந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ் மக்கள்... இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும், ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும்... மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும்\nசான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்\nநான்காவது வர்ணம்’, ‘சூத்திரர்’ என்கிற பதங்கள் கீழ்மையானவை என்கிற எண்ணம், நம் பொதுபுத்தியிலும், நமது அறிவுலக பொதுபுத்தியிலும் நன்றாக பதித்திந்திருக்கிறது. ஆனால் வரலாற்றின் யதார்த்த தரவுகள் இதற்கு மாறாக இருக்கின்றன... ஈழத்தமிழர் சந்தித்துள்ள பேரழிவுக்கு எது காரணம் மாக்ஸ்முல்லர்-கால்டுவெல் கும்பல்கள் வித்திட்டு, காலனியம் வளர்த்து, காலனியம் உருவாக்கிய ‘வரலாற்று இனவுணர்வே’ காரணம்... உண்மையான வரலாற்றினைத் தம்முள் கொண்ட நம் தொன்மங்கள், நம் கதைப்பாடல்கள், நம் சடங்குகள்... [மேலும்..»]\nஎன்னை உற்றுப் பார்த்தவர், \"உன் ஜாதி என்ன\" என்றார். \"ஏன் ஜாதி என்ன கெட்ட விஷயமா\" என்றார். \"ஏன் ஜாதி என்ன கெட்ட விஷயமா\" என்று அவர் தொடர்க்கேள்வி போட, சற்று தடுமாறி, \"வன்னியர்\" என்று கூறி முடித்தேன்... இனி அவை உனக்குத் தேவை இல்லை. ஆனால் தன்னளவில் ஜாதிக்கு ஒரு தேவை உள்ளது.. [மேலும்..»]\nவைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nநாட்டார் வழிபாட்டு நெறிகளைப் பழித்து அ���ித்து ஒழிக்காமல் அவற்றைத் தழுவி ஏற்றுக் கொண்டு ஒருபெருந்தெய்வ வழிபாட்டினை அறிமுகப்படுத்தும் வைதிகநெறியின் ஆற்றலை உணர்ந்து போற்ற வேண்டும்... வேதத்தில் முதல்வனுக்கும் உயிருக்கும் உள்ள உறவினை விளக்கும் ‘அத்துவிதம்’ என்னும் பதத்திற்கு மெய்கண்டாரே உண்மையான பொருளை விளக்கியருளினார். மெய்கண்டதேவரின் திருவவதாரம் இந்திய தத்துவ ஞான வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. [மேலும்..»]\nஎம் தெய்வங்கள் – கடவுளரும் விலங்குகளும்\nஒவ்வொரு மதமும் தனக்கெனக் குறியீடுகளைக் கொண்டிருக்கிறது. சிலுவையில் அறையப்பட்டு இருக்கும் இயேசு என்ற கிறிஸ்துவர்களின் தெய்வம், கிறிஸ்துவர்களுக்கு இயேசுவின் தியாகத்தை நினைவு கூர்வதைப் போலவே இந்துக்களான நாங்களும் குறியீடுகளைப் பயன்படுத்துகிறோம்... [மேலும்..»]\nஎம் தெய்வங்கள் – குலதெய்வம்\nதமது ஒரே கடவுள் தவிர மற்றதெல்லாம் சாத்தான் என்பதுதான் மிகவும் மோசமான சிலை/உருவ வழிபாடு. ஏனெனில், ஒரே கடவுள் என்பது கடவுளை மனிதர்களைப் போன்றே கருதுவதன் மூலமாக ஏற்படுகிறது. இது சில மனிதர்களின் மனதில் எழுந்த விபரீத கற்பனை மயக்கமாகும்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஅரபு நாடுகளில் பணிப்பெண்கள்: தொடரும் கொடூரங்கள்\nசீறும் சிங்கம்… திகைக்கும் உலகம்\nதிருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\nயாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -11\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\nசமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்\nவிதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்\n[பாகம் 14] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02\nமோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/624601/amp?ref=entity&keyword=Mourning%20Farmers", "date_download": "2020-11-24T16:02:14Z", "digest": "sha1:YRTCUJVYLQY6SGMT5CVO2ZEHPWLKDFFB", "length": 12985, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "விளைபொருட்களை விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்: நெல் மூட்டைகள் பாதுகாப்பு குறித்து அரசு இயக்குநர் விளக்கமளிக்க உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிளைபொருட்களை விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்: நெல் மூட்டைகள் பாதுகாப்பு குறித்து அரசு இயக்குநர் விளக்கமளிக்க உத்தரவு\nமதுரை: விளைபொருட்களை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகளிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, மழையில் நனையும் நெல் மூட்டைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த சூரிய பிரகாசம், ஐகோர்ட��� மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இந்தியாவில் விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லை. அரசின் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.\nஇதற்காக டெல்டா பகுதியில் மட்டும் 10 முதல் 15 நாட்கள் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த காலத்தில் மழையினால் நெல் ஈரமாகி சேதமடையும் நிலை உள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தேவையான அளவுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும், கொள்முதலுக்கு தாமதம் ஏற்பட்டால், விவசாயிகளுக்கும், விளைபொருளுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் அரசுத் தரப்பில் ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.\nஇந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘விவசாயிகள் விளைபொருட்களை உரிய நேரத்தில் விற்பனை செய்ய முடியாமல் ரோட்டிலேயே நாட்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். பல விவசாயிகள் வறுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் உள்ளது. எனவே, விவசாயிகளை பாதுகாக்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். விளைபொருளை விற்க முடியாமல் தவிக்கும் நிலையில், இதற்காக அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது வேதனைக்குரியது. அரசு அதிகாரிகள் ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.40 லஞ்சமாக தராத விவசாயியிடம் நெல் கொள்முதல் செய்வதில்லையாம். இதற்காக பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.\nஅரசு அதிகாரிகள் சம்பளத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்கள் அதையே அரசிடம் அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். முளைத்து வீணாகும் ஒவ்வொரு நெல்மணிக்கும் அதற்கு காரணமான அதிகாரியிடம் உரிய பணத்தை வசூலிக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல் தொடர்பாக அரசு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம். எனவே, தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன நெல் மூட்டைகளை பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.\nதிருவொற்றியூர் கோயிலில் 29ம் தேதி ���ிறப்பு பூஜை: பொதுமக்களுக்கு அனுமதி\nசிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் டிச. 4-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\n22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும்; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை...\nமீன்பிடிக்க சென்ற மீனவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர் வேதனை\nகஜா துயரே மீளாத நிலையில் நெருங்குகிறது நிவர்: பதைபதைப்பில் டெல்டா மக்கள்\nநிவர் புயல் காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 5 விமானங்கள் ரத்து\nநாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை\nவிருதுநகர் பகுதியில் கோழிக்கொண்டை பூ விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்\nபுதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு\nபுதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு\n× RELATED நிவர் புயலின் போது விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/996661/amp?ref=entity&keyword=Tamil%20Nadu%20Prison%2C%20Prisoners", "date_download": "2020-11-24T14:34:03Z", "digest": "sha1:ORASSBYZCX7TRNU2RWZH2UJDGM6IXZ2X", "length": 10844, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க சாத்திய கூறுகள் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க சாத்திய கூறுகள் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஉளுந்தூர்பேட்டை, அக். 22: தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்க சாத்திய கூறுகள் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நகர் விநாயகா கலைக் கல்லூரி வளாகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 205 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் உளுந்தூர்பேட்டை குமரகுரு, கள்ளக்குறிச்சி பிரபு முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி வரவேற்றார். மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி துவக்க உரையாற்றினார்.\nதமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு 205 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை வழங்கி பேசினார். இதனை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 7 ஆயிரம் ஸ்மார்ட் கிளாஸ்கள் துவங்கப்பட உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்வி சேனல் துவங்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு ஆசிரியர் தேர்வு பெற்றவர்கள் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்வதாலும் வழக்கு நிலுவையில் உள்ளதாலும் பணி நியமனம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் நீட் தேர்வுக்கான மாணவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதன் பிறகு இலவசமாக நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க சாத்திய கூறுகள் இல்லை. இது குறித்து தமிழக முதல்வர் அனைத்து துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து அதன் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து ம��டிவு எடுக்கப்படும், என்றார்.\nஏழரை சதவிகிதம் இட ஒதுக்கீட்டுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்து வருவதற்கான காரணம் குறித்து கேட்ட போது அமைச்சர் செங்கோட்டையன் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிகழ்ச்சியில் விநாயகா கல்வி குழும சேர்மன் நமச்சிவாயம், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், பழனிவேல், மாவட்ட கல்வி அலுவலர்கள் கலைச்செல்வன், மணிமொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஏரி, குளம் பகுதியில் குழந்தைகள் குளிக்க அனுமதிக்கக்கூடாது எஸ்பி வேண்டுகோள்\nகள்ளக்குறிச்சி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாப பலி\nவிழுப்புரத்தில் பரபரப்பு பாஜக மாவட்ட தலைவர் மீது மகளிரணி நிர்வாகி பாலியல் புகார்\nவாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது\nநான் யார் கூடயும் ஓடிட மாட்டேன்\nபட்டாசு வெடி விபத்தில் மேலும் ஒரு சிறுமி பலி\nகடலூர் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா\nபாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nஅதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பெறுவோம் விழுப்புரத்தில் ஜிகே வாசன் பேட்டி\n× RELATED தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saneeswaratemple.com/ta/108-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-24T14:49:17Z", "digest": "sha1:4GMSLQLW6LFDYBGAVZ3CEF245NOSNBPK", "length": 14621, "nlines": 149, "source_domain": "saneeswaratemple.com", "title": "திருநாவாய் நவ முகுந்தன் பெருமாள் கோயில்,திருநாவாய்,கேரளா. - Saneeswara Temple", "raw_content": "\n108 திவ்ய தேசங்கள், மலையாள நாட்டு கோயில்கள்\nதிருநாவாய் நவ முகுந்தன் பெருமாள் கோயில்,திருநாவாய்,கேரளா.\nமன அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறோம். பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள் பெருமாள் கோயிலுக்கு இதெல்லாம் சென்று திருமாலுக்கு கண்டு தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட நாட்டிலும் திருமால் நிறைய பேருக்கு தரிசனம் கொடுத்த வரலாறும் உண்டு. அதேபோல் கள்ளிக்கோட்டை அருகே திருமால் பக்தர்களுக்காக தரிசனம் கொடுத்த வரலாறும் உண்டு. கேரளாவில் உள்ள கோயில்களுள் பிரசித்தி பெற்ற திருமால் ஸ்தலம் தான் ‘ திருநாவாய்’.\nஅமைதியான சூழ்நிலையில்அமைந்துள்ள இந்த திருநாவாய் சென்னை – கள்ளிக்கோட்டைரயில் மார்க்கத்தில் உள்ளது. ஷோரனூரில் இருந்து பஸ் மூலம் குட்டிபுரம் வந்து, அங்கிருந்து வேறொரு பஸ் மூலம் திருநாவாய் கோயிலை அடையலாம். மூலவர் நாவாய் முகுந்தன் நாராயணன் என்று வேறு பெயரும் உண்டு. தாயார் மலர்மங்கை நாச்சியார். சிறுதேவி என்று வேறொரு பெயரும் உண்டு. தீர்த்தம் செங்கமல ஸரஸ், விமானம் வேத விமானம்.\n‘பாரதப்புழை’ என்னும் ஆறு கோயிலையொட்டி ஓடுகிறது. எதிர் கரையில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் கோயில்கள் தனித்தனியாக இருக்கின்றன. இங்கு காசிக்கு சமமாக எண்ணி, முதியோர்களுக்கு சிரார்த்தங்கள் செய்கின்றனர்.\nஇந்த புனிதமான இடத்தில் ஒன்பது யோகிகள் யாகம் செய்து பெருமாளின் தரிசனத்தை கண்டதால் முதலில் இந்த ஸ்தலத்திற்கு திருநவயோகி என்று பெயர் நாளடைவில் இது மருவி ‘ திருநாவாய்’ என்று மாறி விட்டதாக சொல்லப்படுகிறது.\nஇன்னொரு சமயம் மகாலட்சுமி, கஜேந்திரனும் தாமரைப் பூக்களைப் பறித்து தினமும் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தனர். திடீரென்று தாமரை பூ கிடைக்கவில்லை என்று கஜேந்திரனும், லட்சுமியும் திருமாலை நோக்கி பிரார்த்தனை செய்தனர். உடனே திருமால் பிரதட்சியம் ஆகி இதுவரை செய்த பூஜைகள் போதும். இனியும் தாமரைப் பூவால் அர்ச்சனை வேண்டாம்” என்று சொல்லி கஜேந்திரனுக்கு வாழ்த்துக் கூறி, மகாலட்சுமியை தன்னுடன் அழைத்துச் சென்றதாக புராண வரலாறு சொல்கிறது. திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.\nமூலவர் – நாவாய் முகுந்தன் (நாராயணன்)\nதாயார் – மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி)\nதீர்த்தம் – கமல தடாகம்\nபழமை – 1000-2000 வருடங்களுக்கு முன்\nமுன்னொரு காலத்தில் மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப்பூக்களை பறித்து பெருமாளை பூஜித்து வந்தனர். இதில் ஒருமுறை கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் கிடைக்காமல் போனது. இதனால் வருத்தமடைந்த கஜேந்திரன் பெருமாளிடம் தனது நிலையைக் கூறி வருத்தப்பட்டான். உடனே பெருமாள் இலட்சுமி தேவியை அழைத்து, “இனிமேல் பூப்பறிக்க வேண்டாம். கஜேந்திரனுக்காக விட்டுக்கொடு” என்று கூறினார். இலட்சுமியும் அதன்படி செய்தாள். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் தினமும் ஏராளமான பூக்களைப்பறித்து, பெருமாளை அர்ச்சித்து வந்தான். பூஜையின் போது பெருமாள், இலட்சுமி தேவியை தன்ன���டன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக புராண வரலாறு கூறுகிறது. கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் இலட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.\nஒரு முறை 9 யோகிகள் சேர்ந்து பெருமாளை நினைத்து தவம் செய்துள்ளனர். எனவே இத்தலம் “நவயோகிகள் தலம்” என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் “நாவாய் தலம்” ஆனது. இதை தற்போது “திருநாவாய்” என அழைக்கிறார்கள்.\nஇத்தலப்பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு மேலே உள்ள விமானம் வேத விமானம் எனப்படுகிறது. இவரை இலட்சுமி, கஜேந்திரன், நவயோகிகள் தரிசனம் செய்துள்ளனர்.\nகோயிலின் சுற்றுப்பகுதியில் கணபதி, லட்சுமி, ஐயப்பனுக்கு சன்னதிகள் உண்டு. கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் அக்கரையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் தனி கோயில் உள்ளது. எனவே இத்தலத்தை மும்மூர்த்தி தலம் என அழைக்கிறார்கள். மிகப்பழமையான இக்கோயிலின் உட்புற சுவர்களில் காலத்தினால் அழியாத பல ஓவியங்கள் இன்றும் உள்ளன.\nபெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் இத்தலத்தை திருக்கோட்டியூருக்கும், திருநறையூருக்கும் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார்.\nமணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட் கெல்லாம் விண்ணாளன் விரும்பியுரையும் திருநாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே.\nகாசியில் நடப்பதை போல இத்தலத்தில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் கொடுக்கிறார்கள். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.\nபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்\nபாலக்காட்டிலிருந்து (100 கி.மீ) பட்டாம்பி சென்று அங்கிருந்து குட்டிபுரம் என்ற ஊரில் இறங்கி ஆட்டோவில் திருநாவாய் செல்லலாம்.\n108 திவ்ய தேசங்கள் மற்றும் டூர் தொகுப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்க.\nசுக்ரன் + சனி சேர்க்கை பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shakthifm.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86/", "date_download": "2020-11-24T15:06:51Z", "digest": "sha1:ICSE3PHFSL76SRHSZYU4I6XATZY7ABHR", "length": 2721, "nlines": 70, "source_domain": "shakthifm.com", "title": "ஆடிவேல் சக்திவேல் பவனி – ஆறாம் நாள் மாத்தறையிலிருந்து செல்லக்கதிர்காமம் நோக்கிய பயணம் – Shakthi FM", "raw_content": "\nஆடிவேல் சக்திவேல் பவனி – ஆறாம் நாள் மாத்தறையிலிருந்து செல்லக்கதிர்காமம் நோக்கிய பயணம்\nPrevious post: ஆடிவேல் சக்திவேல் பவனி – ஐந்தாம் நாள் – MTV/MBC\nNext post: நிலாச்சாேறு தரும் காற்றினிலே வரும் கவிதையில் ஜூலை 16ஆம் திகதி காெழும்பு சுபாஷினி.\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/430415", "date_download": "2020-11-24T16:44:54Z", "digest": "sha1:HDUEBWXQKLVNQ3KLJ63JD2Y33QBIBCW6", "length": 4158, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பூசை (இந்து)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பூசை (இந்து)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:11, 21 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் நீக்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n10:14, 19 சூன் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAmphBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: en:Puja (Hinduism))\n21:11, 21 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSpBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T16:27:09Z", "digest": "sha1:HE6DAPKUSGNVYRIEIG3W6OHWWYJWPDKO", "length": 5705, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிப்பெரிடின்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பிப்பெரிடினோன்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nபல்லின வளையச் சேர்மங்கள் (1 வளையம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2018, 15:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/333", "date_download": "2020-11-24T15:55:28Z", "digest": "sha1:YNNMGDBYHC6SG7YL7TDXTE4ZKOAA6WUV", "length": 6724, "nlines": 94, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/333 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n(3) “செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீத\nஆய்கின்ற கோனந்தி ஆகம் தழுவாமல்\n(4) “திருத்தேர் புகழ்நந்தி தேசபண்டாரி தெள்ளாறை[1] வெற்பில்\nமருத்தேர் குழலிக்குக் கார்முந்து மாகில், மகுடரத்னப்\nபரித்தேரும் பாகனும் என்பட்டவோஎன்று பங்கயக்கை\nநெரித்தே வயிற்றில்வைத் தேநிற்பளேவஞ்சி நெஞ்சு லர்ந்தே”[2]\n(5) ‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம்;\nகானுறு புலியை அடைந்ததுன் வீரம்;\nதேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்;\nயானுமென் கவியும் எவ்விடம் புகுவேம்\nஇவன் பல்லவர் மரபில் இறுதி அரசன் கி.பி. 875-க்குப் பிறகு நாட்டை ஆண்டவன். இவன் காலத்தே. நம்பி அப்பி என்பவன் திருத்தணிகை - வீரட்டானேசுவரர் கோவிற்குத் திருப்பணிகள்\n↑ தெள்ளாறு - வட ::ஆர்க்காட்டுக் கோட்டம் வந்தவாசி தாலுக்காவில் உள்ள ஊர்.\n↑ இது கோவைப் பாடல்போலும் நந்திக்கோவை என்பதொன்று ‘நந்திக் கலம்பகம்’ என்பதுபோல இருந்ததுபோலும் அது நந்திவர்மன் தெள்ளாற்றுப் போரில் தமிழரசரை வென்றபின் பாடப்பட்டதாகலாம்.\n↑ நந்திக்கலம்பகத்தின் இறுதியிற் சேர்க்கப்பெற்ற பாடல்களில் ஒன்று; கையறுநிலை.\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/jul/23/midnight-cooking-gas-cylinder-explodes-and-catches-fire-at-restaurant-near-marungapuri-3440323.html", "date_download": "2020-11-24T14:38:22Z", "digest": "sha1:YH42KXW7DYBETO6I42AOF6NAWYQB2OV2", "length": 10397, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மருங்காபுரி அருகே உணவகத்தில் தீ விபத்து- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமருங்காபுரி அருகே உணவகத்தில் தீ விபத்து\nமருங்காபுரி அருகே உணவகத்தில் நள்ளிரவு சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து\nமருங்காபுரி அருகே உணவகத்தில் நள்ளிரவு சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்டு, அருகில் இருந்த தேநீர் கடையும் நாசமடைந்தது. இதில் 5 பேர் காயமடைந்தனர்.\nதிருச்சி மாவட்டம் மருங்காபுரி அடுத்த ஊத்துக்குளி கிராமத்தில் நள்ளிரவு பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. உறங்கிக்கொண்டிருந்த கிராம மக்கள் எழுந்து பார்த்தபோது வடக்கு தெருவில் உள்ள நாகராஜ் என்பவரின் உணவகம் மளமளவென தீப்பிடித்து எரிந்துள்ளது. அருகில் இருந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான தேநீர் கடையும் தீ விபத்துக்குள்ளானது.\nஇதனைக்கண்ட கிராம மக்கள் அருகில் உள்ள இலுப்பூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இத்திற்கு வருவதற்குள் அங்கிருந்த பொதுமக்களே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதில் கடை ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. பின் நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் உணவகத்தில் இருந்த சமையல் எரிவாயு உருளை, அடுப்பில் இருந்த தீகனுக்களால் தீப்பற்றி வெடித்தது தெரியவந்தது.\nவிபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் சுப்பிரமணி என்பவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீ விபத்து குறித்து வளநாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/133396/", "date_download": "2020-11-24T14:19:35Z", "digest": "sha1:OVDM4S25EBGLTX6RLM5KHBW3JUBYTZRF", "length": 22339, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்கர் கொலை,நீதியும் சமூகமும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஊடகம் சங்கர் கொலை,நீதியும் சமூகமும்\nகௌசல்யாவின் கணவர் சங்கர் கொலையில் ‘தீர்ப்பு’ வழங்கப்பட்டிருக்கிறது. நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். இதைப்போன்ற மக்கள் உள்ளம் கொந்தளிக்கும் வழக்குகளில் கீழமைநீதிமன்றங்கள் உச்சகட்ட தண்டனையை வழங்கும். அப்போது ஊடகங்களில் சூடான விவாதங்கள் நிகழும்.குற்றவாளிகள் கதறி அழுதபடி சிறைக்குச் செல்வார்கள்.\nஆனால் அதெல்லாமே ஒரு நாடகம்தான். கீழமைநீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளை விடுவிப்பதற்கு தேவையான இடுக்குகள் போடப்பட்டிருக்கும் என்று சீனியர் இதழாளர்கள் சொல்வார்கள். பெரும்பாலும் இந்த பரபரப்பு வழக்குகளில் சில ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகள் விடுதலைசெய்யப்படுவார்கள். கொஞ்சநாள் கழித்து தெனாவெட்டாக பேட்டிகளும் கொடுப்பார்கள் ஆகவே நான் கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ஒட்டி கருத்தே சொல்வதில்லை, அந்த நாடகத்தில் ஊதியமில்லாமல் நடிக்கவேண்டாமே என்றுதான் எண்ணுவேன்.\nநீதிமன்றங்களை ஒருவகையான புனிதமான அமைப்புக்கள், நீதிபதிகள் தேவதூதர்கள் என எண்ணவேண்டியதில்லை. ஒரு சமூகத்திலுள்ள நீதியைத்தான் நீதிமன்றம் எதிரொலிக்கும். பெரும்பாலான உயர்-நடு சாதியினர் சங்கர்கொலையை நியாயப்படுத்தி, குற்றவாளிகளுக்கு ஆதரவான மனநிலையையே கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடான உண்மை. சமூக ஊடகங்களின் முற்போக்குப் பொங்குதல்களுக்கு சமூகத்தில் இடமில்லை. சொன்னப்போனால் இது உண்மையில் சமூகம் வேறுவகையில் இருப்பதன் விளைவான ஒரு பொதுவெளிப் பாவனை மட்டுமே.\nஒரு குற்றச்செயலில் குற்றவாளிக்கு எதிராக வழக்கை நடத்துவது அரசு. குற்றத்தை பதிவுசெய்யும் காவலர்கள், அரசுவழக்கறிஞர்கள், நீதிபதிகள் என ஒரு பெரிய வட்டத்தின் பொதுவான முடிவே இப்படி ‘நீதி’யாக வெளிப்படுகிறது. இதற்கு நீதிமன்றத்தை, அமைப்பை குற்றம்சாட்டுவதில் பொருளில்லை. இது நம் சமூகத்தில் இருப்பது, திரண்டு இவ்வாறு வெளிவருகிறது.\nநீண்டகால கருத்தியல் செயல்பாடுகள், அதையொட்டிய சமூக மாற்றங்கள் வழியாகவே இதை களைய முடியும். அதற்கு தேவை உண்மையை பேச ஆரம்பிப்பது. இது பெரியார்மண், புனிதபூமி போன்ற பாவனைகளை களைந்து மெய்யாகவே நாம் யார் என்று நாமே பார்ப்பது. அதை முன்வைப்பது.பிரச்சினைகளை மடைமாற்றாமலிருப்பது. யோசித்துப்பாருங்கள், இந்த ஒட்டுமொத்த வழக்குவிசாரணையில் எங்கேனும் ஒரு பிராமணர் இருந்தால் பார்ப்பனச் சதி என்று இங்குள்ளோர் கடந்துசென்றுவிடுவார்கள் இல்லையா அதில் இருக்கிறது நம்முடைய கூட்டுப்பாவனை. நாம் போலிநீதி.\nஎந்தத் திசை நோக்கி பேசவேண்டுமோ அந்தத்திசை நோக்கிப் பேசவேண்டும். அப்படி ஒரு பேச்சு இங்கே அரசியல், சமூகவியல், இலக்கிய சூழலில் இருந்து எழுவ்தே இல்லை. அனைத்துக் குரல்களுமே திசைதிருப்பும் தன்மைகொண்டவை, பொய்யான எதிரியை கற்பனைசெய்து கத்தி சுழற்றுபவை.\nஇங்கெ சாதிப்பற்று என்பது ‘வெளியே’ இருந்து எவராலும் சுமத்தப்பட்ட அடையாளம் அல்ல. ஒவ்வொருவரும் அவருடைய தொல்காலத்தில் இருந்து எடுத்துக்கொண்டு தன் முழு அடையாளமாகவே சுமந்துகொண்டிருப்பது. ஒருவர் தன்னை எவர் என எண்ணுகிறார் என்று கேட்டால் அந்தரங்கமாக இன்ன சாதி என்றுதான். நடுத்தர சாதியினரின் சாதிவெறியை மறைக்கவே இங்கே பலவகையான பாவனைகள் பொதுவெளியில் உள்ளன. ஒன்று, தன்னையும் ஒருவகை ஒடுக்கப்பட்டவராக கற்பிதம் செய்துகொள்வது. அவ்வாறு ஒடுக்குபவராக பார்ப்பனர் என்ற ஒரு எளிய இலக்கை உருவகித்து அவர்களை வசைபாடிக்கொள்வது. ஒருபோதும் தன் சொந்தச் சாதிவெறியை கண்ணுக்குக்கண் நேரடியாக பார்க்காமலிருப்பது. இந்தப்பாவனையே இங்கே சாதியை நிலைநிறுத்துகிறது\nஇங்கே சாதிக்கு எதிரான குரல்கள் இத்தனை பெருகியிருப்பதற்குப் பின்னாலிருப்பது அது சாதிப்பற்றை மறைப்பதற்கான வசதியான நுரைப்படலம் என்பதுதான். சாதிவெறிக்கு எதிராக எழுதித்தள்ளும் புரட்சியாளர்கள் , எழுத்தாளர்கள் சாதிச்சங்கங்களுடன் சமரசம் செய்து அரசியல் செய்வது இங்கே பரவலாக ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. இந்த சம்பவமும் ஒரு மிகையுணர்ச்சி வெளிப்பாட்டுடன் கண்டிக்கப்பட்டு அப்படியே கடந்துசெல்லப்படும். தமிழக அரசியல்வாதிகளுக்கு அரசு அம���ப்புக்களுக்கு இந்த போலிப்பாவனைக்கு அடியிலுள்ள யதார்த்தம் தெரியும். அதையே இத்தீர்ப்பு பிரதிபலிக்கிறது.\nஇந்த நீதிமறுப்பு என்பது இந்தியாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. முன்பு பன்வாரி தேவி வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்திய நீதிமுறையின் மாபெரும் களங்கமாக நீடிக்கிறது. அதைப்பற்றி உலகமெங்கும் எழுதிவிட்டார்கள். அப்போது இது சமூகநீதி மண் என்றார்கள். சமூகநீதி என்பது கடையனுக்கும் அது சென்றுசேர்வதுவரைத்தான், தலித்துக்களை அகற்றிவிட்டு பேசப்படும் சமூகநீதிக்கு பொருளே இல்லை என்று நான் சொன்னேன். இந்த வழக்கு இதையே காட்டுகிறது. பன்வாரி தேவி வழக்குபோலவே இந்த தீர்ப்பும் இந்திய நீதிமுறைக்குமேல் ஒரு பெரும் களங்கம்\nமுந்தைய கட்டுரைகதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]\nஅடுத்த கட்டுரைதங்கப்புத்தகம், லட்சுமியும் பார்வதியும்- கடிதங்கள்\n'வெண்முரசு' – நூல் பத்து – 'பன்னிரு படைக்களம்' – 21\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 15\n’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/11153853/1270751/Coimbatore-near-accident-death.vpf", "date_download": "2020-11-24T15:27:23Z", "digest": "sha1:P43EBIMZBHLSD6JPHMW32DIRT6ZWIVY5", "length": 13687, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவையில் விபத்தில் 2 பெண்கள் பலி || Coimbatore near accident death", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோவையில் விபத்தில் 2 பெண்கள் பலி\nகோவையில் விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவையில் விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை கணபதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி மங்கலம் (வயது 65). சம்பவத்தன்று இவர் தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் கணபதி செக்கன் தோட்டம் அருகே சென்றார். அப்போது நிலை தடுமாறி பின்னால் அமர்ந்திருந்த மங்கலம் கீழே விழுந்து மயங்கினார்.\nஇதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மங்கலம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை கணபதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சரஸ்வதி (74). சம்பவத்தன்று இவர் கோவை காந்திபுரம் சிக்னல் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சரஸ்வதி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு ���திரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nசென்னையில் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை- மாநகராட்சி\nநிவர் புயல்- எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nசென்னை மெட்ரோ ரெயில் நாளை இயங்கும்: நிர்வாகம்\nஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி லாரிகளை கிராம மக்கள் சிறைபிடிப்பு\nசாத்தான்குளம் பகுதியில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை\nஸ்ரீரங்கம் அருகே எலி மருந்தை தின்ற பிளஸ்-1 மாணவி பலி\nநில அபகரிப்பை தடுக்கக்கோரி அண்ணன்-தம்பி தர்ணா - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/115954/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%0A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%0A%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%0A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-11-24T15:21:58Z", "digest": "sha1:5JVXQV5ZIQ5S527YLRDNP3GDHCXSXDEJ", "length": 8611, "nlines": 95, "source_domain": "www.polimernews.com", "title": "தெலுங்கானாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தை எட்டியது - மாநில சுகாதாரத்துறை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nதமிழகத்தில் இன்று 1557பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nநிவர் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரு...\nநிவர் புயல் காரணமாக நாளை அரசு பொது விடுமுறை\nநிவர் புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பே...\nதெலுங்கானாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தை எட்டியது - மாநில சுகாதாரத்துறை\nதெலுங்கானாவில் கொரோனா சமூகப் பரவலாகும் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\nதெலுங்கானாவில் கொரோனா சமூகப் பரவலாகும் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\nஹைதராபாத்-செகந்திராபாத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் நான்கு வாரங்களுக்கு பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படும்படி மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nமக்கள் வீடுகளிலேயே இருக்கும்படியும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nகொரோனா சமூகப் பரவலாகியுள்ள மூன்றாவது நிலையில் வேகமாக வைரஸ் தொற்று பல்கிப் பெருகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 438 பேர் இந்த கொடிய நோயால் உயிரிழந்துள்ளனர்.\nதெலுங்கானாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தை எட்டியது - மாநில சுகாதாரத்துறை #Telangana | #CoronaVirus | #Covid19 https://t.co/LhZSDMovqY\nமாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து தடுப்பூசி விநியோகம் நடத்தப்படும்- பிரதமர் மோடி\nதேசிய பாதுகாப்பை முன்னிட்டு மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை. மத்திய அரசு அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் தலைவர் தனது துணைவியாருடன் சுவாமி தரிசனம்\nகர்நாடகா வீர சைவ லிங்காயத் வாரியத்துக்கு ரூ. 500 கோடி நிதி - எடியூரப்பா அறிவிப்பு\nபுதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் - பிரதமர் மோடி உறுதி\nஅரியானாவில் பாஜக மூத்த தலைவரை தற்கொலைக்கு தூண்டியதாக எஸ்பி மீது வழக்கு\nமின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையி���் 69 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களில் மின்வாகன சார்ஜ் வசதி - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஎல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டுவதாக இந்தியா மீண்டும் குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவ பயன்படுத்திய 150 அடி சுரங்கப்பாதையில் தவழ்ந்து சென்று பாகிஸ்தானின் ஊடுவல் முயற்சியை உறுதி செய்த இந்திய ராணுவ வீரர்\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகளின் 11 நிலைகள்\nஇரு மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புக...\nமுகநூலில் பெண்களை மயக்கி பணம் பறிக்கும் பிளேடு காதலன் கைத...\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : எண்ணூர் ஆய்வாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/%20Jaffna%20.html", "date_download": "2020-11-24T14:46:04Z", "digest": "sha1:QXKCRW5VTSIUJBIH44F34PZYQSKHR2RY", "length": 8521, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "சுழிபுரம் இரட்டைக்கொலையில் ஒரு பெண் தொடர்புபட்டுள்ளார் என சந்தேகம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / தாயகம் / சுழிபுரம் இரட்டைக்கொலையில் ஒரு பெண் தொடர்புபட்டுள்ளார் என சந்தேகம்\nசுழிபுரம் இரட்டைக்கொலையில் ஒரு பெண் தொடர்புபட்டுள்ளார் என சந்தேகம்\nஇலக்கியா நவம்பர் 16, 2020\nயாழ் சுழிபுரம் இரட்டைப் படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் இளம் பெண் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபல காலமாக கசிப்பு உற்பத்தியின் கோட்டையாக இயங்கிவரும் சுழிபுரம் குடாக்கனை கிராமத்தில் தற்பொழுது நாடாளுமன்றம் சென்றுள்ள அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவாளர் ஒருவர் கசிப்பு விற்பனைக்கு ஆதரவளித்து வருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த நிலையில் கொல்லப்பட்ட ஒருவரின் மூத்த மகளை கசிப்பு வியாபாரத்தில் கொடிகட்டிப்பறக்கும் ஒருவர் திருமணம் செய்த நிலையில் அதன்பின்னர் மனைவி கர்பமானபோது, தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் மனைவியின் தங்கையான 18 வயதான யுவதியுடன் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார்.\nஇதனையடுத்து தலைமறைவானவரின் உறவினர்களுக்கும் , கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இது தொடர்பில் அடிக்கடி வாக்குவாதம் இடம்பெற்றத���கவும் கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில் தலைமறைவானவரின் உறவினர் ஒருவர் வாக்குவாத்தை சமரசமாக்க முயன்றபோது, கொலையானவர் தரப்பில் இருந்த ஒருவர் அவரை கீழே தள்ளியுள்ளார்.\nஇதன்போது நோயாளியான குறித்த நபர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்தே இரு தரப்பு மோதலும் உக்கிரமடைந்ததாகவும், இதன் அடிப்படையிலேயே குறித்த கொலைகள் இடம்பெற்றதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை குறித்த பகுதியில் கசிப்புக்காச்சும் கும்பலொன்று தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபடுவதாகவும், இது தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை அச்சுறுத்தி செல்வதாகவும் பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஇதேவேளை இந்த இரட்டை கொலை தொடர்பில் 12 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற நிலையில், சம்பவத்தில் 21 பேர் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/cigaratte-waste-recycled-by-a-designer", "date_download": "2020-11-24T15:59:04Z", "digest": "sha1:HQ7BUZYDU6F4NJBQO3Y4GSJ3AA7TC3SJ", "length": 5452, "nlines": 42, "source_domain": "www.trichyoutlook.com", "title": "சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்த வடிவமைப்பாளர்", "raw_content": "\nசிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்த வடிவமைப்பாளர்\nசிகரெட் துண்டுகள் உண்மையில் உலகில் பெரிதும் சிதறடிக்கப்படும் பொருளாகும், ஒவ்வொரு ஆண்டும் 4.5 டிரில்லியன் தூக்கி எறியப்படுகறது. சிகரெட்டுகளில் செல்லுலோஸ் அசிடேட் கொண்ட ஒரு மெல்லிய பிளாஸ்டிக் வடிகட்டி உள்ளது, இது மக்காதது. இது மைக்ரோபிளாஸ்டிக்காக சிதைந்து நீர் நீரோடைகளில் முடிவடைகிறது, கடல் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கின்றது.\nமும்பையைச் சேர்ந்த தொழில்துறை வடிவமைப்பாளர் சச்சி துங்கரே இந்த குப்பைகளை மறுசுழற்சி செய்ய விரும்பினார்.\nபெங்களூரில் உள்ள ஸ்ரீஸ்டி இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்ட் டிசைன் அண்ட் டெக்னாலஜியில் படித்த துங்கரே, நெதர்லாந்தில் உள்ள டிசைன் அகாடமியில் படிக்கும் போது இந்த யோசனை அவருக்கு வந்தது. உலகெங்கிலும் உள்ள ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கான பணியை அவர் மேற்கொண்டார். அவர் தெருக்களில் உலாவும்போது, ​​பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதைக் கண்டார், அங்கு சிகரெட் துண்டுகள் கிடந்தன. இதை கண்டு மனம் பதித்த அவர் ஒரு தொழில்துறை வடிவமைப்பாளராக, சிக்கல்களை எதிர்கொள்ள தயாரானார்.எனவே துங்கரே சிகரெட் கழிவுகளை புதியதாக மாற்றுவதற்கான வழிகளைப் பரிசோதிக்கத் தொடங்கினார்.\nபல வாரங்களாக, அவள் பிளாஸ்டிக் கையுறைகளை அணிந்து ஆயிரக்கணக்கான சிகரெட் துண்டுகளை சேகரித்தாள். ஆர்கானிக் ப்ளீச் மூலம் சிகரெட்டுகளை சுத்திகரீத்தார், பின்னர் மறுசுழற்சி செய்வதற்காக காகிதத்தில் இருந்து பிளாஸ்டிக்கைப் பிரித்தார். அவர் செல்லுலோஸ் அசிடேட்டை கரைத்து, அச்சுகளில் ஊற்றினார். அது திடம் ஆனதும் வண்ணம் தீட்டினார்.\nடச்சு வடிவமைப்பு வாரத்தில் அவர் கிண்ணங்கள், விளக்கு நிழல்கள் மற்றும் குவளைகள் உட்பட 10 சிற்பங்களை காட்சிப்படுத்தினார். ஒவ்வொரு பொருளும் துங்கரே கையால் சேகரிக்கப்பட்ட சுமார் 300 சிகரெட்களிலிருந்து தயாரிக்கப்பட்டது.\nமலரும் பூக்களை யார் தடுக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/mysteroius-forests", "date_download": "2020-11-24T16:05:25Z", "digest": "sha1:6XS5J3OM26HBGXW4IMOGBKM5L6733EAG", "length": 4264, "nlines": 46, "source_domain": "www.trichyoutlook.com", "title": "மர்ம காடுகள்", "raw_content": "\nஉலகம் வித்தியாசமான மற்றும் அற்புதமான இடங்களால் நிரம்பியுள்ளது. பசுமையான மற்றும் அழகான காடுகளை பற்றி நாங்கள் பேசபோவதில்லை.\nசில வித்தியாசமான காடுகளை பற்றி இங்கு பார்ப்போம்.\nக்ரிஃபினோவில் உள்ள பைன் மரக்காடுகளில் பல மர்மங்கள் உள்ளன.\nஅங்கு 400 க்கும் மேற்பட்ட மரங்கள்\nஇந்த நிகழ்வுக்கு என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை. ஒரு சிலர் அவை தட்டை மரக்கன்றுகள் என்றும், மற்றவர்கள் மனித தலையீடு தான் காரணம் என்றும், மற்றவர்கள் இரண்டாம் உலகப் போரின்போது காடு வழியாக ஓடிய இராணுவ ஆயுதங்கள் நிலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.\nதெளிவான ஏரி(Clear Lake) வனம், அமெரிக்கா:\nநீருக்கடியில் முழுமையாக மூழ்கிய ஒரு காடு - கதைப்புத்தகத்திலிருந்து இருப்பது போல உள்ளது அல்லவா ஆனால் ஒரேகானில் உள்ள தெளிவான ஏரிக்கு செல்லும்போது பார்வையாளர்கள் கண்டுபிடிப்பது இதுதான்.\n80 அடி உயர மரங்களை நீர் மறைக்கிறது. நீங்கள் மேற்பரப்பில் இருந்தோ அல்லது நீரில் மூழ்கும்போதோ மரங்களை பார்க்க முடியும். அங்கு வனவிலங்களும் வரும்.\nஇந்த காடு அழகாகனது இல்லை, ஆனால் நமிபியா பாலைவனத்தில் ஏதோ மாயம் உள்ளது. இந்த மரங்கள் 900 ஆண்டுகள் பழமையானவை என்கின்றனர். பாலைவன வெப்பம் மரங்களை மக்காமல் வைத்துள்ளதாக கூறுகின்றனர்.\nமலரும் பூக்களை யார் தடுக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/r-sampanthan/", "date_download": "2020-11-24T15:15:53Z", "digest": "sha1:2Y7FSMLMIFXPABILL6XRTY35RN2VTQTB", "length": 3936, "nlines": 62, "source_domain": "www.heronewsonline.com", "title": "R Sampanthan – heronewsonline.com", "raw_content": "\nலைகா நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினி யாழ்ப்பாணம் செல்லும் திட்டம்: ஆர்.சம்பந்தன் வரவேற்பு – வீடியோ\nரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ திரைப்படத்தை தயாரித்துவரும் சர்ச்சைக்குரிய லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை ஈழத்தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\n10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது\n“பாவ கதைகள்”: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம்\nஅக்.15 முதல் திரையரங்குகள் இயங்க ஒன்றிய அரசு அனுமதி\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/06/blog-post_09.html", "date_download": "2020-11-24T15:06:20Z", "digest": "sha1:2OQ66A3IVSWQZDLV6XFARICCQHKZKW7C", "length": 19038, "nlines": 181, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : நட்பில் ஏனிந்த பொய்கள்?", "raw_content": "\n‘என் இனிய நண்பன் விஜய்க்கு\n என்று சம்பிரதாயமாக இந்தக் கடிதத்தை ஆரம்பிக்க முடியவில்லை..\nகிட்டத்தட்ட நான்கு வருடங்களாக மெயிலிலும், தொலைபேசியிலும் வளர்ந்துவரும் நம் நட்பில் இப்படி ஒரு கடிதம் என்னால் உனக்கு எழுதப்படுமென்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.\nஎன்னதான் தகவல் புரட்சி வளர்ந்துவிட்டாலும், மாதமொருமுறை கடிதப் பரிமாற்றம் வேண்டுமென்ற நமது திட்டத்தின்படி, இந்தமாதம் என்னிடமிருந்து வரும் முதல் கடிதமே உனக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாய் இருக்கலாம்..\nமே மாத இறுதியில் ஒருநாள்.. நான் பணிபுரியும் ஏற்றுமதி நிறுவன முதலாளி என்னை அழைத்தார்..\n\"பிரபாகர்.. பிரான்ஸ் பையர் இந்த தடவை சென்னை வர்ல. அவங்க நேரா கோயமுத்தூர் போய் அங்கிருந்து ரெண்டு நாள் கேம்ப்பா ஊட்டி போறாங்க.. நீங்க அர்ஜெண்ட்டா நாளைக்கு நைட் கிளம்பி கோவை போய், ஏர்போர்ட்ல அவங்களை மீட் பண்ணி, ஆர்டர் சாம்பிளை வாங்கிகோங்க.. ரெண்டு நாள்தான் டைம்ங்கறதால திரும்பி சென்னை வராதீங்க.. திருப்பூர்ல நம்ம விஸ்வா எக்ஸ்போர்ட்ல பேசிட்டேன். அங்க போய் நாலஞ்சு சாம்பிள் ஒரே நாள்ல ரெடி பண்ணி ஊட்டிலயே போய் அப்ரூவ் வாங்கிக்கோங்க. எதாவது கரெக்ஷன் சொன்னாங்கன்னா அடுத்த நாள்ல பண்ணி ஏர்போர்ட்ல கூட போய் காமிச்சு அப்ரூவ் வாங்க டைம் இருக்கும். ரொம்ப முக்கியமான ஆர்டர்ங்கறதால உஙகளையே அனுப்பறேன்\" என்று அவர் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். காரணம் - திருப்பூரிலிருக்கும் நீ\nஇதற்கு முன் இரண்டு முறை திருப்பூர் வந்திருந்தாலும் அப்போதெல்லாம் உன்னைப் பார்க்க முடியவில்லை. உன் கம்பெனிக்கு ஆர்டர் எடுக்கும் விஷயமாய் ஒருமுறை மும்பைக்கும், ஒருமுறை அமெரிக்காவுக்கும் நீ பறந்துவிட்டதாய் சொன்னாய் இந்தமுறை உன்னிடம் சொல்லாமலே வந்து உனக்கு இன்ப அதிர்ச்சியளிக்க எண்ணினேன். சென்னையில் நானும் ஒரு கார்மெண்ட் எக்ஸ்போர்ட்ஸில் பணி புரிவதால், ‘விஜய் எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற பெயரில் நடந்துவரும் உன் கம்பெனியையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எனக்கு இருந்தது. அதைவிட போன மெயிலில் குறிப்பிட்டிருந்த உன் பங்களாவில் நீ புதிதாய் கட்டிய ஹோம் தியேட்டரைப் ��ார்க்கும் ஆவலும் இருந்தது\nதிருப்பூரில் வந்திறங்கி, பிருந்தாவனில் ரூம் போட்டு, என் வேலைகளை விஸ்வா எக்ஸ்போர்ட்டில் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்தே ஒரு பைக் இரவல் வாங்கிக் கொண்டு உன் கம்பெனி-கம்-பங்களா இருக்கும் 15, திருநீலகண்டபுரம் ரோடு, எம்.எஸ்.புரம் நோக்கிப் பயணித்தேன்.\nஎம்.எஸ்.புரத்தை நெருங்கும்போதே எனக்குள் ஒரு மாதிரி கூச்சமாய் உணர்ந்தேன். நீயோ ஒரு நிறுவனத்தின் முதலாளி. நான் சாதாரண மாத சம்பளத்துக்காரன். என்னதான் போட்டோ கூட பரிமாறிக்கொள்ளாமல் பழகி, வாடா போடா ரேஞ்சுக்கு வந்திருந்தாலும் நேரில் எப்படி எதிர்கொள்வாய் என்று தயக்கமாய் இருந்தது. ஆனால் திருநீலகண்டபுரம் ரோட்டை அடைந்தபோது தயக்கம் அதிர்ச்சியாக மாறியது.\nகாரணம், கண்ணுக்கெட்டிய தூரம்வரை அந்த ரோட்டில் பங்களாக்களோ, பெரிய கம்பெனி கட்டிடங்களோ காணப்படவில்லை அந்த அதிர்ச்சியினுடனே பதினைந்தாம் நம்பரைத் தேடிக் கண்டுபிடித்தபோது மேலும் அதிர்ச்சி அந்த அதிர்ச்சியினுடனே பதினைந்தாம் நம்பரைத் தேடிக் கண்டுபிடித்தபோது மேலும் அதிர்ச்சி அந்த முகவரியில் இருந்த ஒரு கூரை வீட்டின் முன் கிழிந்த சேலையுடன் ஒரு அம்மாள்.\n\"ஆமா.. விஜய் வீடுதான் இது\"\n\"என் பையன்தான் விஜய்.. அவன் கட்டிங் இன்சார்ஜா போற கம்பெனி பேருதான் விஜய் எக்ஸ்போர்ட்ஸ்.. அதோ வந்துட்டானே\" என்று சற்று தூரத்தில் மொபட்டில் வந்து கொண்டிருந்த உன்னைக் காட்டினார்.\nகம்பெனி ஓனரென்றும், சான்ட்ரோ கார் வாங்கிவிட்டாயென்றும், ஹோம்தியேட்டர் கட்டிவிட்டாய் என்றும் புளுகிய உன்னைப் பார்க்கும் ஆசை வடிந்து போய் மனது வெறுத்தவனாய்.. \"இவரில்லீங்க\" என்று உன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வேகமாக பைக்கை விரட்டினேன்.\nநான்கு நாட்களாக மனதைவிட்டு அகலாமல் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டிருக்கிறது உன் மீதான வெறுப்பு. ஏன் இந்தப் பொய்கள் உன்னை என் இன்னொரு மனசாட்சியாய் நினைத்து என் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொண்டேனே உன்னை என் இன்னொரு மனசாட்சியாய் நினைத்து என் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொண்டேனே என்னிடம் ஏனிந்தப் பொய் இதுதான் நீ நட்புக்கு தரும் மரியாதையா\nஇந்தக் கடிதத்தை படித்துவிட்டு பதிலெழுதாதே. அதைக்கூட படிக்க எனக்கு மனதில்லை.\n-கடிதத்தை முடித்ததும் மறுபடி படித்துப் பார்க்கக் கூட மனமில்லாமல் ���ட்டினான் பிரபாகர். சாப்பிடப் போகும் போது கூரியரில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவாறே டைரிக்குள் வைத்து ஆபீஸ்ரூமை விட்டு வெளியே வந்தான்.\n\"பாஸ் கேட்டா சாப்பிடப் போயிருக்காருன்னு சொல்லு\" என்று ரிசப்ஷனிஸ்டிடம் சொல்லிவிட்டு நகர முற்பட்டவனை நிறுத்தினாள் அவள்.\n\"சார்.. உங்களுக்கொரு கூரியர் வந்துருக்கு\"\nஅவள் கொடுத்த கவரைப் பார்த்தான். திருப்பூரிலிருந்து விஜய்தான் எழுதியிருந்தான்.\nவழக்கமான பினாத்தல்களுடன் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தின் கடைசி வரிகளில் கண்களை ஓட்டினான்..\n‘எனது சான்ட்ரோ கார் மிகவும் சிறியதாக இருப்பதால்.. ஸ்கார்ப்பியோவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டேன். இன்னும் இரண்டு வாரங்களில் வந்துவிடும்’ என்று முடித்திருந்தான்.\nகடிதத்தை கையிலேயே வைத்தபடி அங்கிருந்த நாற்காலியில் அயர்ந்துபோய் சிறிதுநேரம் அமர்ந்தவன் திடீரென்று எழுந்து தனது அறைக்குப் போனான். ஏற்கனவே எழுதப்பட்ட கடிதத்தை சுக்கு நூறாய்க் கிழித்தான்.\nஸ்கார்ப்பியோ கார் வாங்குவது குறித்து மிக்க மகிழ்ச்சி.. கறுப்புக்கலரில் வாங்கும் போது அதன் இன்டீரியர் பழுப்புக் கலரில் இருந்தால் நன்றாக இருக்கும்..\" என்று ஆரம்பித்து எழுதத் தொடங்கினான்.\nஉண்மையான அனுபவமாக இருக்கு ... நிஜமா உண்மைதானே \nஎன்ன செய்ய... உண்மை நட்பில் எதையும் குறை காண முடிவதில்லை.\n//உன்னை என் இன்னொரு மனசாட்சியாய் நினைத்து என் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொண்டேனே என்னிடம் ஏனிந்தப் பொய் இதுதான் நீ நட்புக்கு தரும் மரியாதையா\nசிறுகதை இலக்கணத்துக்கே உரிய நல்ல திருப்பம். முடிவு வெறும் முடிவாக இல்லாமல் வாசகனுக்கும் நிறைய யோசிக்க இடம் கொடுக்கும் இலாவகம் அருமை. பாருங்கள் சென்ஷி நண்பனை மன்னித்து விடத் தயாராகிறார். வருண் இன்னமும் வலியிலிருந்து வெளிவரவில்லை. இன்னொரு கோணம் - முடிவு சொல்லுவது அந்த பொய் நண்பனை பொய்களுடன் விளையாடும் குரூரமும் அதில் கிடைக்கும் பழி வாங்கிய திருப்தியும். வாழ்த்துக்கள் கே.கே.\nஎதிர்பாராத முடிவு. நல்ல சிறுகதை.\nஅவியல் ஜூன் 29 (வந்துட்டோம்ல..\nஅவியல் ஜூன்-26 (நமீதா, வாலி, கவிதை...)\nஅவியல் – ஜூன் 23 & லீவு லெட்டர்\nசிவாஜி வாயிலே ஜிலேபி (கமல் ரஜினி - ஒரு சந்திப்பு)\nகுசேலன் - முதல் விமர்சனம்\nமுன்குறிப்புகள் - ஜூன் 14 & உண்மைத்தமிழனுக்கு ஒரு ...\nமுன்குறிப்புகள் - ஜூன் 13 & கோவை பதிவர் சந்திப்பு\nஅவியல் (அல்லது) நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்\nஉங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு\nஇதைக் கவிதைகள் என்றும் சொல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnjobstoday.in/2019/09/aavin-vellore-various-posts-recruitment-notification-2019.html", "date_download": "2020-11-24T14:26:53Z", "digest": "sha1:77AGDZPIHG6J46IBVFOUU5THPID35EL3", "length": 22029, "nlines": 297, "source_domain": "www.tnjobstoday.in", "title": "Aavin Vellore Various Posts Recruitment Notification-2019 | கடைசி தேதி: 20-09-2019 - Government Jobs Today", "raw_content": "\nTRB-TET Materials / TNPSC/VAO Guide/Amma Guide-2018 :TN Govt Books-அம்மா நீட் முழுமையான கைடு/தமிழ்நாடுஅரசு போட்டித்தேர்வு வழிகாட்டி/புதிய கல்விக் கொள்கை-2019-தமிழில்-;செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்கள் 18-07-2019 முதல் உதயம்\nதமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் வேலூர் கிளையில் காலியாக உள்ள 31 துணை மேலாளர், மூத்த தொழிற்சாலை உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500\nதகுதி: ஐடிடி, என்.டி.டி அல்லது பால் அறிவியல், பால்வளம் போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.\nதகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: மேற்கண்ட இரு பணிகளுக்கு வயதுவரம்பு கிடையாது. ஓசி பிரிவினர் மட்டும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.20,000 - 63,600\nதகுதி: அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், அரசு வழங்கும் 2 ஆண்டு டிப்ளோமா இன் லேப் (டெக்னீசியன்) முடித்திருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000\nதகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனங்களை ஓட்டுவதற்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநராக குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்ட���ம்.\nதகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000\nவயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 01.07.2019 தேதியின்படி 30 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.\n85 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் 31 மதிப்பெண்களுக்கு வாய்மொழித் தேர்வும் நடத்தப்படும். அதில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஓசி, பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.260-ம், மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை விழுப்புரத்தில் மாற்றத்தக்க வகையில் The General Manager, The Vellore – Thiruvannamalai District Co.Operative Milk Prodeucers Union Ltd , Vellore என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.\nதகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட்ட எழுத வேண்டும்\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nமுழு விளம்பரத்தை தரவிறக்கம் செய்ய\nNEET-அம்மா கல்வியகம் நீட் புத்தகம்\nஅம்மா 10th and 12th அரசு கெயிடு\nநேர்முக தேர்வில் வெற்றி பெற வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/blog/", "date_download": "2020-11-24T14:51:24Z", "digest": "sha1:ZRQ3J6K26UVDSOFXLGTGQVXE7DJVYGZW", "length": 8209, "nlines": 93, "source_domain": "cincytamilsangam.org", "title": "Blog - GCTS", "raw_content": "\nதீபாவளி 2020 – சங்கமம் இதழ்\nby Muru Rama | Nov 23, 2020 | நம்ம தமிழ் சங்கம், சங்கமம் இதழ், தீபாவளி கொண்டாட்டம், அறிவிப்பு\nவணக்கம், சின்சினாட்டி மாநகர் தமிழ்ச்சங்க தீபாவளி 2020 - சங்கமம் இதழை தமிழ் சங்க வலைத்தளத்தில் படித்து மகிழுங்கள். <இங்கே சொடுக்குக. > நன்றி அன்புடன்...\nதீபாவளி விருந்து – 2020\nby Muru Rama | Nov 18, 2020 | நம்ம தமிழ் சங்கம், தீபாவளி கொண்டாட்டம், அறிவிப்பு\nசின்சினாட்டி மாநகர் தமிழ்ச்சங்கம்தீபாவளி விருந்துஅம்மாஸ் கிச்சன் - தீபாவளி விருந்து ஒரு நபருக்கான உணவு $5.ஒரு பெட்டியில் கீழ்க்காணும் சுவையான உணவு வகைகள் தொகுத்து எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் இருக்கும்.மசால் வடைசப்பாத்திபனீர் பட்டாணி குருமாபொரியல்ஊறுகாய்சைவ...\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க தம��ழ் பள்ளி அறிவிப்பு\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க தமிழ் பள்ளிஅறிவிப்பு 02-செப்டம்பர்-2020சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க தமிழ்ப்பள்ளியின் 2020-21 கல்வி ஆண்டுக்கான வகுப்புக்கள் ஆரம்பித்துவிட்டன என்பது உங்களுக்கு தெரியுமாஉங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளியில் சேர்த்து பயன்...\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கம் அறிவிப்பு25-ஆகஸ்ட்-2020கோவிட்-19 - பெருந்தொற்று காரணமாக தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு உறுப்பினர் கட்டணம் வசூலிப்பது மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.நீங்கள் எதிர்வரும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்டுக்கான...\nசங்கமம் 2020 தமிழ் பள்ளி இதழ்\nby Deepa Dilip | Aug 22, 2020 | நம்ம தமிழ் சங்கம், தமிழ் பள்ளி, சங்கமம் இதழ்\nby Subhashini Karthikeyan | May 29, 2020 | நம்ம தமிழ் சங்கம், தமிழ் பள்ளி, ஆண்டு விழா\nதிருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழ் சங்கம் நடத்தும் திருக்குறள் தேனீ, சனிக்கிழமை, ஜனவரி 18 ஆம் தேதி, தமிழ் பள்ளியில் 3 மணி முதல் 4:30 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க, முழு பெயர் மற்றும் வயதை ஜனவரி 10 ஆம் தேதிக்குள் கீழ் காணும் முகவரிக்கு மின்னஞ்சல்...\nஊர் திண்ணையில் இணைந்து விட்டீர்களா\nஇது ஒரு சின்சினாட்டி மாநகர் தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் முகப்புத்தக குழுமம்.உள்ளூர் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும் உங்கள் கருத்துக்களை பகிரவும் உடனடியாக சேருங்கள். சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இந்த...\nமுப்பெரும் தமிழ்விழா 2019 தகவல் கையேடு\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32-ஆம் தமிழ்விழா பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சி்காகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா முப்பெரும் தமிழ்விழா 2019 தகவல் கையேடு - விரிவான நிகழ்ச்சி நிரல்கள் உள்ளே... July 4-7, 2019 Schaumburg Convention Center, Schaumburg, IL 60173...\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு\nby Subhashini Karthikeyan | May 26, 2019 | நம்ம தமிழ் சங்கம், தமிழ் பள்ளி, சங்கமம் இதழ், ஆண்டு விழா\nதீபாவளி 2020 – சங்கமம் இதழ்\nதீபாவளி விருந்து – 2020\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க தமிழ் பள்ளி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/andhra-pradesh-prashant-kishore-jagan-mohan-reddy/", "date_download": "2020-11-24T15:26:42Z", "digest": "sha1:CB4HZR7RF67UVOKKBGDMBNSBQC5QWZBS", "length": 12437, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சந்திரபாபு நாயுடுவை வீழ்த்த வியூக���் வகுத்த பிரசாந்த் கிஷோர் – அதனைப் பின்பற்றிய ஜெகன் மோகன்!", "raw_content": "\nசந்திரபாபு நாயுடுவை வீழ்த்த வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர் – அதனைப் பின்பற்றிய ஜெகன் மோகன்\nயங் லீடர்ஸ் ஃபார் நவ்யா ஆந்திரா என்பதில் 70000 இளைஞர்கள் இணைந்தனர்.\nகடந்த 2011-ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய ஜெகன்மோகன் ரெட்டி 8 ஆண்டுகளில் ஆந்திராவின் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.\nஇதற்கு மிக முக்கியக் காரணமானவர் பி.கே எனப்படும் பிரசாந்த் கிஷோர். தேர்தல் வித்தகர் எனப்படும் இவர் 2012-ல் குஜராத் சட்டமன்ற தேர்தல் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார்.\nஇந்நிலையில் கடந்த வியாழக் கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் அமர்ந்து ஜெகன் மோகனும், பிரசாந்த் கிஷோரும் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nமே 2017-ல் ஜெகனின் ஸ்பெஷல் அட்வைசராக நியமிக்கப்பட்டார் பிரசாந்த். இதனைத் தொடர்ந்து அவரது குழுவைச் சேர்ந்த 400 உறுப்பினர்கள் ஆந்திராவின் மூலை முடுக்குகளில் எல்லாம் கள ஆய்வைத் தொடங்கினர்.\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து எனும் வடிவில் சந்திரபாபுவை வீழ்த்தத் தயாரானார்கள் ஜெகனும் பிரசாந்தும். பிரஜா சங்கல்ப யாத்ரா எனும் என்ற பேரணியின் மூலம் 15 மாதங்களில் 3000 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்தார்கள்.\nஆந்திர மாநிலத்திற்கான சிறப்புப் பிரிவை பெற முடியவில்லையா என அவ்வப்போது நாயுடுவை பலமாக சீண்டி வந்தார் ஜெகன். ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருகிறோம் எனக் கூறிவிட்டு தற்போது ஏமாற்றும் பாஜக-வுடன் நாயுடு இணக்கமாக இருப்பதாகவும் ஜெகன் விமர்சித்தார்.\nதவிர, பெரும்பாலும் பிரசாந்த் வகுத்துக் கொடுக்கும் தேர்தல் வியூகங்களை தவிர்க்காமல் பின்பற்றிய ஜெகன் தற்போது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் 175-ல் 151 இடங்களை கைப்பற்றினார்.\nபிரஜா சங்கல்ப யாத்ரா பேரணியின் மூலம் 2 கோடி மக்களை நேரடியாகவும் சந்தித்தார். அதோடு பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தனித்தனியாக 60000 கடிதங்களை அனுப்பினார்.\nகடந்த 2 வருடங்களாக மக்களை ‘டோர் டூ டோர்’ சந்தித்தனர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள். களப்பணியைத் தவிர டிஜிட்டல் புரொமோஷன்களும் வெகுவாக முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் ஆந்திரா முழுக்க த���்னார்வலர்களைக் கொண்ட நெட்வொர்க்கும் பலப்படுத்தப்படும். ’த டீம் ஜெகண்ணா’ என்ற ஆப் மூலம் ஆயிரக் கணக்கான தன்னார்வலர்கள் ஜெகனின் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.\nயங் லீடர்ஸ் ஃபார் நவ்யா ஆந்திரா என்பதில் 70000 இளைஞர்கள் இணைந்தனர். இதனை ஜெகனும் பிரசாந்தும் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். ’ராவளி ஜெகன் காவளி ஜெகன்’ எனும் பிரச்சாரப்பாடல் மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனை 2.2 கோடிக்கும் அதிகமானவர்கள் கண்டு ரசித்தனர்.\n‘நின்னு நம்மம் பாபு’ (நாங்கள் உங்களை நம்பவில்லை சந்திரபாபு) என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தில் 400-க்கும் அதிகமானவர்கள் பணியாற்றினர்.\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படைதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில்...\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nகொளுத்திப்போடும் பாலா, வேட்டையாடப்படும் ஆரி, ஆபத்தில் சம்யுக்தா – பிக் பாஸ் விமர்சனம்\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க: மொறு மொறு கோதுமை சமோசா\nமணமணக்கும் பச்சைப் பயறு- அரிசி கஞ்சி: குக்கரில் செய்யுறது ரொம்ப ஈஸி\nகுட்டீஸ் ஃபேவரெட்… உருளைக்கிழங்கு தோசை\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படைதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநாகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்��� ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-who-paid-homage-to-mn/", "date_download": "2020-11-24T15:04:43Z", "digest": "sha1:BT76PPVWGPDYKS7PYV2NUEFYZ5V2YALJ", "length": 12805, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சசிகலாவின் கணவர் எம்.என்.க்கு அஞ்சலி செலுத்திய அதிமுக எம்.எல்.ஏ. யார் யார்?", "raw_content": "\nசசிகலாவின் கணவர் எம்.என்.க்கு அஞ்சலி செலுத்திய அதிமுக எம்.எல்.ஏ. யார் யார்\nசசிகலா குடும்பத்தினரை ஆச்சரியப்பட வைத்தவர் முன்னாள் டிஜிபியும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் நேரில் சென்று நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜன் மறைவுக்கு, முதல்வர், துணை முதல்வர் தரப்பில் இருந்து இரங்கல் கூட தெரிவிக்கப்படாத நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.நடராஜ் ஐபிஎஸ் அஞ்சலி செலுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உ.பி.ச சசிகலா. இவரது கணவர் எம்.நடராஜன். கடந்த 20ம் தேதி எம்.நட்ராஜன், மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இதையடுத்து, அவருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலில் செலுத்தினர். திமுக செயல்தலைவர் மட்டுமல்லாது, திமுக எம்.எல்.ஏ.க்களும் அஞ்சலி செலுத்தினர்.\nசசிகலாவால் முதல் அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இரங்கல் செய்தி கூட அனுப்பவில்லை. இது அரசியல் அரங்கில் புருவத்தை உயர வைத்துள்ளது.\nநடராஜன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ‘முதல்வரோ, துணை முதல்வரோ இரங்கல் கூட தெரிவிக்காதது, நாகரிகமில்லாத செயல். மொழிப் போர் தியாகி என்பதற்காகவோ அல்லது இலக்கியவாதி என்பதற்காவது இரங்கல் தெரிவித்து இருக்கலாம்’ என்று சொல்லியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்த, அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘அந்த குடும்பத்தோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றான பின்னர் ஏன் இரங்கல் சொல்ல வேண்டும்’ என்று எதிர் கேள்வி கேட்டார்.\nஆனால், நடராஜன் மறைவுக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இவர்கள் அனைவரும் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து டிடிவி.தினகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தவர்கள். இவர்கள் வந்ததில் பெரிய ஆச்சரியம் இல்லை.\nஆனால், சசிகலா குடும்பத்தினரை ஆச்சரியப்பட வைத்தவர் முன்னாள் டிஜிபியும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் நேரில் சென்று நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார். எம்.நடராஜன் குடியிருக்கும் தெருவில்தான் ஆர்.நடராஜ் வசித்து வருகிறார். அதிமுகவில் பிளவு உருவான போது, அவர் சசிகலா தரப்புக்கும் ஆதவில்லை. ஓபிஎஸ் தரப்புக்கும் ஆதரவில்லை என்று சொல்லி ஒதுங்கியிருந்தார். சசிகலா ஆதரவோடு எடப்பாடி கே.பழனிச்சாமி முதல்வராகி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது எதிராக வாக்களித்தார். எடப்பாடியும், ஓபிஎஸ் இருவரும் இணைந்த போது, அவர்களோடு சேர்ந்து செயல்பட ஆரம்பித்தார்.\nசசிகலா குடும்பத்தினருக்கு எதிராக இருந்த ஆர்.நடராஜ், அஞ்சலி செலுத்தியது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையில் சட்டமன்றத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்த போதும் கட்சி தலைமையின் உத்தரவை ஏற்று, அஞ்சலி செலுத்தக் கூட செல்லாத நிலையில் ஆர்.நடராஜ் சென்றது கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி\nதொடர்ந்து 2 நாளைக்கு மழை இருக்கும்… அப்ப இன்னிக்கே மொத்த காய்கறியும் வாங்கிடலாமா\nNivar Cyclone Live: தமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் கடற்படை\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nமணமணக்கும் பச்சைப் பயறு- அரிசி கஞ்சி: குக்கரில் செய்யுறது ரொம்ப ஈஸி\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநாகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2020/nov/04/beauty-beauty-or-beauty-deepika-padukone-3497573.html", "date_download": "2020-11-24T15:01:07Z", "digest": "sha1:HRNHJ6SUHX4QBEKHNKDLVDXVZBIUIZKR", "length": 9349, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அழகு, அழகோ அழகு தீபிகா படுகோனே\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nஅழகு, அழகோ அழகு தீபிகா படுகோனே\nநம்பிக்கை, அடையாளம், கவர்ச்சிகரமான, மரியாதை மற்றும் பிரபலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் கள ஆய்வை நடத்தி வரும் டிஐஏஆர்ஏ (TIARA) என்ற ஆராய்ச்சி நிறுவனம், சமீபத்தில் \"பிரபலங்கள் மனித பிராண்டுகளாக' என்பது குறித்து ஓர் ஆய்வை நடத்தி உள்ளது.\nபிரபலங்கள் பெரும்பாலும் பிராண்டுகளாகக் காணப்படுகிறார்கள். அவர்களின் வேலை, தனிப்பட்ட மற்றும் தொழில் முறை நடத்தை மற்றும் ஊடகங்களில் உள்ள பிம்பம் அவர்களின் \"பிராண்ட் மதிப்புக்கு' குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதே இந்த ஆய்வுக்குக் காரணம். அந்த வகையில், 23 நகரங்களில் 60,000 நபர்களிடம் விளம்பரங்களில் வரும் 180 பிரபலங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. குறிப்பாக விளம்பரங்களில் பிரபலங்கள் வரும்போது மக்கள் அதை காண அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனை அடிப்படையாக கொண்டே கேள்விகள் கேட்கப்பட்டன.\nஇந்த ஆய்வின்படி இந்தியாவின் மிக அழகானவர்: தீபிகா படுகோனே\nஇந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமானவர்: அலியா பட்\nஇந்தியாவின் மிகவும் மயக்கும்தன்மை கொண்டவர்: ராதிகா ஆப்தே\nஇந்தியாவின் மிகவும் கவர்ச்சியானவர்: பிரியங்கா சோப்ரா\nஇந்தியாவின் மிகவும் நம்பகமானவர்: சாய்னா நேவால்\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t97775-topic", "date_download": "2020-11-24T15:26:07Z", "digest": "sha1:M5LAJMK56U7LNONTQRKZVJ733RI2HGG3", "length": 20207, "nlines": 185, "source_domain": "www.eegarai.net", "title": "ஆலோசனை அல்ல - கோரிக்கை!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)\n» சினி செய்திகள் -வாரமலர்\n» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்\n» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு\n» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்\n» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்\n» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்\n» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை\n» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்\n» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\n» சில தமிழ் புத்தகங்கள்\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….\n» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-\n» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்\n» நிவர் புயல் - செய்திகள்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)\n» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்\nஆலோசனை அல்ல - கோரிக்கை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஆலோசனை அல்ல - கோரிக்கை\nஒருவர் தன் அரிசி ஆலை உதவியுடன் தன் வாழ்க்கையை நடத்தி வந்தார்.\nஅவர் தன் ஆலையில் மிகவும் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்.\nஒரு நாள் அவர் வேலை செய்கையில் கவனக்குறைவுடன் அரிசி அரைக்கும் இயந்திரத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக அரிசியை அரைப்பதற்கு அதனுள் கொட்டி இயந்திரத்தை இயக்கி விட்டார்.\nதனது இயந்திர சுமையில் அது தொடங்கியது.\nதிடீரென்று, பெரும் சத்தத்துடன் இயந்திரம் தானாகவே நின்று விட்டது .\nஆரம்பத்தில் இயந்திரம் நின்றதின் காரணம் தெரியாமல் திகைத்து நின்ற அவர் இறுதியாக பெரும் சுமை காரணமாக இயந்திரம் நின்று என்பதைக் கண்டுபிடித்தார்.\nஉடனே அதன் சுமையைக் குறைத்து மீண்டும் இயந்திரத்தை ஓட விட்டார்.\nமற்றொரு நாள் மீண்டும் தன் கவனக் குறைவால் இயந்திரத்திற்குள் எதையும் போடாமல் வெறுமனே ஓட விட்டு விட்டார்.\nமீண்டும் பெரும் சத்தத்துடன் இயந்திரம் தானாகவே நின்று விட்டது.\nபின்னர் அவர் சுதாரித்துக் கொண்டு இயந்திரம் நின்ற காரணத்தை அறிந்து அதை சரி செய்தார்.\nஅன்றிலிருந்து அவர் தனது இயந்திரத்தில் அளவுக்கு அதிகமாக எதையும் திணிப்பதும் இல்லை வெறுமனே இயந்திரத்தை இயக்க விடுவதுமில்லை.\nஅதனால் அவர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nநீதி : மனித உடலும் இயந்திரம் போன்றதே ...\nஇயந்திரத்தைத் இயக்குவதற்காகவாவது குறைந்தபட்சம் துவக்க & நிறுத்த உதவ அழுத்தானைக் கொண்டுள்ளன\nஆனால் நம் வயிறு எப்பொழுதும் எந்நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும் ...\nஎனவே அதற்கு அதிக உணவும் கூடாது மற்றும் காலியாகவும் வைத்திருக்க கூடாது.\nஅளவான உணவு உண்டும் ... உண்ணாதிருத்தலை தவிர்த்தும் வந்தால் வாழ்வு நலம் பெரும் .\n( நீண்ட நாட்களுக்கு முன்பு என் அலுவலகத்தில் பலரிடம்\nநான் எழுதிய இக்கதையை பரப்பி\nஅதில் சிலர் அக்கதைக்கேற்றார் போல் தம்மை மாற்றிக் கொண்டதும் இன்று வரை உடல் நலம் நன்றாக இருப்பதாகவும் என்னிடம் கூறுகின்றனர் )\nRe: ஆலோசனை அல்ல - கோரிக்கை\nநல்ல விழிப்புணர்வு கதை + பகிர்வு\nRe: ஆலோசனை அல்ல - கோரிக்கை\nநல்ல கருத்து பகிர்வுக்கு நன்றி\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: ஆலோசனை அல்ல - கோரிக்கை\nRe: ஆலோசனை அல்ல - கோரிக்கை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--���விதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kandytamilnews.com/", "date_download": "2020-11-24T14:11:44Z", "digest": "sha1:GMBMR3GZNFZM3SCXBLCJVCB6FLWSFN4B", "length": 10297, "nlines": 90, "source_domain": "www.kandytamilnews.com", "title": "KTN", "raw_content": "\n5 ஆவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு–2021: ஆய்வுக் கட்டுரைகள் கோரல்\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டுள...Read More\n5 ஆவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு–2021: ஆய்வுக் கட்டுரைகள் கோரல்\nஇலங்கை - பாகிஸ்தான் இடையில் கல்வி ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டாக் மற்றும் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரிட...Read More\nஇலங்கை - பாகிஸ்தான் இடையில் கல்வி ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல் Reviewed by KMR on 8:17 PM Rating: 5\nபேரதானை பல்கலைக்கழக நூலகம் பொது மக்களுக்கு பயன்படும் விதமாக கட்டமைப்பு - துணைவேந்தர் உபுல் திசாநாயக்க\n\"மனித அறிவிற்கு தேவையான அறிவு நூல்களை வைத்துக்கொண்டு நூலகங்களை வெறுமனே மூடி வைப்பதால் எவருக்கும் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. என...Read More\nபேரதானை பல்கலைக்கழக நூலகம் பொது மக்களுக்கு பயன்படும் விதமாக கட்டமைப்பு - துணைவேந்தர் உபுல் திசாநாயக்க Reviewed by KMR on 4:29 PM Rating: 5\nவிபத்தில் மரணமான வபோதிப பெண்ணை அடையாளம் காண பொது மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது\nதனியார் பஸ் ஒன்றில் மோதுண்டு சுயநினைவை இழந்து 24 நாட்களாக கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் மரணமான வயோதிப பெண...Read More\nவிபத்தில் மரணமான வபோதிப பெண்ணை அடையாளம் காண பொது மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது Reviewed by KMR on 4:03 PM Rating: 5\n‘மணற்கேணி’யின் ஆய்வரங்கம் நாளை ஆரம்பம்‘\nசமூக விஞ்ஞானம் மற்றும் மனிதப் பண்பியல் ஆய்வுத்துறைகளில் முக்கியத்துவம் மிக்க ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுவருவதும் தமிழ்நாட்டின் பிரதானமான...Read More\n‘மணற்கேணி’யின் ஆய்வரங்கம் நாளை ஆரம்பம்‘ Reviewed by KMR on 9:58 AM Rating: 5\nஇ.தொ.கா பதவிக்கு சோரம் போகக்கூடாது - புத்திஜீவிகள் வலியுறுத்தல்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சுப் பதவிகளை எதிர்ப்பார்த்து தேசியப் பட்டியல் உறுப்பினர் ஆசனத்தை அரசுக்கு தாரைவார்த்து விடுமா என்று கண்டி மா...Read More\nஇ.தொ.கா பதவிக்கு சோரம் போகக்கூடாது - புத்திஜீவிகள் வலியுறுத்தல் Reviewed by KMR on 12:00 PM Rating: 5\nதேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஸவை தமது நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு\nஇலங்கைக்கு சகல துறைகளிலும் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு தயாராகவே இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்துள்ளார். பொதுத் தேர்தலி...Read More\nதேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஸவை தமது நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரத���ர் அழைப்பு Reviewed by KMR on 11:55 PM Rating: 5\n2020 பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு - 70% வாக்குப் பதிவு\nஇன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் 70% மொத்த வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. 2020 பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் யாவும் இன்று மாலை ...Read More\n2020 பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு - 70% வாக்குப் பதிவு Reviewed by KMR on 7:07 PM Rating: 5\nபெய்ரூட் குண்டு வெடிப்பு - காயமடைந்தவர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாக தகவல் (VIDEO)\nலெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் இடம்பெற்ற இரண்டு சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகளில் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்திருக்கலா...Read More\nபெய்ரூட் குண்டு வெடிப்பு - காயமடைந்தவர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாக தகவல் (VIDEO) Reviewed by KMR on 11:56 PM Rating: 5\n200 வருடங்களுக்கும் அதிக காலமாக இலங்கையின் மலையகத்தில் குடியேற்றப்பட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களாக அடிப்படை வசதிகளின்றி இன்னும் கடினமான ஒரு...Read More\nஇலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு\nஇலங்கையில் முதலாவது கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்ட நோயாளர் ஒருவரின் மரணம் பதிவாகியுள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு IDH வைத்தியசாலையி...\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Infant-suffered-from-breathing-issues-Saved-by-doctors-presence-of-mind-Viral-issue-in-social-media-20467", "date_download": "2020-11-24T14:24:32Z", "digest": "sha1:NYF6KCTJMWOJRGLSYDXD6O34XZ2JC53O", "length": 11897, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "மூச்சு திணறியபடியே பிறந்த குழந்தை! உடலும் நீல நிறத்தில் மாறியது! உயிரை காப்பாற்ற நர்சுடன் சேர்ந்து டாக்டர் செய்த நெகிழ்ச்சி செயல்! - Times Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற நாங்கள் இருக்��ிறோம்… ஸ்டாலின் வேஷம் போடவேண்டாம். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.\nபுராதான சிலைகள் மீட்புக்கு முதல்வர் எடப்பாடியார் பாராட்டு..\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\nமூச்சு திணறியபடியே பிறந்த குழந்தை உடலும் நீல நிறத்தில் மாறியது உடலும் நீல நிறத்தில் மாறியது உயிரை காப்பாற்ற நர்சுடன் சேர்ந்து டாக்டர் செய்த நெகிழ்ச்சி செயல்\nகைக்குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த போது மருத்துவர் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nகடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,14,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.\nஇந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 18,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளத.\nஇந்தியா முழுவதிலும் 8,447 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 765 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 273 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மும்பை மாநகருக்கு உட்பட்ட அலிபாக் என்ற இடத்தில் வாஜே நர்சிங் ஹோம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியையான பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.\nகுழந்தை பிறப்பதற்கு குறிப்பிடப்பட்ட நாளுக்கு, 10 நாளுக்கு முன்னரே குழந்தை பிறந்ததால், தாய்க்கும் குழந்தைக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு அதிக அளவில் மூச்சு திணறலும் ஏற்பட்டது. \"சையனோசிஸ்\" என்றழைக்கப்படும் உடல் நீலமாகும் நோயும் குழந்தைக்கு ஏற்பட���டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.\nஅந்த மருத்துவமனையில் குழந்தையை காப்பாற்றுவதற்கான உபகரணங்கள் போதிய அளவில் இல்லாததால், சிறிது தொலைவில் இருந்த \"ஆனந்தி மகப்பேறு மருத்துவமனை\" போன் செய்து நிலைமையை எடுத்து கூறியுள்ளனர். உடனடியாக அந்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ராஜேந்திர சந்தோர்கர் குழந்தையின் நிலையை பரிசோதித்து உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nஉடனடியாக மருத்துவர் குழந்தை மற்றும் குழந்தையின் அத்தையை தன்னுடைய இருச்சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மிகவும் விரைவாக ஆனந்தி மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது கூறப்படுகிறது. சுமார் 12 மணி நேர தீவிர சிகிச்சைக்கு பின்னர் குழந்தை உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வெளியானது. பலரும் மருத்துவரின் இந்த சமயோஜிதத்துக்கும், அவருடைய கடமை உணர்ச்சிக்கும் பாராட்டுக்கள் தெரிவித்த வண்ணமுள்ளனர்.\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Muslim-parents-detached-from-2-children-Mother-begs-to-see-them-Huge-tension-in-Britain-7864", "date_download": "2020-11-24T15:26:17Z", "digest": "sha1:BYTLWBWBOJFAZVKLK3G3HK7KAKWZSY4F", "length": 10459, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "தமிழ் முஸ்லீம் பெற்றோருக்கு லண்டனில் நிகழ்ந்த கொடூரம்! பெற்ற குழந்தைகளை பிரித்து பாகிஸ்தானுக்கு அனுப்பிய பிரிட்டன்! - Times Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் ��ோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்… ஸ்டாலின் வேஷம் போடவேண்டாம். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.\nபுராதான சிலைகள் மீட்புக்கு முதல்வர் எடப்பாடியார் பாராட்டு..\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\nதமிழ் முஸ்லீம் பெற்றோருக்கு லண்டனில் நிகழ்ந்த கொடூரம் பெற்ற குழந்தைகளை பிரித்து பாகிஸ்தானுக்கு அனுப்பிய பிரிட்டன்\nஇஸ்லாமியர் தம்பதிக்கு பிறந்த குழந்தைகளை பிரித்தானிய அரசானது அபகரித்து பாகிஸ்தானில் வளரச்செய்து வரும் சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின். இவருக்கு அதேப்பகுதியை சேர்ந்த முகமது யூசுப் என்பவரை திருமணம் செய்து வைத்தனர்.யூசுபின் வயது 50. இத்தம்பதியினருக்கு 13 வருடங்களாக குழந்தைகள் இல்லாமல் தவித்தனர்.\nஅல்லாஹ்வின் அருளால் இத்தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளனர். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையின் இருந்த காலம் அப்போது தொடங்கியது. பிரித்தானியாவில் ஒரு பீஸ்சா கடையில் யூசுப் வேலைப்பார்த்துவந்தார். ஆனால் அந்த வேலையை அரசு அவரிடமிருந்து பறித்தது. இழப்பீடாக 70 பவுண்ட்கள் அரசு அளித்து வந்தது.\nஆனால் 2 குழந்தைகள் பிறந்ததால் அந்த பணத்தை வைத்து இவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அரசிடம் இவர்கள் முறையிட்ட போது, குழந்தைகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பதாக கூறி 2 குழந்தைகளையும் 2015-ஆம் ஆண்டில் பர்மிங்காம் நீதிமன்றம் அபகரித்துக்கொண்டனர். இஸ்லாமிய குழந்தைகள் என்பதால் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய வளர்ப்பு மையத்திற்கு அழைத்து சென்றனர்.\nசில நிபந்தனைகளை பின்பற்றினால் குழந்தைகளை பார்ப்பதற்கு அனுமதியளிக்கப்படும் என்று பர்மிங்காம் நீதிமன்றம் கூறியதற்கு முகமது யூ���ுப் ஒப்புக்கொள்ளவில்லை.4 வருடங்களாக குழந்தைகளை சந்திக்க இயலாமல் இருவரும் தவித்து வருகின்றனர்.3-வது முறையாக கர்பமாக உள்ள நிலையில் இந்த குழந்தையும் தன்னை விட்டு பிரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்.தற்போது இவர் சிங்கப்பூர் நாட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளார்.\nஎவ்வளவோ முறைகளில் முயற்சித்தும் தங்களுடைய 2 குழந்தைகளை பார்க்க முடியவில்லை. தங்கள் உறவினர்களின் மூலமாக முயற்சித்து வருகின்றனர். வாழ்வின் இறுதி வரை அவர்களை காண இயலாமல் போய்விடுமோ என்ற பயத்தில் இருவரும் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவமானது பிரித்தானிய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/195447-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/page/110/", "date_download": "2020-11-24T14:57:51Z", "digest": "sha1:MLHOQGDZWRFPXMG4UG3MC57VEQN2OKO5", "length": 128007, "nlines": 911, "source_domain": "yarl.com", "title": "நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 - Page 110 - நிகழ்வும் அகழ்வும் - கருத்துக்களம்", "raw_content": "\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nJune 12, 2017 in நிகழ்வும் அகழ்வும்\nஅதுக்கு தனி திரி ஓடுது.... இதுக்குள்ள நிண்டு கூட்டம் சேர்க்கமா அங்க வாருங்கோ பார்ப்பம்...\nஅப்ப ரசிய ஸ்டாலின் பெயர் கொண்ட திமுக தலைவர் பெயர் குறித்தும் சொல்லுங்கோவன்.\n1. வாறன். அங்க ஏற்கனவே ஒரு மீம்ஸ் போட்டிருக்கு. யாழ்தேவில ஜன்னலுக்கால துவாய போடுறமாரி.\n2. நாசிகள் அளவுக்கு மோசமானவர்தான் ஸ்டாலின். அவரின் சைபீரிய கொடுமைகள் பல. ஆனால் கம்யூனிச போர்வையை போர்தி கொண்டதால் அவரின் பெயருக்கு 3ம் உலகில் களங்க இல்லை. பட்டுகோட்டையே பாடியும் உள்ளார். ஆனால் நாஜிகள் உலகம் பூராவும் பெயர் கெட்டவர்கள். இங்கேதான் உங்கள் ஒப்பீடு பிழைக்கிறது. மேற்கில் ஹிம்லர் என்றோ ஸ்டாலின் என்றோ பெயர் வைத்தால் அருவருப்புத்தான். 3ம் உலகில் ஸ்டாலினுக்கு இருக்கும��� இடம் வித்தியாசம்.\nசீமான், நான் இதுவரை அறிந்துவந்த தமிழக அரசியல்வாதிகளில் இன்னொருவனா எதற்காக இவனுக்கு மட்டும் எவருக்குமேயில்லாத கோபம், ஈழத்தமிழன் மீது ஏன் இவனுக்கு இந்த அக்கறை எதற்காக இவனுக்கு மட்டும் எவருக்குமேயில்லாத கோபம், ஈழத்தமிழன் மீது ஏன் இவனுக்கு இந்த அக்கறை எதற்காக தமிழகமெங்கும் தலைவர் பெயரைச் சொல்\nசீமான் என்றொரு காலம். ❤️❤️❤️ ஒரு விடியலின் வெளிச்சப் பாய்ச்சல் அவன். எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு என்பதை அவன் உணர்ந்து தான் இந்த இடத்தில் நிற்கிறான். இந்தப் பத்தாண்டுகளில் அவன் கொட\nவிசமில்லாத நல்ல பாம்பாக யாரை நீங்கள் முன்நிறுத்துகின்றீர்கள் ரெண்டு நல்ல பாம்மை பிடித்து விடுங்களன் அதுக்கு மகுடி வாசிப்பம் சீமான் முன்வைக்கும் பிரச்சாரங்களில் தனிமனித அபிமானங்களை கடந்து நல்ல\nசீமானின் இனத்தூய்மை வாதம் கூட ஆரிய தூய்மை வாதம் பின்பற்றியதாக இருக்கும் போது யார் சொன்னாலும் உண்மை இருக்குமல்லவா\nமுதலில், உங்கள் தமிழ் மக்கள்.... பெரும் இன தூய்மைவாத ராஜபக்சே கும்பல் வசம் சிக்கி, அழியப்போவது குறித்து இதய சுத்தியுடன் பேசுங்கள்.\nபின்னர் சீமான் குறித்து பேசுவோம்.\nஉங்க வீட்டில் ஓராயிரம் ஓட்டை.... அதுக்குள்ள பக்கத்து வீட்டு வேலி விழுந்து கிடக்குதாம்.... வாசிப்பவன் காறித்துப்புவான்.... போய்.... உங்க பிள்ளை குட்டிகளை ஒழுங்கா பாருங்கோ... அப்பறம் அடுத்த வீட்டுக்காரன் புள்ளை குட்டி தருதலையா வளருதா இல்லையா எண்டு பேசலாம்.\nமுதலில், உங்கள் தமிழ் மக்கள்.... பெரும் இன தூய்மைவாத ராஜபக்சே கும்பல் வசம் சிக்கி, அழியப்போவது குறித்து இதய சுத்தியுடன் பேசுங்கள்.\nபின்னர் சீமான் குறித்து பேசுவோம்.\nஉங்க வீட்டில் ஓராயிரம் ஓட்டை.... அதுக்குள்ள பக்கத்து வீட்டு வேலி விழுந்து கிடக்குதாம்.... வாசிப்பவன் காறித்துப்புவான்.... போய்.... உங்க பிள்ளை குட்டிகளை ஒழுங்கா பாருங்கோ... அப்பறம் அடுத்த வீட்டுக்காரன் புள்ளை குட்டி தருதலையா வளருதா இல்லையா எண்டு பேசலாம்.\nநீங்கள் ஏதாவது கருத்து சொன்னால் அது உங்கடைகருத்து இல்லாட்டி தனிப்பட்ட கருத்து.\nஅவையள் சொல்லுறதெல்லாம் /கருத்துக்கள் எல்லாம் உலக மக்கள் கருத்து.\n1. வாறன். அங்க ஏற்கனவே ஒரு மீம்ஸ் போட்டிருக்கு. யாழ்தேவில ஜன்னலுக்கால துவாய போடுறமாரி.\n2. நாசிகள் அளவுக்கு மோசமானவர��தான் ஸ்டாலின். அவரின் சைபீரிய கொடுமைகள் பல. ஆனால் கம்யூனிச போர்வையை போர்தி கொண்டதால் அவரின் பெயருக்கு 3ம் உலகில் களங்க இல்லை. பட்டுகோட்டையே பாடியும் உள்ளார். ஆனால் நாஜிகள் உலகம் பூராவும் பெயர் கெட்டவர்கள். இங்கேதான் உங்கள் ஒப்பீடு பிழைக்கிறது. மேற்கில் ஹிம்லர் என்றோ ஸ்டாலின் என்றோ பெயர் வைத்தால் அருவருப்புத்தான். 3ம் உலகில் ஸ்டாலினுக்கு இருக்கும் இடம் வித்தியாசம்.\nதல சப்பு கொட்டு என்பது இதுதான்.... நமக்கும் ஸ்டாலின் தரித்திர சரித்திரம் தெரியும்.\nகாலைல எழும்பி.... உதுக்குள்ள வந்து.... வேற வேலையே இல்லாத மாதிரி.... ஐயோ... ஐயோ....\nநிழலி... ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.... விடாத.. பிடி.... போட்டுத்தாக்கு.... திரியை மூட வச்சிடலாம்...\nஅம்புட்டு தானே.... பண்ணுங்கோ.... நல்லா பண்ணுங்கோ.\nநமது பங்கிற்கு நாமும் ஒன்றை கொளுத்தி போடுவோம்\nஹிம்லருக்கும் இந்திய அலோபதி, ஹோமியோபதி ஆயள்வேத வைத்தியர்களுக்கும் இருக்கும் தொடர்பை பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன், வாய்வடைப்பிற்கு ஹோமியோபதி,அலோபதி உருட்டித்தரும் தார் உருண்டைக்கு பிறகு பிரியும் காற்றிட்க்கும், ஹிம்லரது விஷவாயுவிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டாம்,\nஉந்த சூத்திரம் ஒருவேளை ஹிம்லரிடம் இருந்து எல்லா பதி வைத்தியர்களுக்கும் கைமாறியிருக்கலாம் என்று WHO சந்தேகிக்கின்றதாம்\nதல சப்பு கொட்டு என்பது இதுதான்.... நமக்கும் ஸ்டாலின் தரித்திர சரித்திரம் தெரியும்.\nகாலைல எழும்பி.... உதுக்குள்ள வந்து.... வேற வேலையே இல்லாத மாதிரி.... ஐயோ... ஐயோ....\nநிழலி... ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.... விடாத.. பிடி.... போட்டுத்தாக்கு.... திரியை மூட வச்சிடலாம்...\nஅம்புட்டு தானே.... பண்ணுங்கோ.... நல்லா பண்ணுங்கோ.\nஅப்ப சுடலை என்கின்ற தத்தியை பற்றி தெரிஞ்சு கொண்டும் என்னத்துக்கு பாஸ் கேக்கிறியள்\nஎச்சரிக்கை கொடுத்தது கருத்துகளை மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுவோருக்கு எதிராக அல்லவே.\nஇந்த திரி எழுதபடும் கருத்துகளால் பூட்டபசுவதாக யாரும் சொல்லவில்லை.\nஇந்த திரியில் கருத்து எழுதுவோரால் இந்த திரி ஒருநாளும் பூட்டபடாது.\nஇந்த திரி பூட்டபட்டால் அது கருத்து எழுதாதவர்களின், கருத்து தவிர் ஏனைய நடவைக்கையால் நடந்ததாகவே இருக்கும்.\n1. நாம் தமிழர் பிரச்சார இணைப்பை தவிருங்கள்.\n2. தனி மனித துதிபாடலை தவிருங்கள்.\nஇரெண்ட்டையும் இந்த திரியில் அல்ல என் வாழ்நாளிலேயே நான் செய்ய போவதில்லை.\nஆகவே என்னால் இந்த திரி பூட்டு படாது.\nநமது பங்கிற்கு நாமும் ஒன்றை கொளுத்தி போடுவோம்\nஹிம்லருக்கும் இந்திய அலோபதி, ஹோமியோபதி ஆயள்வேத வைத்தியர்களுக்கும் இருக்கும் தொடர்பை பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன், வாய்வடைப்பிற்கு ஹோமியோபதி,அலோபதி உருட்டித்தரும் தார் உருண்டைக்கு பிறகு பிரியும் காற்றிட்க்கும், ஹிம்லரது விஷவாயுவிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டாம்,\nஉந்த சூத்திரம் ஒருவேளை ஹிம்லரிடம் இருந்து எல்லா பதி வைத்தியர்களுக்கும் கைமாறியிருக்கலாம் என்று WHO சந்தேகிக்கின்றதாம்\nஉங்கள் கருத்துகளில் அண்மையில் ஒரே தமிழ் மணக்குது .\nநமது பங்கிற்கு நாமும் ஒன்றை கொளுத்தி போடுவோம்\nஹிம்லருக்கும் இந்திய அலோபதி, ஹோமியோபதி ஆயள்வேத வைத்தியர்களுக்கும் இருக்கும் தொடர்பை பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன், வாய்வடைப்பிற்கு ஹோமியோபதி,அலோபதி உருட்டித்தரும் தார் உருண்டைக்கு பிறகு பிரியும் காற்றிட்க்கும், ஹிம்லரது விஷவாயுவிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டாம்,\nஉந்த சூத்திரம் ஒருவேளை ஹிம்லரிடம் இருந்து எல்லா பதி வைத்தியர்களுக்கும் கைமாறியிருக்கலாம் என்று WHO சந்தேகிக்கின்றதாம்\nஅடிக்கடி பார்த்த Downfall (German: Der Untergang) படத்தில் இருந்து ஒரு கிளிப்\nBluerayயில் வைத்திருக்கின்றேன் மனம் தொய்யும்போது பார்ப்பதற்கு\nநீங்கள் ஏதாவது கருத்து சொன்னால் அது உங்கடைகருத்து இல்லாட்டி தனிப்பட்ட கருத்து.\nஅவையள் சொல்லுறதெல்லாம் /கருத்துக்கள் எல்லாம் உலக மக்கள் கருத்து.\nசுவாஸ்டிகா (பெயரே சமஸ்கிருதம்) ஆரியர்களின் அடையாளம். அதை ஹிட்லர் தனது ஆரிய மேலாதிக்க கொள்கைக்காக கடன் வாங்கினார் அல்லது ஹைஜாக் பண்ணினார். கிட்லருக்கு முதலே பிரம்மணியத்தின் பல ஆயிரம் ஆண்டுகால அடையாளம் சுவாஸ்டிகா. மெய்கண்டான் கலெண்டரில் இருப்பது அதனால்தான்.\nஆனால் ஹிம்லர் என்ற பெயர் நானறிய தமிழ் பெயர் இல்லை.\nஆகவே இந்திய ஆரியர்கள் தமது ஆயிரமாண்டு கால அடையாளத்தை பயன்படுத்துவதை வைத்து அவர்கள் நாஜி அபிமானிகள் என சொல்ல முடியாது.\nஆனால் ஒரு தமிழர் ஹிம்லர் என பெயர் வைத்தால் அவர் நாஜி அபிமானியா என்ற கேள்வி வரத்தான் செய்யும்.\nஜேர்மன் பிரசையான உங்களுக்கு நாஜிகள் மற்றும் நாஜி அபிமானிகள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் நாட்டின் குற்றவியல் சட்ட கோவையே சொல்லும்.\nஅடிக்கடி பார்த்த Downfall (German: Der Untergang) படத்தில் இருந்து ஒரு கிளிப்\nBluerayயில் வைத்திருக்கின்றேன் மனம் தொய்யும்போது பார்ப்பதற்கு\nதட் என் சாவுக்கு காத்திருக்கிறார்கள் மொமெண்ட்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே\nராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே\nவாங்கோ வன்னியரிண்ட துபாய் திரிக்கு. பயனுற பேசுவோம்.\nராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே\nஉலக இராணுவ அரசியல் அறிஞர்கள் கூடி\nதமிழ் இனம் மட்டும் அல்ல உலகில் உள்ள எல்லா இனமும்\nஎவ்வாறு வாலாவது என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்\nதிரியை பூட்டுவதை பின்போட்டு முதலில் உங்களை போன்றவர்களை\nகளத்தில் இருந்து தூக்குவதைத்தான் முதலில் பார்க்க வேண்டும்\nராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே\nதாங்களே வச்சிருக்கிற பேரே , தமிழ் பெயர் இல்லை. அதுக்கு அர்த்தமும் தெரியாது.\nயாரோ ஒரு யுரியூப்காரர் வைத்திருக்கும் பெயர் ஜேர்மனிகாரர் பேராம்.\nமுட்டையில்... ஏதோ பிடுங்குவது எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்...\nஇது வேலை மினக்கட்ட நாவிதர்.... பூணையை பிடித்து சிரைத்த கதை தான்.....\nஅதை செய்பவர்கள்.... தமது நேரத்தினையும்... அடுத்தவர் நேரத்தினையும் சேர்ந்தே நாசமாக்குகிறார்கள்.\nஇதை சொன்னா, நாம் இங்க வரக்கூடாதென்று தானே இப்படி சொல்கிறீர்கள் என்று வேற போட்டு தாக்குவார்கள்.\nமுதலில், உங்கள் தமிழ் மக்கள்.... பெரும் இன தூய்மைவாத ராஜபக்சே கும்பல் வசம் சிக்கி, அழியப்போவது குறித்து இதய சுத்தியுடன் பேசுங்கள்.\nபின்னர் சீமான் குறித்து பேசுவோம்.\nஉங்க வீட்டில் ஓராயிரம் ஓட்டை.... அதுக்குள்ள பக்கத்து வீட்டு வேலி விழுந்து கிடக்குதாம்.... வாசிப்பவன் காறித்துப்புவான்.... போய்.... உங்க பிள்ளை குட்டிகளை ஒழுங்கா பாருங்கோ... அப்பறம் அடுத்த வீட்டுக்காரன் புள்ளை குட்டி தருதலையா வளருதா இல்லையா எண்டு பேசலாம்.\nஇதை நாங்கள் உங்களைப் பார்த்துக் கேட்க்கக் கூடாதோ நாதம்\nஊரில் போராளிகள் புனர்வாழ்வு, கைதிகள் விடுதலை, காணிகள் பறிபோவதைத் தடுத்தல், சிதறிய ஈழத்தமிழ் கட்சிகளை சில விடயங்களிலாவது ஒன்று சேர்த்தல் இப்படி ஒர் நீளப் பட்டியல் இருக்கும் போது ஏன் தமிழ்நாட்டில் ஒருவர��� எங்கள் அழிவை வைத்து சி.எம் ஆக வர நீங்களும் இங்கு சிலரும் உழைக்கிறீர்கள்\nஇதை நாங்கள் உங்களைப் பார்த்துக் கேட்க்கக் கூடாதோ நாதம்\nஊரில் போராளிகள் புனர்வாழ்வு, கைதிகள் விடுதலை, காணிகள் பறிபோவதைத் தடுத்தல், சிதறிய ஈழத்தமிழ் கட்சிகளை சில விடயங்களிலாவது ஒன்று சேர்த்தல் இப்படி ஒர் நீளப் பட்டியல் இருக்கும் போது ஏன் தமிழ்நாட்டில் ஒருவர் எங்கள் அழிவை வைத்து சி.எம் ஆக வர நீங்களும் இங்கு சிலரும் உழைக்கிறீர்கள்\nஇதுக்கு விளக்கம் முன்னமே கொடுத்து விட்டேன்.\nஎனதும், உங்களதும் புரிதல் மைல் தொலைவில்.....\nதிராவிடம் செய்த சாதி அரசியலால், தமிழகத்தில் ஒரு தமிழர், தலைவரானால், சாதியத்தினுள் அடக்கப்படும் வன்மம்.\nஅதனாலேயே..... தமிழர் அல்லாதோர் தலைவரானார்கள்.... இனியும் ஆகத்துடிக்கிறார்கள். தமிழகத்துக்கு வெளியே இருந்து தலைவர் வரலாம். பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்து ஆரம்பித்த கட்சியின் கிளை கட்சி... பிராமண ஜெயலலிதா தலைவராகி.... தமிழகத்தில் ஆட்சி செய்தார்.\nவெளியாராயினும் தமிழன் என்ற வகையில் கொண்டு செல்லப்படுவதால், பிரபாகரன் சாதியத்துக்கு வெளியே நிற்பதால், திராவிடம் சற்று தடுமாறுகிறது. சீமான் தன்னை தலைவன் ஆக காட்டாமல் போனதால்.... அவர் தலைவன் தான் என திராவிடம் செய்த கலியாணசுந்தர முயற்சி பார்த்தோம்.\nநான் பிரபாகரன் கொண்டு செல்லப்பட்ட நோக்கத்தை புரிவதால், ரசிக்கிறேன்.\nஅதே வேளை யாழ்பாணம் சாதிய மேட்டுக்குடிக்கும் பிடிக்காமல் இருக்க காரணம் உண்டு என புரிகிறேன்.\nமற்றும் படி... சீமான் அரசியல் பக்கவிளைவுகள் எனக்கு தேவையே இல்லை.\nஇதுக்கு விளக்கம் முன்னமே கொடுத்து விட்டேன்.\nஎனதும், உங்களதும் புரிதல் மைல் தொலைவில்.....\nதிராவிடம் செய்த சாதி அரசியலால், தமிழகத்தில் ஒரு தமிழர், தலைவரானால், சாதியத்தினுள் அடக்கப்படும் வன்மம்.\nஅதனாலேயே..... தமிழர் அல்லாதோர் தலைவரானார்கள்.... இனியும் ஆகத்துடிக்கிறார்கள். தமிழகத்துக்கு வெளியே இருந்து தலைவர் வரலாம். பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்து ஆரம்பித்த கட்சியின் கிளை கட்சி... பிராமண ஜெயலலிதா தலைவராகி.... தமிழகத்தில் ஆட்சி செய்தார்.\nவெளியாராயினும் தமிழன் என்ற வகையில் கொண்டு செல்லப்படுவதால், பிரபாகரன் சாதியத்துக்கு வெளியே நிற்பதால், திராவிடம் சற்று தடுமாறுகிறது. சீமான் தன்னை தலைவன் ஆக காட���டாமல் போனதால்.... அவர் தலைவன் தான் என திராவிடம் செய்த கலியாணசுந்தர முயற்சி பார்த்தோம்.\nநான் பிரபாகரன் கொண்டு செல்லப்பட்ட நோக்கத்தை புரிவதால், ரசிக்கிறேன்.\nஅதே வேளை யாழ்பாணம் சாதிய மேட்டுக்குடிக்கும் பிடிக்காமல் இருக்க காரணம் உண்டு என புரிகிறேன்.\nமற்றும் படி... சீமான் அரசியல் பக்கவிளைவுகள் எனக்கு தேவையே இல்லை.\nஇந்த பொயின்ற்றுக்கு மேட்டுக் குடியா, யாழ்மையவாதியா என்பதெல்லாம் தேவையற்றது ஆனால் நான் ஏனைய இடங்களில் எழுதியதை வாசித்தால் நான் அதுவா என்பது விளங்கும்\nஇந்த சீமான் பின்னால் நிற்கிற அதே ஆட்கள் தான் கிழக்குத் தமிழரின் அரசியல் முடிவுகளையும் திட்டிக் கொண்டு திரியீனம் என்பது உங்களுக்கு selective ஆக விளங்காது தான்\nஇந்தக் கடைசி வரிதான் உங்கள் சமூக அக்கறையின் குறிகாட்டி: நா.த அரசியலினால் தமிழருக்கு விளையப் போகும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை என்பது தெளிவு\nபிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்\nசீமானின் இனத்தூய்மை வாதம் கூட ஆரிய தூய்மை வாதம் பின்பற்றியதாக இருக்கும் போது யார் சொன்னாலும் உண்மை இருக்குமல்லவா\nநீங்கள் தந்த இணைப்பில் சீமான் நேரடியாக பேசும் வீடியோ ஒன்று உள்ளது ஹிட்லர் பாணியிலேயே ஹிட்லரை புகழ்ந்து பேசுகிறார் சீமான்.\nஜேர்மன் பிரசையான உங்களுக்கு நாஜிகள் மற்றும் நாஜி அபிமானிகள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் நாட்டின் குற்றவியல் சட்ட கோவையே சொல்லும்.\nநீங்கள் சொன்னது உண்மை தான் பிரச்சனை என்ன என்றால் தங்கள் அபிமானத்துக்குரியவர் தமிழ்நாட்டில் இருந்து அதையே செய்யும் போது எல்லாம் அவர்களுக்கு அடிபட்டு போய்விடுகிறது நாசி கொள்கைகள் பசுமையாக கண்ணுக்கு காட்சி தருகிறது\nAgent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.\nஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.\nAgent provocateur = புல்லுருவி என்று சொல்லலாம்\nஆனால் தனிப்பட்ட தாக்குதல் என்று ஆரவாரம் செய்வார்கள்\nநீங்கள் “இலங்கை என் தாய்திருநாடு” என சொல்பவர். இலங்கை மேல் “பேரபிமானம் உண்டு” என இத�� திரியில் எழுதியவர்.\nஇன்னொரு முறை தமிழர்கள் இந்தியாவை நம்ப தேவையில்லை, சீனாவை நம்பதேவையில்லை, மேற்கை, எவரையும் நம்பாமல் “சிங்களவன் காலில் விழலாம்” எனவும் எழுதினீர்கள்.\nஇந்த நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு போதும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது.\nஅதுவும் சிங்கள பெண்ணை நானும் நாசம் செய்வேன் என (கோபத்தில் வாய் தவறித்தான்) பேசிய சீமானின் ஆதரவாளராக இருக்கவே முடியாது.\nஇப்போ மேலே நாம் யாழ்பாண சாதிய மேட்டுக்குடி, அதனால் பிரபாகரனை எதிர்கிறோம் எனும் அதே சிங்கள இனவாதிகளின் “குருதி கொடை” சப்பை கட்டை தூக்கி வருகிறீர்கள்.\nநீங்கள் எழுதிய கட்டுரையை சிங்கள இராணுவ அதிகாரிகள் சிங்களதில் மொழி பெயர்த்து வெளியிடும் அளவுக்கு அவர்களுக்கு உங்கள் கட்டுரை உதவியாக இருக்கிறது.\nஇவை எல்லாம் நீங்கள் ஒரு agent provocateur ஆக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்துகிறது.\nநீங்கள் முன் வைக்கும் கருத்துகள் - பணம் தருவோம் என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும். இதை உருத்திரகுமார் அறிவிக்க வேண்டும் போன்ற கருத்துகள் தமிழர்களை மேலும் மொக்கேனத்துக்கு உள்ளாக்கி, தனிமை படுத்தி தொடர்ந்தும் கீழே தள்ளவே பயன்பட கூடியன.\nதவிரவும் மாவீரர் நினைவேந்தல்கள் இதர புலிகள் சம்பந்தமான திரிகளிலும் உங்களை காண்பது கிடையாது. அந்த திரிகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்பதில்லை. அப்படி எழுதாத பலர் யாழில் உள்ளார்கள். ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.\nஉங்களின் சீமான் மீதான அபிமானத்தையும் நான் இந்த கோணத்தில்தான் பார்கிறேன்.\nஇந்த யாழ் களத்தில் நான் இதுவரை இப்படி யார் மீதும் சந்தேகம் சுமத்தியதில்லை. இப்போதும் சந்தேகம் மட்டும்தான்.\nஆனால் பலவாறு சிந்தித்தால் - நீங்கள் ஆதரிக்கும், ஊக்குவிக்கும் விடயங்கள், நீங்கள் தெளிவாக தமிழ் தேசியத்துக்கு நீண்டகால நோக்கில் ஆப்படிக்கும் விடயங்களை தெரிந்து எடுத்து அவற்றை முன் தள்ளுகிறீகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nஇதை நான் முன்னரும் இரு தடவைகள் இதே திரியில் உங்களிடம் கேட்டுள்ளேன்.\nஇந்த முறையாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்கிறேன்.\nAgent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.\nஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.\nஉங்களுடன், திண்ணையில் பேசும் போது... நன்றாகத்தானே பேசினீர்கள்.... நான் அதை வேறு எங்குமே தவறாக சொல்லவில்லையே.... நீங்கள் அதனை திரட்டி, உங்கள் உருவக அபிப்பிராயத்தினையும் இணைத்து.... அடித்து விடுகிறீர்கள் பாருங்கள்.\nஉங்கள் மேலே ஒரு நல்ல அபிப்பிராயம் வர நீங்களே விடமாட்டீர்கள் போலவே இருக்கிறது.\nசற்றுமுன் நான் போட்ட கருத்து காக்கா கொண்டு போனதால்.... உங்களுடன் மேலே விவாதிப்பது.... விரயம்... காக்கா தூக்கும்.... நேரம் இருந்தால் நிண்டு விளையாடுங்கோ. வாறேன்...\nநீங்கள் “இலங்கை என் தாய்திருநாடு” என சொல்பவர். இலங்கை மேல் “பேரபிமானம் உண்டு” என இதே திரியில் எழுதியவர்.\nஇன்னொரு முறை தமிழர்கள் இந்தியாவை நம்ப தேவையில்லை, சீனாவை நம்பதேவையில்லை, மேற்கை, எவரையும் நம்பாமல் “சிங்களவன் காலில் விழலாம்” எனவும் எழுதினீர்கள்.\nஇந்த நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு போதும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது.\nஅதுவும் சிங்கள பெண்ணை நானும் நாசம் செய்வேன் என (கோபத்தில் வாய் தவறித்தான்) பேசிய சீமானின் ஆதரவாளராக இருக்கவே முடியாது.\nஇப்போ மேலே நாம் யாழ்பாண சாதிய மேட்டுக்குடி, அதனால் பிரபாகரனை எதிர்கிறோம் எனும் அதே சிங்கள இனவாதிகளின் “குருதி கொடை” சப்பை கட்டை தூக்கி வருகிறீர்கள்.\nநீங்கள் எழுதிய கட்டுரையை சிங்கள இராணுவ அதிகாரிகள் சிங்களதில் மொழி பெயர்த்து வெளியிடும் அளவுக்கு அவர்களுக்கு உங்கள் கட்டுரை உதவியாக இருக்கிறது.\nஇவை எல்லாம் நீங்கள் ஒரு agent provocateur ஆக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்துகிறது.\nநீங்கள் முன் வைக்கும் கருத்துகள் - பணம் தருவோம் என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும். இதை உருத்திரகுமார் அறிவிக்க வேண்டும் போன்ற கருத்துகள் தமிழர்களை மேலும் மொக்கேனத்துக்கு உள்ளாக்கி, தனிமை படுத்தி தொடர்ந்தும் கீழே தள்ளவே பயன்பட கூடியன.\nதவிரவும் மாவீரர் நினைவேந்தல்கள் இதர புலிகள் சம்பந்��மான திரிகளிலும் உங்களை காண்பது கிடையாது. அந்த திரிகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்பதில்லை. அப்படி எழுதாத பலர் யாழில் உள்ளார்கள். ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.\nஉங்களின் சீமான் மீதான அபிமானத்தையும் நான் இந்த கோணத்தில்தான் பார்கிறேன்.\nஇந்த யாழ் களத்தில் நான் இதுவரை இப்படி யார் மீதும் சந்தேகம் சுமத்தியதில்லை. இப்போதும் சந்தேகம் மட்டும்தான்.\nஆனால் பலவாறு சிந்தித்தால் - நீங்கள் ஆதரிக்கும், ஊக்குவிக்கும் விடயங்கள், நீங்கள் தெளிவாக தமிழ் தேசியத்துக்கு நீண்டகால நோக்கில் ஆப்படிக்கும் விடயங்களை தெரிந்து எடுத்து அவற்றை முன் தள்ளுகிறீகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nஇதை நான் முன்னரும் இரு தடவைகள் இதே திரியில் உங்களிடம் கேட்டுள்ளேன்.\nஇந்த முறையாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்கிறேன்.\nAgent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.\nஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.\nமனதில் பட்டதைதான் எழுதியுள்ளேன். உங்களை சங்கட படுத்தும் அல்லது தனிமை படுத்தும் எண்ணம் இல்லை.\nமனதில் பட்டதைதான் எழுதியுள்ளேன். உங்களை சங்கட படுத்தும் அல்லது தனிமை படுத்தும் எண்ணம் இல்லை.\nஉடனே ஒருவர் புல்லுருவி என்கிறார் பாருங்கள். தனிமடலில் பேசிக்கொண்டே வருகிறீர்களா\nஉங்களுடன், திண்ணையில் பேசும் போது... நன்றாகத்தானே பேசினீர்கள்.... நான் அதை வேறு எங்குமே தவறாக சொல்லவில்லையே.... நீங்கள் அதனை திரட்டி, உங்கள் உருவக அபிப்பிராயத்தினையும் இணைத்து.... அடித்து விடுகிறீர்கள் பாருங்கள்.\nஉங்கள் மேலே ஒரு நல்ல அபிப்பிராயம் வர நீங்களே விடமாட்டீர்கள் போலவே இருக்கிறது.\nசற்றுமுன் நான் போட்ட கருத்து காக்கா கொண்டு போனதால்.... உங்களுடன் மேலே விவாதிப்பது.... விரயம்... காக்கா தூக்கும்.... நேரம் இருந்தால் நிண்டு விளையாடுங்கோ. வாறேன்...\nநாங்கள் திண்ணையில் பேசிய ஒரு விடயம் ( உருத்திரகுமார் வெளிபடையாக பணம் தருவோம் என டீல் அறிவிக்க வேண்டும்) மட்டும்தான் இதில் கூறி உள்ளேன். மிகுதி எல்லாம் இதே திரியில் நீங்கள் கூறியதுதான்.\nஇத்துடன் 3ம் முறையாக இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் போகிறீர்கள்.\nஉங்கள் நட்பை நானும் விரும்புகிறேன். உங்களுடனா சம்பாசணைகளை இழக்கவும் விரும்பவில்லை.\nஆனால் இந்த விசயத்தை, முகமனுக்காக விட்டு விட முடியாது ஏனென்றால் இதை பாதுகாக்க 50,000 உயிரை கொடுத்துள்ளார்கள். ஆகவே சந்தேகம் வருமிடத்து அதை கேட்பது ஒரு கடமையாகிறது.\nஉடனே ஒருவர் புல்லுருவி என்கிறார் பாருங்கள். தனிமடலில் பேசிக்கொண்டே வருகிறீர்களா\nநான் யாரிடமும் தனி மடலில் மினக்கெடுவதில்லை என்பது என்னிடம் தனிமடலில் பேசியவர்களுக்கு தெரியும்.\nஅவர் கூறினால் அதை அவருடன் பேசுவதுதான் நியாயம்.\nஇங்கே இசை, உடையார், குசா அண்ணை, மருதர் இப்படி பலருடன் நான் சீமான் சம்பந்தமாக வெகு மோசமாக முரண்பட்டூளேன்.\nஆனால் எவர் மீதும் இந்த சந்தேகத்தை முன் வைக்கும் படியாக அவர்கள் முரண்பாடான நிலைகளை எழுதவில்லை.\nஇப்போதும் சொல்கிறேன் இது வெறும் சந்தேகம்தான். ஆனால் சந்தேகத்துக்கு முகாந்திரம் இருப்பதாக நான் உணர்கிறேன்.\nநாதம், தனிமடலிலும் தொலைபேசியிலும் பேசி ஏற்பாடு செய்து கொண்டு வருகிற அளவுக்கு முக்கியமான தலைப்பும் இல்லை நேரமும் இல்லை\nஆனால், இங்கே நா.த கட்சி ஆதரவாளர் சிலர் \"அண்ணை, நான் உங்களுக்கு போனில சொன்ன மாதிரி..\" என்று உரையாடல் செய்ததைக் கண்டிருக்கிறேன். எனவே இந்த off-line ஏற்பாடு அங்காலப் பக்கம் தான் பிரபலம் என நினைக்கிறேன்.\nஉங்களுக்கு இது மூன்றாவது தடவையாக சொல்கிறேன். இருவர் உரையாடலுக்கு இடையே, புகுந்து குலையடிக்கும் வேலையினை இனிமேலும் செய்யாதீர்கள். இது ஒரு தேவையில்லாத வேலை.\nஎன்னுடன் பேசுவதனால் நேரடியாக பேசுங்கள். படித்தவர் என்றால் அது செய்கையிலும் இருக்க வேண்டும். நன்றி.\nசீமான், நான் இதுவரை அறிந்துவந்த தமிழக அரசியல்வாதிகளில் இன்னொருவனா எதற்காக இவனுக்கு மட்டும் எவருக்குமேயில்லாத கோபம், ஈழத்தமிழன் மீது ஏன் இவனுக்கு இந்த அக்கறை எதற்காக இவனுக்கு மட்டும் எவருக்குமேயில்லாத கோபம், ஈழத்தமிழன் மீது ஏன் இவனுக்கு இந்த அக்கறை எதற்காக தமிழகமெங்கும் தலைவர் பெயரைச் சொல்\nசீமான் என்றொரு காலம். ❤️❤️❤️ ஒரு விடியலின் வெளிச்சப் பாய்ச்சல் அவன். எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு என்பதை அவன் உணர்ந்து தான் இந்த இடத்தி��் நிற்கிறான். இந்தப் பத்தாண்டுகளில் அவன் கொட\nவிசமில்லாத நல்ல பாம்பாக யாரை நீங்கள் முன்நிறுத்துகின்றீர்கள் ரெண்டு நல்ல பாம்மை பிடித்து விடுங்களன் அதுக்கு மகுடி வாசிப்பம் சீமான் முன்வைக்கும் பிரச்சாரங்களில் தனிமனித அபிமானங்களை கடந்து நல்ல\nபதினோராம் ஆண்டு நினைவேந்தலும் ஈழ ஆதரவுத் தலைவர்களுக்கான முக்கிய வேண்டுகோளும்\nதமிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று\n ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன\nஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன\nகொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம் ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.\nஇந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அவையில் உரையாற்றுவது வரை. ஆனால் இவற்றால் ஏதாவது பலன் உண்டா என்பது பலரின் அடிமனத்துக் கேள்வியாக இருக்கிறது. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது, இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பார்க்கும் வரை.\nஇனப்படுகொலை நினைவேந்தல் காலமான இந்த மே மாதம் வந்தாலே இணையத்தில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க-வினருக்குமிடையே சொற்போர் நடப்பது வழக்கம்தான். இந்த முறை அது கொஞ்சம் பெரிதாகவே போய் விட்டது. ஆனால் செய்தி அஃது இல்லை வரம்பு மீறிப் பேசிய தி.மு.க-வினரை இந்த முறை அந்தக் கட்சியே முறைப்படி அறிக்கை விட்டு அப்படிப் பேசுவதைத் தவிர்க்குமாறு கோரியதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு\nகடந்த ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்பொழுது, இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்களை அந்தச் சட்டத்தின் கீழ் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க., குரல் எழுப்பியது.\nஅதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act-CAA) எதிராகக் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் “ஈழத��� தமிழர் எங்கள் ரத்தம்” என்று தி.மு.க., தலைவர் முழக்கமிட்டார். இப்பொழுது ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி வேறு அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறது.\nஅடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்பொழுது தி.மு.க., ஈழப் பிரச்சினையில் மீண்டும் இறங்கி வருவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஅவர்களும் (தி.மு.க-வினர்) இந்தப் பதினோரு ஆண்டுகளாக எத்தனையோ மாய்மாலங்களைச் செய்து பார்த்தார்கள்.\n“ஆயிரம்தாம் இருந்தாலும் ஈழ விவகாரம் வேற்று நாட்டுச் சிக்கல். அதில் நாம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது” என்று மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள்; நடக்கவில்லை.\nஇனப்படுகொலை நேரத்தில் தி.மு.க., எந்த விதத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இங்கே நடந்து கொள்ளவில்லை என்று நம்ப வைக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை.\nவிடுதலைப்புலிகளையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு மக்களின் அன்பைக் குறைக்க முயன்றார்கள்; பலிக்கவில்லை.\nஇப்படி எல்லா வழிகளிலும் முயன்று பார்த்து விட்டுத்தான் எதற்குமே தமிழ்நாட்டு மக்கள் மசியவில்லை, ஈழத் தமிழர்களுடனான இவர்களுடைய உள்ளார்ந்த நேசப் பிணைப்பை அறுக்கவே இயலவில்லை என்றானதும் வேறு வழியின்றி இப்பொழுது தங்கள் கட்சிக்காரர்களையே திருத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றுள்ளது தி.மு.க.\nஈழ விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாதெனத் தி.மு.க., தலைமைக்குப் புரியத் தொடங்கியுள்ளது என்பதன் சிறு அறிகுறியே இது\nஇஃது ஈழ உறவுகளைக் காப்பாற்றத் தமிழ்நாட்டிலிருந்து நம்மால் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட இயலாவிட்டாலும் அவர்களுக்காகப் பேசுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, இணையத்தில் பதிவிடுவது, சமுக ஊடகங்கள் வாயிலாகக் குரல் கொடுப்பது, நினைவேந்துவது எனக் கடந்த பதினோரு ஆண்டுகளாகச் செய்து வந்தோமே அந்த அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறு வெற்றி\nஆட்சி, அதிகாரம், சட்டம் என அத்தனையும் தங்களுக்கு எதிராக இருந்தும் அஞ்சாமல், இத்தனை காலமாகியும் சோர்வுறாமல் நம் தமிழீழச் சொந்தங்களுக்காக இங்கே இடைவிடாது இயங்கி வந்த ஈழ ஆதரவு இயக்கங்கள் – கட்சிகள் – தலைவர்கள் – பொதுமக்கள் ஆகியோரே இதற்கு முழுக் காரணம்\nதி.மு.க-வைப் பொறுத்த வரை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஈழத்துக்காகக் கழுத்து நரம்பு தெரிய முழங்குவதும் ஆட்சியைப் பிடித்து விட்டால் இரண்டகம் (துரோகம்) புரிவதுமே வாடிக்கை. இந்த முறை அவர்கள் இறங்கி வருவதும் அப்படி வழக்கமான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் அதற்காக நமக்கு ஆதரவான எந்த ஒரு சிறு மாற்றத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து விடக்கூடாது; அது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்விடும் என்பதே என் கோரிக்கை\nஇன்றைய சூழலில், வட இந்தியா முழுவதையும் சமயப் போதையில் ஆழ்த்தி வைத்திருக்கும் பா.ச.க-வுக்கு எதிராகக் காங்கிரசு இங்கே அரசியல் செய்ய வேண்டுமானால் அதற்குத் தென்னாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க-வின் ஆதரவு இன்றியமையாதது. பத்தாண்டுக் காலமாக ஆட்சி இழந்து நிற்கும் தி.மு.க-வுக்கோ எந்த விதத்திலும் மக்களோடு முரண்படாமல் இணங்கிப் போக வேண்டிய கட்டாயம். அதனால்தான் ஈழ விவகாரத்திலும் இறங்கி வருகிறார்கள் என்பது என் பணிவன்பான கருத்து.\nஇவர்களுடைய இந்த அரசியல் நெருக்கடியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்களின் வரலாற்றுக் கடமை பெரியோர்களே இதை விட்டால் இனி இப்படி ஓர் அரிய வாய்ப்பு அமையாது\nஎனவே ஈழத் தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், போராளிகள் அனைவரும் இனி ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்\nஅரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அரசியல் எனும் சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் இருக்கலாம். ஆனால் போராளிகளைப் பொறுத்த வரை அதிகாரத்தில் இருப்பவர்களையும் அதிகாரத்துக்கு வர இருப்பவர்களையும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் அழுத்தம் கொடுப்பது மட்டுமே அரசியல் எனும் சொல்லுக்கான ஒரே பொருள் என்பது நீங்கள் அறியாதது இல்லை\nதமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அந்த அழுத்தத்தைத் தர இப்பொழுதும் தவற மாட்டீர்கள் எனும் நன்னம்பி��்கையுடன் இதோ உங்களோடு சிறியேனும் குடும்பத்தினருடன் ஏற்றுகிறேன் எங்கள் வீட்டு வாசலில் மெழுகுத்திரி\nஇந்த மெழுகுத்திரியின் கண்ணீர் போலவே விரைந்து தீரட்டும் தமிழர் கண்ணீரும்\nபி.கு.: உலகத் தமிழ் நெஞ்சங்களே தமிழ் இன அழிப்பை எப்படியாவது தடுத்திருக்க முடியாதா எனும் தமிழர் ஒவ்வொருவரின் ஏக்கத்தையும் கற்பனையிலாவது தணித்துக் கொள்ளும் சிறு முயற்சியே கடந்த ஆண்டு நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம் தமிழ் இன அழிப்பை எப்படியாவது தடுத்திருக்க முடியாதா எனும் தமிழர் ஒவ்வொருவரின் ஏக்கத்தையும் கற்பனையிலாவது தணித்துக் கொள்ளும் சிறு முயற்சியே கடந்த ஆண்டு நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம் எனவே இனப்படுகொலை நாளை ஒட்டி அந்த நூல் இன்றும் நாளையும் இலவசம் எனவே இனப்படுகொலை நாளை ஒட்டி அந்த நூல் இன்றும் நாளையும் இலவசம் இதுவரை படிக்காத உணர்வாளர்கள் இப்பொழுதாவது படியுங்கள் இதுவரை படிக்காத உணர்வாளர்கள் இப்பொழுதாவது படியுங்கள் உங்கள் கருத்தைப் பதியுங்கள்\nதெலுங்கன் கட்டபொம்மு பாண்டிய மன்னன் ஆன கதை\nசுபவீர பாண்டியன் அன்றொருநாள் அருளிச் செய்த காணொளி ஆவணம் 😃\n” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன்.\n“நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான்.\n“உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி,\n... நீ தைரியமா இரு நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.\nராகேஷ் அம்மா இறந்து விட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் பக்கத்திலேயே உட்கார்ந்து கையைப் பிடித்தபடி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். வாழ்விலேயே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் போகிறேன் என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுதான் இலண்டனுக்கே கிளம்பினேன். அதைக் கேட்டு அவர்கள் முகத்தில் பூத்த மகிழ்ச்சி கூட என் மனதில் இன்னும் அப்படியே தெரிகிறது. இப்பொழுது, நான் அவர்களைப் பார்த்தது அதுவே கடைசி எனச் சொன்னால் எப்படி நம்புவது\nராகேஷ் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது உயிர்த்தோழனின் உச்சக்கட்டத் துக்கத்தில் தோள் கொடுக்க முடியாத ஒரு நண்பனின் துயரம் மட்டுமில்லை, அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கத் துடிக்கும் ஒரு பிள்ளையின் பரிதவிப்பும் கூட\n ராகேஷ் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். சொல்லப் போனால், ராகேஷை விட அவர்களுக்கு நான்தான் நெருக்கமானவன். அவனிடம் கூடச் சொல்லாத தன் அடி மனத்து ஆவல்களை, குடும்பச் சிரமங்களை, சின்னச் சின்ன ரசனைகளை எல்லாம் சிறு வயதிலிருந்தே என்னிடம்தான் அம்மா பகிர்ந்து கொள்வார்கள். பள்ளி வயதிலிருந்தே படிக்கும் பழக்கமும் எழுத்தார்வமுமாய் வளர்ந்த எனக்குத் தமிழ் ஆசிரியரான அவரின் இலக்கிய ரசனையும் இலக்கண அறிவும் வரலாற்று ஆர்வமும் நிரம்பவே பிடித்துப் போனதால் எனக்கும் அவர்களிடம் பேசவும், தெரிந்து கொள்ளவும் நிறையவே இருந்தன. இருவரும் சம வயதுத் தோழர்களைப் போல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த கணங்கள் இப்பொழுது கண்ணீரின் ஈரம் படர்ந்த என் மனக்கண்ணில் நிழலாடுகின்றன.\nஅப்பேர்ப்பட்ட ஒரு தாய்… ஆசிரியர்… தோழி… அங்கே பிணமாகக் கிடக்க, நானோ உலகின் இன்னொரு மூலையில் அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா\nஇல்லை, கிடைக்கவில்லை. இதோ, ராகேஷின் வீட்டுக்குள் நுழைகிறேன். வீட்டு வாசலின் ஈரம், எல்லாம் முடிந்து இப்பொழுதுதான் கழுவித் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உள்ளே போகிறேன். நான் பார்க்க விரும்பாத அந்தக் காட்சி. வீட்டின் நட்டநடுக் கூடத்தில் காமாட்சி அம்மன் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருக்கிறது. அதையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருக்கிறேன். உள்ளறையிலிருந்து எதற்காகவோ வெளியே வந்த ராகேஷ் “முகில்...” என்று குரலெடுத்து அழைத்தபடி என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டான். அப்பொழுதுதான் எனக்குத் தன்னுணர்வே வந்தது. ��ன் கண்ணீரை மறைத்துக் கொண்டு நான் அவனை அமைதிப்படுத்த, யாரோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்; உட்கார்ந்தோம்.\n“லாஸ்ட் செகண்ட் வரைக்கும் உன்ன எதிர்பார்த்தேன்டா\n நீ விஷயத்தை சொன்ன உடனே அடுத்த நான்-ஸ்டாப் பிளைட்டையே புக் பண்ணிட்டேன். ஆனா, அது கிளம்பறதுக்கே நாலு மணி நேரம் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ஜர்னி டைம், ஏர்போர்ட்ல இருந்து இங்க பாரீஸ் வர்றதுக்கான டைம் அது இதுன்னு… முடியலடா... என்னதாண்டா நடந்தது” என்று நான் கேட்க,\n“நல்லாத்தாண்டா இருந்தாங்க. நைட் கூட நல்லாப் பேசி சிரிச்சிக்கிட்டு, டி.வி-யெல்லாம் பாத்துட்டுதான் போய்ப் படுத்தாங்க. நைட் ஒரு திரீ ஓ கிளாக், திரீ தர்ட்டி இருக்கும். கதவத் தட்டி என்னை எழுப்பி மார் ரொம்ப வலிக்கற மாதிரி இருக்குன்னாங்க. உடனே, கார் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற அந்த நிஷாந்த் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டோம். மைல்ட் அட்டாக்னு சொல்லிதான் ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணாங்க. ஆனா, காலையில பார்த்தா உயிர் போயிடுச்சுன்றானுங்கடா\nவருத்தத்துடன் நான் தலைகுனிந்து கொள்ள, அப்பொழுது வந்த ராகேஷின் மனைவி வர்ஷா,\n ஆண்ட்டி ஏதோ லெட்டரைப் பத்தி சொல்லிட்டிருந்தாங்களே...” என்று நினைவூட்டினார். நான் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்க்க,\n மறந்தே போயிட்டேன்” என்றபடி பரபரப்பாக எழுந்து போனான் ராகேஷ்.\n ஹாஸ்பிட்டலுக்குப் போய்க்கிட்டிருக்கும்போது அம்மா சொன்னாங்க. ‘புக் ஷெல்ப்ல ஒரு லெட்டர் வெச்சிருக்கேன். படிச்சிப் பாரு’ன்னு”.\nசொல்லிக் கொண்டே உள்ளேயிருந்து ஒரு தாளைத் கொண்டு வந்தான். நான்காக மடிக்கப்பட்டிருந்த அந்தத் தாள் பார்க்கவே கொஞ்சம் பழையதாக இருந்தது. பிரித்தேன். அம்மாவின் கையெழுத்துதான். இடது மேல் மூலையில் ‘நாள்: 12.8.2010’ என்று இருந்தது.\nஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதா அதை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவ்வளவு உயிர் போகிற வலியிலும் படிக்கச் சொல்லி நினைவுபடுத்தியிருக்கிறார் என்றால்... வியப்போடும் புதிரோடும் நான் படிக்க ராகேஷும் அவன் மனைவியும் கேட்கத் தொடங்கினர்.\n“உயிரினும் இனிய மகன் ராகேஷுக்கு, அம்மா எழுதும் முதலும் கடைசியுமான கடிதம்.\n நீ இந்தக் கடிதத்தைப் படிக்கும்பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் இறந்த பிறகுதான் இது உன் கைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதை நீ நெருங்காத இடமான புத்தக அடுக்கினுள் ஒளித்து வைக்கிறேன்.\nகடைசிக் கடிதம் என்றவுடன் அம்மா ஏதோ சொத்து பத்து எழுதி வைக்கப் போகிறாளோ என்று ஆவலை வளர்த்துக் கொள்ளாதே இது வெறுமே என்னுடைய கடைசி விருப்பம் ஒன்றை உன்னிடம் தெரிவிக்கும் நோக்கம்தான், வேறொன்றுமில்லை. அது என்ன என்பதைத் தெரிவிக்கும் முன், ஏன் இப்படி ஒன்றைக் கேட்கிறேன் என்கிற காரணத்தைச் சொல்லி விடுகிறேன்.\nசிறு வயதிலிருந்தே மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டவள் நான். பள்ளியில் படிக்கும்பொழுதே கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம் என வளர்ந்தவள். கல்லூரியில் இன்னும் ஒரு படி மேலே போய்த் தமிழ் இனத்துக்கான போராட்டங்களில் கூடக் கலந்து கொண்டேன்.\nஆனால், திருமணம் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிப் போட்டது. உன் அப்பா எனக்கு நேர் எதிர். திருமணச் சடங்கிலேயே எங்களுக்குள் முரண்பாடுகள் வேர்விடத் தொடங்கி விட்டன. நான் தமிழ் முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினேன். உன் அப்பாவும், அவர் வீட்டினரும் வழக்கமான முறைப்படிதான் நடக்க வேண்டும் என்றனர். மணமான பிறகு இருவரும் சேர்ந்து எங்காவது வெளியில் போவது என்றால், என் தேர்வு கவியரங்கம், மேடை நாடகம் என்று இருக்கும். உன் அப்பாவோ திரைப்படம், கடற்கரை போன்ற இடங்களுக்குத்தான் அழைத்துப் போவார். இவையெல்லாமாவது சிறு சிறு விஷயங்கள். ஆனால், பெற்ற பிள்ளையை வளர்ப்பதில் கூட உன் அப்பா ஒன்றைக் கூட என் விருப்பப்படி விடவில்லை.\nநான் உனக்காக மிகவும் சிந்தித்து அழகழகாகப் பதினைந்து தமிழ்ப் பெயர்களைப் பட்டியலிட்டு வைத்திருந்தேன். ஆனால், அவரோ ‘ஷ்’ என்கிற எழுத்தில் முடியும்படி பெயர் வைப்பதுதான் நாகரிகம் என்று சொல்லி உனக்கு ‘ராகேஷ்’ என்கிற பெயரைச் சூட்டினார். அது மட்டுமா நீ எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும், கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும், யாரை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற வரைக்கும் எல்லாமே அவர் விருப்பப்படியும், உன் விருப்பப்படியும்தான் இந்த வீட்டில் இதுவரை நடந்திருக்கின்றனவே தவிர, என் விருப்பப்படி ஓர் அணுவும் இங்கு அசைந்ததில்லை.\n வாழ்க்கை முழுக்க இப்படி அடுத்தவர் விருப்பப்படியே வாழ்ந்து முடித்து விட்ட எனக்கு, இறந்த பிறகாவது ஒன்றே ஒன்றை என் விருப்பப்படி நடத்தி வைப்பாயா\n தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளில் இன்றும் முதுமக்கள் தாழிகள் கிடைப்பது, இறந்தவர்களைப் புதைப்பதுதான் பழந்தமிழர் மரபு என்பதைக் காட்டுகிறது. எரிப்பது பிற்காலத்தில் தோன்றிய வழக்கமாக இருக்கலாம் என்பது என் கருத்து. கிறித்தவர், இஸ்லாமியர், எகிப்தியர் போன்ற உலகின் மற்ற இனங்களில் கூட இறந்த பின் புதைக்கும் வழக்கம்தான் இருக்கிறது. எனவே, பழந்தமிழ் நாட்டின் வழக்கமும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.\n நான் இறந்த பின் என்னை நெருப்பிலோ, மின்சாரத்திலோ போட்டு எரித்து விடாதே தமிழ் வழக்கப்படி புதைத்து விடு தமிழ் வழக்கப்படி புதைத்து விடு நான் பிறந்த இந்த மண்ணுக்கே என் உடல் அர்ப்பணமாக வேண்டும் நான் பிறந்த இந்த மண்ணுக்கே என் உடல் அர்ப்பணமாக வேண்டும் என் உடம்பு என் தமிழ் மண்ணுக்கே உரமாக வேண்டும்\nஎன்னுடைய இந்தக் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைப்…” - படித்து முடிப்பதற்குள்,\n...” எனப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான் ராகேஷ்.\n” என நான் அவனை உலுக்க,\n“இப்பதாண்டா அம்மாவை கிரெமெடோரியத்துல வெச்சு எரிச்சுட்டு வந்துருக்கேன்” என்றான் அவன்.\n நான் வர்ற வரைக்கும் ஏண்டா வெயிட் பண்ணிட்டிருந்தே முன்னாடியே இந்த லெட்டரை படிச்சுப் பார்த்துருக்கலாம்ல முன்னாடியே இந்த லெட்டரை படிச்சுப் பார்த்துருக்கலாம்ல\n எனக்குத்தான் தமிழ் படிக்க வராதுன்னு தெரியும்ல சின்ன வயசுலேர்ந்து சி.பி.எஸ்.சி-ல படிச்சு வளர்ந்தவன்; செகண்ட் லேங்க்வேஜ் இந்தி; தமிழ் தேர்டு லேங்க்வேஜ்தான். வர்ஷாவுக்கும் தமிழ் தெரியாது. வேற யார் படிக்கறது சின்ன வயசுலேர்ந்து சி.பி.எஸ்.சி-ல படிச்சு வளர்ந்தவன்; செகண்ட் லேங்க்வேஜ் இந்தி; தமிழ் தேர்டு லேங்க்வேஜ்தான். வர்ஷாவுக்கும் தமிழ் தெரியாது. வேற யார் படிக்கறது அப்பிடியும் ஸ்டார்ட்டிங்கை கொஞ்சம் எழுத்துக்கூட்டிப் படிச்சுப் பார்த்தேன். ஏதோ பர்சனலா எழுதியிருக்காங்கன்னு தெரிஞ்சுது. அதைப் போய் வேற யார்கிட்டயாவது படிக்க சொல்ல முடியுமா அப்பிடியும் ஸ்டார்ட்டிங்கை கொஞ்சம் எழுத்துக்கூட்டிப் படிச்சுப் பார்த்தேன். ஏதோ பர்சனலா எழுதியிருக்காங்கன்னு தெரிஞ்சுது. அதைப் போய் வேற யார்கிட்டயாவது படிக்க சொல்ல முடியுமா எனக்கு அப்புறம் நீதானே அவங்களுக்கு பையன�� மாதிரி எனக்கு அப்புறம் நீதானே அவங்களுக்கு பையன் மாதிரி அதனாலதான் வெயிட் பண்ணோம். ஆனா, இப்பிடி ஒரு விஷயத்தை சொல்லி இருப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லடா” என்றவன்,\n தமிழ் படிக்க தெரியாததனானால உன் கடைசி ஆசைய கூட ஃபுல்ஃபில் பண்ண முடியாமப் போயிட்டேனேம்மா...” என்று கதறி அழ, கண்ணீர் கொட்டும் விழிகளோடு அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த அழுகை இந்த ஒரு ராகேஷோடு ஓயாது என்று தோன்றியது.\n(நான் திண்ணை இதழில் ௨௪-௧௦-௨௦௧௬ அன்று எழுதியது. #StopHindiImpositionமுதலான சிட்டைகள் மூலம் உலகை அதிர வைத்த தமிழ்ச் சூறாவளிகள் அனைவர்க்கும் இப்படைப்பு காணிக்கையாகுக).\nசமகால நிகழ்வுகள் குறித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்களின் செவ்வி\n5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர்\n5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர்\nShare சீமான் | படம்: வி.எம்.மணிநாதன் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது தங்கள் ‘பரப்புரை’யாலும், ‘செயல்பாட்டு வரைவா’லும் (தேர்தல் அறிக்கை) கவனத்தைக் கவர்ந்தது நாம் தமிழர் கட்சி. பிரதான கட்சிகளே ஒதுங்கிக்கொண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் துணிச்சலாகக் களமிறங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினேன்.\nநாங்கள் முன்வைப்பது ஆள் மாற்ற, ஆட்சி மாற்ற அரசியல் அல்ல. தன்னலமற்ற, நேர்மையான, ஊழல் லஞ்சமற்ற முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பாகவே இந்த இடைத்தேர்தலைப் பார்க்கிறோம். ஒட்டுமொத்தத் தொகுதி களுக்கான தொடக்கமாக இத்தொகுதி இருக்கும். நாங்கள் வென்றால் ஆட்சி மாறாதுதான். ஆனால், இதுவரையில் இந்த நிலத்தில் இருந்த அரசியலே மாறிவிடும்.\nஆட்சிக்கு வர முடியாதவர்களின் பேச்சு எப்போதுமே சுவாரசியமாகத்தான் இருக்கும்.. சீமானின் பேச்சு அத்தகையது என்கிறார்களே\nசரி, ஆட்சிக்கு வர முடியாததால் நான் அரசியல் பேசுகிறேன் என்றே வைத்துக் கொள்வோம். நான் பேசுகிற விஷயங்களை எல்லாம் நிறைவேற்றி, எனக்கு அரசியல் செய்ய இடமே இல்லாமல் செய்துவிட வேண்டியதுதானே ‘நாங்கள் வந்தால்…’ என்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். ‘நாங்கள் வந்தால்’ என்று பேச வேண்டியது நான்தானே ஒழிய, அவர்கள் அல்ல. அவர்கள் புதிதாக இனிமேல்தான் ஆட்சிக்கு வரப்போகிறார்களா\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி எதையுமே செய்யவில்லை என்கிறீர்களா\nஎதையும் முழுமையாகச் செய்ய வில்லை என்கிறேன். ‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். பயிற்று மொழி, ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி எதிலாவது தமிழ் இருக்கிறதா சமூகநீதி, இடஒதுக்கீடு, பெரிய பெரிய பாலங்கள், கட்டிடங்கள் எல்லாம் தங்கள் சாதனை என்பார்கள். பிறமொழி பேசுவோருக்கும் தமிழகத்தில் இடஒதுக்கீடு கொடுத்தார்களே, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங் களில் பெரும்பான்மையாக வாழ்கிற என் தமிழ் மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்களா சமூகநீதி, இடஒதுக்கீடு, பெரிய பெரிய பாலங்கள், கட்டிடங்கள் எல்லாம் தங்கள் சாதனை என்பார்கள். பிறமொழி பேசுவோருக்கும் தமிழகத்தில் இடஒதுக்கீடு கொடுத்தார்களே, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங் களில் பெரும்பான்மையாக வாழ்கிற என் தமிழ் மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்களா தெலுங்கு வருடப் பிறப்புக்கும், ஓணத்துக்கும் இங்கே விடுமுறை தந்தவர்கள், எத்தனை மாநிலங்களில் தமிழர் திருநாளுக்கு விடுமுறை வாங்கித் தந்திருக்கிறார்கள் தெலுங்கு வருடப் பிறப்புக்கும், ஓணத்துக்கும் இங்கே விடுமுறை தந்தவர்கள், எத்தனை மாநிலங்களில் தமிழர் திருநாளுக்கு விடுமுறை வாங்கித் தந்திருக்கிறார்கள் எத்தனை பொதுத் தொகுதியில் இதுவரையில் தாழ்த்தப் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி யிருக்கிறார்கள் எத்தனை பொதுத் தொகுதியில் இதுவரையில் தாழ்த்தப் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி யிருக்கிறார்கள் உடனே, ‘உங்களை எல்லாம் படிக்க வைத்ததே நாங்கள் தான்’ என்பார்கள். ஊரெங்கும் பள்ளிக் கூடங்களைக் கட்டிய காமராஜரே இப்படிச் சொல்லிக் காட்டியதில்லை.\nஅதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டுவிட்டது.. மகிழ்ச்சியா\nசின்னத்தால் மட்டுமே ஒரு கட்சி வெற்றி பெறுவதில்லை என்பது உண்மை யென்றால், இரட்டை இலைக்காக ஏன் அடித்துக்கொள்கிறார்கள் அண்ணாவும், எம்ஜிஆரும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த சின்னம், அரசு நலத் திட்டங்களில் எல்லாம் போட்டுப் பிரபலப்படுத��திக் கொண்ட சின்னங்கள் உதயசூரியனும், இரட்டை இலையும். 60 ஆண்டுகளாக ஒரே சின்னத்தை வைத்திருப்பவர்களும், 6 நாட்களுக்கு முன்பு சின்னம் பெற்றவர்களும் சமமான போட்டியாளர்களா\nமார்க்ஸிஸ்ட் வேட்பாளரைவிட அதிக வாக்குகள் வாங்குவோம் என்று பேராசிரியர் அருணனுடன் நீங்கள் போட்ட சவால் இப்போதும் தொடர்கிறதா\nகம்யூனிஸ்ட்டுகள் நாட்டைக் கெடுத்துவிட்டார்கள் என்றோ, அவர் களுடன்தான் எங்கள் போட்டி என்றோ நான் கூறவில்லை. அடிப் படையில், நானும் ஒரு கம்யூனிஸ்ட். ஈழத் தமிழர், கச்சத்தீவு, அணுஉலை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் அவர்களின் செயல்பாடு மண்ணுக்கேற்ற மார்க்ஸியமாக இல்லை. நாங்கள் அதனைச் சரியாக முன்னெடுக்கிறோம். தமிழ்ப் பிள்ளைகள் நல்ல முடிவெடுப் பார்கள்\nபிரசாத் பெர்னாண்டோவை பிட்டாக அவித்தெடுக்கும் நெட்டிசன்கள்\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 01:16\nதொடங்கப்பட்டது 3 hours ago\nதொடங்கப்பட்டது Yesterday at 10:48\nமாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்\nதொடங்கப்பட்டது சனி at 10:20\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதொடங்கப்பட்டது January 22, 2018\nபிரசாத் பெர்னாண்டோவை பிட்டாக அவித்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇது வேறை லெவல்...... ⁑ ⁑ ⁑ தேத்தண்ணி கடையிலை வேலை செய்திருப்பாரோ\nதைமாதத்துக்கு பிறகு மற்றவர் வெள்ளைமாளிகைக்கு வந்தாப்பிறகு என்னென்ன திருவிளையாடல் நடக்குதோ ஆருக்குத்தெரியும்\nபகிர்வுக்கு நன்றி சுமே. இப்படி மூலிகை மருந்து, குடி நீர், இலேகியம் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனை இல்லாது உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், அல்லது கடும் வருத்தங்களுக்குள்ளாகியவர்களின் அனுபவங்களை நாலாவது ஆளாக உங்களிடம் இருந்து அறிகின்றேன். சம்பவம் 1: அந்த பெண் அழகிய சீனப் பெண். அவரது தாராள மனசு அவரது ஆடைகளின் தெரிவில் தெரியும். என் அலுவலகத்தில் இன்னொரு பிரிவில் சூப்பர்வைசராக பணி புரிகின்றார். நான் எழுதும் மென்பொருள் பகுதிகளை அவர் பிரிவு சார்பாக Testing மற்றும் தரப்பரிசோதனை செய்பவர். நட்பானவர். திடீரென 3 வாரங்களாக அவரைக் காணவில்லை. 3 வாரங்களின் பின்னர் அவர் பகுதி நேரம் மட்டும் வேலை செய்து வந்தமையால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 5 வாரங்களின் பின் அவரை தொடர்பு கொள்ள முடிந்தது. என்ன பிரச்சனை என்று கேட்க, ஆரம்பத்தில் தயங்கியவர் பின் என்ன நடந்தது என விவரித்தார். சுமே மேலே சொன்ன தன் கதையில் சுமேக்கு பதிலாக அவரது பெயரை போட்டு வாசித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அவருக்கும் நிகழ்ந்து இருக்கு. ஒரு சீன கடையில் வாங்கிக் குடித்த மூலிகை பானம், அவர் கல்லீரலினை மோசமாக தாக்கி ICU வில் 4 நாட்கள் அனுமதிக்கப்பட்டு, பின் மெல்ல மெல்ல தேறி வந்துள்ளார். அவரது மருத்துவர் தன் அறிக்கையில் அவர் குடித்த பானம் தான் பிரச்சனை என்று அறிக்கையிட்டு இருக்கின்றார். சம்பவம் 2: இங்கு இருக்கும் சென்னையை சேர்ந்த என் நண்பனின் மனைவியின் தம்பி இப்படி பல குடினீரை குடித்துக் கொண்டு வந்து இருக்கின்றார். கொரானா தன்னை அண்டாது என்று இருந்து இப்ப pancreatitis பாதிக்கும் மேல் பழுதாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். சம்பவம் 3: விற்றமின்கள் பல அடங்கிய immune booster இனை என் நண்பனில் ஒருவர் (மூன்றாம் வகுப்பில் இருந்து நண்பன்) இங்கு கனடாவில் (மார்க்கம்) வாங்கி கொரனாவுக்கு எதிரான நோயெதிர்ப்பை அதிகரிக்கின்றேன் என்று தினமும் குடித்து வந்தவர். 2 மாதங்களுக்கு முன்னர் வழக்கமான இரத்த பரிசோதனை செய்யும் போது போன வருடத்தை விட பன்மடங்கு அளவு அவரது வெள்ளை நிற குருதி சிறு துணிக்கைகள் அதிகமாகி (கிட்டத்தட்ட 500 மடங்கு) இப்ப அதைக் குறைக்க சிகிச்சை எடுக்கின்றார். பெரியளாவில் குறையுதும் இல்லை. இது இப்படியே போனால் புற்றுனோயை உருவாக்கலாம் என்ற பயம் உள்ளது. சம்பவம் 4: சுமேயின் அனுபவம் ------------ கொரனா வந்த பின் இங்கு கடைகளில் நிறைய வகைகளில் மூலிகைகள், மூலிகை பானங்கள் விற்கின்றனர். அவற்றில் என்ன இருக்குது என்று அவர்கள் வரிசையிட்டு இருப்பினும் எம் உடல் அவற்றை எப்படி உள்வாங்குகின்றது என்பது பற்றி விளக்கம் இல்லை. அத்துடன் அப்படி வரிசையிட்டு இருப்பவை உண்மையாகவே அப் பானத்தில் இருக்கின்றதா எனவும் தெரியாது. அத்துடன் இவை எந்த தரக்கட்டுப்பாட்டு முறைகளையும் தாண்டி வந்திருக்காத பானங்களாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம். முக்கியமாக இலங்கை, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் எந்தளவுக்கு சுகாதார முறைகளை பின்பற்றி செய்திருப்பார்கள் என ஊகிக்க முடியும். எல்லாவற்றையும் விட முக்கியமானது. ஒருவருக்கு வேலை செய்யும் ஒரு மருந்து / மருத்துவம் இன்னொருவருக்கு வேலை செய்யும் என்று இல்லை. அது அவரவர் உடல் நிலை, உணவு முறை, பரம்பரை , வாழும் இடம் ஆகியனவற்றில் தங்கியிருக்கும். அப்பத்தாவுக்கு வேலை செய்த மூலிகை பேராண்டிக்கும் வேலை செய்யும் என்று இல்லை. கணவனுக்கு பொருந்திய மருந்து மனைவிக்கு பொருந்தாது. முக்கியமாக, தகுந்த மருத்துவரின் ஆலோசனை இன்றி எதனையும் மருந்தாக உட் கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம்.\nமாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்\nசிங்களம் தனது பூர்வீகத்தை முன்னிறுத்தி மனதில் வைத்து வரலாறுகளை அசைபோட்டு அசைபோட்டு தனது இருப்பை மேம்படுத்துகின்றது. எம்மவர்களோ நாளைக்கு கிடைக்கும் பிலாப்பழத்தை விடை இன்று கிடைக்கும் கிலாக்காய் உத்தமம் என சொல்கின்றார்கள்.\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-24T14:59:16Z", "digest": "sha1:HJN2PS3HZRTGTYEZ7UAPRUVNFMDC6SFG", "length": 8114, "nlines": 140, "source_domain": "globaltamilnews.net", "title": "இருவருக்கு Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநான்கு அடையாள அட்டையுடன் நடமாடியவர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை இருவருக்கு மரணதண்டனை\nமியன்மார் அரச தலைவர் ஆங் சான் சூகியின் ஆலோசகரான கோனி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீடொன்றுக்குள் புகுந்து திருடிய குற்றவாளிகள் இருவருக்கு சிறைத் தண்டனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழு என காவல்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்ட இருவருக்கு கடூழியச் சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரொய்ட்டர்ஸ்; செய்தியாளர்கள் இருவருக்கு மியன்மாரில் 7 வருட சிறை\nமியன்மாரின் பாதுகாப்பு ரகசியங்களை திருடியதாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் இருவருக்கு மரண தண்டனை\nபாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த பெண் தலைவர்...\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்… November 24, 2020\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு … November 24, 2020\nகிளிநொச்சி முதியவருக்கு தொற்று காரணம் என்ன\nமாவீரர் நாள் வழக்கு யாழ். நீதிமன்றில் ஒத்திவைப்பு… November 24, 2020\nயாழ் புத்���ூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/category/sports/hockey/", "date_download": "2020-11-24T14:41:00Z", "digest": "sha1:72LDQB6LE6KBETNJSB2MWVPTELVLQGXG", "length": 11531, "nlines": 183, "source_domain": "tamilneralai.com", "title": "ஹாக்கி – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nஹாக்கியில் இந்தியா கோல் மழை\nஅஸ்லான் ஷா ஹாக்கி தொடர் ஆனது மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் போலந்தை…\nஅஸ்லான் ஷா ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா\nஅஸ்லான் ஷா ஹாக்கி தொடர் ஆனது மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் பங்கு பெற்ற இந்த ஹாக்கி தொடரில் நேற்றைய போட்டியில்…\nஹாக்கியில் இந்திய அணி வெற்றி\nஅஸ்லான் ஷா ஹாக்கி போட்டிகள் ஆனது மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் 4_2 கோல் கணக்கில் இந்திய…\nANNA HOCKEY FAMILY பள்ளியில் விளையாடியதால் மட்டுமல்ல ஹாக்கி மீது அவர்களுக்கு இருத்த பற்றும் காதலும் தான் காரணம் அவர்கள் கால் அண்ணா ��ல்கலைக்கழக மைதானத்தில் பதிய.கண்கள்…\nமுதல் முறையாக அரை இறுதியில்\nஉலக ஹாக்கி லீக் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. லீக் ஆட்டங்களில் பல அதிர்ச்சியான முடிவுகள் கிடைத்துள்ளன. ஆஸ்திரெலியா அணி பிரான்ஸை எதிர் கொண்டது கடந்த ஆட்டங்களில்…\nஉலக ஹாக்கி லீக் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. ஆட்டங்களில் பல அதிர்ச்சியான முடிவுகலும் கிடைத்துள்ளன. ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டீனா அணி இங்கிலாந்தை எதிர் கொண்டது கடந்த…\nஇந்திய அரை இறுதிக்கு தகுதி பெறுமா\nஉலகக் கோப்பை ஹாக்கி போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வலிமையான நெதர்லாந்தை இன்று இந்தியா சந்திக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும்…\nஉலக ஹாக்கி லீக் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. லீக் ஆட்டங்களில் பல அதிர்ச்சியான முடிவுகலும் கிடைத்துள்ளன. ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டீனா அணி பிரான்ஸை எதிர் கொண்டது…\nமற்றொரு லீக் போட்டி ஆட்டத்தில் மலேசியா அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இரண்டு அணிகளும் சம பலத்துடன் ஆடியதால் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவானது.\nஉலகக் கோப்பை லீக் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டத்தில் வலுவான நெதர்லாந்து அணியை, ஜெர்மனி அணி சந்தித்தது. யாரும் எதிர்பாரத விதமாக ஜெர்மன் அணி…\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/619710/amp?ref=entity&keyword=CPCIT", "date_download": "2020-11-24T16:02:32Z", "digest": "sha1:PCP7VBZ76DTSWDF2DJDMIVG5BNF6U5NH", "length": 7378, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பட்டியலை சிபிசிஐடி காவல்துறையிடம் ஒப்படைத்தது வேளாண்துறை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பட்டியலை சிபிசிஐடி காவல்துறையிடம் ஒப்படைத்தது வேளாண்துறை\nசென்னை: கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பட்டியலை சிபிசிஐடி காவல்துறையிடம் வேளாண்துறை ஒப்படைத்தது. கிசான் திட்டத்தில் மோசடியாக பணம் பெற்ற போலி நபர்களின் பட்டியலை பிசிஐடி காவல்துறையிடம் வேளாண்துறை ஒப்படைத்தது. கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து உடனுக்குடன் மீட்பு பணிகளை கவனிக்கும் வகையில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nஅனைத்து உள்ளாட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை; 847 ஊராட்சிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு: 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம் தயார்\nநிவர் புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாது: ஆவின் நிறுவனம்\nபெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் இயங்கும்\nசென்னையில் நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு\nவெள்ளத்தில் மிதக்கிறது அசோக் நகர், கே.கே. நகர்\nநிவர் புயல் காரணமாக பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து\nநிவர் புயல் காரணமாக ஐடிஐ தேர்வு தேதியில் மாற்றம்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி செம்பரம்பாக்கம் ஏரியில் நேரில் ஆய்வு\nகஜா புயலைவிட நிவர் புயல் தாக்கம் சற்றுக் குறைவாக இருக்கும்.. மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகருகிறது; வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி\n× RELATED வேளாண் கமிஷன் அமைக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-24T16:29:10Z", "digest": "sha1:KT52QS75Y4LIWW5X7QG4EUMUNUH42C2E", "length": 7344, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "டொனால்ட் எ கிளாசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nD.[1]டொனால்ட் ஆர்தர் கிளாசர் (செப்டம்பர் 21, 1926 - பிப்ரவரி 28, 2013) ஒரு அமெரிக்க இயற்பியலாளர், நரம்பியல் அறிஞர், மற்றும் புவியியல் துகள் இயற்பியல் பயன்படுத்தப்படும் குமிழி அறை கண்டுபிடிப்பதற்காக இயற்பியல் 1960 நோபல் பரிசு வெற்றி. [1]\nஓஹியோ, கிளீவ்லாண்டில் பிறந்தார் கிளாசர் 1946 இல் கேசு ஸ்கூல் ஆஃப் அப்ளைடு சயின்ஸில் இயற்பியல் மற்றும் கணிதத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் முடித்தார். [10] 1946 இல் அவர் தனது Ph.D. 1949 இல் கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயற்பியலில். 1949 இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிப்பாளராக கிளேசர் ஒரு நிலையை ஏற்றுக்கொண்டார். மேலும் 1957 ல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். 1959 ஆம் ஆண்டில் பெர்க்லேயில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக சேர்ந்தார்.\nஇயற்பியல் பேராசிரியர். இந்த நேரத்தில் அவரது ஆராய்ச்சி குறுகிய கால அடிப்படை துகள்கள் கவலை. குமிழி அறை அவரை துகள்கள் பாதைகள் மற்றும் வாழ்நாள் கண்காணிக்க உதவியது.\n1962 ஆம் ஆண்டு தொடங்கி, கிளாசர் தன்னுடைய ஆராய்ச்சிக் கற்கைகளை மூலக்கூறு உயிரியலுக்கு மாற்றினார், இது புற ஊதா���ிய தூண்டப்பட்ட புற்றுநோயில் ஒரு திட்டத்துடன் தொடங்கப்பட்டது. 1964 இல், மூலக்கூறு உயிரியலின் பேராசிரியரின் கூடுதல் தலைப்பு அவருக்கு வழங்கப்பட்டது. கிளாசரின் நிலை (1989 இலிருந்து) கிராஜுவேட் ஸ்கூலில் இயற்பியல் மற்றும் நரம்பியல் பேராசிரியராக இருந்தார். தனிப்பட்ட வாழ்க்கை\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 15:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/24248-16-year-old-girl-rapped-in-kerala-dyfi-activist-arrested.html", "date_download": "2020-11-24T15:03:44Z", "digest": "sha1:3HQI3ICIAVBJPZAX4GHDNYITTATURJJL", "length": 13620, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டிஒய்எப்ஐ தொண்டரால் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி தீக்குளிப்பு...! | 16 year old girl rapped in kerala, DYFI activist arrested - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nடிஒய்எப்ஐ தொண்டரால் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி தீக்குளிப்பு...\nடிஒய்எப்ஐ தொண்டரால் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி தீக்குளிப்பு...\nகேரளாவில் டிஒய்எப்ஐ தொண்டரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவரான டிஒய்எப்ஐ தொண்டரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள நரியம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் மனு மனோஜ் (24). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (டிஒய்எப்ஐ) தொண்டரான இவர், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.\nஇந்நிலையில் மனோஜுக்கு அப்பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து வந்துள்ளார்.\nஇந்த விவரம் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.\nஇதையடுத்து அவர்கள் கட்டப்பனை போலீசில் புகார் செய்தனர். ஆனால் ���ோலீசார் மனோஜை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புகார் எழுந்தது. இதையடுத்து மனோஜைக் கைது செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் கட்டப்பனை போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று அந்த சிறுமி தனது வீட்டுக் குளியலறையில் வைத்து உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார். அந்த சிறுமியின் அலறலைக் கேட்டு விரைந்து சென்ற பெற்றோர் தீயை அணைத்தனர்.\nஅவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலில் 40 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்ட அந்த சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துக் கட்டப்பனை போலீசார் வழக்குப் பதிவு செய்து மனோஜை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மனோஜை போலீசார் இன்று கைது செய்தனர். இதற்கிடையே மனோஜை தங்களது அமைப்பிலிருந்து நீக்கியுள்ளதாக இடுக்கி மாவட்ட டிஒய்எப்ஐ அமைப்பு தெரிவித்துள்ளது.\nகேரளாவில் டியூஷன், கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் திறக்க அனுமதி\nடெல்லி கலவரத்தில் `மாஸ்டர் மைன்ட்.. உமர் காலித்தை வளைக்கும் டெல்லி போலீஸ்\nஇணையவழியில் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 2.51 வழக்குகள் தீர்வு\nமேலும் 43 சீன செயலிகளுக்கு இந்தியா தடை\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் கிடு கிடு சரிவு\nவயதுக்கு வந்தவர்களின் உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை லவ் ஜிகாத் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி\nபரஸ்பர சம்மதத்துடன் தான் உறவு கொண்டோம்... சுகாதார ஆய்வாளர் பலாத்காரம் செய்யவில்லை இளம்பெண் திடீர் பல்டி\nதலித் ஒருவர் வீட்டில் அமித்ஷா சாப்பிட்டது பிராமணர் சமைத்த உணவு.. மம்தா பானர்ஜி தகவல்..\nஅரசிதழில் வெளியானது... ஆன்லைன் ரம்மி தடை சட்டம்\nகொரோனா பாதிப்பு அசாமில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்த தருண் கொகோய் மரணம்\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\n2020ல் வெளிநாடு செல்லாத பிரதமர்.. இதிலும் ஒரு வரலாறு\nகருணை வேலைக்காக தந்தையை கொன்ற மகன்.. ஜார்கண்ட் அதிர்ச்சி\nகராச்சியால் வந்த சர்ச்சை... தொண்டரை கைவிட்ட சிவசேனா\nஒரு கிராமத்தில் ஒருவர் தவிர அனைவருக்கும் கொரோனா அந்த நபர் மட்டும் தப்பித்தது எப்படி\nபிரபல ஹீரோ படத்திலிருந்து துப��பாக்கி இயக்குனர் விலகல்\nஏலக்காய் ஏன் தினமும் கட்டாயம் உணவில் சிறிதாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்\nடிசம்பரில் சசிகலா விடுதலை... முடிவெடுத்த கர்நாடக சிறைத்துறை\nஆயுர்வேத டாக்டர்கள் ஆபரேஷன் செய்வதா ஆயுஷ் முடிவுக்கு மருத்துவ சங்கம் எதிர்ப்பு\nகேரளாவில் டியூஷன், கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் திறக்க அனுமதி\nடெல்லி கலவரத்தில் `மாஸ்டர் மைன்ட்.. உமர் காலித்தை வளைக்கும் டெல்லி போலீஸ்\nபொது விடுமுறை, ரயில்கள் ரத்து: நிவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகருவளையத்தை துரத்த ஈஸியான மூன்று வழிகள்.. உடனே யூஸ் பண்ணி பாருங்க..\nகிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதென்காசி பொதுப்பணித்துறை அதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்: மாநில தகவல் ஆணையர் நடவடிக்கை\nசூப்பர் ஸ்டாரை மாமா என அழைத்த இளம் நடிகர்... ஆத்திரத்தில் போனை தூக்கி வீசிய சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nகவலைபடாத மாமா..ஒரு லட்ச ரூபாய் கொடுத்து நடிகர் தவசிக்கு ஆறுதல்\n5ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் கில்லி நடிகர்..\nடாக்டரிடம் மலர்ந்த காதல்.. ரகசியமாக 2வது திருமணம் செய்து கொண்ட பிரபலம்..\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2020/05/02172326/1478944/Toyota-Yaris-Fleet-Variant-Launch-details.vpf", "date_download": "2020-11-24T15:38:42Z", "digest": "sha1:IGCOWO665W32WBNEXMCJHGNISAJYPQP3", "length": 7174, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Toyota Yaris Fleet Variant Launch details", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேம்பட்ட டொயோட்டா யாரிஸ் விரைவில் அறிமுகம்\nடொயோட்டா நிறுவனத்தின் மேம்பட்ட யாரிஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nடொயோடா நிறுவனம் வாடகைக் கார் உபயோகிப்பாளருக்கென மேம்படுத்தப்பட்ட யாரிஸ் மாடலை வாடகைக் கார் பிரிவினருக்கானதாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக வேகக் கட்டுப்பாடு செயல்பாட்டை கொண்ட கருவி பொருத்திப���படுகிறது.\nடொயோட்டா யாரிஸ் செடான மாடல் மொத்தம் 7 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8.76 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் புரொஜெக்டர் ஹெட்லேம்ப், பவர் அட்ஜெஸ்டபிள் மிரர், அட்ஜெஸ்டபிள் டிரைவர் சீட், ரிமோட் லாக்கிங், பவர் விண்டோ, பின் இருக்கை பயணிகள் கைகளை வைக்க வசதியான ஆர்ம் ரெஸ்ட் மற்றும் 3 ஏர் பேக்குகளைக் கொண்டிருக்கிறது.\nஇது 107 ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் சி.என்.ஜி.யில் இயங்கும் மாடலும் கிடைக்கிறது. வாடகைக் கார் உரிமையாளர்களுக்கென சில சுலப நிதி சலுகைத் திட்டங்களையும் இந்நிறுவனம் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nடொயோடா மாடல்களில் முன்னர் டீசல் மாடல் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இது சந்தையில் பெரும் வரவேற்பை பெறவில்லை. தற்போது பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. மாடல்களில் தயாரிக்கப்பட்டுள்ளது விற்பனையை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவால்வோ எஸ்60 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nவால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்திய வெளியீட்டு விவரம்\nவிற்றுத்தீர்ந்த எம்ஜி கார் - புது விலை பட்டியலுடன் துவங்கிய முன்பதிவு\n20 நாட்களில் இத்தனை யூனிட்களா முன்பதிவில் அசத்தும் ஹூண்டாய் கார்\nபயணிகள் வாகன விற்பனையில் புதிய மைல்கல் கடந்த டாடா மோட்டார்ஸ்\nஅசத்தல் அப்டேட்களுடன் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் அறிமுகம்\nவால்வோ எஸ்60 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nவால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்திய வெளியீட்டு விவரம்\nசோதனையில் சிக்கிய ரெனால்ட் கைகர்\nநிசான் மேக்னைட் வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/10/25095807/1267971/jesus-christ.vpf", "date_download": "2020-11-24T15:38:19Z", "digest": "sha1:LLCLP6RJWHU53LSSSH7GEGZACUJE3KT3", "length": 21746, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோர்ந்து போகாமல் ஜெபம் செய் || jesus christ", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசோர்ந்து போகாமல் ஜெபம் செய்\nபதிவு: அக்டோபர் 25, 2019 09:58 IST\nஉண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உறுதியில்லாமல் ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள்.\nசோர்ந்���ு போகாமல் ஜெபம் செய்\nஉண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உறுதியில்லாமல் ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள்.\nஉண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உறுதியில்லாமல் ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள்.\nஜெபம் தேவனுடைய கட்டளை. எந்த காரியத்திற்கு நாம் ஜெபம் செய்கின்றோம் என்பதை இறை வனுக்கு தெரியப்படுத்தவேண்டும். பதில் கிடைக்கும் என்ற விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு ஜெபம் செய்யவேண்டும்.\n‘நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி...” என்று யூதா 20 குறிப்பிடுகிறது.\nவேதத்தை வாசித்து உன் ஜெபத்திற்குண்டான வசனத்தை வைத்து ஜெபிக்கவேண்டும். நமது சிந்தனையை சிதறவிடாமல் ஒரே சிந்தையோடு ஜெபிக்கவேண்டும். மிகுந்த மன உறுதியோடு தேவ வசனமாகிய வார்த்தையை வைத்து ஜெபித்தால் உடன் பதில் கிடைக்கும்.\nஒருசில ஜெபத்திற்கு உடன் பதில் கிடைக்கும். சில ஜெபத்திற்கு ஒரு வாரம் அல்லது ஒரு மாதமாகலாம். சில ஜெபத்திற்கு ஒரு வருடம்கூட ஆகலாம். ஆனாலும் ஜெபத்தை ஒருபோதும் விடக்கூடாது.\nவானத்தை நிலைப்படுத்தி பூமியை அஸ்திவாரப்படுத்தி, ஒரு வரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிற, பரலோகத்தில் வீற்றிருக்கிற, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனிடத்தில் நீ சோர்ந்து போகாமல் ஜெபம் செய்தால் அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய் பதில் தருவார்.\nநெல் விதைத்து, அது முளைத்து, நாற்றை பிடுங்கி, பின்பு வயல் நிலத்தை பக்குவப் படுத்தி, நாற்றை நடுகின்றோம். அதற்கு நீர் பாய்ச்சி உரம் போட்டு பூச்சி மருந்து அடித்து, களை பிடுங்கி, அதை பராமரித்து, கதிர் விட்டு, முதிர்ந்த பின் அறுவடை செய்ய நான்கைந்து மாதங்களாகி விடுகிறது. நமக்கு மிகுந்த ஆசீர்வாதம் கிடைக்கும். இடையில் அறுவடை செய்தால் நெல்மணி இருக்காது, ஆசீர்வாதமும் இருக்காது. அதுபோல சோர்ந்துபோகாமல் ஜெபித்தால் மிகுந்த ஆசீர்வாதம் வரும்.\n‘நீ போய் அந்த எண்ெணய்யை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்” (2 இரா.4:7).\nஒரு விதவை ஸ்திரீ ��ேவ மனிதன் எலிசாவைப் பார்த்து ‘என் புருஷன் இறந்துபோனான். எனக்குக் கடன் கொடுத்தவன் கடனுக்குப் பதில் எனது இரண்டு குமாரரையும் கேட்கிறான்” என்றாள்.\nஎலிசா ‘உன் வீட்டில் என்ன இருக்கிறது’ என்று கேட்டான். அவள் ‘ஒரு குடம் எண்ணெய் இருக்கிறது”’ என்றாள்.\nஎலிசா ‘நீ போய் எல்லாரிடமும் அநேக வெறும் பாத்திரங்களை வாங்கி உன் பிள்ளைகளுடன் வீட்டின் உள்ளே நின்று கதவை பூட்டி ஒரு குடம் எண்ணெய்யை எல்லா பாத்திரத்திலும் வார்த்துவை” என்றான். அப்படியே அவள் செய்தாள். கடைசி பாத்திரத்தில் வார்த்தபோது எண்ணெய் நின்றுபோனது. அதை எலிசாவிற்கு தெரிவித்தாள்.\nதேவ மனிதன் ‘நீ எல்லா எண்ணெய்யையும் விற்று கடனை தீர்த்து மீதியுள்ளதை வைத்து ஜீவனம் பண்ணு’ என்றான்.\nவிதவை ஸ்திரீ சோர்ந்துபோகாமல் கடனுக்காக எப்பொழுதும் ஜெபம் செய்தாள். தேவ கிருபையால் ஒரே நாளில் கடன் எல்லாம் தீர்ந்தது.\n‘எனக்காக உபவாசம் பண்ணுங்கள், நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்’ இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்” (எஸ்தர் 4:16).\nஅகாஸ்வேரு ராஜாவின் அரண்மனையில் ஆமான் என்ற மனிதன் ராஜாவின் கீழ் அதிகாரியாக இருந்தான். ஆமானை, காவல் காக்கிற மொர்தெகாய் வணங்கிக் கீழ்ப்படியவில்லை. இதனால் மொர்தெகாயின் ஜனமாகிய யூதர்களை அழிக்க திட்டமிட்டான். எனவே ராஜாவினிடத்தில் சென்று, ‘யூத ஜனங்கள் ராஜாவின் கட்டளைகளை மதிப்பதில்லை, ராஜா சம்மதித்தால் அவர்களை அழிக்கவேண்டும்’ என்றான். ராஜா ஆமானைப் பார்த்து, ‘உன் விருப்பப்படி செய்’ என்றான்.\nஆமான் சகல யூதரையும் அழித்து கொன்று நிர்மூலமாக்க ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போட்டு தேசம் முழுவதும் தெரியப்படுத்தினான். இந்த காரியத்தை மொர்தெகாய் அரண்மனையில் இருக்கிற எஸ்தருக்கு தெரிவித்தான்.\nராஜா அழைக்காமல் யாதொரு மனிதரும் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால் சாகவேண்டும் என்ற சட்டம் அப்போது இருந்தது. இருந்தாலும் எஸ்தர் சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரவேசித்தாள்.\nஇரண்டாம் நாள் விருந்தில் ராஜா ‘எஸ்தர் ராஜாத்தியே உன் வேண்டுதல் என்ன’ என்று கேட்டான். அப்பொழுது எஸ்தர் ‘ராஜாவே, யூத ஜனத்தை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும் படி ஆமான், ராஜாவின் முத்திரையை போட்டு தேசம் முழுவதிலும் தெரியப்படுத்தினான்’ என்றாள்.\nதேசம் முழுவதும் ஆமான் தீவினையாய் எழுதிய கட்டளைகள் செல்லாமல் போக ராஜாவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மொர் தெகாய், எஸ்தர், யூதர்கள் சோர்ந்துபோகாமல் ஜெபித்ததால் யூத ஜனங்கள் உயிரோடு இருந்தார்கள். ஆமென்.\nஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி.பூமணி,\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nசென்னையில் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை- மாநகராட்சி\nநிவர் புயல்- எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதீராத நோய் மற்றும் இந்த பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடலாம்\nநவகிரக தோஷங்கள் நீங்க பலன் தரும் விரத வழிபாடுகள்\nமலைக்கோட்டை உச்சியில் ராட்சத கொப்பரையில் திரி வைத்து எண்ணெய் ஊற்றும் பணி தொடங்கியது\nஇந்த வார விசேஷங்கள் 24.11.2020 முதல் 30.11.2020 வரை\nஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86/", "date_download": "2020-11-24T14:57:41Z", "digest": "sha1:BMNNUCBC24YPPNBVGYEHA55KAW26FWO3", "length": 4021, "nlines": 79, "source_domain": "jesusinvites.com", "title": "சன்ஆ என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட��ட குர்ஆன் பிரதி பற்றி விளக்கவும் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nசன்ஆ என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட குர்ஆன் பிரதி பற்றி விளக்கவும்\nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஏமன் நாட்டின் சன்ஆ எனும் நகரத்தில் பழங்கால குர்ஆன் பிரதிகளைக் கண்டு எடுத்து உள்ளனர். அதற்கும் இப்போதைய குர்ஆனுக்கும் சில வேறுபாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதன் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் குர்ஆன் உள்ளத்தில் தான் பாதுகாக்கப்பட்டது என்பதை குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பில் தெளிவுபடுத்தி உள்ளோம். எனவே இதனால குரானுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது\nTagged with: ஏமன், குர்ஆன், சன்ஆ, பழங்கால, பிரதி\nஇஸ்ரவேலருக்கு மட்டும் தூதராக அனுப்பப்பட்ட இயேசு\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/11/blog-post_28.html", "date_download": "2020-11-24T15:02:42Z", "digest": "sha1:UURMHVNWIGYTGD3X5JIDJKUFW44Z6TDT", "length": 14640, "nlines": 247, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ஜெயமோகனின் ‘அறம்’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதிரு ஜெயமோகனின் அறம் வரிசைச் சிறுகதைகளின் தொகுப்புநூல் வெளியீட்டு விழா 26ஆம் தேதி சனிக்கிழமையன்று ஈரோட்டில் நடைபெற்று முடிந்திருக்கும் இந்தத் தருணத்தில் அந்தக் கதைகள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்த இந்த ஆண்டின் தொடக்க காலகட்டமும்,அந்தக் கதைகள் வெளியிடப்படும் இரவு 12 மணிக்காக ஒவ்வொரு நள்ளிரவும் கண்விழித்துக் காத்திருந்த பொழுதுகளும் பெரும்பாலும் உண்மை மனிதர்கள் சார்ந்த அந்தக் கதைகளின் பாத்திரங்கள் யாரெனக் கண்டுபிடிக்கும் சவாலில் முனைந்து பல நேரங்களில் அதில் வெற்றி கண்டபோது குழந்தைத்தனமாக மகிழ்ந்ததும்,கதை படித்து முடித்த சூட்டோடு அவருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி என் உணர்வுகளைப் பூரணத்துவம் பெறச் செய்துகொண்ட நிறைவில் ஆழ்ந்த கணங்களும் நெஞ்சில் படமாய் விரிந்து கொண்டிருக்கின்றன.\nதிருவண்ணாமலையிலுள்ள வம்சி வெளியீடாக வரும் இந்நூல் வெளியீட்டு விழாவுக்குப் போகமுடியாதகுறை இருந்தபோதும் ஜெயமோகன் முன்னிலையில்,திருவண்ணாமலையிலேயே வைத்து நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களின் (ரீங்கா-உன்னத்)திருமணத்தின்போது -அப்போதுதான் அச்சிலிருந்து வெளிவந்த புது மணத்தோடு அந்த நூலைப் புது மணத் தம்பதியர் தங்கள் திருமண அன்பளிப்பாக வந்திருந்தோர்க்கு வழங்கி விட்டதால்-அதில் நானும் கலந்து கொள்ள வாய்த்ததால்-இணையத்தில் சுடசுடப் படித்தது போலவே நூலையும் புத்தம்புதிதாக முதலிலேயே பெற்று அதில் ஜெயமோகனின் கையெழுத்தையும் பெற்று விட முடிந்தது இனியதோர் அனுபவம்.\nஉடன் ஜெயமோகன்,எழுத்தாளரும் வம்சி பதிப்பாளருமான திரு பவாசெல்லதுரை\nதனக்கு ஏற்பட்ட குறிப்பிட்ட மன எழுச்சியின் உந்துதலால் ஒரே உச்சநிலையில் இருந்தபடி நாற்பது நாட்கள் எழுதியதாக ஜெயமோகன் குறிப்பிடும் ‘அறம்’வரிசைச் சிறுகதைகள் இணையதளத்தில் தொடர்ச்ச்சியாக வந்து கொண்டிருந்த வேளையில் ’’பல்லாயிரம் வாசகர்களை அவை ஒன்றரை மாதம் ஓர் உன்னத மனநிலையில் நிறுத்தியிருந்தன’’என்கிறது நூலின் உள்ளட்டை.ஆயிரக்கணக்கான அந்த வாசகர்களில் ஒருத்தியாக ’அறம்’நூல் பல லட்சம் உள்ளங்களில் புதிய தரிசனங்களின் மின்னல்கீற்றைப் புலர வைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்....\nஅறம் சிறுகதைத் தொகுப்பை வாங்க.....\nஇணையத்தில் இச் சிறுகதைகள் வெளிவந்தபோது அவற்றில் சில குறித்து நான் எழுதிய குறிப்புக்கள் தொடரும் அடுத்த பதிவில்...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறம் , கதைஉலகில் , ஜெயமோகன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nமாபெருங் காவியம் - மௌனி\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nபுலம் பெயர்ந்தோர் ஆரம்ப வாழ்க்கை இதுதானே\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை ��ரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/thunai-iruppal-meenakshi-unmaiikke-pirappeduthaen-song-lyrics/", "date_download": "2020-11-24T15:38:32Z", "digest": "sha1:ICS352WSUDFB4LEQWFH3M623IEPINTYP", "length": 8968, "nlines": 169, "source_domain": "lineoflyrics.com", "title": "Thunai Iruppal Meenakshi - Unmaiikke Pirappeduthaen Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பூர்ணிமா\nஆண் : உண்மைக்கே பிறப்பெடுத்தேன்\nஏ… ஏ… ஏ… ஏ… ஏ… தெருவில் வந்தேன்\nஆண் : சத்திய சோதனை எத்தனையாயினும்\nகொண்டதை எல்லாம் கொடுத்து விட்டேன்\nஇனி கொடுப்பதற்கோர் சல்லி கையில் இல்லை\nஇல்லை என்றால் அவன் விடுவானா\nகடன் பட்டவன் கண்ணீர் வெளியாமோ\nஆண் : கருணை உள்ளோரே பெரியவரே\nநான் கட்டிய மனைவியை விற்க வந்தேன்\nநான் தொட்டுத் தாலி கட்டிய\nஎன் துன்பத்தின் நிமித்தம் தங்கள் முன்\nவிலை கூறி விற்கிறேன் ஐயா (வசனம்)\nகுழு : என்னப்பா விந்தை இது\nஅட என்னப்பா விந்தை இது\nபாவமென பணம் கொடுத்து நான் வாங்குவதால்\nநன்மை என்ன நன்மை என்ன…\nஆண் : காலை எழுந்திருந்து\nமாடு மனை சுத்தம் செய்வாள்\nவாசலில் நீர்த் தெளித்து மாக்கோலம் போட்டிடுவாள்\nதண்ணீர் எடுத்து வைப்பாள் தோட்டம் திருத்தி வைப்பாள்\nஅறு சுவையும் சமைத்து வைப்பாள்\nஅன்னை என காவல் நிற்பாள்\nநல்ல வேலைக்காரருக்கு என்ன என்ன பணிகளென்று\nசாத்திரங்கள் சொன்ன படி நாள் முழுதும் பணி புரிவாள்\nகுழு : இதனுள்ளே வேண்டிய பொன்\nஆண் : என் அன்புக்குரிய மனைவியே\nவிட்டுப் பிரிய வேண்டிய தருணம் வந்து விட்டது\nஆண் : சென்று வா என் உத்தமியே சென்று வா\nசென்று வா என் உத்தமியே சென்று வா\nவல்வினையால் முன் ஜென்ம செய்வினையால்\nவல்வினையால் முன் ஜென்ம செய்வினையால்\nஉன்னை இங்கு விற்றேனே சென்று வா\nஆண் : மைந்தா நான் பெற்ற குல விளக்கே\nமார் மீதும் மடி மீதும்\nஅன்னை அருகிருந்து அவள் பணிக்கு உதவிடுவாய்\nசென்று வா……சென்று வா…..சென்று வா…\nபெண் : கலங்காதே மன்னா\nகாப்பவள் தான் பெண்ணரசி போய் வாரேன்\nவிடை கொடுங்கள் மன்னா விதியினை யார் வெல்வாரோ\nவிடை கொடுங்கள் மன்னா விதியினை யார் வெல்வாரோ\nவிதியினை யார் வெல்வாரோ விதியினை யார் வெல்வாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/jeeban-deep-nursing-home-purba_medinipur-west_bengal", "date_download": "2020-11-24T15:59:38Z", "digest": "sha1:VMLWIG77QA63D4AOF2NUAWV3V7HKIYMN", "length": 5846, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Jeeban Deep Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T16:43:05Z", "digest": "sha1:Q5FWUVBOS55HERFDFZ3WAFOQ56KVCO3Z", "length": 6565, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஜப்பானியத் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மாவட்ட வாரியாக ஜப்பானிய தீவுகள்‎ (1 பகு)\n► ஜப்பானின் தீவுக்கூட்டங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► ஹொக்கைடோ‎ (4 பக்.)\n\"ஜப்பானியத் தீவுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2018, 22:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/jyothika-4.html", "date_download": "2020-11-24T15:26:56Z", "digest": "sha1:3W55BP5FAAY7HLTEUPLCW6PXQXFJEU25", "length": 15296, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூர்யா-ஜோ நிச்சயதார்த்தம் முடிந்தது நடிகர் சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம்முடிந்தது.சூர்யா, ஜோதிகா திருமணம் அடுத்த மாதம் 11ம் தேதி செனனையில் நடைபெறுகிறது.அடையாறு பார்க் ஹோட்டலில் கல்யாணம் நடைபெறவுள்ளது. இதில் இருவீட்டினரும் மிக நெருங்கிய உறவினர்களும் மட்டுமே பங்கேற்கின்றனர்.திருமணத்தையடுத்து 12ம் தேதி பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் அரங்கில்வரவேற்புக்கு ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ளது. அதில் முக்கிய பிரமுகர்கள்பங்கேற்கவுள்ளனர்.திருமணத்தையொட்டி, சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.ஜோதிகாவுக்கு மோதிரம் அணிவித்தார் சூர்யா.இதையடுத்து சூர்யாவும்,ஜோதிகாவும்தங்களது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்துகொடுத்தனர். சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த விருந்துக்குஇருவரின் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.நிச்சயதார்த்த மோதிரம் மின்ன ஜோதிகா விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். | Surya-Jyothika engagement over - Tamil Filmibeat", "raw_content": "\n17 min ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n49 min ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\n1 hr ago சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\n1 hr ago 2020ன் டாப் 100 பெண்கள்.. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைவாணியை கவுரவித்த பிபிசி.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி\nNews மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nFinance செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்... காரணம் என்னனு தெரியுமா\nSports ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூர்யா-ஜோ நிச்சயதார்த்தம் முடிந்தது நடிகர் சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம்முடிந்தது.சூர்யா, ஜோதிகா திருமணம் அடுத்த மாதம் 11ம் தேதி செனனையில் நடைபெறுகிறது.அடையாறு பார்க் ஹோட்டலில் கல்யாணம் நடைபெறவுள்ளது. இதில் இருவீட்டினரும் மிக நெருங்கிய உறவினர்களும் மட்டுமே பங்கேற்கின்றனர்.திருமணத்தையடுத்து 12ம் தேதி பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் அரங்கில்வரவேற்புக்கு ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ளது. அதில் முக்கிய பிரமுகர்கள்பங்கேற்கவுள்ளனர்.திருமணத்தையொட்டி, சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.ஜோதிகாவுக்கு மோதிரம் அணிவித்தார் சூர்யா.இதையடுத்து சூர்யாவும்,ஜோதிகாவும்தங்களது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்துகொடுத்தனர். சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த விருந்துக்குஇருவரின் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.நிச்சயதார்த்த மோதிரம் மின்ன ஜோதிகா விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nநடிகர் சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம்முடிந்தது.\nசூர்யா, ஜோதிகா திருமணம் அடுத்த மாதம் 11ம் தேதி செனனையில் நடைபெறுகிறது.அடையாறு பார்க் ஹோட்டலில் கல்யாணம் நடைபெறவுள்ளது. இதில் இருவீட்டினரும் மிக நெருங்கிய உறவினர்களும் மட்டுமே பங்கேற்கின்றனர்.\nதிருமணத்தையடுத்து 12ம் தேதி பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் அரங்கில்வரவேற்புக்கு ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ளது. அதில் முக்கிய பிரமுகர்கள்பங்கேற்கவுள்ளனர்.\nதிருமணத்தையொட்டி, சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.ஜோதிகாவுக்கு மோதிரம் அணிவித்தார் சூர்யா.\nஇதையடுத்து சூர்யாவும்,ஜோதிகாவும்தங்களது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்துகொடுத்தனர். சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த விருந்துக்குஇருவரின் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.\nநிச்சயதார்த்த மோதிரம் மின்ன ஜோதிகா விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nஆரியிடம் வெட்டியாய் வம்பிழுத்த பாலா.. மொத்த ஹவுஸ்மெட்ஸையும் தூண்டிவிட்டு.. வேறலெவல் வில்லத்தனம்\n இதுக்கு பேக் கிரவுண்ட் மியூஸிக் வேற.. உன் புராடெக்ட்ஸ் எப்டிலாம் சில்லறையை செதறவிடுற\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி காலமானார்\nபத்திரிகையாளர்கள் முன் கண் கலங்கிய T. Rajendran | Producer Council Election\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2019/04/2019-4.html", "date_download": "2020-11-24T14:43:41Z", "digest": "sha1:6FZGAJ42IORJ5UE7NZPRPO7W4NRHQQUS", "length": 25364, "nlines": 152, "source_domain": "valamonline.in", "title": "வாசிப்பின் டான்டலஸ் தாகம் (சென்னை புத்தகத் திருவிழா 2019) | கோ.ஏ. பச்சையப்பன் – வலம்", "raw_content": "\nHome / Valam / வாசிப்பின் டான்டலஸ் தாகம் (சென்னை புத்தகத் திருவிழா 2019) | கோ.ஏ. பச்சையப்பன்\nவாசிப்பின் டான்டலஸ் தாகம் (சென்னை புத்தகத் திருவிழா 2019) | கோ.ஏ. பச்சையப்பன்\nஇரண்டு கைகளிலும் புத்தகங்கள் நிரம்பிய பைகளுடன் செல்லும் வாசகர்களை இந்த ஆண்டு காண முடியவில்லை.\n– எழுத்தாளர் பா.ராகவனின் முகநூல் பதிவு.\n42வது சென்னை புத்தகக் காட்சி கடந்த மாதம் 20ம் தேதி அன்று நிறைவுற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பதினேழு நாட்கள் நடைபெற்ற இப்புத்தகக் கண்காட்சியில் பதினெட்டு கோடி ரூபாய் அளவில் விற்பனை நடைபெற்றிருப்பதாகக் கூறப்பட்டது. ஏறக்குறைய 11 லட்சம் நபர்கள் (கவனியுங்கள், வாசகர்கள் அல்லர்) வந்து சென்றிருக்கிறார்கள்.\nஎண்ணிக்கையில் 800-ஐ நெருங்கிய அரங்குகள். ஒரு லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி நூல்கள்; உண்மையிலேயே பிரம்மாண்டம்தான். ஏற்பாடு செய்வது மட்டுமல்ல – பெரிய பிரச்சனைகள் ஏதும் இன்றி நடத்தி முடிப்பதும் சவால்தான். அதனைச் சாதித்த பபாசி (Bapasi) உண்மையிலேயே பாராட்டுக்குரியது.\nபொங்கல் பண்டிகையோடு புத்தகத் திருவிழாவும் இணைந்து, வாசிக்கும் வழக்கம் உடையவரை வசீகரிக்கின்றது. சென்னை மட்டுமல்லாமல் மதுரை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நெய்வேலி என்ற மற்ற பெருநகரங்களிலும் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றவண்ணம் உள்ளன. மாநகரங்கள் மட்டுமல்லாது திருவண்ணாமலை, செங்கம் எனச் சிறுநகரங்களில் கூட புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன என்றாலும், சென்னை புத்தகக் கண்காட்சி பல்வேறு வகைகளில் சிறப்பு உடையது.\n· தமிழகத்தின் 99% பதிப்பகங்கள் இடம்பெறுகின்றன.\n· ஒப்பீட்டளவில் பிற புத்தகக் கண்காட்சிகளைவிட சென்னை புத்தகக் காட்சியினையொட்டி பல பதிப்பகங்கள் புதிய நூல்களை பதிப்பிக்கின்றன.\n· ஒரு பதிப்பகத்தின் ஒட்டுமொத்த நூல்களையும் (அச்சில் உள்ளனவற்றை) காணமுடியும்.\n· புத்தகங்களின் பின் அட்டையில் மட்டுமே பார்த்த எழுத்தாளர்களைச் சந்திக்கவும், உரையாடவும் சென்னை புத்தகக் காட்சி வாய்ப்பளிக்கிறது.\nமேற்கூறப்பட்ட காரணங்கள் தவிர்த்து ஒவ்வொரு வாசகனுக்கும் சென்னை புத்தகக் காட்சிக்கு வருவதற்கான அந்தரங்கமா��� காரணங்கள் இருக்கக்கூடும். ஒரு கோடி புத்தகங்களூடே உலாவுவதே அலாதியான அனுபவம்தான்.\nநந்தனம் ஒய்.எம்.சி.ஏ – மைதானத்தில் நடைபெற்ற ஜனவரி 04 முதல் 20 வரையிலான ‘மாரத்தான் புத்தகக் கண்காட்சி’ பல பாடங்களைத் தந்துவிட்டுச் சென்றுள்ளது. எவ்வளவு பெரிய புத்தகக் காதலராயினும் 700க்கும் மேற்பட்ட அரங்குகளை முழுமையாகப் பார்த்துவிட முடியாது. சென்னை வாழ் மக்கள் வேண்டுமானால் மூன்று நாள்கள் விஜயம் செய்து முழுமையாகப் பார்க்கலாம். பிற அயலூர் வாசிகள், தங்குமிடம், உணவுச்செலவு ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும். அதற்கு வீட்டில் இருந்தவாறே நூலை இணையத்தில் தருவித்துவிடலாம். எனவே ஸ்டால்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு வேண்டும்.\nதுறைவாரியாக ஸ்டால்களை ஒதுக்குவதைக் குறித்துச் சிந்திக்கலாம். ஆங்கில நூல்கள், குழந்தைகள் நூல்கள், பல்கலைப் பதிப்புகள், கல்விப்புல நூல்கள் எனத் தனிவரிசைகள் அமைப்பதைப் பற்றி ஆலோசிக்கலாம். இதற்கென வரும் வாசகர்கள் எளிதாக நூல்களை வாங்குவதோடு, பிறருக்குத் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படும்.\nஇணையத்தில் நுழைவுச்சீட்டை பெறும் செயலியை அளித்த பபாசி, இறுதிவரை 2019 ஆண்டிற்குரிய புத்தக ஸ்டால்களின் பெயர் – எண் இணைந்த அட்டவணையைப் பதிவிடவேயில்லை. தீவிர வாசகன் பதிப்பக ஸ்டால்களை தேடுவானேயன்றி விற்பனையாளர்களை அல்ல. தம் விருப்பத்திற்குரிய எழுத்தாளரை – அவருடைய நூல்களை வெளியிடும் பதிப்பகங்களுடனே இணைத்துத்தான் அடையாளம் காண்கிறான். 2018-ற்குப் பிறகு அப்டேட் செய்யப்படாத பதிப்பகத்துடன் கூடிய ஸ்டால் எண் பட்டியல் பெரும் சோர்வைத் தந்தது. அரங்கு நுழைவாயிலில் கிடைக்கும் பட்டியலை வைத்துத் தேடுவது நேர விரயத்தையே ஏற்படுத்திற்று.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 550 ஆசிரியர்கள் பள்ளிப் பேருந்துகளில் வந்தார்கள். பேருந்தை நிறுத்தியதற்கும் – அரங்கிற்கும் இடையே சுத்தமாய் முக்கால் கிலோமீட்டர் தூரம். சொந்த உபயோகத்திற்கும், பள்ளி நூலகங்களுக்கும் வாங்கிய புத்தகப் பொதிகளைத் தோள் வலிக்கச் சுமந்தவர்கள் பபாசியைத் திட்டவே செய்தனர். இக்குறைபாடு தவிர்க்கப்பட வேண்டும். உணவுப் பொருட்களின் விலையையும், கழிப்பிடங்களின் சுகாதாரமின்மையையும் பற்றி எல்லா புத்தகக் காட்சிகள் மீதும் விமர்சனத்திற்குள்ளாக்கப்படும�� ஒன்று. இம்முறையும் அது தொடர்ந்தது. இவ்விரண்டு குறைபாடுகளையும் தவிர்க்கவே முடியாது என்ற முடிவிற்கு பபாசி வந்துவிட்டதா என்று தெரியவில்லை.\nசென்னை புத்தகக் காட்சி மாலை நேரச் சொற்பொழிவுகள் எந்த வகையில் நூல்களின் விற்பனை எண்ணிக்கை உயர்த்தப் பயன்படுகின்றன என எழுத்தாளரும், விற்பனையாளருமான கெழுதகை நண்பர் கேள்வி எழுப்பியதைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். ‘நிலையவித்துவான்கள்’ என்றொரு கோஷ்டி அரசு வானொலி நிலையங்களில் உண்டு. நிகழ்ச்சியில் இடைவெளி நேரங்களை இட்டு நிரப்பப் பயன்படுவார்கள். அதைப்போல ஸ்டால்களிடையே நடந்து களைத்த பார்வையாளர்கள் காலாற அமரும் இடமாகவே பேச்சாளர் அரங்கங்கள் உள்ளன. வெற்றுப் பேச்சில் ருசி கண்ட தமிழ் கூறும் நல்லுலகின் நீட்சியாக அவ்விடம் இருப்பதை விடுத்து – விருது பெற்ற நூல்கள், ஆசிரியர்களின் படங்கள், கைவசம் உள்ள பழைய முதற்பதிப்பு நூல்கள் என வரலாற்றுப் பயணத்திற்கான வாய்ப்பாக அவ்வரங்கம் மாற்றப்படுவதைக் குறித்து ஆராயலாம். கண்மணி குணசேகரன் பேசலாம் – எழுத்தாளர் கமல்ஹாசன் போன்ற போலிகள் வாசிப்பைக் குறித்துப் பேசுமளவிற்கு தமிழக அறிவு உலகம் வறண்டுவிடவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை கமலின் சினிமா பிரபல்யம் புத்தகக் காட்சியை நோக்கி மக்களை ஈர்க்கப் பயன்படும் என நினைப்பார்களேயானால், அடுத்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் போன்ற ‘பளபள’ பரிந்துரைகள் என்னிடம் உள்ளன.\nபோதாமைகள் பல இருப்பினும் வாசிப்பை – பதிப்புவகை உயிர்ப்புடன் வைத்திருப்பவை புத்தகக் காட்சிகளே. 500 முதல் 1000 பிரதிகள் வரை அச்சிட்டு தமிழ்நாடு அரசின் நூலகக் கொள்முதலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இயங்கிய அவல நிலையைப் புத்தக் காட்சிகள் மாற்றியுள்ளன. வெள்ளைத்தாளை விற்கும் கடைக்கு வங்கிகள் கடன்தரும். ஆனால், பதிப்பகங்களுக்குச் சல்லிக்காசு தராது. இச்சூழல் புத்தகக் காட்சிகள் மேலும் வலுப்பெற்றுப் பரவலாகி வாசிப்பை, பதிப்புலகை மேம்படுத்த வேண்டும்.\nபத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ‘பார்வையாளர்கள்’ 42வது புத்தகக்காட்சிக்கு வந்திருப்பினும் எத்தனைபேர் அவர்களுள் வாசகர்கள், அதாவது நூல்களை வாங்கியவர்கள் என்பது கேள்விக்குறியே. மேலும் 18 கோடி ரூபாய் நூல் விற்பனைத் தொகை என்பதும் மகிழ்விற்குரியதாகுமா எனத் தெரியவில்லை. விற்பனையான நூல்களுள் சோதிடம், சமையல், கோலம், குண்டாவது (அ) ஒல்லியாவது எப்படி வகையறாக்கள் இலக்கியத்தை வளப்படுத்துவன ஆகாது. மேற்படி நூல்களை வாங்குபவர்கள் நீடித்த வாசகர்களாகமாட்டார்கள். இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது பதிப்பகங்கள் நித்யகண்டம் பூரண ஆயுசு என்ற நிலையிலேயே இயங்கி வருகின்றன என்பதே உண்மை.\nநூலகக்கொள்முதல் என்பது விசித்திரமான சூத்திரங்களுக்குட்பட்டது. தமிழ் எங்கள் மூச்சு எனக் கூறிக்கொள்ளும் அரசு, ஆங்கில நூல்களுக்கே அதிக அடக்கவிலையை நிர்ணயிக்கின்றது. மேலும் தனது விருப்பத்திற்குரிய கதாநாயகனின் திரைப்படத்தை முதற்காட்சியிலேயே பார்க்க ஆயிரம் ரூபாய் செலவழிக்கத் தயங்காத இளைஞன், ஒரு லிட்டர் பெட்ரோல் விலைக்கும் குறைவான புத்தகத்தை வாங்குவதில் கணக்குப் பார்ப்பதும் அவலமே\nஉணவு விடுதியில் அமர்ந்து அம்புலிமாமா கதைக்கு ஒப்பான ஹாரிபாட்டரை எழுதிய ரவ்லிங், இங்கிலாந்து அரசிக்கு நிகராக வருமான வரிகட்டும் அளவிற்கு சம்பாதித்தார். ஆனால் நோபல் பரிசு பெறத் தகுதியான படைப்புகளை அளித்த அசோகமித்திரன் சாகும்வரை வாடகை ஆட்டோவில்தான் பவனித்தார். ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி சுமார் 1000 பக்க அளவில் ‘யதி’ என்ற அற்புத நாவலைத் தந்த பா.ராகவன் தன் லௌகீகத் தேவைகளுக்கு தொலைக்காட்சித் தொடர் வசனம் எழுதவேண்டியுள்ளது\nஎனவே, புத்தகக்காட்சிகள் இன்னும் பெருக வேண்டும். வாசகர்கள் வருகை தந்து நூல்களை வாங்கி, பதிப்பகங்களை (அதன் மூலமாக) எழுத்தாளர்களை ஆதரிக்க வேண்டும். புத்தக வாசிப்பு, தமிழர்களின் பண்பாட்டின் அங்கமாக மாறவேண்டும்.\nசென்னைப் புத்தகக்காட்சி வெற்றியா – தோல்வியா என நிர்ணயிக்கத் தேவையில்லை. பதிப்பகங்களும், எழுத்தாளர்களும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. கடந்த நூற்றாண்டில் தங்கத் தட்டில் சாப்பிடுமளவிற்குச் சம்பாதித்த தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் பெயரை உலகம் மறக்கலாம். ஆனால், ‘போரும் அமைதியும்’ நாவலைத் தமிழில் அற்புதமாகப் பதிப்பித்த சக்தி வை.கோவிந்தன் என்ற பதிப்பாளருக்கு வரலாற்றில் என்றும் இடம் உண்டு.\nகல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தத் தமிழ்க்குடியில் எத்தனையோ ஆயிரம் மன்னர்கள் வந்து சென்றிருக்கலாம் ஆனால் சங்கப்பாடல்களில் இரண்டினை மட்���ுமே எழுதிய ஒரு புலவனை ஐ.நா.சபை வரை கொண்டு சேர்த்துள்ளது இலக்கியம். அவர் பெயர் கனியன் பூங்குன்றன்.\nஎவ்வளவு நீர் அருந்தினாலும் தாகம் தீரா சாபம் பெற்ற ஜீயஸின் மகன் டான்டலஸ் போன்று, புத்தகக் கட்டுகளைச் சுமந்தபடி இல்லம் திரும்பும் தீவிர வாசகன், தன் தீரா வாசிப்புத் தாகம் தணிக்க அடுத்த ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவிற்கு காத்திருக்கத் தொடங்குகிறான். அந்த வாசகன்தான் சென்னை மட்டுமல்ல – எல்லாப் புத்தகக் காட்சிகளுக்கும் உயிர் கொடுப்பவன்.\nTags: கோ.எ.பச்சையப்பன், வலம் பிப்ரவரி 2019 இதழ்\nPrevious post: கேரளத்துச் சுவரோவியங்கள்: வனப்பும் எழிலும் சிறப்பும் | அரவக்கோன்\nNext post: ஸ்ரீ உ.வே.சாமிநாதமுனிகள் | சுஜாதா தேசிகன்\nவலம் நவம்பர் 2020 இதழ்\nதிருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு\nஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்\nஇந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2013/05/28/kalachuvadu-646/", "date_download": "2020-11-24T15:23:01Z", "digest": "sha1:7JJQFJ43SDULE46KFN7IZC4JFR4XU2BV", "length": 16783, "nlines": 131, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்‘காலச்சுவடின்’ சில்லரைத் தனம்", "raw_content": "\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nகாலச்சுவடு இதழ், ‘பெரியார்: ஒரு பார்வை’ என்ற தலைப்பில், பார்ப்பனர் பி. ஏ. கிருஷ்ணன் என்பவர் 8 ஜனவரி 2012 அன்று சென்னையில் ‘சங்கம் 4’ – விழாவில் பேசியதன் ‘திருத்தப்பட்ட’ முழுவடிவத்தை வெளியிட்டிருக்கிறது.\nஅதில் பார்ப��பனர் பி. ஏ. கிருஷ்ணன், அவரே தன் ஜாதியை குறிப்பிட்டு ‘நான் பேசப்போவது பிராமணர்கள் பார்வையில் எனக்குத் தெரிந்த பெரியார். நான் படித்த அளவில் பிராமணர்களால் பார்க்கப்பட்ட பெரியார். நானும் பிராமணன் என மற்றவர்களால் அடையாளம் காணப்படுவதால் என் பார்வையில் பெரியார்.’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதனால் நானும் அவரை பெரியார் பாணியில் ‘பார்ப்பனர்’ என்று ஜாதி பெயருடன் குறிப்பிட்டிருக்கிறேன்.\n23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாள்’, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதன் தொகுப்பிலிந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் பார்ப்பனர் பி. ஏ. கிருஷ்ணன்.\nகாந்தி பற்றிய பெரியாரின் பார்வை என்ன என்ற என் விளக்கத்தை சுட்டிக் காட்டி, பிறகு என் விளக்கத்திற்கும் பெரியாருக்கும் நேர் மாறாக கிருஷ்ணனுக்கும் காலச்சுவடுக்கும் தோதான ‘வேறு ஒரு’ வகையில் மடை மாற்றிக் கொண்டிருக்கிறார்.\nகாலச்சுவடின் இந்த சில்லரைத் தனம், 2007 பிப்பரவி மாதம் நண்பன் கு. காமராஜ் நடத்திய விழிப்புணர்வு மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதிலை நினைவுப்படுத்தியது.\nஅந்த நினைவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nகாலச்சுவடு உலகத் தமிழ் இதழின் ‘பாரதி 125’ எப்படி\n– பத்ம விஸ்நாதன், மைலப்பூர்.\nசிறப்பு. மிக சிறப்பு. ஒரு ஆளு நம்மளவர். ஆனா ஊதாரி என்று தெரிந்தால் கூட ஊதி, ஊதி அவனை எப்படி உலகத் தரத்துக்கு உயர்த்துவது என்பதை தெளிவாக ‘போட்டோ’ (எழுத்தில் கிராபிக்ஸ்) பிடித்து காட்டுயிருக்கிறார்கள், ‘பாரதி 125’ல்.\nஒருத்தர் நேர்மையளார், கொள்கையில் உறுதியானவர், பெரிய சிந்தனையாளர் ஆனால் ‘நம்பளாவாவுக்கு வேட்டு வைக்கிறவர்’ என்ற தெரிந்தால், உடனே ‘ஆய்வு, நடுநிலை, அறிவுப்பூர்வமான விவாதம், நிறை, குறை என்ற அலசல்’ என்று தங்களது ‘அறிவு நாணய’த்தைப் பயன்படுத்தி பொய், புரட்டுகளை கொண்டு எப்படி ஆப்படிப்பது’ என்பதற்கு 2004 செப்டம்பர் காலச்சுவடு வெளியிட்ட ‘பெரியார் 125’ மிகச் சிறந்த உதாரணம்.\nஆம், பாரதியின் பார்ப்பன இந்து மனதை நாம் நிருபித்தபோதும், கஞ்சா புகையில் கலைந்து போன அவரின் தேசப்பற்றை சுட்டிக்காட்டிய பிறகும் (மருதையனின் ‘பாரதி அவலம்’, வாலாசா வல்லவனின் ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதி’, – ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி.) அறிவு நாணயத்தோடு அதை ஒத்துக் கொள்ளவோ, இல்லை அதற்கு மறுப்பு சொல்லவோ வக்கற்றவர்கள், எந்தக் ‘கீறலும்’ இல்லாமல், ‘பாரதி 125’ என்று பாரதியை சாஸ்டாங்கமாக நமஸ்கரித்து இருக்கிறார்கள்.\nசமீபத்தில் பெரியார் சிலையை ஸ்ரீரங்கத்தில், ‘இந்து மக்கள் கட்சி’யை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியது போல், 2004 செப்டம்பர் காலச்சுவடு இதழ் பெரியாரின் நேர்மையை சேதப்படுத்தியது. இந்து மக்கள் கட்யின் ஈனச் செயலுக்கு மிகச் சிறந்த எதிர்வினை இருந்தது.\nவே. மதிமாறன் பதில்கள் நூலிலிருந்து..\nஎழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல\nசுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை;`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’\nகுரலிசை நாயகன் டி.எம்.சவுந்தரராஜனின் நினைவாக…\nஎழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம்\nOne thought on “‘காலச்சுவடின்’ சில்லரைத் தனம்”\nமொத்த கட்டுரைக்கும் பதில் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nதீண்டாமையை மட்டும் எதிர்ப்பதே ஜாதியை பாதுக்காக்க\nகடந்த காலம் பொற்காலம் நிகழ்காலம் இருண்ட காலம்\nபெண்களுக்கு எதிரான வன்முறை சட்டமாகும் ஆபாயம்\nபேட்ஸ்மேனா முதல்வரே கேட்ச் பிடிச்சிட்டு வடிவேல் போல் ‘அவுட்’ என குதூகளிக்கிறார்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\n‘இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குது’; தமிழக அரசின் கல்வித் திட்டம்\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/02113944/1269253/TTD-releases-online-quota-of-69512-tickets.vpf", "date_download": "2020-11-24T15:57:11Z", "digest": "sha1:5N7NQXCTER6FUCWFIKUPVC6ZX6C5QBLV", "length": 15081, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதி கோவில் ஆர்ஜித சேவா டிக்கெட் வெளியீடு || TTD releases online quota of 69512 tickets", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதி கோவில் ஆர்ஜித சேவா டிக்கெட் வெளியீடு\nதிருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 69,512 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.\nதிருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 69,512 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.\nஅதன் படி நேற்று காலை 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான 69,512 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையளத்தில் வெளியிட்டது. இதை பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம்.\nஇதில் சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வருகிறது.\nஇதைபெற விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயர், ஆதார் எண், டிக்கெட் எண்ணிக்கை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு இந்த டிக்கெட்டுகளுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.\nகிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.\nதகவல் கிடைத்த பக்தர்கள் 3 நாட்களுக்குள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை மீண்டும் தேவஸ்தானம் குலுக்கல் முறையில் விண்ணப்பித்த மற்ற பக்தர்களுக்க வழங்குகிறது.\nநேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nகுலுக்கள் முறையில் உள்ள டிக்கெட்டுகள் வருமாறு:-\nசுப்ரபாதம்-7,332, தோமாலை-120, அர்ச்சனை-120, அஷ்ட தளபாதபத்மாராதனை-240, நிஜபதம்-2,300, மொத்தம்-10,112.\nகல்யாண உற்சவம்-13,300, ஆர்ஜித பிரம்மோற்சவம்-7,700, வசந்தோற்சவம்-15,400, ஊஞ்சல்சேவை-4,200, சகஸ்ரதீபாலங்கார சேவை-16,800, விசே‌ஷபூஜை-2,000, மொத்தம்-59,400.\nTirupati Temple | திருப்பதி கோவில்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கட���்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nசென்னையில் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை- மாநகராட்சி\nநிவர் புயல்- எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nமகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் பா.ஜனதா ஆட்சி: மத்திய அமைச்சர்\nகேரளாவில் இன்று புதிதாக 5,420 பேருக்கு கொரோனா தொற்று\nசட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டுவர உ.பி. அமைச்சரவை முடிவு\nபிரமோஸ் ஏவுகணை சோதனை: வீடியோ வெளியீடு\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/venkat-prabhu-next-film/", "date_download": "2020-11-24T14:44:01Z", "digest": "sha1:5PGASZBYJVV4VML3OSCSMCAOHT4DDXF3", "length": 6652, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சென்சேஷன் நடிகர்.. யார் தெரியுமா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்த���ும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சென்சேஷன் நடிகர்.. யார் தெரியுமா\nNews Tamil News சினிமா செய்திகள்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சென்சேஷன் நடிகர்.. யார் தெரியுமா\nசென்னை 28 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் வெங்கட் பிரபு.\nஇப்படத்திற்கு பின்பு தல அஜித்தை வைத்து மங்காத்தா, சூர்யாவை வைத்து மாஸ் என்கிற மாசிலாமணி என பல முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்து வந்தார்.\nதற்போது சிம்புவை வைத்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு எனும் படத்தை இயக்கி வருகிறார்.\nஇந்நிலையில் மாநாடு படத்தை தொடர்ந்து இவர் இயக்கவிருக்கும் படத்தில் அசோக் செல்வன் நடிக்கவிருக்கிறாராம்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு மூச்சாக நடைபெற்று வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநடிகர் சூர்யா அடுத்தடுத்து நடிக்கவுள்ள 4 படங்கள்.. செம மாஸ் லிஸ்ட் இதோ\nகொஞ்சம் கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை த்ரிஷா.. அந்த அழகிய புகைப்படத்தை பாருங்க\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/IAS-officer-suspended-by-election-commission-for-checking-modi-helicopter-in-delhi-4090", "date_download": "2020-11-24T15:14:18Z", "digest": "sha1:FGLOFGIRAA7CE4QJBT76V4RK6G3UYZK5", "length": 8118, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்து கடமையை செய்த அதிகாரி! தனி ஆளாக தவிக்கும் அவலம்! - Times Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்… ஸ்டாலின் வேஷம் போடவேண்டாம். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.\nபுராதான சிலைகள் மீட்பு���்கு முதல்வர் எடப்பாடியார் பாராட்டு..\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\nமோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்து கடமையை செய்த அதிகாரி தனி ஆளாக தவிக்கும் அவலம்\n\"இருளில் தனியாகப் போராடுகிறேன்,\" என்று பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கூறியுள்ளார்.\nகர்நாடகா பிரிவு ஐஏஎஸ் அதிகாரி முகமது மோஸின். இவர், கடந்த 16ம் தேதி மோடி ஒடிசா மாநிலம் சென்றபோது, தேர்தல் சோதனைப் பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது, தேர்தல் விதிமுறைகளுக்கு உள்பட்டு, மோடியின் ஹெலிகாப்டரையும் முகமது மோஸின் சோதனை செய்தார்.\nஇதனால், தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில், மோடிக்கு 15 நிமிடம் தாமதமானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, தற்போது மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். தேர்தல் விதிமுறைகளுக்கு உள்பட்டே மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்டதாகவும், இதில் எந்த தவறும் இல்லை என்பதால், தனது பணியிடை நீக்கம் செல்லாது என உத்தரவிடவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த நிலையில் இருளில் எனக்காக நானே போராடி வருகிறேன் என்றும் அவர் வேதனைபட தெரிவித்துள்ளார். தனக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்பதையே அவர் இப்படி கூறியுள்ளார்.\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.smedtrum.com/st-803-hair-removal-diode-laser-system-product/", "date_download": "2020-11-24T14:26:20Z", "digest": "sha1:P4SGNPTKWKZXSUTL6JX2G6YNKIU6ZIIW", "length": 20285, "nlines": 286, "source_domain": "ta.smedtrum.com", "title": "உ��ர் தரமான எஸ்.டி -803 முடி அகற்றுதல் டையோடு லேசர் அமைப்பு உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் | Smedtrum", "raw_content": "\nஎஸ்.டி -803 முடி அகற்றுதல் டையோடு எல் ...\nஎஸ்.டி -690 ஐ.பி.எல் அமைப்பு\nST-350 CO2 லேசர் அமைப்பு\nஎஸ்.டி -803 முடி அகற்றுதல் டையோடு லேசர் அமைப்பு\nSmedtrum ST-803 முடி அகற்றுதல் டையோடு லேசர் அமைப்பு அதிக சக்தி அடர்த்தி மற்றும் குறுகிய துடிப்பு அகலத்தில் கொண்டுள்ளது, இதன் வெளியீட்டு ஆற்றல் 1600w ஆக அதிகரிக்கிறது. இது குறிப்பாக மெல்லிய மற்றும் வெளிர் நிற முடிக்கு முடி அகற்றுவதற்கான செயல்திறனை மேம்படுத்துகிறது.\nஎஸ்.டி -803 முடி அகற்றுதல் டையோடு லேசர் அமைப்பு\nநிரந்தர முடி அகற்றுவதற்கான 21 ஆம் நூற்றாண்டு நுட்பம்\nடையோடு லேசர் என்றால் என்ன\nடையோடு லேசர் ஒரு குறைக்கடத்தியை லேசர்-செயலில் உள்ள ஊடகமாகப் பயன்படுத்துகிறது. வெவ்வேறு குரோமோபோரின் அம்சத்தின் படி வெவ்வேறு அலைநீளத்தின் லேசருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட “தேர்ந்தெடுக்கப்பட்ட ஒளிக்கதிர் கோட்பாடு” காரணமாக, குறிப்பிட்ட விளைவை அடைய முடியும்.\nஒரு டையோடு லேசரின் அலைநீளம் குறைக்கடத்தியின் ஆற்றல் இடைவெளியால் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு, வெவ்வேறு பொருள்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், மேம்பட்ட முடிவுகளுக்கு வழிவகுக்கும் உகந்த மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட சிகிச்சைகள் வழங்க பல்வேறு அலைநீளங்கள் உருவாக்கப்படுகின்றன.\nநிரந்தர முடி அகற்றலுக்கான டையோடு லேசர்\nSmedtrum ST-803 முடி அகற்றுதல் டையோடு லேசர் அமைப்பு 3 வகையான அலைநீளங்களை ஒரே கைபேசியாக பல்வேறு வகையான முடி மற்றும் தோல் நிறத்திற்காக ஒருங்கிணைக்கிறது. Smedtrum ST-803 முடி அகற்றுதல் டையோடு லேசர் அமைப்பின் லேசர் ஆற்றல் மயிர்க்காலின் வீக்கம் மற்றும் விளக்கை குறிவைக்கிறது, இதனால் முடிகளை குறைக்கப்பட்ட அபாயத்துடன் முழுமையாக நீக்குகிறது, மேலும் சருமத்தை புத்துணர்ச்சியுறச் செய்கிறது. மேலும், வெவ்வேறு அலைநீளத்திற்கு மெலனின் வெவ்வேறு உறிஞ்சுதல் விகிதத்தின்படி, சரியான அலைநீளம் தேர்ந்தெடுக்கப்படும்போது வெவ்வேறு தோல் டோன்களின் நோயாளிகள் மிகவும் பொருத்தமான சிகிச்சையைப் பெறலாம், இறுதியில் தேவையற்ற சேதத்துடன் சிறந்த முடிவுகளை அடைகிறார்கள்.\nஒளி அடர்த்தியான முடி அகற்றுதல் சிறப்பு உயர் அடர்த்தி ஆற்றல்\nஅச om கரியத்தை குறைப்பதற்கா�� திறவுகோல் உயர் உச்ச சக்தி. Smedtrum ST-803 முடி அகற்றுதல் டையோடு லேசர் அமைப்பு அதிக சக்தி அடர்த்தி மற்றும் குறுகிய துடிப்பு அகலத்தில் கொண்டுள்ளது, இதன் வெளியீட்டு ஆற்றல் 1600W ஆக அதிகரிக்கிறது; இது மிகவும் குறைவான அச om கரியத்துடன் சிகிச்சையை அனுமதிக்கிறது மற்றும் வெளிர் நிற மற்றும் மெல்லிய கூந்தலை மிகவும் திறம்பட சிகிச்சையளிக்க அனுமதிக்கிறது.\nST-803 டையோடு லேசரின் கைப்பை 3 வெவ்வேறு அலைநீளங்களில் வருகிறது, வெவ்வேறு சிகிச்சையின் செயல்திறனையும் துல்லியத்தையும் உறுதி செய்கிறது.\nஆற்றல் மெலனின் அதிகமாக உறிஞ்சப்படுகிறது மற்றும் ஒளி வண்ண மெல்லிய முடி மற்றும் வெளிர் தோல் தொனிக்கு (ஃபிட்ஸ்பாட்ரிக் தோல் வகை I, II, III) குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். மேலும், ஊடுருவல் மிகவும் ஆழமாக இல்லை, எனவே இது புருவங்கள் மற்றும் மேல் உதடு போன்ற பகுதிகளில் மேலோட்டமாக உட்பொதிக்கப்பட்ட கூந்தலுக்கு ஏற்றதாக இருக்கும்.\nஇது \"கோல்டன் ஸ்டாண்டர்ட் அலைநீளம்\" என்றும் அழைக்கப்படுகிறது, இதில் மெலனின் மிதமாக உறிஞ்சப்படுகிறது. எனவே, 810nm அலைநீள டையோடு லேசர் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது, மேலும் கருமையான தோல் நிறம் உள்ளவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது, அதே போல் ஆயுதங்கள், கால்கள், கன்னங்கள் மற்றும் தாடிக்கு ஏற்றது.\nஇது குறைந்த மெலனின் உறிஞ்சுதலைக் கொண்டுள்ளது, இது இருண்ட மற்றும் அடர்த்தியான கூந்தலுடன் அல்லது இருண்ட தோல் அல்லது தோல் பதனிடப்பட்ட நபருடன் (ஃபிட்ஸ்பாட்ரிக் தோல் வகை III-IV தோல் பதனிடப்பட்ட, வி மற்றும் VI) கையாள்வதற்கு ஏற்றது. தவிர, 1064nm அலைநீளம் ஆழமான ஊடுருவலைக் கொண்டுள்ளது, இது ஃபோலிகுலர் பாப்பிலாவைக் குறிவைத்து, உச்சந்தலையில், அடிவயிற்றில் மற்றும் பொதுப் பகுதிகளில் ஆழமாக பதிக்கப்பட்ட கூந்தலுக்கு சிகிச்சையளிக்கும்.\nசபையர் கூலிங் டிப் உடன் ஹேண்ட்பீஸ்\nஹேண்ட்பீஸின் நுனி சபையர் ஆகும், இது -4 ℃ மற்றும் 4 between க்கு இடையில் ஒரு தொடர்பு குளிரூட்டும் வெப்பநிலையை வழங்குகிறது, மேலோட்டமான தோல் வருத்தத்தைத் தடுக்கிறது மற்றும் சிகிச்சையின் போது வசதியை உறுதி செய்கிறது.\nமுடி அகற்றுவதற்கு, Smedtrum ST-803 டையோடு லேசர் அமைப்பு ஏற்கனவே பல முன் அமைக்கப்பட்ட முறைகள் தயாராக உள்ளது.\nMode தொழில்முறை பயன்முறை அளவுருக்கள் அமைப்பிற்கு மிகவும் நெகிழ்வான இடைமுகத்தை அளிக்கிறது\nBody தேர்ந்தெடுக்கப்பட்ட உடல் பாகங்களுக்கு ஏற்ப SHRT பயன்முறை உங்களுக்கு பரிந்துரைகளை வழங்குகிறது\nAck ஸ்டாக் பயன்முறை விரல்கள் அல்லது மேல் உதடு பகுதி போன்ற சிறிய பகுதிகளுக்கு சிகிச்சை திட்டங்களை வழங்குகிறது\n● எஸ்.எஸ்.ஆர் பயன்முறை முடி அகற்றுதல் சிகிச்சையை தோல் புத்துணர்ச்சியுடன் ஒருங்கிணைக்கிறது\nஸ்பாட் அளவு 12 * 14 மி.மீ.\nசபையர் டிப் கூலிங் -4 ℃ ~ 4\nமுந்தைய: எஸ்.டி -802 முடி அகற்றுதல் டையோடு லேசர் அமைப்பு\nஅடுத்தது: எஸ்.டி -805 முடி அகற்றுதல் டையோடு லேசர் அமைப்பு\nடையோடு லேசர் 808nm முடி அகற்றுதல்\nடையோடு லேசர் பழுப்பு முடி அகற்றுதல்\nநிரந்தர நீக்கம் செய்வதற்கான டையோடு லேசர்\nநிரந்தர முடி அகற்றுவதற்கான டையோடு லேசர்\nடையோடு லேசர் முடி எபிலேஷன்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nஎஸ்.டி -801 முடி அகற்றுதல் டையோடு லேசர் அமைப்பு\nஎஸ்.டி -802 முடி அகற்றுதல் டையோடு லேசர் அமைப்பு\nஎஸ்.டி -800 முடி அகற்றுதல் டையோடு லேசர் அமைப்பு\nஎஸ்.டி -805 முடி அகற்றுதல் டையோடு லேசர் அமைப்பு\nஎஸ்.டி -870 உடல் சிற்பம் டையோடு லேசர் அமைப்பு\nஉருவாக்க, வழங்க, சாட்சி கொடுக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம்\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-10-21-08-13-08/175-9588", "date_download": "2020-11-24T15:25:15Z", "digest": "sha1:MZSMDWEOXJO6PAK2SECJ3MWBXXMQBHWH", "length": 11257, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஐ.நா.விடம் சமர்ப்பிக்கப்படும்-கெஹெலிய TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை ��ிஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஐ.நா.விடம் சமர்ப்பிக்கப்படும்-கெஹெலிய\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஐ.நா.விடம் சமர்ப்பிக்கப்படும்-கெஹெலிய\nஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் யுத்த கால நடவடிக்கை தொடர்பான அறிக்கையின் பிரதியொன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nநாட்டில் யுத்தக் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேறு பூச நினைக்கும் நடைவடிக்கைகளை அரசாங்கம் முறியடிக்கும். அத்துடன் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற உண்மை நிலையினை அறிந்து அதனை சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறும். இதன்பொருட்டே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :-\nநாட்டில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் உட்பட மேலும் 3 சர்வதேச அமைப்புகள் ஏற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளன.\nஇந்த கருத்துக்கு பின்னால் ஒருவர் உள்ளார் என்பது எங்களுக்கு தெரியும். இல்லாவிடின் இந்த 3 அமைப்புகளும் ஒரே சமயத்தில் இவ்வாறானதொரு கருத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த தீய சக்தி குறித்து நாம் வெகு விரைவில் கண்டறிவோம்.\nஇதேவேளை செனல் - 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட யுத்த குற்றச்செயல்கள் எனும் காட்சிகளும் பொய்யானவை என நாம் தொழில்நுட்ப ரீதியில் நிரூபித்துள்ளோம். இருப்பினும் அவர்கள் அவ்வாறான காட்சிகளை தொடர்ந்தும் காண்பித்து வருகின்றனர். அவற்றையும் நாம் முறியடிப்போம். முடியுமானால் அவை உண்மையானவை என அந்த நிறுவனத்தினால் நிரூபிக்க முடியுமா எனவும் சவால் விடுக்கின்றோம்.(M.M & S.A.J)\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஉயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் - பிள்ளையான்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\n’பள்ளி வாழ்க்கையை முடக்குவதில் அர்த்தமில்லை’\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2020/10/30/oct-30-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-24T15:41:53Z", "digest": "sha1:MRSIOGU36RHNVU2DBSOXNY4NIZK2KEQK", "length": 7797, "nlines": 35, "source_domain": "elimgrc.com", "title": "Oct – 30 – பரதேசிகள்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nOct – 30 – பரதேசிகள்\nOct – 30 – பரதேசிகள்\nOct – 30 – பரதேசிகள்\n“…தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது” (1 பேது. 1:2).\nதாங்கள் பரலோகத்துக்குரியவர்கள் என்பதும், தங்களுடைய நித்திய வாசஸ்தலம் பரலோகத்தில் இருக்கிறது என்பதும் யார் யாருடைய உள்ளத்திலே உறுதியாய் இருக்கிறதோ, அவர்கள் இந்த உலகத்திற்கு அந்நியரும் பரதேசிகளுமாகவே இருப்பார்கள். “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” (பிலி. 3:20).\nதேவபிள்ளைகளே, உங்களுடைய ஆத்துமா பரலோகத்தை வாஞ்சித்து கதறட்டும். அப். பவுல், “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்; தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாக் காணப்படமாட்டோம். இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோட வேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்” (2 கொரி. 5:1-4) என்று எழுதுகிறார்.\nதாவீது ராஜாவின் அனுபவத்தைப் பாருங்கள். அவர் ஒரு பெரிய ராஜாதான். செல்வாக்கும் செல்வங்களும் இருந்தன. ஆனால் அவைகளின் மத்தியிலும் தான் ஒரு பரதேசி என்பதை மறந்து போய்விடவில்லை. பூமியிலே நான் பரதேசி என்று அவர் அறிக்கையிடுகிறார் (சங். 119:19). “நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின” (சங். 119:54).\nவெளி தேசத்திலிருந்த ஒரு தாயார், இந்தியாவிலுள்ள ஒருவருக்கு அனாதைச் சிறுவர்களை கண்காணிக்கும் படி ஏராளமான பணத்தை ஒரு ஊழியருக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால் அவர் அனாதை சிறுவர்களுக்கு இல்லம் வைத்து நடத்தாமல் தனக்கென்று வீடு, பங்களா என்று வாங்கிக்கொண்டார். மட்டுமல்ல, நேரிடையாக அந்த சகோதரியினிடத்தில் போய் கேட்டால் இன்னும் ஏராளமாக பணம் கிடைக்கும் என்று அங்கே புறப்பட்டுப் போனார்.\nஅந்த சகோதரியின் வீட்டைப் பார்த்த உடனே இவருக்கு தூக்கிவாரிப் போட்டது. அங்கே அந்த சகோதரி மிக மிக சிறிய வீட்டில் எந்த வசதிகளும் இல்லாமல் ஏழ்மையான நிலையில் இருக்கக் கண்டார். அந்த சகோதரி அவரைப் பார்த்து, “சகோதரனே, என்னுடைய வசதிகளையெல்லாம் தியாகம் பண்ணி, மூன்று வேளை சாப்பிட்டதை ஒரு வேளையாக்கி, இந்தியாவிலுள்ள ஏழை மக்களுக்கு உதவுவதற்கு என் மனம் முன் வந்தது. இதற்கு முக்கிய காரணம் நான் இந்த பூமியிலே பரதேசி என்று உணர்ந்ததுதான்” என்றார்கள். அந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த ஊழியக்காரர் தலை குனிந்தார்.\nதேவபிள்ளைகளே, “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்” (1 தீமோ. 6:7).\nநினைவிற்கு:- “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” (1 தீமோ. 6:10).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/corona-virus-lockdown-online-classes-online-learning-kids-202784/", "date_download": "2020-11-24T14:33:55Z", "digest": "sha1:DCXEMNFJNJYXLCEW5PXEWWF4M3TBXDFU", "length": 30192, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்கு வழிகாட்ட பெற்றோருக்கு 5 குறிப்புகள்…", "raw_content": "\nகுழந்தைகளின் ஆன்லைன் கல்விக்கு வழிகாட்ட பெற்றோருக்கு 5 குறிப்புகள்…\nOnline learning kids : உங்கள் குழந்தைகளுடன் இணைந்து படிக்கும்போது மகிழ்ச்சியான நிலையை தக்கவைத்திருப்பது முக்கியமானதாகும். சாதகமான அணுகுமுறையும் கொண்டிருங்கள்.\nபெற்றோர்கள் திடீரென இது போன்ற ஒரு சூழலை எதிர்கொள்கின்றனர். வீட்டில் இருந்து அவர்கள் அலுவலக வேலைகளைப் பார்க்க வேண்டும். அதே போல வீட்டின் அன்றாட பணிகளையும் பார்க்க வேண்டும். இது தவிர, குழந்தைகளின் கல்விக்கும் அவர்கள் உதவ வேண்டும்.\nஇப்போதைய சூழலில் நாம் போகும் வழி, நிச்சயாக ஒரு மோசமான சூழலை கொண்டதாக மனிதர்கள் ஒரு போதும் போகாத வழியாக இருக்கிறது. நமது வாழ்நாளில் இதுவரை கண்டிராத மோசமான சூழலாகவும், இப்போது நாம் அதற்கு சாட்சியாக இருக்கின்றோம். உலகத்தை சுற்றியுள்ள ஒவ்வொரு முக்கியமான வாழ்விடமும் அது சமூக பொருளாதாரமாக இருக்கட்டும், நவீன சுகாதார வசதிகளின் தேவைகள் ஆகட்டும் எல்லாமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் அந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பக் கூடிய சூழல் என்று எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் பல்வேறு அரசு முகமைகள் என முன்னணியில் அவர்கள், நம்மை பாதுகாக்க தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர்.\nபள்ளிகள் நீண்டநாட்களாக மூடப்பட்டுள்ளன. ஆனால், பள்ளிப்படிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கல்விக்காக குழந்தைகள் பயணம் செய்ய முடியாத சூழலில், கல்வியானது மிகப்பெரிய வழியில் அவர்களின் வீடு தேடி வந்திருக்கிறது. டிஜிட்டல் கல்வி என்பது கரும்பலகையை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைக்குத் துணையாக சில காலம் நம்மிடம் இருக்கப் போகிறது. திடீரென இது ஒரு புதிய இயல்பாகி விட்டது. பெற்றோர்கள் திடீரென இது போன்ற ஒரு சூழலை எதிர்கொள்கின்றனர். வீட்டில் இருந்து அவர்கள் அலுவலக வேலைகளைப் பார்க்க வேண்டும். அதே போல வீட்டின் அன்றாட பணிகளையும் பார்க்க வேண்டும். இது தவிர, குழந்தைகளின் கல்விக்கும் அ���ர்கள் உதவ வேண்டும்.\nஎனினும், இந்த எல்லா பிரச்னைகளுக்கும் இடையேயும், நேரத்தைப் பொறுத்தவரை, பெற்றோர்கள் அதிக நேரம் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடியும் என்பதுதான் இதில் உள்ள சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் தங்கள் படிப்பில், தினந்தோறும் சந்திக்கும் சவால்களை அவர்கள் மேலும் தெரிந்து கொள்ள முடிகிறது. கல்வியாளர்கள் என்ற பாத்திரத்தையும் பெற்றோர் வகிக்க வேண்டி இருக்கிறது. ஆன்லைன் கற்றலுக்கு வெற்றிகரமாக வழிகாட்டுதல் என்பது இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி உகந்த பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டிய வகையில் இருக்க வேண்டியது முக்கியம்.\nஇங்கே அதற்கான சில குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.\nகருத்தியல் தெளிவை உறுதி செய்ய பொறுமை மிகவும் முக்கியமானது.\nமுன்னோக்கி செல்லும் சாலை சீராக இருப்பதற்கு, குறிப்பிட்ட தலைப்பின் கருத்தியல் தெளிவை நீங்கள் உறுதி செய்த வேண்டும்.. அடிப்படைத் தெளிவைப் பெறுவதற்கு, போதுமான நேரத்தை அர்ப்பணிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். யாராவது ஒரு சகாவின் அழுத்தம் வகுப்பறையில் உங்களை கவனப்படுத்தும் வகையில் இருக்கும். பெண் அல்லது ஆண் குழந்தை தங்களின் சொந்த வேகத்தில் கற்றுக்கொள்வதை தடுப்பதாகவும் இருக்கும். எனினும், ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்த கற்றல் நிலையைக் கொண்டிருக்கின்றன. ஆன்லைன் டிஜிட்டல் தளத்தில், குறிப்பிட்ட பொருள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்வதற்கு, இன்னும் முழுமையான கருத்தியல் தெளிவு பெற அதிக நேரம் செலவிடுவதற்கான வழிகள் இருக்கின்றன. டிஜிட்டல் இணையதளங்களில் ஏதாவது ஒன்றை உருவாக்க அடிப்படை விஷயங்கள் ஒன்றாக இணைக்கப்படுவதற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. முக்கியமான மையக்கருத்தியலில் மாணவர்கள் திறன் கொண்டிருக்க வேண்டும் என்பதை நோக்கமாக்க் கொண்டிருக்கின்றன. எனவே, சுய கண்டுபிடிப்புக்கான பயணத்தைத் தொடங்க, அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கவும். அடிப்படைக் கருத்தியலில் குழந்தைகள் பணியாற்ற அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டும். பெற்றோரின் பங்கு என்பது இதில் அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.\nவகுப்பறையில் கரும்பலகை மூலம் கற்பிக்கப்படும் அனுபவத்தை விடவும், வரைபடங்கள், இசை, அனிமேஷன் உள்ளிட்ட ஒலி, ஒளி வடிவங்களைப் பரந்த ��ளவில் உபயோகிப்பதால் டிஜிட்டல் உள்ளடக்க கற்பித்தல் என்பது கூடுதல் அனுபவம் கொண்டதாக இருக்கும்.\nஎனினும், அதில் ஏகபோகத்தையும், சலிப்பையும் ஏற்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பதில் பெற்றோரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த தாக இருக்கிறது. ஆர்வத்தின் அளவு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு பாடங்கள் மற்றும் கருத்துகளுக்கு இடையே மறு சீரமைப்பு மேற்கொள்ளவும். குறிப்பிட்ட ஒரு பாடம் அல்லது ஒரு பொருள் குறித்து தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால், உங்கள் குழந்தைக்கு அது ஒவ்வாமையாகிவிடும். மேலும், எந்த ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து வேண்டுமானாலும் இருக்கக் கூடிய ஆர்வத்தைக் கட்டமைக்கும் வீடியோக்களை காண்பித்து, குறிப்பிட்ட பொருளில் ஆர்வத்தை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தவும்.\nகடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட பொருள் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையிலான ஆர்வத்தை கட்டமைப்பது குறித்த ஆயிரகணக்கான கேள்விகள் மற்றும் பின்னூட்டங்களை பெற்றோர்களிடம் இருந்து நாங்கள் பெற்றிருக்கின்றோம். குறிப்பிட்ட மாணவன், ஒரு குறிப்பிட்ட பொருளில் ஆர்வம் ஏற்பட்டு விட்டது என்றால், பெற்றோர்களின் வேலை என்பது மிகவும் சுலபமாகி விடும்.\nஎடுத்துக் கொள்வதில் மற்றும் பயிற்சிகளில் கவனம் செலுத்தவும்\nஎத்தனை மணி நேரம் செலவழித்தோம் என்பது அல்ல விஷயம்.குறிப்பிட்ட பாடத்தில் இருந்து என்ன எடுத்துக் கொண்டோம் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. எனவே உள்ளடக்கத்தை மறுபடியும் நினைவில் கொள்வதற்கான பிரிவுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுப்பது அவசியமானதாகும். நீங்கள் உங்கள் பள்ளி வகுப்பறையில் இருந்தாலும் அல்லது வீட்டில் டிஜிட்டல் வழியே படித்தாலும் கற்பதில் உள்ள அடிப்படை விஷயங்களில் இருந்து ஒருபோதும் மாறக்கூடாது. குறிப்பிட்ட பாடத்தில் இருந்து என்ன நீங்கள் கற்றுக் கொண்டீர்கள் என்பதில் கவனம் செலுத்த தயவு செய்து குறிப்புகள் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதன் முக்கியத்துவம் என்பது தேர்வுகளோடு மட்டும் நின்று விடுவதில்லை. குறிப்பிட்ட பொருளில் நாம் படிக்கும்போது சில முக்கியமான விஷயங்களில் நாம் இயல்பாகவே கவனம் செலுத்துவோம். நல்ல ஒரு ஆசிரியரின் வேலை என்பது அனுபவத்தை மேம்படுத்துவதாகவும், சரியான பகுதிகளில் கவனம் செலுத்துவதாகவும் இருக்க வேண்டும். வகுப்பறையாக இருந்தாலும் அல்லது ஆன்லைன் ஆக இருந்தாலும் அடிப்படையான கல்வி ஒருபோதும் மாறக் கூடாது. குழந்தைகள் அவர்களது சொந்த மொழியில் போதுமான அளவுக்குக் குறிப்புகள் எடுத்துக்கொண்டார்களா என்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். இது எதிர்காலத்தில் நினைவில் கொள்வதற்கு உதவும் செயலாகவும் இருக்கும்.\nபெரும்பாலான டிஜிட்டல் உள்ளடக்கங்கள் கூர்மையாக செம்மைப் படுத்தப்பட்டுள்ளன. பெரிய அளவிலான முன்னோக்கில் இருந்து அனைத்து விஷயங்களையும் கொண்டதாக, உங்கள் குழந்தைகள் மிகவும் எளிதாக அதனைப் பற்றி புரிந்து கொள்ளும் படி இருக்கின்றன. யார் ஒருவராலும் குழந்தைகள் குறித்து தீர்மானிக்க முடியாத முகமற்ற சூழலை பயிற்சி செய்யும் வகையிலான வாய்ப்பை ஆன்லைன் தளங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்திருக்கின்றன. உங்களோடு நீங்கள் மட்டுமே போட்டி போடக் கூடிய அற்புதமான ஒன்றாக இது இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உங்களை முன்னேற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த செயல்பாட்டில், உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் நெருங்கிப் பழகும்போது, உங்கள் குழந்தையின் திறன் பற்றியும், அவர்களிடம் வளர்த்தெடுக்க வேண்டிய தேவைகள் குறித்தும் நீங்கள் தெரிந்து கொண்டு அதற்காக நீங்கள் அவர்களுடன் இணைந்து செயல்பட முடியும். எந்த ஒரு நல்ல சுயமான படிப்பு தளங்களின் நோக்கம் என்பதும், தியானம் செய்வது போன்று உங்களைத் தெரிந்து கொள்வதற்கான ஆழமான அனுபவத்தை வழங்குகின்றன.\nஉள்ளடக்க வெளியில் கவனமாக இருக்கவும்\nபாடத்துக்குப் பொருத்தமான உள்ளடக்கமாக இல்லாதவரையில் தனிப்பட்ட வயது சார்ந்த மாணவர்கள் குழுக்களுக்கு அது எப்போதுமே அபாயமானதாகவே இருக்கும். பத்தாம் வகுப்பில் இருந்து பட்ட மேற்படிப்பு வரை ஜூலியஸ் சீசர் குறித்து பல்வேறு மட்டங்களில் கற்றுத்தரப்படுகிறது. இயல்பாகவே ஆழமாக விஷயத்தை புரிந்து கொள்ளும் நிலை மற்றும் பாடம் அளவுக்கு மட்டும் அந்த விஷயத்தைக் கற்பிக்கும் நோக்கம் என இரண்டும் வேறு படலாம்.\nஇணைய வெளியில் எந்தொரு நபராலும், எந்த ஒரு இடத்தில் இருந்தும் பல்வேறு வகையான உள்ளடங்கங்களை பதிவேற்றம் செய்ய முடியும் என்பதால், உங்கள் குழந்தைகள் கட்டுப்பாடு இன்றி அதை அணுகும் வாய்ப்பு உள்ளது. எனவே, எந்த ஒரு திறந்த ��ெளி உள்ளடக்க தளத்தையும் உங்கள் குழந்தை படிக்க நேரும்போது பெற்றோர் கண்காணிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். உங்கள் குழந்தைகளின் தேவைக்கு ஏற்ப, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நம்பகமான கல்வி தொழில்நுட்பத் தளங்களை தனிப்பயனாக்கப்பட்ட, நிர்வகிக்கப்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட தளங்களுக்கு செல்ல மட்டும் உங்கள் குழந்தைகளை அனுமதிக்கவும். வயது, மன ரீதியான முதிர்ச்சி, பாடங்களுக்கான தேவை உள்ளிட்ட அம்சங்களைக் கவனத்தில் கொண்டும் பாதுகாப்பை கவனத்தில் கொண்டும் இதில் முடிவு எடுக்க வேண்டும்.\nஇப்போதைய சூழல் பல்வேறு வாழ்கை முறை மாற்றங்களை தன்னிச்சையாக கொண்டு வந்துள்ளது. எனினும், உங்கள் குழந்தைகளுடன் இணைந்து படிக்கும்போது மகிழ்ச்சியான நிலையை தக்கவைத்திருப்பது முக்கியமானதாகும். சாதகமான அணுகுமுறையும் கொண்டிருங்கள். இப்போதைய சிக்கலான சூழலில் வேடிக்கை நிறைந்த வெளி இட செயல்பாடுகளில் பங்கேற்பது, நண்பர்களை சந்திப்பது, பள்ளிக்கு செல்வது போன்ற பழைய முறையிலான வாழ்க்கை முறைகளை உங்கள் குழந்தைகள் இழந்திருக்கின்றன. எனவே, மகிழ்ச்சியான சூழல் என்பது உங்கள் குழந்தைகள் அந்த இழப்புகளில் இருந்து மீண்டு வர உதவும்.\nஅவர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். சில மாதங்கள் வரை கூட நினைத்துக் கூட பார்க்க முடியாத ஏதோ ஒன்றாக இருந்த, அவர்களுடைய படிப்பில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். எனினும், அவர்களின் சிறிய உலகத்தில் உங்களுடைய ஈடுபாடு என்பது, அவர்களுடன் இணைந்து சவால்களை எதிர்கொள்ள வழிகாட்ட உதவுவது அவர்கள் விரைவாக முன்னேறி செல்வதற்கும் அவர்களின் நம்பிக்கைக்கு நிச்சயம் ஊக்கமளிப்பதாக இருக்கும். வாழ்க்கை முழுவதற்குமான நினைவுகளையும் அது உருவாக்கும்.\n(இந்த கட்டுரையின் எழுத்தாளர் நோட்புக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆவார்)\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசொந்த வீடு வாங்கும் திட்டம் இருக்கா அப்ப இதை தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி\nபுயல் எச்சரிக்கை எண் கூண்டு: சிம்பிளா தெரிஞ்சுக்கோங்க\nஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி\nதொடர்ந்து 2 நாளைக்கு மழை இருக்கும்… அப்ப இன்னிக்கே மொத்த காய்கறியும் வாங்கிடலாமா\nஎச்டிஎப்சி வங்கியில் இருக்கும் இந்த ஸ்கீம் பற்றி தெரிஞ்சிக்காம விட்டுறாதீங்க\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநாகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/20th-amendment-to-the-constitution-in-the-first-session/", "date_download": "2020-11-24T15:21:03Z", "digest": "sha1:V7SDVULLZ7YJ3WJRQPKLGKUADWCMIUI5", "length": 10472, "nlines": 76, "source_domain": "tamilnewsstar.com", "title": "முதலாவது கூட்டத்தொடரில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nஜோ பைடன் பலவீனமானவர் – சீன அரசு ஆலோசகர் எச்சரிக்கை\nToday rasi palan – 24.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nதோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர்\nஇமானுவேல் மேக்ரான் குறித்து பாக். மந்திரி விமர்சனம்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.89 கோடியாக உயர்வு\nToday rasi palan – 23.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/முக்கிய செய்திக���்/முதலாவது கூட்டத்தொடரில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nமுதலாவது கூட்டத்தொடரில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஅருள் August 16, 2020\tமுக்கிய செய்திகள், இலங்கை செய்திகள் 28 Views\nமுதலாவது கூட்டத்தொடரில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n20 வது அரசியலமைப்பு திருத்தை இந்த வாரம் கூடவுள்ள புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டத்தில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதற்கான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்கும் பயணிகள் தற்போது இடம்பெற்ற வருவதாக தெரிய வருகின்றது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பொது தேர்தலின் போதும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போதை ஆளும் தரப்பான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மக்களுக்கு சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தன.\n19 வது திருத்தத்தின் ஊடாக நாட்ன் நிர்வாக முறைமையில் ஏற்பட்ட குழப்பங்களால் அரச நிர்வாகம் நிலையற்ற தன்மைக்கு உள்ளானதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.\nஅத்துடன் 19 வது திருத்தில் பல முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.\nஇந்த பின்னணியில் அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் 20 ஆவது அரசியலமைப்பிற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.\nதயாரிக்கப்பட்டு வரும் 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் ஊடாக 19 வது அரசியலமைப்பு சீர்திருத்ததுடன் 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தையும் ரத்து செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.\nToday rasi palan – 17.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஓமான் கொரோனா நிலவரம் (ஆகஸ்ட் 16, 2020)\nPrevious ஓமான் கொரோனா நிலவரம் (ஆகஸ்ட் 16, 2020)\nNext சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nஜோ பைடன் பலவீனமானவர் – சீன அரசு ஆலோசகர் எச்சரிக்கை\nToday rasi palan – 24.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nதோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர்\nதோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சி��ினர் கட்சியில் உள்ள முக்கிய நபர்கள் அமெரிக்கா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t136257-topic", "date_download": "2020-11-24T15:26:30Z", "digest": "sha1:OWOWLX6ZLPTJQHQW7AOZVOW3RZGWVM3I", "length": 21998, "nlines": 256, "source_domain": "www.eegarai.net", "title": "நுங்கு பயன்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)\n» சினி செய்திகள் -வாரமலர்\n» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்\n» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு\n» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்\n» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்\n» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்\n» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை\n» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் ���ோகோய் மரணம்\n» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\n» சில தமிழ் புத்தகங்கள்\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….\n» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-\n» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்\n» நிவர் புயல் - செய்திகள்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)\n» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nபனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து\nநுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து,\nகால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம்,\nஅஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற\nஉடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.\nநுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும்.\nஇருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.\nமலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு\nஇரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து.\nசிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக\nதாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச்\nவிரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்\nபுற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.\nவெயில் காலத்தில் அம்மை நோய்கள்\nவருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nமேற்கோள் செய்த பதிவு: 1239151\nபாரிமுனை சென்றால் , அங்கிருக்கும் குறளகத்தில் தவறாமல் பதநீர் குடிப்பது என் வழக்கம் . ஒரு பாக்கெட் 10 ரூபாய்க்கு விற்கிறார்கள் .\nபனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து\nநுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து,\nகால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம்,\nஅஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற\nஉடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.\nபார்த்தாலே 'ஜில்' என்று இருக்கிறது\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹர�� ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபெங்களூரில் நிறைய கிடைக்கிறது , பிரெஷ் ஆக வெட்டி தருவார்கள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/08/24095014/1257791/Pondicherry-CM-Narayanasamy-Condemned-new-education.vpf", "date_download": "2020-11-24T15:58:21Z", "digest": "sha1:UBQFSS36XPTCXWBVOMEZXGZWECELJSUX", "length": 7026, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pondicherry CM Narayanasamy Condemned new education policy", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியை திணிக்கவே புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகிறார்கள்- நாராயணசாமி குற்றச்சாட்டு\nமத்தியில் ஆளுகிறவர்கள் இந்தியை திணிக்கவே புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகிறார்கள் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘கல்வி உரிமை மாநாடு’ திருச்சியில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-\nமத்தியில் ஆளுகிறவர்கள் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் தமிழ்மொழியை மட்டுமல்ல, தமிழகத்தையே விழுங்கி விடுவார்கள். இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதற்காகவே புதிய கல்விக்கொள்கையை கொண்டு வருகிறார்கள். நீட் தேர்வினால் மருத்துவக்கல்வி படிக்க முடியாமல் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். தற்போது மருத்துவம் படித்து முடித்ததும் மீண்டும் ஒரு தேர்வு எழுதவேண்டும் என்கிறார்கள். அடுத்ததாக பொறியியல் படிப்பதற்கும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என கொண்டு வர உள்ளனர்.\nபுதிய கல்வி கொள்கையை எதிர்க்காவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும். கல்வியானது மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தற்போது அதனை மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதில் புதுச்சேரி மாநிலம் உறுதியாக உள்ளது.\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nவேதாரண்யம் கடற்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் கைது\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\n1 லட்சத்து 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை\nஒரே நாளில் 71 இடங்களில் ஏர் கலப்பை பேரணி- தடையை மீறி நடத்த காங்கிரஸ் ஏற்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/12483", "date_download": "2020-11-24T14:33:13Z", "digest": "sha1:DRUIHBPCDUZYMHHXGSTH5XCFWCQPLLMG", "length": 7597, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "நம் பாதுகாப்பிற்காக வீட்டுற்குள்ளேயே இருந்து கொரோனாவை தடுப்போம்: அமைச்சர் வேலுமணி வேண்டுகோள் - The Main News", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.. ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சா் S.P.வேலுமணி வழங்கினாா்..\nநம் பாதுகாப்பிற்காக வீட்டுற்குள்ளேயே இருந்து கொரோனாவை தடுப்போம்: அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 22ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடுமுழுவதும் 22ந் தேதி மக்கள் தாமாகவே சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் யாரும் தேவையில்லாமல் வீட்டை வெளியேற வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இதனை வலியுறுத்தி உள்ளார்.\nஉள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி,கிராம ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார். மேலும் சுத்தமான கரங்களே சுகாதாரத்தின் வரங்கள் என்ற டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையி���், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடுமுழுவதும் 22ந் தேதி நடைபெறும் சுய ஊரடங்கின் அவசியத்தை வலியுறுத்தி அதுதொடர்பான விழிப்புணர்வு பதிவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.\nஅதில் நம் பாதுகாப்பிற்காக நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, வீட்டுற்குள்ளேயே இருந்து கொரோனா பரவுவதை தடுப்போம். இது நம் உறவுகளின் நன்மைக்காக என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று அமைச்சர் வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.\n← தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா- நாடுமுழுவதும் 298 பேர் பாதிப்பு\nபுதுச்சேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு ஆணை : முதலமைச்சர் நாராயணசாமி →\nபுயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.. ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சா் S.P.வேலுமணி வழங்கினாா்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/Rain_18.html", "date_download": "2020-11-24T14:23:42Z", "digest": "sha1:LR6IQIWJTEZYPAYR2YNWEK6I4B3ET77G", "length": 6283, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் மாவட்டத்தில் கடும் மழை - மக்கள் பாதிப்பு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / தாயகம் / யாழ் மாவட்டத்தில் கடும் மழை - மக்கள் பாதிப்பு\nயாழ் மாவட்டத்தில் கடும் மழை - மக்கள் பாதிப்பு\nஇலக்கியா நவம்பர் 18, 2020\nயாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த காற்றுடன் கூடிய மழை தாக்கத்தின் காரணமாக 22 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇத்தகவலை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.\nகடந்த 15 ம் திகதியிலிருந்து இன்றைய தினம் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழையின் தாக்கத்தின் காரணமாக 22குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.\nஅத்துடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும்\nநல்லூர், கோப்பாய் தெல்லிப்பளை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய்,கரவெட்டி ,பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனர்த்தத்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nமேலும் இந்த பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்டஅனர்த்தமுகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/vellore-police-mans-family-seeks-governments-help", "date_download": "2020-11-24T16:04:53Z", "digest": "sha1:ZZNRX4CEZBZNOKSX5AZYPBIRIDO5HUYI", "length": 13553, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "‘‘அவர் இல்லை; மகளுடன் வறுமையில் தவிக்கிறேன்!’ -முதல்வரின் காலில்விழுந்து கதறிய போலீஸ்காரரின் மனைவி | Vellore police man's family seeks government's help", "raw_content": "\n`அவர் இல்லை; மகளுடன் வறுமையில் தவிக்கிறேன்’ -முதல்வரின் காலில் விழுந்து கதறிய போலீஸ்காரரின் மனைவி\nமுதல்வரின் காலில் விழுந்த போலீஸ்காரரின் மனைவி\nபணியின்போது உயிரிழந்த வேலூர் போலீஸ்காரரின் மனைவி தன் குழந்தையுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில், ரத சப்தமி உற்சவத்தையொட்டி, இன்றுகாலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசுவாமி மாட வீதியில் உலா வருகிறார். இந்த விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வதற்காகக் குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றார்.\nஎடப்பாடி பழனிசாமியை வரவேற்ற அமைச்சர் வீரமணி\nஇன்றுகாலையில், முதல் வாகனசேவையான சூரிய பிரபை சேவையில் கலந்துகொண்டு ஏழுமலையானைத் தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் முதல்வருக்குப் பிரசாதங்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அதையடுத��து, வேலூர் வழியாகச் சேலம் திரும்பிய முதல்வருக்குக் காட்பாடியில் அ.தி.மு.க சார்பிலும் மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅப்போது, நரிக்குறவர் ஒருவர் தன் விரலில் இருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி முதல்வரிடம் கொடுத்து அவர் கையால் தன் விரலிலேயே போட்டுவிடுமாறு கூறினார். முதல்வரும் மோதிரத்தை நரிக்குறவருக்குப் போட்டுவிட்டார். `முதல்வருக்குத் தங்க மோதிரத்தைப் பரிசாகக் கொடுக்கலையா, இதென்னடா புதுவிளையாட்டா இருக்கு’ என்று அ.தி.மு.க-வினர் கலகலத்தனர்.\nஅப்போது, மகளுடன் இளம்பெண் ஒருவர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதார். ``தன் கணவர் காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தபோது திடீரென உயிரிழந்துவிட்டார். மாதாந்திர உதவித்தொகை கிடைக்காததால், மகளுடன் மிகவும் வறுமையில் இருக்கின்றேன். அரசு வேலை வழங்கவேண்டும்’’ என்றார் உருக்கமாக.\nமுதல்வரும் அதிகாரிகளை அழைத்து, இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். நம்மிடம் பேசிய அந்தப் பெண், ``என் பெயர் அனிதா, 28 வயதாகிறது. கணவர் சக்திவேல் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை செய்துவந்தார். 2013-ம் ஆண்டு பணியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு என் கணவர் இறந்துவிட்டார்.\nமுதல்வரின் காலில் விழுந்த போலீஸ்காரரின் மனைவி\nஅப்போது அவருக்கு 32 வயதுதான். முதல்வரின் பொது நிதியிலிருந்து ரூ.3 லட்சம் கொடுத்தனர். ஆனால், 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர் என்பதால் உதவித்தொகை வழங்கப்படவில்லை. என் மகள் தீபலட்சுமிக்கு 9 வயதுதான் ஆகிறது. கணவர் இறந்தபோது அவளுக்கு 2 வயது. தந்தையின் முகம் கூட அவளுக்கு அவ்வளவாக ஞாபகம் இல்லை.\nஎனக்கென்று யாருமில்லை. குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. எம்.ஏ பொருளாதாரப் பட்டப் படிப்பு படித்துள்ளேன். டைப்பிங், கம்ப்யூட்டர் பயிற்சியைக் கற்றிருக்கிறேன். ஆனாலும், சரியான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தனியார் பள்ளியில் தற்காலிகமாகக் கிடைத்த வேலையைச் செய்கிறேன்.\nமாணவிகளுக்கு கைகொடுத்த எடப்பாடி பழனிசாமி\nபணியின்போது கணவர் இறந்துள்ளதால், எனக்கு அரசு வேலை வழங்கவேண்டும். முதல்வரைச் சந்தித்து, கோரிக்கை வைத்த பிறகு காவல்துறையினர் என் வீட்டுக்கு வந்து விவரங���களை வாங்கிச் சென்றுள்ளனர். எப்படியாவது, என் வாழ்வாதாரத்துக்கும் மகளின் எதிர்காலத்துக்கும் அரசு உதவிசெய்ய வேண்டும்’’ என்றார் கண்ணீர் மல்க.\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. துணிவே துணை\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palkbay.blogspot.com/2011/01/", "date_download": "2020-11-24T14:37:49Z", "digest": "sha1:JDNTUDP7DT3JRFDYLHMGNWTHV2DOF3FQ", "length": 5289, "nlines": 86, "source_domain": "palkbay.blogspot.com", "title": "Palk Bay in My Perception: 01/01/2011 - 02/01/2011", "raw_content": "\nகடல் - சின்ன வயதிலிருந்து நிரம்ப பிடித்த விடயமானது ஏனென்று தெரியவில்லை. அப்பாவுடன் பலமுறை பார்த்த அபைஸ் (Abyss) ஆங்கிலப்படம், கடலுக்குள் இருக்கும் அற்புததத்தை நாமும் ஏன் நேரில் காணக்கூடாது என்ற வினாவை சிறுவயதில் எழுப்பியதாகவும் இருக்கலாம். பதின்ம வயதில் கடலுக்குள் படமெடுக்கும் கருவியை உருவாக்கி பரிசோதிப்பதிலும், கடல் குதிரைகளை பற்றிய குறு ஆய்வு செய்வதிலும் ஈடுபட்டபோது, இந்த வேலையை மட்டுமே முழுநேரப்பணியாக தொடர பணிக்குமாறு மனமுருகி மனம் இறையை வேண்ட துவங்கியது.\nஇந்த துறையில் கனவுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப, தகுந்த கல்வித்தகுதியும், கடல் களப்பணி தகுதியும் மற்றும் அதை சார்ந்து வாழும் மக்களின் சமூக பொருளாதார விடயங்களை பற்றிய அடிப்படை அறிவையும் பெறுவதில் பல வருடங்கள் உழைக்க வேண்டியிருந்தது. தகுதிகள் மேம்பட்ட போது அயல்நாட்டில் கிடைக்கும் வாய்ப்புகளை உதறி, நான் வாழும் சமூகத்திற்கு சில முக்கிய கடல் வளம் சார் செய்திகளை சொல்லிட ஒரு களமாக ஓம்கார் நிறுவனம் தொடங்கினேன். இன்னும் செல்ல வேண்டிய தூரம் நீண்டு கொண்டே இருந்தாலும், நம் கடல் உயிரின வளங்களின் அருமையை சமுதாயம் கொண்டாட செய்திட நிற்காது நடப்போம் வார��ங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://trendlylife.com/2020/10/23/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T15:28:21Z", "digest": "sha1:6QHBKFNLDWVF2ALZKFXAOVKH65UMJ53W", "length": 16399, "nlines": 179, "source_domain": "trendlylife.com", "title": "கண்களை சுற்றி கருவளையம் போக வேண்டுமா அப்போ இதை செய்யுங்கோ", "raw_content": "\nபிரேக்-அப்பில் இருந்து மீண்டு வர 5 ஐடியாக்கள்\nகுளிர்காலத்தில் குழந்தைகளுக்கு எந்த வகை உணவுகளைக் கொடுக்கலாம்\nஇந்த ராசிக்காரர்கள் காதலில் கெட்டிக்காரர்களாம்..\nஅதிக உடற்பயிற்சி தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா\nபெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி\nநீங்க போட்டிருக்கும் பெர்ஃப்யூம் நீண்ட நேரம் இருக்கமாட்டீங்குதா\nஇனிமேல் வீட்டிலேயே பாணி பூரி செய்யலாம்\nஉங்க நுரையீரலை சுத்தமா வச்சுக்க இதுல ஏதாவது ஒன்னாவது தினமும் சாப்பிடுங்க… இல்லனா ஆபத்துதான்…\nமனதுக்குள் இருக்கும் ‘சிலந்தி வலை’\nHome/அழகு..அழகு../கண்களை சுற்றி கருவளையம் போக வேண்டுமா அப்போ இதை செய்யுங்கோ\nகண்களை சுற்றி கருவளையம் போக வேண்டுமா அப்போ இதை செய்யுங்கோ\nகண்களை சுற்றியுள்ள கருவளையம் உங்கள் முகத்தின் அழகையே கெடுத்து விடும். சிலருக்கு கருவளையம் இருந்தால் வீட்டை விட்டு வெளியில் வரவே கூச்சப்படுவார்கள். மன அழுத்தம், சத்து குறைப்பாடு மற்றும் பராமரிப்பு இல்லாதது போன்றவற்றால் கருவளையம் அதிகரிக்க செய்கின்றது. இதை தடுக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்பதை பற்றி இதில் காணலாம்.\nமுகத்தை சுற்றி கருவளையம் வருவதற்கு நமக்கு தூக்கம் அதிகமாக இல்லாமல் இருப்பது மற்றும் மனா அழுத்தம் போன்ற காரணங்களால் தான். ஆனால் நம் கண்களை சுற்றி நம் பராமரிப்பு சரியாக இல்லையெனில் கருவளையங்கள் அப்படியே இருந்துவிடும். ஆண்கள் இதைப்பற்றி நினைக்கவில்லை என்றால் அவர்கள் கண்களுக்கு கீழே வீக்கம் போல் வந்துவிடும். இதை சரி செய்ய வழி உண்டு.\nஉங்கள் கண்களை சுத்தமான நீரால் கழுவிக் கொள்ளுங்கள். பின்பு ரோஸ் வாட்டரை ஒரு காட்டன் துணியில் நனைத்து உங்கள் கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். தொடர்ந்து 5 நிமிடம் வரை நீங்கள் வைக்க வேண்டும். இதே போல் கருப்பு வளையங்கள் மறையும் வரை செய்து வந்தால் கண்களில் உள்ள வீக்கங்களுக்கு குறையும், கருவளையமும் மறையும்.\nஇது வாய்���்கு நறுமணத்தை தருவது மட்டுமில்லாமல், கண்களுக்கும் குளிர்ச்சியை தருகின்றது. புதினாவை சுத்தமாக கழுவிக்கொண்டு அதை நன்கு சிறிது தண்ணீரில் ஊற வைக்கலாம். பின்பு ஒரு காட்டன் துணியை எடுத்து அந்த புதினா நீரை ஊற்றி கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். இதே போல் கொஞ்ச நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், கரு வளையங்கள் மறைந்துவிடும்.\nஆரஞ்சு பழத்தோலில் உள்ள நார் போன்ற பகுதியை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதில் வெள்ளரி அரைத்த நீரை சேர்த்துக் கொள்ளவும். பின்பு கண்களை மூடிக்கொண்டு பழத்தோலை கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு இருவது நிமிடங்கள் கழித்து நீங்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.\nஇதை கருவளையம் இல்லாதவர்கள் கூட பயன்படுத்தலாம். உங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் ஒரு முறை இது. குறிப்பாக கணினி அதிகமாக பார்ப்பவர்கள் இந்த முறையை நீங்கள் உபயோகிக்கலாம்.\nஅடுத்ததாக உருளைக்கிழங்கு கிழங்கு உங்களுக்கு நல்லதொரு தீர்வை தரும். உருளைக்கிழங்கை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நீரில் கெட்டியாக கலக்கிக்கொண்டு ஒரு காட்டன் துணியில் வைத்து ஒத்தடம் தரலாம். இதே போல் 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nஇதற்கு மாறாக உருளைக்கிழங்கு தோலை நன்றாக சீவி, அதை வட்டமாக வெட்டிக் கொள்ளலாம். பின்பு இதை உங்கள் கண்களுக்கு வைத்து விட வேண்டும். ஒரு 20 நிமிடங்கள் கழித்து இதை எடுத்து விட வேண்டும். இதே போல வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் உங்கள் கரு வளையம் காணாமல் போய்விடும்\nசூப்பர் டிப்ஸ் இயற்கை முறையிலான சில எளிய அழகு குறிப்புகள்\nசெட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி எப்படிச் செய்வது\nபிரேக்-அப்பில் இருந்து மீண்டு வர 5 ஐடியாக்கள்\nகுளிர்காலத்தில் குழந்தைகளுக்கு எந்த வகை உணவுகளைக் கொடுக்கலாம்\nஇந்த ராசிக்காரர்கள் காதலில் கெட்டிக்காரர்களாம்..\nஇந்த ராசிக்காரர்கள் காதலில் கெட்டிக்காரர்களாம்..\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nபிரேக்-அப்பில் இருந்து மீண்டு வர 5 ஐடியாக்கள்\nகுளிர்காலத்தில் குழந்தைகளுக்கு எந்த வகை உணவுகளைக் கொடுக்கலாம்\nஇந்த ராசிக்காரர்கள் காதலில் கெட்டிக���காரர்களாம்..\nஅதிக உடற்பயிற்சி தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா\nகுளிர்காலத்தில் குழந்தைகளுக்கு எந்த வகை உணவுகளைக் கொடுக்கலாம்\nஇந்த ராசிக்காரர்கள் காதலில் கெட்டிக்காரர்களாம்..\nஅதிக உடற்பயிற்சி தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nபிரேக்-அப்பில் இருந்து மீண்டு வர 5 ஐடியாக்கள்\nகுளிர்காலத்தில் குழந்தைகளுக்கு எந்த வகை உணவுகளைக் கொடுக்கலாம்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nசுலபமான முறையில் வேர்க்கடலை பர்பி செய்வது எப்படி\nஒவ்வொரு பெற்றோர்களும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்\nகுழந்தைகளின் ஸ்மார்ட்போன் பழக்கம் – பெற்றோர் செய்யும் தவறுகள்\nதினமும் நைட் தூங்கும் முன் பாதாம் எண்ணெயை இப்ப யூஸ் பண்ணுங்க.. சீக்கிரம் வெள்ளையாவீங்க…\nடீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83561/work-with-tamilnadu-government--there-is-no-coldwar--surappa", "date_download": "2020-11-24T14:28:12Z", "digest": "sha1:LWPP6VS6OP2RC27DTEEMYW7Q3VOGIO22", "length": 8376, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக அரசுடன் ஒன்றிணைந்துதான் பணியாற்றுகிறோம்; எந்த பனிப்போரும் இல்லை: சூரப்பா | work with tamilnadu government, there is no coldwar :surappa | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதமிழக அரசுடன் ஒன்றிணைந்துதான் பணியாற்றுகிறோம்; எந்த பனிப்போரும் இல்லை: சூரப்பா\nதனிப்பட்ட முறையில் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை. 69% இட ஒதுக்கீட்டை ஏற்றால் மட்டுமே உயர்சிறப்பு அந்தஸ்தை ஏற்போம் என மத்திய அரசிடம் கோரினோம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்\nமத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியதாக எழுந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா “உயர்நிலை சிறப்பு தகுதி கிடைத்தால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்க���ம். இந்த நிதி பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு, பயிற்சிகள், புதிய அறிவியல் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழங்களின் தொடர்பு போன்ற பல வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். மற்றபடி இந்த உயர்நிலை சிறப்பு தகுதி காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நிர்வாக ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படாது. இந்த பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதே மனிதவளத்துறையின் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்\nமேலும் “தமிழக அரசுடன் ஒன்றிணைந்துதான் பணியாற்றுகிறோம்: அரசுடன் எந்த பனிப்போரும் இல்லை. தனிப்பட்ட முறையில் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை. 69% இட ஒதுக்கீட்டை ஏற்றால் மட்டுமே உயர்சிறப்பு அந்தஸ்தை ஏற்போம் என மத்திய அரசிடம் கோரினோம்” எனவும் தெரிவித்துள்ளார்\nயோகா, இயற்கை மருத்துவப் படிப்புகள்: விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\nநிவர் புயல் எதிரொலி: நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படும் - முதல்வர்\n'பிபிசி'-யின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் கானா பாடகர் இசைவாணி\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 100% கொள்ளளவை எட்டிய 134 ஏரிகள்\nபுயல் 3 மணி நேரமாக நகராமல் இருப்பதற்கு காரணம் என்ன - வானிலை ஆய்வு மையம் விளக்கம்\n'நிவர்' புயல் Live Updates: காரைக்காலில் நாளை ஊரடங்கு - ஆட்சியர் அறிவிப்பு\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயோகா, இயற்கை மருத்துவப் படிப்புகள்: விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolarangam.com/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-24T15:31:12Z", "digest": "sha1:YZKCRQYRTXWWESGODSBERBZ2CQSZ6OL5", "length": 5791, "nlines": 92, "source_domain": "noolarangam.com", "title": "சொல்லங்காடி Archives - Noolarangam", "raw_content": "\nயாருக்கோ கட்டிய வீடு 4.4 (82)\nSep 6, 2020 | நாவல், பதிப்பு, சொல்லங்காடி | 200 comments\nநூல் வகை : நாவல் தலைப்பு : யாருக்கோ கட்டிய வீடு ஆசிரியர் : அமர்நாத் முதல் பதிப்பு : 2019 பதிப்பு : சொல்லங்காடி, 10, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை. 600 011. அலைபேசி: 96770...\nP Saraswathi on சிலேட்டுக்குச்சி\nத.சுமையா தஸ்னீம் on சிலேட்டுக்குச்சி\nபுஷ்பகலா கோபிநாத் on சிலேட்டுக்குச்சி\nஇரா. ஜெயலக்ஷ்மி on சிலேட்டுக்குச்சி\nஅமர்நாத் (1) ஆதவன் தீட்சண்யா (1) ஆயிஷா இரா.நடராசன் (1) இராஜேந்திரசோழன் (1) உதயசங்கர் (1) எஸ்.ஏ.பெருமாள் (1) கம்பம் ரவி (1) கரீம்.அ (2) காமுத்துரை.ம (1) க்ரியா (1) சங்கரநாராயணன் எஸ் (1) தங்கப்பாண்டியன்.இரா (1) தமிழ்ச்செல்வன்.ச (1) பரமசிவன்.தொ (1) பானுமதி பாஸ்கோ (1) பூமணி (1) மு.முருகேஷ் (1) முத்துக்கண்ணன்.சக (1) முத்துநிலவன்.நா (1) முனைவர்.மு.அப்துல் சமது (1)\nஒரு குச்சி ஒரு வானம்\nசொல்லவே முடியாத கதைகளின் கதை\nசிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை\nமுதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே\nரெட் ஸ்டார் பப்ளிகேசன்ஸ் (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1)\nடிஸ்கவரி புக் பேலஸ் (1)\nபொக்கிஷம் புத்தக அங்காடி (1)\nஒரு குச்சி ஒரு வானம்\nஅமர்நாத் (1) ஆதவன் தீட்சண்யா (1) ஆயிஷா இரா.நடராசன் (1) இராஜேந்திரசோழன் (1) உதயசங்கர் (1) எஸ்.ஏ.பெருமாள் (1) கம்பம் ரவி (1) கரீம்.அ (2) காமுத்துரை.ம (1) க்ரியா (1) சங்கரநாராயணன் எஸ் (1) தங்கப்பாண்டியன்.இரா (1) தமிழ்ச்செல்வன்.ச (1) பரமசிவன்.தொ (1) பானுமதி பாஸ்கோ (1) பூமணி (1) மு.முருகேஷ் (1) முத்துக்கண்ணன்.சக (1) முத்துநிலவன்.நா (1) முனைவர்.மு.அப்துல் சமது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/thiruvanandhapuram-woman-abused-by-husband-and-friends.html", "date_download": "2020-11-24T14:35:30Z", "digest": "sha1:3OF3CTMPXFLYXRMVXQKBNUY4XEJFR6LR", "length": 11640, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thiruvanandhapuram woman abused by husband and friends | India News", "raw_content": "\n'கட்டின புருஷன்னு நம்பி வந்தனேடா'.. மனைவியை மது அருந்தச்செய்து... நண்பர்களோடு 'படுபாதக' செயலைச் செய்த கொடூரன்'.. மனைவியை மது அருந்தச்செய்து... நண்பர்களோடு 'படுபாதக' செயலைச் செய்த கொடூரன்.. நெஞ்சை உலுக்கிய பயங்கரம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவில் 25 வயது பெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 25 வயது ���ெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்துள்ளார். பிறகு தனது 5 வயதுக் குழந்தை முன்பே, நான்கு நண்பர்களுடன் சேர்ந்து தனது மனைவியையே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தையையும் அந்த மனிதாபிமானமற்ற கும்பல் அடித்துத் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.\nஇது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் அளித்த தகவலின்படி, என்னையும் என் இரு குழந்தைகளையும், என் கணவர் புதுக்குறிச்சி கடற்கரை அருகேயுள்ள ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு வலுக்கட்டாயமாக மதுவைக் கொடுத்தனர். பிறகு என்னை என் மூத்த மகன் முன்பே அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேசிய பாதிக்கப்பட்ட பெண், தன்னை கணவர் சிகரெட் நெருப்பால் சுட்டுக் காயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅங்கிருந்து தப்பி வந்து சாலையில் உதவிக்காக நின்ற அந்தப்பெண்ணை வாகனத்தில் சென்ற ஒரு இளைஞர் மீட்டு வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். மேலும், இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளார். இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nVIDEO : '75 வயது' முதியவரை... பிடித்து கீழே தள்ளிய 'அமெரிக்க' போலீசார்... \"கீழ விழுந்ததுல அவருக்கு\"... மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்திய 'சம்பவம்'\n.. பெற்ற குழந்தைகளை விடுத்து... கள்ளக்காதலனை தேடி ஓடிய பெண்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா\nசமாதானம் பேச தானே கூப்டீங்க... 'பைக்கை எட்டி மிதிச்சுருக்கார்...' 'கண் இமைக்கும் நேரத்தில்...' கெத்து காட்டியதால் நடந்த பயங்கரம்...\n'கதவை தட்டிய வீட்டு ஓனர்'... 'வீட்டிற்குள் அவர் கண்ட காட்சி'... 'அப்பாவுக்கு திதி வைத்த நாளில் மொத்த குடும்பத்திற்கும் நடந்த சோகம்\n'சென்னை'யோட இந்த பகுதிகள்ல நாளைக்கு 'பவர்கட்'... உங்க ஏரியாவும் இருக்கா\nதைரியம் இருந்தா அந்த 'வெட்டுக்கிளி' கூட்டத்தை 'இப்போ' வரச்சொல்லுங்க... 'சேலம்' மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு\n\"ஒரு ஆளை பிடிச்சாச்சு...\" \"இன்னும் ரெண்டு பேரு இருக்காங்க...\" 'யானைக்கு' நியாயம் 'கிடைத்தே தீரும்...'\n.. ஒரு மாசத்துக்கு முன் இதேபோல் இறந்த ‘பெண்யானை’.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nகர்ப்பிணி யானை மட்டுமில���ல ‘இந்த’ விலங்கும் வெடியாலதான் இறந்திருக்கு.. போட்டோ வெளியிட்ட ஐஎஃப்எஸ் அதிகாரி..\n‘3 பேர் அடையாளம் தெரிஞ்சிருக்கு’.. நாட்டை உலுக்கிய ‘கர்ப்பிணி யானை’ விவகாரம்.. கேரள முதல்வர் புது தகவல்..\n‘வீட்டை காலி பண்ணுங்க இல்ல வாடகையை குடுங்க’.. அரிவாள் எடுத்து ‘ஹவுஸ் ஓனரை’ அதிரவைத்த பெண்.. பரபரப்பு வீடியோ..\n'யானையை' கொன்றவர்களை 'ஊரே தேடுகிறது...' 'துப்பு கொடுத்தால்' 'ரூ.1 லட்சம்' பரிசு... 'தனியார் நிறுவனம் அறிவிப்பு...'\n\"பூட்டிய வீட்டுக்குள் இருந்து வந்த அழுகை சத்தம்\".. '23 வயது இளம்' பெண்ணின் இரண்டாவது கணவரின் 'உறைய வைத்த' செயல்\n\"இது நமது கலாச்சாரமே இல்லை...\" 'காரணமானவர்களை சும்மா விடமாட்டோம்...' 'மத்திய அரசு' மிக தீவிரமான ஒன்றாக இதை 'கையில் எடுத்துள்ளது...'\n'இந்தியாவையே அதிரவைத்த கர்ப்பிணி யானையின் கொடூர மரணம்'... 'என்னதான் நடந்தது'... பரபரப்பை கிளப்பியுள்ள புதிய தகவல்\n‘கர்ப்பிணி யானை கொலை...' \"குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை...\" 'பினராயி விஜயன் விளக்கம்...'\n'2018-ல் நீதிபதியே வியந்து பாராட்டி அளித்த வெகுமதி'.. '2020ல் அதிரடியாகக் கைது'.. '2020ல் அதிரடியாகக் கைது'.. 'யார் இந்த பெண் போலீஸ் சுஜா'.. 'யார் இந்த பெண் போலீஸ் சுஜா'.. 'இடையில் நடந்தது என்ன'.. 'இடையில் நடந்தது என்ன\n.. தவித்து நின்ற ‘மாற்றுத்திறனாளி பெண்’.. அடுத்தடுத்து நடந்த ‘அதிசயம்’.. ஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி..\n\"விஷமிகள் சிலர் கொடுத்ததை.. நம்பி உண்ட யானை.. வெடித்துச் சிதறிய அன்னாசிப்பழம்\".. \"அவளின் சிசுவைக் கையில் ஏந்தும்போது\" நொறுங்கிப் போன பிரேத பரிசோதனை மருத்துவர்\n'படிப்புல ரொம்ப கெட்டிக்காரி... அவசர பட்டுடியே தங்கம்'.. ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத விரக்தியில்... மாணவி எடுத்த 'மனதை' சிதறடித்த முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-24T14:45:45Z", "digest": "sha1:CTR2REAEHBVBETGM4YZ54MXKI62BKQNY", "length": 6935, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வைகை எக்ஸ்பிரஸ் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nவைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு... நடிகர் ஆர் கே யின் புது முயற்சி\n200 அரங்குகளில் வைகை எக்ஸ்பிரஸ்\nவைகை எக்ஸ்பிரஸ்: முதன்முறையாக இரட்டை வேடத்தில் நீத்து சந்திரா\nஎல்லாம் அவன் செயலை விட பத்து மடங்கு விறுவிறு வைகை எக்ஸ்பிரஸ்\nநாளைய ரிலீஸ் 10 படங்கள்... டாப் கியரில் வைகை எக்ஸ்பிரஸ்\nசினிமா வியாபார முறையை மாற்றினால் 8 கோடி தமிழரும் படம் பார்க்கலாம்\nஇன்று தயாரிப்பாளர்கள் ஏமாற்றப் படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள்\n'வைகை எக்ஸ்பிரஸ்' படத்துக்காக 10000 விநியோகஸ்தர்கள் - நடிகர் ஆர்.கே அதிரடி\nவைகை எக்ஸ்பிரஸ் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் - ஆர்.கே\n'வைகை எக்ஸ்பிரஸ்': அமெரிக்கா போய் சேஸிங் பயிற்சி கற்ற ஆர்கே\nமுகத்தில் குத்தும்போது டைமிங் மிஸ்... படப்பிடிப்பில் நீத்து சந்திரா காயம்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி காலமானார்\nபத்திரிகையாளர்கள் முன் கண் கலங்கிய T. Rajendran | Producer Council Election\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/bakthi", "date_download": "2020-11-24T15:56:03Z", "digest": "sha1:ERAWPSCHBOHX4SFHEOX5ZSM4D22PPAHY", "length": 6277, "nlines": 99, "source_domain": "www.kumudam.com", "title": "ஆன்மீகம் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nமுருகப் பெருமானின் புகழ் பெற்ற தலம்\nமுருகப் பெருமானின் புகழ் பெற்ற தலம்\nஇவையெல்லாம் நீங்கள் கனவில் கண்டால் நிச்சயம் நன்மை ஏற்படும்\nதிருச்செந்தூரில் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் சூரசம்ஹாரம் விழா\nஅரச மரத்தை சுற்றுவதால் உண்டாகும் சிறப்பு\nமூன்று வகை துன்பங்கள் எது\nமூன்று வகை துன்பங்கள் எது\nஓம் சாந்தி சொல்லப் படுவதன் மகிமை\nஓம் சாந்தி சொல்லப் படுவதன் மகிமை\nமுருகனை எந்தக் கோலத்தில் தரிசிப்பது சிறப்பு தரும்\nமுருகனை எந்தக் கோலத்தில் தரிசிப்பது சிறப்பு தரும்\nமார்கழி மாதம் பீடை மாதமா\nமார்கழி மாதம் பீடை மாதமா\nமந்திரம் சொன்னால் கோடீஸ்வரன் ஆக முடியுமா\nமந்திரம் சொன்னால் கோடீஸ்வரன் ஆக முடியுமா\nமூன்றாம் பிறை பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nமூன்றாம் பிறை பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nபனிக்காலத்தை முன்னிட்டு கேதர் நாத் கோவில் 6 மாதங்களுக்கு மூடப்பட்டது...\nபனிக்காலத்தை முன்னிட்டு கேதர் நாத் கோவில் 6 மாதங்களுக்கு மூடப்பட்டது...\n8 மாதங்களுக்கு பிறகு சீரடி சாய் பாபா கோயில் இன்று திறக்கப்பட்டது...\n8 மாதங்களுக்கு பிறகு சீரடி சாய் பாபா கோயில் இன்று திறக்கப்பட்டது...\nVideosவீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nதஞ்சை பெரிய கோவிலின் மகத்துவத்தை, வரலாற்றை ஒரு பாடலிலே சுருக்கி சொல்ல ���ுடிய\nவிஜயதசுமி உருவான கதை… முழுவிவரம் இதோ…\nஹாங்காங்கிலும் தைப் பூசத் திருவிழா கோலாகலம்\nஸ்ரீதேவி பூதேவி ஸ்மேத ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷே\nலேசர் விளக்குகளால் மின்னும் திருச்சூர் தேவாலயம்... அசத்தல் வீடியோ\nதங்கம் போல் மின்னும் கைலாய மலை... காணக் கிடைக்காத காணொளி\nதிருவாதிரை கூட்டு களி ஸ்பெஷல்\nஓம் நமச்சிவாய... உலகின் உயரமான சிவலிங்கம் வீடியோ\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/politics/24119", "date_download": "2020-11-24T15:18:55Z", "digest": "sha1:RSC7UEPLA43P5J6FBCUZDK2XXBD42HEI", "length": 4096, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "அரசியல் களம் குறித்து சகாயம் கூறியது - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nவெளியானது திமுக தென் மண்டல வேட்பாளர்கள் பட்டியல்\nகடைசி தேர்தலில் வென்ற அரசியல் சாணக்கியன் நிதிஷ் குமார்\nநான் பாஜகவின் B Team ஆக செயல்படுகிறேனா \nவழிபாட்டு உரிமையை பறிக்கிறதா மத்திய அரசு\nசி.பி.ஐ. விசாரணையில் சிலரைக் காப்பாற்றும் முயற்சிகளும் நடந்திருக்கிறது\nமருத்துவ உள் ஒதுக்கீடு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபச்சைகொடி காட்டாத திமுக... காட்டத்தில் அழகிரி....\nபூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியால் திமுகவினர் அதிர்ச்சி.\nதேர்தல் களத்திற்கு தயாராகும் மக்கள் நீதி மய்யம்\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடம்\nதடை மீறி போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது...\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/politics/24416", "date_download": "2020-11-24T15:15:09Z", "digest": "sha1:DOVQF7WATA5M562YIC4DT6R3OE2UICDQ", "length": 7029, "nlines": 70, "source_domain": "www.kumudam.com", "title": "பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியால் திமுகவினர் அதிர்ச்சி. - குமுதம் செய்தி ���மிழ்", "raw_content": "\nபூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியால் திமுகவினர் அதிர்ச்சி.\n| POLITICSஅரசியல்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Nov 19, 2020\nதென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் எம்.எல்.ஏ பூங்கோதை காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்காததால், பதற்றமடைந்த உறவினர்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலியின் ஷிபா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் பூங்கோதை ஆலடி அருணா தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன.\nபுதன்கிழமை மாலை கடயத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில், எம்.எல்.ஏ., கடயம் யூனியன் செயலாளர் குமாரின் ஆதரவாளர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் பூங்கோதை மாவட்ட பிரிவின் அலுவலக பொறுப்பாளர்களை மதிக்கவில்லை என்று கூறியதாகவும் இதனால் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தைத் தொடர்ந்து, சில செயல்பாட்டாளர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பியதால் பூங்கோதை அங்கிருந்து வெளிநடப்பு செய்ததாக கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், பின்னர் அவர் மீண்டும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட போது தொழிற்சங்க செயலாளரின் ஆதரவாளர்கள் அவரை பேச விடாமல் தடுத்து ஒலிபெருக்கியின் இணைப்பை துண்டித்துள்ளனர் என்று கதப்பிச்சி வட்டாரங்கள் கூறினர்.\nஎம்.எல்.ஏ. பூங்கோதை மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து இதுவரை எந்த போலீஸ் புகாரும் பதிவு செய்யப்படவில்லை.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபச்சைகொடி காட்டாத திமுக... காட்டத்தில் அழகிரி....\nதேர்தல் களத்திற்கு தயாராகும் மக்கள் நீதி மய்யம்\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடம்\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nவெளியானது திமுக தென் மண்டல வேட்பாளர்கள் பட்டியல்\nகடைசி தேர்தலில் வென்ற அரசியல் சாணக்கியன் நிதிஷ் குமார்\nநான் பாஜகவின் B Team ஆக செயல்படுகிறேனா \nஅரசியல் களம் குறித்து சகாயம் கூறியது\nவழிபாட்டு உரிமையை பறிக்கிறதா மத்திய அரசு\nசி.பி.ஐ. விசாரணையில் சிலரைக் காப்பாற்றும் முயற்சிகளும் நடந்திருக்கிறது\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2020/04/30th-april-2020-current-affairs-tnpsc.html", "date_download": "2020-11-24T14:15:42Z", "digest": "sha1:RSTP7YNT3UULCIFWOONKPJ77NRS7LVCB", "length": 37961, "nlines": 573, "source_domain": "www.tnpscshouters.com", "title": "30th APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nகோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய் புகழ்பெற்றது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் எண்ணெய் வித்துக்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. தரமான நிலக்கடலை, மண்டைவெல்லம் கிடைப்பதால் கடலை மிட்டாய் உற்பத்தியில் கோவில்பட்டி சிறப்பு பெற்று விளங்குகிறது.\nகோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு பெற 2014-இல் அப்போது சாா் ஆட்சியராக இருந்த விஜயகாா்த்திகேயன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.\nபின்னா், புவிசாா் குறியீட்டு அலுவலகத்தின் அறிவுறுத்தலின்பேரில், கோவில்பட்டி வட்டார கடலை மிட்டாய் உற்பத்தியாளா் மற்றும் விற்பனையாளா் நலச் சங்கம் என்ற பெயரில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட விண்ணப்பம் 2019-இல் சமா்ப்பிக்கப்பட்டது. இதையேற்று கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, விருப்பாச்சி வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள், பழனி பஞ்சாமிா்தம் என 33 பொருள்களுக்கு ஏற்கெனவே புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 34-ஆவது பொருளாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது.\nமுக்கிய 8 துறைகள் வளர்ச்சி மார்ச்சில் 6.5 சதவீதம் சரிவு\nநாடு முடக்கப்பட்ட நிலையில், அதன் காரண மாக, கச்சா எண்ணெய், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளில், உற்பத்தி கடுமையாக சரிந்ததை அடுத்து, நாட்டின் முக்கிய, 8 துறைகளின் வளர்ச்சி, 6.5 சதவீதம் குறைந்துள்ளது.\nகச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திரிப்பு பொருட்கள், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை, முக்கிய எட்டு துறைகளாக குறிப்பிடப்படுகின்றன.\nகடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இந்த முக்கிய எட்டு துறைகளும், 5.8 சதவீதம் வளர்ச்சியை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி முறையே, 5.5 சதவீதம், 15.2 சதவீதம், 0.5 சதவீதம் என, சரிவை கண்டுள்ளன.\nமேலும் உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி வளர்ச்சி, முறையே, 11.9 சதவீதம், 13 சதவீதம், 24.7 சதவீதம், 7.2 சதவீதம் என, சரிவைக் கண்டுள்ளன. நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆண்டு மார்ச்சில், 9.1 சதவீதமாக இருந்தது.\nஇந்த ஆண்டு மார்ச்சில், 4.1 சதவீதமாக குறைந்துவிட்டது.ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டில், முக்கிய துறைகளின் வளர்ச்சி, 0.6 சதவீதமாக குறைந்துவிட்டது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், 4.4 சதவீதமாக வளர்ச்சியை கண்டிருந்தது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுவாழ் தமிழா்கள் தாயகம் திரும்ப தனி இணையதளம்\nகரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சோந்த பல மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் நமது நாட்டுக்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருக்கும் தமிழா்களில், உடனடியாக தமிழகத்துக்குத் திரும்ப விரும்புகிறவா்களின் நலனுக்காகவும், அவா்களின் குடும்பத்தினரின் நலனைக் காத்திடும் நோக்கிலும் யாா் யாரெல்லாம் வெளிநாடுகளிலிருந்து திரும்பும் விருப்பத்தில் இருக்கிறாா்கள் என்பதை அறியவும் இணையதள பதிவு வசதி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்குத் திரும்ப விரும்பும் தமிழா்கள் இணையதளத்தில் பதிவுகள் செய்யலாம்.\nஇந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.21 கோடி நிதியுதவி\nகரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்காக இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.21 கோடி கூடுதல் நிதியுதவி வழங்கியுள்ளது.\nஇந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கவும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கவ��ம் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் சா்வதேச மேம்பாட்டு முகமை சாா்பில் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்காக அமெரிக்கா ஏற்கெனவே ரூ.20.3 கோடி நிதியை இந்தியாவுக்கு வழங்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.\nஅமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கு தலைமை செயலாளர் தலைமையில் குழு: முதல்வர் எடப்பாடி உத்தரவு\nகொரோனா நோய் தாக்கத்திற்கு பின் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு அமைத்து முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.\nஇக்குழு இடம்பெயர வாய்ப்புள்ள நிறுவனங்களை கண்டறிதல், அவர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு வழங்க வேண்டிய விரைவான ஒற்றைச்சாளர அனுமதிக்கான வழிமுறைகள், சிறப்பு சலுகைகள் மற்றும் அவர்களை ஈர்க்க வாய்ப்புள்ள தொழிற்பூங்காக்கள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை கண்டறிந்து விரைந்து செயல்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பணிகளை இந்த சிறப்புக்குழு மேற்கொள்ளும். இந்த சிறப்புக்குழு தனது முதற்கட்ட அறிக்கையை ஒரு மாதத்திற்குள் முதல்வரிடம் வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகொரோனா நோய் தாக்கத்திற்கு பின் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழுவில் தலைமை செயலாளர் சண்முகம் தலைவராக செயல்படுகிறார்.\nநிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், தொழில்துறை முதன்மை செயலாளர், தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு குழும செயல் இயக்குனர், வணிகவரித்துறை ஆணையர், ஜப்பான் வெளிவர்த்தக அமைப்பு, கொரியாக வர்த்தக முதலீடு மேம்பாட்டு விளம்பர நிறுவனம், ெகாரியன் தொழில் வர்த்தக மையம் மற்றும் தைவான் வெளிவர்த்தக மேம்பாட்டு கவுன்சில் உள்ளவர்களில் தலா 2 பேரும், இந்தோ அமெரிக்கன் வர்த்தக மையம், அமெரிக்கா-இந்தியா பங்களிப்பு சம்மேளனம், அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் உள்ளவர்களில் தலா 2 பேரும், சிங்கப்பூர் தொழில் முனைவோர் குழுக��களில் தலா ஒருவரும், ஜப்பான் தொழில் பூங்கா, தமிழ்நாட்டின் ஜப்பானிய நிறுவனம், கொரிய நிறுவனம், அமெரிக்கா, தைவான் நிறுவனங்களில் தலா ஒரு பிரதிநிதியும் நியமிக்கப்படுகின்றனர்.\nதடை காலத்தில் உள்ள மீனவர்களுக்கு தலா 5,000 ரூபாய்-தமிழக அரசு அறிவிப்பு\nகரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் மீன்பிடி தடை காலத்தில் உள்ள மீனவர்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.\nசிறுபான்மையினர் கல்லூரிக்கும் நீட் தேர்வு கட்டாயம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\n'எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலை படிப்பு முடித்தவர்கள், நீட் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்' என, மத்திய அரசு, 2010ல் அரசாணை வெளியிட்டது.\n2013ல், இந்த தேர்வு கட்டாய மாக்கப்பட்டது.அந்த அரசாணையை எதிர்த்து, வேலுார் கிறிஸ்துவ மருத்துவ கல்லுாரி மற்றும் சில சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்தன.\nஇதனையடுத்து மத்திய அரசு தரப்பிலும், இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பிலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும், ஒரே வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.\nஇந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதையடுத்து, கடந்த, 2012ல், அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டு வந்தது.\nவிசாரணையின போது, நீட் தேர்வு கட்டாயம் என்பதற்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில், 'நீட் தேர்வு, எங்களுடைய உரிமைகளை பறிக்கிறது.நிர்வாக ரீதியிலான சிக்கல்களும், ஏற்படுகின்றன. அதனால், நீட் தேர்வை, சிறுபான்மை நிறுவனங்களுக்கு கட்டாயமாக்க கூடாது' என, வாதிடப்பட்டன.\nஇருதரப்பு விசார��ைக்கு பின், இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், எம்.ஆர்.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:\nநீட் தேர்வு முறை, சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இல்லை. அதனால், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு, நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது.\nமேலும், நாட்டு நலனை மேம்படுத்த, மருத்துவ கல்வி, தரமாக இருக்க வேண்டும். தரமான கல்வியில், எவ்வித சமரசத்துக்கும் இடம் இல்லை. மருத்துவ படிப்புகள் வியாபாரம் ஆக்கப்படுவதை தடுக்க, நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம் / World Anti-Tobacco Day\nபிரதான் மந்திரி வாய வந்தன யோஜன Pradhan Mantri Vaya...\nபுதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை - TNPSC தேர்வுகளின...\nஇந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் பொருளாதார தாக்கம...\nTNPSC GK QUESTIONS பொது அறிவு தகவல்கள் - அறிவியல் ...\nTNPSC GK QUESTIONS அரிய பொது அறிவுத் தகவல்கள் 271\nTNPSC GK QUESTIONS தாவரவியல் - உயிரியியல் பொது அறி...\nTNPSC GK QUESTIONS வேதியியல் – பொது அறிவு வினா-விட...\nTNPSC GK QUESTIONS படிப்புகளும் அதன் அறிவியல் பெய...\nTNPSC GK QUESTIONS சிறப்பு தினங்கள்\nTNPSC GK QUESTIONS இந்தியாவில் அவசர நிலைப்பிடகனம்\nதமிழ்நாடு குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்...\nதமிழ்நாடு மாநிலம் பெயர் மாற்றம் வரலாறு / HISTORY O...\nGST IN TAMIL (ஜிஎஸ்டி மசோதா )\nதற்போது உங்கள் மனதை படுத்தி எடுக்கும் விடை தெரியா ...\nTNPSC தேர்வுகளில் பொது அறிவு 2019 -2020 பின்பகுதிய...\nசுகன்யா சமிர்தி திட்டம் / Sukanya Samriddhi Accounts\nTNPSC GK முக்கிய தலைவர்கள் 2020\nகண்டுபிடிப்புகள் - கண்டுபிடித்தவர் / SCIENTIFIC DI...\nதமிழகம் முதன்மையான சில விசயங்கள் / IMPORTANT DETAI...\nTNPSC GENERAL KNOWLEDGE தமிழ்நாட்டின் முதன்மைகள் :\nபிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri...\nதஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்ப...\n2019 ஆம் ஆண்டின் சிறந்த சொற்கள் / BEST WORDS OF DI...\nதேசிய தொழில்நுட்ப தினம் / NATIONAL TECHNOLOGY DAY\nசர்வதேச செவிலியர் தினம் / WORLD NURSE DAY\nபுலிட்ஸா் விருது / PULITZER AWARD\nதுன்புறுத்தலுக்கு எதிரான உலக தினம் / World Day Aga...\nஅணிசேரா நாடுகள் உச்சிமாநாடு 2020 / NON ALIGNMENT M...\nமே 3 - உலக பத்திரிகை சுதந்திர நாள் / MAY 3 - WORLD...\nமாசுபாடு இல்லாததால் மூடிக்கொண்ட ஓசோன் துளை\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், ம...\nபோஸ்ட் இன்போ செயலி / POST INFO APP\nகோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2020/04/download-april-2020-current-affairs.html", "date_download": "2020-11-24T14:44:34Z", "digest": "sha1:3IQUYECQAXDCGZ6EBNOLZME4RZ4XGDRX", "length": 38295, "nlines": 678, "source_domain": "www.tnpscshouters.com", "title": "DOWNLOAD APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஜம்மு-காஷ்மீரில் புதிய குடியேற்றச் சட்டம் நிறைவேற்றம்: 138 சட்டங்களில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஜம்மு-காஷ்மீரில் 138 சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதனை அரசிதழில் புதன்கிழமை அரசு வெளியிட்டது. புதிய குடியேற்றச் சட்டத்தின்படி குரூப்-4க்கான பணிகளை அந்த யூனியன் பிரதேசத்தில் வசிப்பவா்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த திருத்தப்பட்ட சட்டங்களில் ஜம்மு-காஷ்மீா் சிவில் சா்வீஸ் (பரவலாக்கம் மற்றும் ஆள்சோப்பு) சட்டமும் சோக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, யூனியன் பிரதேசத்தில் 15 ஆண்டுகள் தங்கியிருக்கும் நபா்களே அங்குள்ள குடியிருப்புவாசிகளாக கருதப்படுவாா்கள். 10 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வரும் அகில இந்திய சேவை ஊழியா்களின் வாரிசுகளும் இந்த பிரிவின் கீழ் சோக்கப்படுவாா்கள்.\nஅதேசமயம் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் குடியிருப்பவா்களாக இல்லாவிட்டால், ரூ. 25,500- க்கு மேல் இல்லாத ஊதிய அளவைக் கொண்ட குரூப் -4 பதவியில் நியமனம் பெற எந்தவொரு நபரும் தகுதி பெறமாட்டாா் என்று இந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த அக்டோபா் 31-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு-க���ஷ்மீா், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டப்பின், அமலில் இருந்த 138 சட்டங்களில் 28 ரத்து செய்யப்பட்டன.\nதற்போதைய புதிய குடியேற்றச் சட்டத் திருத்தத்தின்படி, ஜம்மு-காஷ்மீரில் 15 ஆண்டுகளாக வசித்து வருபவா் அல்லது 7 ஆண்டுகளாக படித்து வருபவா் மற்றும் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேவெழுதியவா்கள் அதன் குடியிருப்புவாசிகளாக கருதப்படுவாா்கள்.\nமேலும், நிவாரண மற்றும் மறுவாழ்வு ஆணையா் (புலம்பெயா்ந்தோா்) மூலம் சான்றளிக்கப்பட்டு குடியேறியவா்களும் குடியிருப்புவாசியாக கருதப்படுவாா்கள்.\nமத்திய அரசு அதிகாரிகள், அகில இந்திய சேவை அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை வங்கிகள், சட்டரீதியான அமைப்புகளின் அதிகாரிகள், மத்திய பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளாக பணியாற்றிய மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள்.\nஏற்றுமதியாளா்களுக்கான சிறப்பு சலுகைகளை அறிவித்தது ஆா்பிஐ\nவெளிநாட்டு வாடிக்கையாளா்களுக்கு விற்கப்பட்ட பொருள்களுக்கான தொகையை வசூலிப்பதற்கான காலஅவகாசத்தை ஆா்பிஐ நீட்டித்துள்ளது.\nஜூலை 31-ஆம் தேதி வரை வெளிநாட்டு வாடிக்கையாளா்களுக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கான தொகையை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான காலஅவகாசம், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து 15 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதற்போதுள்ள விதிகளின்படி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த பொருள்களுக்கான தொகையை 9 மாதங்களுக்குள் ஏற்றுமதியாளா்கள் இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும். தற்போது அந்தக் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஉச்சவரம்பு அதிகரிப்பு: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வருவாய் பற்றாக்குறை ஏற்படும்போது, அவை ஆா்பிஐ-யிலிருந்து தற்காலிகமாகக் கடன் பெறும் வசதி உள்ளது. அந்தக் கடனில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெற விரும்பும் முன்தொகைக்கான உச்சவரம்பை 30 சதவீதமாக உயா்த்துவதாக ஆா்பிஐ தெரிவித்தது.\nஇந்த உச்சவரம்பு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அமலில் இ���ுக்கும் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.\nகரோனா: விப்ரோ, அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.1,125 கோடி நிதி\nவிப்ரோ நிறுவனம், விப்ரோ எண்டா்பிரைசஸ் நிறுவனம், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை இணைந்து ரூ.1,125 கோடியை கரோனா சிகிச்சைக்கான உதவி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கியுள்ளன.\nஇதில் விப்ரோ நிறுவனம் ரூ.100 கோடி, விப்ரோ எண்டா்பிரைசஸ் நிறுவனம் ரூ.25 கோடி, விப்ரோ நிறுவன தலைவா் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.1,000 கோடி அளிக்க இருக்கின்றன.\nஇதேபோல ஜிண்டால் அலுமினியம் நிறுவனம் ரூ.5 கோடியை பிரதமா் நிவாரண நிதிக்கு அளித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் காா்கள் மற்றும் மோட்டாா் சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் தனது பெருநிறுவன சமுகப் பொறுப்பு நிதியில் இருந்து கரோனா தடுப்புக்காக ரூ.11 கோடியை ஒதுக்கியுள்ளது.\nஅதேபோல பொதுத் துறை நிறுவனமான பெல் ரூ.15.72 கோடியை பிரதமா் நிவாரண நிதிக்கு அளித்துள்ளது. இதில் ரூ.8.72 கோடி அந்த நிறுவனத்தின் ஊழியா்களின் ஒருநாள் ஊதியத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.\nசூரியசக்தி மின்சாரம் முதல் முறையாக 3,095 மெகா வாட் கொள்முதல்\nசூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, மின் வாரியம், முதல் முறையாக, 3,095 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்துள்ளது.தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள், 3,759 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன.\nஅவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு, தமிழக மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.\nசூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, தினமும் சராசரியாக, 2,000 மெகா வாட் கொள்முதல் செய்யப்படுகிறது. அவற்றில் இருந்து, நடப்பாண்டு மார்ச், 10ம் தேதி, 3,082 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.\nஇதுவே, இதுவரை உச்ச அளவாக இருந்தது.தற்போது, கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம், சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, மின் வாரியம், முதல் முறையாக, 3,095 மெகா வாட் மின்சாரத்தை கொள்முதல் செய்துள்ளது.\nபிப்ரவரியை விட மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது\nசரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., மூலம், கடந்த மார்ச் மாதத்தில், 97 ஆயிரத்து, 597 கோடி ரூபாய் வசூல் ச���ய்யப்பட்டுள்ளது. இது, கடந்த பிப்ரவரி மாதத்தில் வசூலான தொகையை விட குறைவாகும்.\nகடந்த பிப்ரவரி மாதத்தில், 1.05 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வாயிலாக வசூல் ஆனது. இந்நிலையில், மார்ச் மாதத்தில் வசூல், 97 ஆயிரத்து, 597 கோடி ரூபாயாக குறைந்து விட்டது.இதில், மத்திய ஜி.எஸ்.டி., வசூல், 19 ஆயிரத்து, 183 கோடி ரூபாய் ஆகும்.\nமாநில ஜி.எஸ்.டி., 25 ஆயிரத்து, 601 கோடி ரூபாய் ஆகும். ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., 44 ஆயிரத்து, 508 கோடி ரூபாயாகும். இதில் இறக்குமதி மூலமாக வசூலான, 18 ஆயிரத்து, 56 கோடி ரூபாயும் அடக்கமாகும்.\nகடந்த மார்ச், 31ம் தேதி வரையிலான காலத்தில், மொத்தம், 76.5 லட்சம் ஜி.எஸ்.டி.ஆர்., - 3பி படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஉள்நாட்டில் பற்றாக்குறை, செர்பியாவுக்கு 90 டன் மருத்துவ உபகரணங்கள் வழங்கி இந்தியா தாராளம்\nகொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசம் அடங்கிய 90 டன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை செர்பியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.\nஇந்தியா. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு உதவிவரும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (யுஎன்டிபி) செர்பிய பிரிவு தனது ட்விட்டரில் இதனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை.\n'90 டன் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்தியாவில் இருந்து 2 வது சரக்கு விமானம் இன்று பெல்கிரேடில் தரையிறங்கியது. செர்பிய அரசு வாங்கிய மதிப்புமிக்க பொருட்களின் போக்குவரத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் முழுமையாக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது,\nஇந்தியாவில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு தற்போது அவசியம் தேவைப்படுகிற 50 டன் அறுவை சிகிச்சை கையுறைகள், முகமூடிகள் மற்றும் பாலிதீன் மேலாடைகள் இந்த 90 டன்னில் அடங்கும்.\nகரோனா: 1945-க்குப் பிறகு முதன்முறையாக ரத்து செய்யப்பட்டது விம்பிள்டன் டென்னிஸ்\nகரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. உலகளவில் பாதித்தோரின் எண்ணிக்கை 8,86,326 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 44,238 ஆகவும் உள்ளது.\nஇதன் காரணமாக ஏற்கெனவே கடந்த ஒரு மாத காலமாக நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன.\nமே மாதம் நடைபெறுவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இது நடைபெறுமா என்பதும் இன்னும் உறுதியற்ற நிலையிலேயே உள்ளது.\nஇதைத் தொடர்ந்து, 2020 டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8, 2021 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டாலும், அது தற்போது நடைபெறுவதில் சிக்கல் உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் தற்போது உலகளவில் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதன்முறை.\nஇதன்மூலம் 134-வது விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் 28 ஜூன் முதல் 11 ஜூலை 2021 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம் / World Anti-Tobacco Day\nபிரதான் மந்திரி வாய வந்தன யோஜன Pradhan Mantri Vaya...\nபுதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை - TNPSC தேர்வுகளின...\nஇந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் பொருளாதார தாக்கம...\nTNPSC GK QUESTIONS பொது அறிவு தகவல்கள் - அறிவியல் ...\nTNPSC GK QUESTIONS அரிய பொது அறிவுத் தகவல்கள் 271\nTNPSC GK QUESTIONS தாவரவியல் - உயிரியியல் பொது அறி...\nTNPSC GK QUESTIONS வேதியியல் – பொது அறிவு வினா-விட...\nTNPSC GK QUESTIONS படிப்புகளும் அதன் அறிவியல் பெய...\nTNPSC GK QUESTIONS சிறப்பு தினங்கள்\nTNPSC GK QUESTIONS இந்தியாவில் அவசர நிலைப்பிடகனம்\nதமிழ்நாடு குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்...\nதமிழ்நாடு மாநிலம் பெயர் மாற்றம் வரலாறு / HISTORY O...\nGST IN TAMIL (ஜிஎஸ்டி மசோதா )\nதற்போது உங்கள் மனதை படுத்தி எடுக்கும் விடை தெரியா ...\nTNPSC தேர்வுகளில் பொது அறிவு 2019 -2020 பின்பகுதிய...\nசு��ன்யா சமிர்தி திட்டம் / Sukanya Samriddhi Accounts\nTNPSC GK முக்கிய தலைவர்கள் 2020\nகண்டுபிடிப்புகள் - கண்டுபிடித்தவர் / SCIENTIFIC DI...\nதமிழகம் முதன்மையான சில விசயங்கள் / IMPORTANT DETAI...\nTNPSC GENERAL KNOWLEDGE தமிழ்நாட்டின் முதன்மைகள் :\nபிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri...\nதஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்ப...\n2019 ஆம் ஆண்டின் சிறந்த சொற்கள் / BEST WORDS OF DI...\nதேசிய தொழில்நுட்ப தினம் / NATIONAL TECHNOLOGY DAY\nசர்வதேச செவிலியர் தினம் / WORLD NURSE DAY\nபுலிட்ஸா் விருது / PULITZER AWARD\nதுன்புறுத்தலுக்கு எதிரான உலக தினம் / World Day Aga...\nஅணிசேரா நாடுகள் உச்சிமாநாடு 2020 / NON ALIGNMENT M...\nமே 3 - உலக பத்திரிகை சுதந்திர நாள் / MAY 3 - WORLD...\nமாசுபாடு இல்லாததால் மூடிக்கொண்ட ஓசோன் துளை\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், ம...\nபோஸ்ட் இன்போ செயலி / POST INFO APP\nகோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/jammu-and-kashmir-after-six-months-of-article-370-abrogation", "date_download": "2020-11-24T16:09:05Z", "digest": "sha1:VM4566T6AS46XUAI467EUOC6S75BVYKX", "length": 21925, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "மயான அமைதியில் காஷ்மீர்.. சிறையில் தலைவர்கள்.. கொதிக்கும் ஜம்மு - சிறப்பு சட்டம் இல்லாத 6 மாதங்கள்! - Jammu and Kashmir after six months of Article 370 abrogation", "raw_content": "\nமயான அமைதியில் காஷ்மீர்; சிறையில் தலைவர்கள், கொதிக்கும் ஜம்மு... சிறப்புச் சட்டம் இல்லாத 6 மாதங்கள்\nகடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35ஏ முதலானவற்றை நீக்கியது மத்திய அரசு. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேச அந்தஸ்து அளிக்கப்பட்டது.\nதின நாத் கௌல் என்ற காஷ்மீரி பண்டிட் கவிஞர் 1950-களில் வாழ்ந்தவர். 'நதிம்' என்ற புனைப்பெயரில், அவர் எழுதிய இந்தக் கவிதையை, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிக்கையை அளிக்கும்போது வாசித்தார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nஇந்தியாவோடு காஷ்மீர் இணைக்கப்பட்டபோது, காஷ்மீரின் தலைவராக ஷேக் அப்துல்லா தலைமையில் உருவான மக்கள் இயக்கம் குறித்து கவிதைகள் எழுதியவர் நதிம். 6 மாதங்களாக, எந்தத் தொடர்பும் இல்லாமல், காஷ்மீரை உலகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டித்து வைத்திருக்கிறது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா.\n`பா.ஜ.க-வை தாக்கிப் பேசுனா, உங்களுக்கு ஏன் கோபம் வருது' - அமைச்சர்களிடம் கொந்தளித்த முதல்வர்\nகடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதியன்று மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35ஏ முதலானவற்றை நீக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேச அந்தஸ்து அளிக்கப்பட்டது. காஷ்மீரின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இணையம் உட்பட தொலைத்தொடர்பு வசதிகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டன.\nகாஷ்மீரின் தலைவர்களாக இருந்தவர்கள், 6 மாதங்கள் கடந்தும் இந்தியாவின் கைதிகளாகத் தற்போது வீட்டுச்சிறையில் இருக்கின்றனர். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பங்களா ஒன்றில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு தலைவரான ஃபரூக் அப்துல்லாவின் வீடு சிறையாக மாற்றப்பட்டிருக்கிறது. அவரின் மகன் உமர் அப்துல்லா, காலனிய காலத்தில் கோட்டையாகவும் சமீபத்தில் காவல்துறையின் வதை முகாமாகவும் பயன்படுத்தப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த மூன்று தலைவர்களும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள்.\nகைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காஷ்மீர் தலைவர்கள்\nகாஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக மத்திய அரசு சத்தியம் செய்தாலும், அதன் தலைவர்களின் தற்போதைய நிலையே காஷ்மீரின் நிலையை உணர்த்திவிடும். காஷ்மீரின் பாதுகாப்புக்காக இத்தகைய முயற்சிகளை மத்திய அரசு எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது. தற்போது தொலைத்தொடர்பு வசதிகள் திரும்ப அளிக்கப்பட்டுள்ளன; இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்ட அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், காஷ்மீரின் மூன்று முக்கியத் தலைவர்கள் சிறையில் இருக்கின்றனர். விடுதலை செய்யப்பட்ட தலைவர்கள் யாரும் காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்தோ, இந்திய அரசியல் குறித்தோ எந்தக் கருத்தும் தெரிவிப்பதில்லை.\nகடந்த அரை நூற்றாண்டாக, காஷ்மீர் மக்கள் தனிநாடு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானோடு இணைய வேண்டும் என்றொரு தரப்பும் கோரிக்கை விடுத்து வருகிறது. அமைதிவழிப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டங்களும் நிறைந்திருந்த காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்தை இந்தியா��ின் பக்கம் திருப்பியவர்கள் இந்த மூவர். இந்தியாவையும் இந்திய அரசியலமைப்பையும் ஏற்றுக்கொண்டவர்கள் இந்த மூன்று தலைவர்கள். இந்தியா விரும்பாத வழியில், காஷ்மீரிகள் செல்வதைத் தடுத்து மடைமாற்றிய இந்த மூவரும் தற்போது இருக்கும் இடம் தடுப்புச் சிறை.\nமூன்று தலைவர்களையும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே சந்திக்க முடியும். நாள் முழுவதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும் புத்தகங்கள் வாசித்துக் கொண்டும் வாழ்ந்து வருகின்றனர் காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள். அவர்களின் வீட்டிலேயே தயாரான உணவும் அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.\nகாஷ்மீரின் சுற்றுலா பாதிப்படைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு, ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை, காஷ்மீருக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சம். கடந்த 2019-ம் ஆண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, வெறும் 43,000 பேர் மட்டுமே காஷ்மீருக்குச் சுற்றுலாச் சென்றுள்ளனர்.\nகாஷ்மீரின் நிலை குறித்து அறிவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. எனினும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், காஷ்மீருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ஐந்து மாதங்கள் கழித்து, கடந்த ஜனவரியில் மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று காஷ்மீருக்குப் பயணித்தது. மத்திய அரசுக்கும் காஷ்மீரி மக்களுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் விளைவு, காஷ்மீரின் பொருளாதார வீழ்ச்சி தெளிவாகத் தெரிகிறது.\nகடந்த டிசம்பர் மாதம், காஷ்மீர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று, கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, காஷ்மீரின் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்துப் பேசுகிறது. மொத்தமாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்று பாராமல், காஷ்மீர் பகுதியில் இருந்த 10 மாவட்டங்களின் வளர்ச்சியை மட்டும் குறிக்கும் இந்த அறிக்கை, கடந்த 4 மாதங்களில் 17,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும் பொருளாதார மந்தநிலையைச் சந்தித்து வருகையில், காஷ்மீரின் பொருளாதார இழப்பு மிகப்பெரியது. ஏறத்தாழ 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.\nசட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ நீக்கப்பட்டபோது, ஜம்முவில் பெரும் வரவேற்பு இருந்தது. எனினும், தற்போது மத்திய அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் ஜம்மு மக்கள். கடந்த டிசம்பர் மாதம், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் 33 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும், சட்டப்பிரிவு 35-ஏ இல்லாததால், அந்தப் பணிகளில் ஜம்மு மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட 5 நாள்களிலேயே, அந்த அறிவிப்பு பின்வாங்கப்பட்டது. ஜம்முவின் பி.ஜே.பி உட்பட அனைத்துக் கட்சிகளும் அதை எதிர்த்தன.\n``ஹெச்.ராஜாவின் மேற்கோள் சரி; பொருள் தவறு'' - கிருபானந்தவாரியார் பேரன் தரும் விளக்கம்\nகாஷ்மீரில் இருப்பது போலவே, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்முவிலும் இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. இதை எதிர்த்துப் போராடிய ஜம்மு தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜம்முவிலும் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடு வலுப்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. \"இணையச் சேவை கேட்கும் மக்கள், நாளை நிலமும் வேலைவாய்ப்பும் கேட்பார்கள் என்று அரசு எங்களை ஒடுக்குகிறது\" என்கிறார் ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சியின் தலைவர் ஹர்ஷ் தேவ் சிங்.\nஇவர் 58 நாள்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவரது அமைப்பு ஜம்முவில் அந்தப் பகுதி மக்களுக்கே பணிகளில் முன்னுரிமை தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, போராட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது. 'ஒரே நாடு' என்ற முழக்கத்தை முன்வைத்து வரும் பி.ஜே.பி, இதைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.\n6 மாதங்கள் கடந்துள்ளன. காஷ்மீரில் எப்போது இயல்புநிலை திரும்பும் என்ற கேள்வி, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் முன்வைக்கப்படுகிறது. எனினும், கடந்த 70 ஆண்டுகளாக, 'இயல்புநிலை' என்றால் என்னவென்றே தெரியாத காஷ்மீரிகளுக்குத் தற்போதைய சூழல் இன்னும் மோசமாகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24959/", "date_download": "2020-11-24T14:52:13Z", "digest": "sha1:QVO6KDOACGKWHZJPB53RNO6MHPLOOEEE", "length": 12371, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "நிதி உதவிகளும்இ மாற்றுக் காணிகளும் கிடைத்தால் 6 வாரங்களில் காணிகளை கையளிப்போம் – இராணுவத் தளபதி:- GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிதி உதவிகளும்இ மாற்றுக் காணிகளும் கிடைத்தால் 6 வாரங்களில் காணிகளை கையளிப்போம் – இராணுவத் தளபத���:-\nகேப்பாபிலவு இராணுவ முகாமை மாற்றி அமைப்பதற்கும் மன்னார் முள்ளிக்குளத்தில் உள்ள விவசாய காணிகளை விடுவிப்பதற்கும் நிதி ஒதுக்கீடுகள் கிடையாது எனவும் அதற்கான நிதி கிடைத்து ஆறு வாரங்களில் குறித்த காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து நேற்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.\nபொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தமது முகாமை மாற்றி அமைப்பதற்கான காணி மற்றும் நிதி உதவிகள் கிடைத்ததும் தாம் காணிகளை விடுவிப்போம் என இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த இராணுவத் தளபதி உறுதி அளித்துள்ளார்.\nஇதேவேளை, கேப்பாப்பிலவு இராணுவ முகாம் அமைந்துள்ள 189 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிப்பதாயின் மாற்று காணியை பெற்றுக்கொள்வதற்கான நிதி கிடைத்து 6 வாரத்தில் தாம் காணிகளை விடுவிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து, காணிகளை பெற்றுக் கொள்வதற்கும் இராணுவ முகாமை அமைப்பதற்குமான நிதியை தாம் பெற்றுத் தருவதாக அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், தொண்டமானாற்றில் இருந்து பருத்தித்துறை வரையான பாதையை விரைவில் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மைலிட்டிச் சந்திக்கு அருகில் உள்ள காணிகளை விடுவிப்பது குறித்தும் ஆராயப்படும் எனவும் இராணுவ தளபதி இதன் போது தெரிவித்தார்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி முதியவருக்கு தொற்று காரணம் என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் வழக்கு யாழ். நீதிமன்றில் ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகூத்தரங்கு – உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியுமான ப���லிப்போடி கமலநாதன் து.கௌரீஸ்வரன்.\nஉலகிலேயே இராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது:-\nதமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் – ஸ்ராலின் கைது:-\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்… November 24, 2020\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு … November 24, 2020\nகிளிநொச்சி முதியவருக்கு தொற்று காரணம் என்ன\nமாவீரர் நாள் வழக்கு யாழ். நீதிமன்றில் ஒத்திவைப்பு… November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-04-11-09-09-18/175-19572", "date_download": "2020-11-24T14:47:19Z", "digest": "sha1:TYEZFH4PYUTSSQKJ6Y7HQFFVQWASC56V", "length": 8647, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கம்பஹா டி.ஐ.ஜி, உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இடமாற்றம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கம்பஹா டி.ஐ.ஜி, உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இடமாற்றம்\nகம்பஹா டி.ஐ.ஜி, உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இடமாற்றம்\nகம்பஹா பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எச்.எஸ்.தயானந்த, பேலியகொடை சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் கீத்சிறி கணேகம, பேலியகொடை சோமசிறி பெரேரா ஆகியோர் முறையே வடக்கு மத்திய பிரிவுக்கும் பதுளைக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.\nஇவர்களின் இடமாற்றத்திற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை. இருப்பினும் பேலியகொடை மீன்சந்தையில் கப்பம் கோரப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையுடன் இந்த இடமாற்றத்திற்கு தொடர்பிருக்கலாமென நம்பப்படுகிறது.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட பேலியகொடை மீன்சந்தை தொடர்பில் கப்பம் கோரியதான சந்தேகத்தின் பேரில் 14 பேர் கடந்த புதன்கிழமை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (Supun Dias)\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\n’பள்ளி வாழ்க்கையை முடக்குவதில் அர்த்தமில்லை’\nஅர்ச்சனா, பாலாஜிக்க��டையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saneeswaratemple.com/ta/108-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2020-11-24T15:16:29Z", "digest": "sha1:CQFIKXR2N6JM6CG3D5IUQ6YBSDZFD3GA", "length": 13319, "nlines": 143, "source_domain": "saneeswaratemple.com", "title": "திருவஹீந்திரபுரம் ஶ்ரீதேவநாதப் கோயில்,கடலூர். - Saneeswara Temple", "raw_content": "\n108 திவ்ய தேசங்கள், சோழநாடு கோயில்கள்\nஇந்த திவ்யாதேசம் நாட்டு நாட்டு திவ்யாதேசத்தின் முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தெற்கு ஆர்காட் மாவட்டத்தில் கடலூரிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.\nஇந்த ஸ்தலத்தில் ஆதிஷேசன் ஸ்ரீமன் நாராயணனை வணங்கினார். ஆதாஷேசன் விராஜ தீர்த்தம் (கருடா நாதி) மற்றும் கங்கா நாதி இரண்டையும் ஒன்றாகக் கொண்டு வந்து அந்த இரண்டு நதிகளையும் ஸ்ரீமன் நாராயணனின் தெய்வீக பாதங்களை நோக்கி அர்ப்பணித்தார்.\nகோயிலுக்கு அருகில், ஆஷாதகிரி, ஒரு மருத்துவ மலை காணப்படுகிறது. ராமாயண காலத்தில், அனுமன் சஞ்சீவி மலாயை அழைத்துச் சென்றபோது, ​​அதன் ஒரு சிறிய பகுதி நிலத்தில் விடப்பட்டது, மேலும் அந்த சிறிய பகுதி இந்த ஆஷதகிரி மலை என்று கூறப்படுகிறது, இது மருத்துவ மூலிகைகள் நிறைந்ததாகக் கூறப்படுகிறது.\nஒருமுறை வேதாந்த தேசிகர் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்க விரும்பினார், தபஸ் செய்யத் தொடங்கினார், பெருமாள் அவருக்கு முன்னால் வந்தார். இந்த ஆஷதகிரி மலையில் மட்டுமே அவர் தவம்செய்தார். ஸ்ரீமன் நாராயணன் அவருடைய தவத்தில் முழுமையாக திருப்தி அடைந்தார், கருடால்வாருடன் சேர்ந்து தனது சேவையை “ஹயக்ரீவர்” என்று காட்டினார். மலையின் உச்சியில், ஸ்ரீ யோகா ஹயக்ரீவருக்கு தனி சன்னதி காணப்படுகிறது.\nஸ்ரீ வேதாந்த தேசிகர் இந்த ஸ்தலத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் வாழ்ந்தார், அவர் வாழ்ந்த திருமாலிகாயை நாம் காணலாம். ஸ்ரீ வேதாந்த தேசிகருக்கு செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் தனி உத்ஸவங்கள் மிக பிரமாண்டமாக செய்யப்படுகின்றன.\nபொதுவாக, பாம்புகளுக்கான பால் புற்றுவில் ஊற்றப்படும், ஆனால் அதற்கு பதிலாக இங்கே இந்த ஸ்தலத்தில், கொய்ல் பிரகாரத்தின் உள்ளே ஒரு கிணற்றில் பால் ஊற்றப்படுகிறது. கிணறு “சேஷா தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த சேஷா தீர்த்தம் மூலம், பெருமேமுக்கு நைவேத்யம் (உணவு) அல்லது பிரசாதம் செய்யப்படுகிறது, கருட தீர்த்தத்துடன், திருமஞ்சனம் செய்யப்படுகிறது. தாய் மற்றும் ஆடி மாதத்தில், இந்த ஸ்தலத்தில், பால் புற்றுவில் ஊற்றப்படுவதில்லை, அதற்கு பதிலாக அது கோயிலுக்குள் காணப்படும் கிணற்றில் (சேஷா தீர்த்தம்) ஊற்றப்படுகிறது.\nஇந்த கோயிலின் பிரதான தெய்வம் தேவநாத பெருமாள், மூவராஜியா ஓருவன் என்றும் அழைக்கப்படுகிறது, இது திரித்துவத்தின் வெளிப்பாடு (பிரம்மா, பகவான் விஷ்ணு மற்றும் சிவன்) கிழக்கு திசையை நோக்கி நிற்கும் தோரணையில் காணப்படுகிறது.\nகடந்த நூற்றாண்டுகளில், இந்த திவ்யா தேசத்தின் இருப்பிடம் கும்பகோணத்திற்கு வடக்கே 6 யோஜனாக்கள், காஞ்சிபுரத்தின் தெற்கே மற்றும் பெருங்கடலின் மேற்கு என அடையாளம் காணப்பட்டது.\nஅர்ஜுனன் இந்த கோவிலில் தவம் செய்தார், எனவே இந்த திவ்ய தேசம் மகாபாரதத்திற்கு முந்தையது. மற்றொரு கதை என்னவென்றால், அஞ்சநேயாவால் லங்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட சஞ்சீவானி மலையிலிருந்து சில துண்டுகள் ஓஷாதா கிரி (இங்குள்ள மலை) மீது விழுந்தன.\nஅசுரர்களால் தோற்கடிக்கப்பட்ட தேவர்கள் உதவிக்காக நாராயணரை நோக்கினர். அசுரர்களை மீட்க வந்த சிவன் அதை இலகுவாக தடுத்து நிறுத்திய விஷ்ணுவிடம் தனது இடியை வீசினார். விஷ்ணு பின்னர் தனது ‘திரிமூர்த்தி’ வடிவத்தை சிவாவுக்குக் காட்டினார், பின்னர் சிவனின் ஆயுதத்தைத் திருப்பிக் கொடுத்தார். சிவாவின் வேண்டுகோளின் பேரில், விஷ்ணு இந்த இடத்தில் தங்கினார்.\nஇந்த கோயிலில் உள்ள உட்சவர் மூர்த்தி மூவராஜியா ஓருவன் என்று அழைக்கப்படுகிறது, இது விஷ்ணு, பிரம்மா மற்றும் சிவன் ஆகியோரின் வெளிப்பாடு என்று கூறப்படுகிறது, மேலும் திரு மங்கை அஸ்வார் பெரிய திருமொஜியில் புகழ்ந்துரைத்த மூவரகியா ஓருவன் என்று இறைவனைக் குறிப்பிடுகிறார்.\nஇந்த கோயிலின் பிரதான தெய்வம் தேவநாத பெருமாள், மூவராஜியா ஓருவன் என்றும் அழைக்கப்படுகிறது, இது திரித்துவத்தின் வெளிப்பாடு (பிரம்மா, பகவான் விஷ்ணு மற்றும் சிவன்) கிழக்கு திசையை நோக்கி நிற்கும் தோரணையில் காணப்படுகிறது.\nதாயார்- ஹேமாம்புஜவல்லி தாயார் (ஹேமாம்புஜா நாயகி)\nஉட்சவருக்கான வைகுந்த நாயகி. தீர்த்தம் -கருதா நாத்தி, சந்திர தீர்த்தம், சேஷா தீரதம் (பூ தீர்த்தம்). விமனம்- சந்திர விமனம், சுத்த சத்வ விமனம்.\nஇது ‘நல்ல கல்வி’ மற்றும் ‘பேச்சில்லாத குழந்தைகளை’ குணப்படுத்துவதற்கான பிரார்த்தனா ஸ்தலம் என்று கூறப்படுகிறது.\nதொடர்புக்கு: அர்ச்சகர் (ஸ்ரீராமன்- 9445521499).\n108 திவ்ய தேசங்கள் மற்றும் டூர் தொகுப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்க.\nசுக்ரன் + சனி சேர்க்கை பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/arundhati.html", "date_download": "2020-11-24T15:38:45Z", "digest": "sha1:DFBHF4X7LUSDI3AF3JEKKEIYCV3DIJMT", "length": 8498, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Arundhati (2009) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : அனுஷ்கா செட்டி, சோனு சூட்\nDirector : கோடி ராமகிருஷ்ணா\nஅருந்ததி 2009-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திகில் திரைப்படம். தெலுங்கு திரைப்படமான இத்திரைப்படம் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தினை கோடி ராமகிருஷ்ணா இயக்க, அனுஷ்கா மற்றும் சோனு சூட் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைத்துள்ளர்...\nRead: Complete அருந்ததி கதை\nas அருந்ததி / ஜெக்கம்மா\nநிவர் புயலுடன் ஜாலி ட்ரிப்.. இளம் இயக்குனர்களின் செல்பி அட்டகாசம்\nகால் சென்டராய் மாறிய பிக்பாஸ் வீடு.. பாலாஜியிடம் டவுட்டை க்ளீயர் பண்ணிய அர்ச்சனா\nசெய்வதையெல்லாம் செய்துவிட்டு.. ஆரியின் காலில் விழுந்த பாலாஜி.. என்னா நடிப்புடா சாமி\nபாலாஜி ஷிவானி காதல்.. இன்ஸ்டாவில் அதிரடியாய் பதிவிட்ட சுச்சி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nஆரியிடம் வெட்டியாய் வம்பிழுத்த பாலா.. மொத்த ஹவுஸ்மெட்ஸையும் தூண்டிவிட்டு.. வேறலெவல் வில்லத்தனம்\nரசிகர்கள் ரொம்ப க்யூட்.. 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா..' நடிகை ராஷ்மிகா மந்தனா சிலிர்ப்பு\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/11/21101628/1272397/Students-tears-for-teacher-transfer-near-veppur.vpf", "date_download": "2020-11-24T15:35:14Z", "digest": "sha1:KBPS46HOM5HQZIZGDC2OQK2MDO3WDSEW", "length": 7051, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Students tears for teacher transfer near veppur", "raw_content": "\nஆ��்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேப்பூர் அருகே ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதால் மாணவ-மாணவிகள் கண்ணீர்\nபதிவு: நவம்பர் 21, 2019 10:16\nகடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதால் மாணவ- மாணவிகள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nஇடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை சாந்தியின் கையை பிடித்து மாணவ, மாணவிகள் கதறி அழுதனர்.\nகடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது மா.புதூர். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மா.புதூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.\nஇந்த பள்ளியில் ஆசிரியை சாந்தி உள்பட 2 பேர் பணியாற்றி வருகிறார்கள். ஆசிரியர் சாந்தி அனைத்து மாணவர்களிடம் அன்பு செலுத்தி வந்தார். இந்தநிலையில் ஆசிரியை சாந்தி திடீரென்று ராமநத்தம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் பள்ளியில் ஆசிரியை சாந்திக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.\nஇதில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். ஆசிரியை பாராட்டி பெற்றோர்கள் பேசினர்.\nஅப்போது மாணவ, மாணவிகள் ஆசிரியை சாந்தியை இடமாற்றம் செய்யக்கூடாது. இதே பள்ளியில் தொடர்ந்து அவர் பணியாற்ற வேண்டும் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பெற்றோர்களும் கண்ணீர் வடித்தனர். ஆசிரியை சாந்தி தொடர்ந்து இங்கு பணியாற்றி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்று கொடுக்க வேண்டும் என்றனர்.\nஇதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nகதறி அழுத மாணவ, மாணவிகளை ஆசிரியை சாந்தி சமாதானம் செய்தார். பின்னர் அவர் பள்ளியை விட்டு சென்றார்.\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nவேதாரண்யம் கடற்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் கைது\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\n1 லட்சத்து 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை\nஒரே நாளில் 71 இடங்களில் ஏர் கலப்பை பேரணி- தடையை மீறி நடத்த காங்கிரஸ் ஏற்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.omtex.co.in/2016/05/blog-post_24.html", "date_download": "2020-11-24T15:51:32Z", "digest": "sha1:3D6HYKHDWNWDQ2L2XY5ZUB3QIC7ORKG7", "length": 12238, "nlines": 114, "source_domain": "www.omtex.co.in", "title": "OMTEX CLASSES: ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார்", "raw_content": "\ntamilcinema.news நயன்தாரா யாஷிகா காஜல் தமன்னா கீர்த்தி சமந்தா அனிகா ஷிவானி ஸ்ருதிஹாசன்\nஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார்\nதமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக பொருளாளரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆனால், அவர் பின்வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.\nஇது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. திமுக தலைவர் கருணாநிதி, ''முதல்வர் பதவியேற்பு விழாவில், தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு - அமர வைத்து, பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டது.\nவேண்டுமென்றே திமுகவை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது'' என்று தன் கருத்தை தெரிவித்தார்.\nஆனால், ஸ்டாலின் 'இருக்கை' சர்ச்சை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக, ''தமிழக முதல்வரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றேன். ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துக்கள். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் தமிழக மக்களுக்காக கடினமாக உழைப்பார் என்றும் நம்புகிறேன். வாழ்த்துக்கள்'' என்று முகநூலில் பதிவை வெளியிட்டார்.\nஇந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், \"எனது பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவிழா அரங்கில் எம்.எல்.ஏ.க்கள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் ஸ்டாலின் அமர்ந்திருந்தார். பொதுப் பணித்துறை அதிகாரிகள் பதவி வரிசைப்படியே இருக்கையை ஒதுக்கியுள்ளனர்.\nஎனவே, ஸ்டாலின் அவருக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதில் ஏதேனும் வருத்த��் ஏற்பட்டிருந்தாலும், அவருக்கு நான் இத்தருணத்தில் ஒரு விளக்கத்தை தர விரும்புகிறேன். இருக்கை ஒதுக்கீடு மூலம் திமுகவையோ, ஸ்டாலினையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை.\nஒருவேளை, ஸ்டாலின் எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அதிகாரிகள் முன்னரே எனக்குத் தெரிவித்திருப்பார்கள் என்றால் மரபு விதிகளைத் தளர்த்தி அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கியிருப்பேன். மாநில மேம்பாட்டிற்காக ஸ்டாலினும், அவரது கட்சியும் செயல்பட எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/tag/extreme/?lang=ta", "date_download": "2020-11-24T15:10:00Z", "digest": "sha1:WYWERDJAKZEJ5BN6SAY4VDP36VQGPTCQ", "length": 5312, "nlines": 43, "source_domain": "www.saveatrain.com", "title": "#extreme Archives | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nஐரோப்பாவில் சிறந்த எக்ஸ்ட்ரீம் ஈர்ப்புகள்\nபடிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் ஐரோப்பாவில் தீவிர சிறப்புகளில் குறைவே இல்லை. அட்ரீனலின் கோருவோரை மற்றும் தீவிர விளையாட்டு காதலர்கள் நடவடிக்கைகள் ஒரு பரவலான பல்வேறு ஐரோப்பிய இடங்களுக்கு அனுபவிக்க முடியும். நீங்கள் ரயில் அங்கு பெற எப்படி என்றால், நாம் மூடப்பட்ட வேண்டும், கூட இங்கே எங்கள் மேல் உள்ளன…\nரயில் பயணம், ரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் சுவிட்சர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n5 ஐரோப்பாவில் மிகவும் அழகான பழைய நகர மையங்கள்\n10 ஐரோப்பாவில் மிக அழகான கண்ணோட்டங்கள்\n7 ஐரோப்பாவில் சிறந்த இலவச நடைப்பயணங்கள்\n10 ஐரோப்பாவில் மிக அழகான தோட்டங்கள்\n10 ஐரோப்பாவில் நீங்கள் தவிர்க்க வேண்டிய பயண தவறுகள்\nஒரு ரயில் சாகசத்தை இன்னும் பட்ஜெட்-நட்புடன் செய்வது எப்படி\n5 ஐரோப்பாவில் மிகவும் மறக்க முடியாத இயற்கை இருப்புக்கள்\n10 ஐரோப்பாவில் குடும்ப விடுமுறைக்கான உதவிக்குறிப்புகள்\n7 ஐரோப்பாவில் பயணம் செய்ய மிகவும் மலிவு இடங்கள்\n5 ஐரோப்பாவின் சிறந்த இயற்கை அதிசயங்கள்\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palkbay.blogspot.com/2012/11/", "date_download": "2020-11-24T14:15:58Z", "digest": "sha1:GSMXKI7XF5EGZVXTYRPK2PV3DW7RRKOY", "length": 9623, "nlines": 83, "source_domain": "palkbay.blogspot.com", "title": "Palk Bay in My Perception: 11/01/2012 - 12/01/2012", "raw_content": "\nகடலுக்குள் பதிவு செய்யபட்ட வினோதமான சப்தங்கள்\nஎங்கள் ஆராய்ச்சி குழுவின் சார்பில், தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் 2006 ஆம் ஆண்டு போடப்பட்ட செயற்கை பவளப்பாறைகளை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆறு ஆண்டுகளில் இந்த செயற்கை பவளப்பாறைகள் எந்த அளவுக்கு மீன்களின் உற்பத்திக்கும், புகலிடம் அளிப்பதற்கும் பயன்படுகிறது என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.\nஇதன் பொருட்டு நீருக்கு அடியில் ஒரு வீடியோ காமெராவை பொருத்தி, அதில் பதிவாகும் மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறோம்.\nகடந்த நவம்பர் பதினேழாம் தேதி (2012) மேற்கொள்ளப்பட்ட தொன்னுற்று இரண்டு நிமிட வீடியோ பதிவை ஆராய்ச்சி செய்த போது, அதில் சில வினோதமான சப்தங்கள் பதிவானதை அறிய முடிந்தது.\nகடலுக்குள் வாழும் அரிய வகை பாலுட்டி விலங்குகள், இத்தகைய சப்தங்களை ஏற்படுத்தி தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளும் என்பதால், இத்தகைய பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் இருப்பை நமது கடற்பகுதியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.\nமற்ற கடல் ஆராய்ச்சியாளர்களுடன் இந்த வீடியோவை பகிர்ந்து கொண்ட போது, இந்த சப்தங்கள் எனது சுவாசிக்கும் கருவியிலிருந்தும் வரக்கூடும் என்று கூறினார்கள். எனினும், நான் இந்த காமெராவை கடலுக்கு அடியில் பொருத்தி விட்டு மீண்டும் நீருக்கு மேலே வந்து சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து விட்டு மீண்டும் காமெராவை எடுக்க மட்டுமே சென்றேன். எனவே, நான் இந்த வீடியோ பதிவு முழுமைக்கும் காமேராவுக்கு அருகில் இல்லாததால், இதில் பதிவகியுள்ள ஒலிகள், வேறு ஏதேனும் காரணியிலிருந்து வந்திருக்ககூடும்.\nமேலும், எனது காமெராவை கடல் மண்ணில் ஆடாமல் பொறுத்த சில மஞ்சள் பைகளில் (ஜவுளி கடை பை) ஜல்லி கற்களை நிரப்பி, அதை காமெராவின் முக்காலியில் கட்டி விட்டேன்.\nஇந்த ஜல்லி பைகள் நீரின் அசைவில் ஒன்றுடன் ஒன்று உரசும்போது இத்தகைய ஒலிகள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் யுகிக்கின்றேன்.\nஎனினும், யுகங்களை உறுதிபடுத்த மீண்டும் பலமுறை கடலுக்குள் செல்ல வேண்டும்\nநீங்களும் இந்த வினோத சப்தங்களை கேட்க கீழ்கண்ட Youtube இணைப்பை சொடுக்குங்கள்.\nகடல் - சின்ன வயதிலிருந்து நிரம்ப பிடித்த விடயமானது ஏனென்று தெரியவில்லை. அப்பாவுடன் பலமுறை பார்த்த அபைஸ் (Abyss) ஆங்கிலப்படம், கடலுக்குள் இருக்கும் அற்புததத்தை நாமும் ஏன் நேரில் காணக்கூடாது என்ற வினாவை சிறுவயதில் எழுப்பியதாகவும் இருக்கலாம். பதின்ம வயதில் கடலுக்குள் படமெடுக்கும் கருவியை உருவாக்கி பரிசோதிப்பதிலும், கடல் குதிரைகளை பற்றிய குறு ஆய்வு செய்வதிலும் ஈடுபட்டபோது, இந்த வேலையை மட்டுமே முழுநேரப்பணியாக தொடர பணிக்குமாறு மனமுருகி மனம் இறையை வேண்ட துவங்கியது.\nஇந்த துறையில் கனவுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப, தகுந்த கல்வித்தகுதியும், கடல் களப்பணி தகுதியும் மற்றும் அதை சார்ந்து வாழும் மக்களின் சமூக பொருளாதார விடயங்களை பற்றிய அடிப்படை அறிவையும் பெறுவதில் பல வருடங்கள் உழைக்க வேண்டியிருந்தது. தகுதிகள் மேம்பட்ட போது அயல்நாட்டில் கிடைக்கும் வாய்ப்புகளை உதறி, நான் வாழும் சமூகத்திற்கு சில முக்கிய கடல் வளம் சார் செய்திகளை சொல்லிட ஒரு களமாக ஓம்கார் நிறுவனம் தொடங்கினேன். இன்னும் செல்ல வேண்டிய தூரம் நீண்டு கொண்டே இருந்தாலும், நம் கடல் உயிரின வளங்களின் அருமையை சமுதாயம் கொண்டாட செய்திட நிற்காது நடப்போம் வாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2008/06/blog-post_28.html", "date_download": "2020-11-24T14:40:02Z", "digest": "sha1:PRR2PVK7333DPR73FV5ZYM2MGGSPG5DT", "length": 16046, "nlines": 115, "source_domain": "www.nisaptham.com", "title": "மலேசியா ~ நிசப்தம்", "raw_content": "\nமலேசியா வந்து பத்து நாட்கள் ஆகியிருக்கிறது. காலையில் விசா கைக்கு வந்தவுடன் மாலையிலேயே கிளம்புவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டையும் கொடுத்துவிட்டார்கள். அம்மா போனில் அழ ஆரம்பித்துவிட்டார். ஹைதராபாத்தில் இருந்து நான் தனியாகச் செல்கிறேன் என்று வருத்தம்.\nமுதல் விமானப் பயணம், முதன்முதலாக அமெரிக்க டாலர்கள் கைக்கு வருகிறது.(இது பயணப்படி). அப்படி இப்படியென்றாலும் எனக்கும் உள்ளூர கொஞ்சம் வருத்தமாக இருந்தது. பரவசத்தை மீறிய ஒரு துக்கம் என்றாலும் பொருந்தும்.\nகோலாம்பூரில் வ‌ந்து சேர்ந்து அங்கிருந்து பினாங். வ‌ந்து பெட்டியை கீழே வைத்த‌வுட‌ன் பெருந்தூக்கம் ஒன்று தாக்கிய‌து. மாலையில் உண்வுக்காக‌ச் சென்ற‌ போது காசிம் முஸ்த‌பா ரெஸ்டார‌ண்ட் வாச‌லில் புரோட்டா மாவு பிசைந்து கொண்டிருந்தார்க‌ள். ஹை��‌ராபாத்தில் கூட‌ புரோட்டா எளிதில் கிடைக்காது. இர‌ண்டு புரோட்டா 1.60 வெள்ளி. ந‌ம்ம‌ க‌ண‌க்கில் ஒரு வெள்ளி ப‌தின்மூன்று சொச்ச‌ம் ரூபாய்க‌ள். க‌டையில் இருக்கும் கீழ‌க்க‌ரை ம‌க்க‌ளோடு கொஞ்ச‌ம் அள‌வளாவி அருகில் இருக்கும் புகிட் ஜ‌ம்புல் என்ற‌ ஷாப்பிங் காம்ப்ள‌க்சில் த‌சாவதார‌த்திற்கு க‌ழுத்தை கொடுத்து அசின் அல‌ம்ப‌லில் வெந்து போய் வெளியே வ‌ரும் போது அட‌ ந‌ம்ம‌ ஊரு என்ற‌ ம‌ன‌நிலை வ‌ந்துவிட்ட‌து.\nவ‌ல்லின‌ம் ந‌வீன் ஜிடாக்கில் பேசும் போது ம‌லேசிய‌ இல‌க்கிய‌ம் ப‌ர‌வ‌லாக‌ க‌வ‌ன‌ம் பெற‌வில்லை என்றார். இன்னொரு ந‌ண்ப‌ர் ம‌லேசியாவில் கார்த்திகேசு, பீர் முக‌ம்ம‌து த‌விர்த்து இல‌க்கிய‌த்தில் தீவிர‌மாக‌ இய‌ங்கும் ஆட்க‌ளை என‌க்குத் தெரிய‌வில்லை என்றார்.\nஎன‌க்கு வேறு பெய‌ர்க‌ள் அறிமுக‌மில்லை. நான் வ‌ந்த‌ நாளிலிருந்தே யாராவ‌து இல‌க்கிய‌ நண்ப‌ர்க‌ளைச் ச‌ந்திக்க‌ வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும் ந‌ண்ப‌ர்க‌ளை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.\nசென்ற‌ வார‌ம் ஜெட்டி க‌ட‌ற்கரையில் த‌னியாக‌ச் சுற்றிக் கொண்டிருந்தேன். மலேசியாவில் கத்தி வைத்து பணம் பறிப்பார்கள் என்று சொன்ன நண்பரை நினைத்துக் கொண்டு பயத்துடன் திரிந்து கொண்டிருந்தேன். பினாங் ஒரு க‌ட‌ற்க‌ரை ந‌க‌ர‌ம். தீவும் கூட‌. இன்று பினாங்கை ம‌லேசியாவுட‌ன் இணைப்பத‌ற்கான‌ பால‌ம் இருக்கிற‌து. அன்று க‌ட‌ல் ம‌ட்டுமே இணைப்பாக‌ இருந்திருக்கும். அத‌னால்தான் துறைமுக‌ம் இருக்கும் ஜெட்டி என்ற இட‌ம் அந்த‌க் கால‌த்தில் செழித்து இருந்திருக்கிற‌து. கட்டங்கள் அதை பறை சாற்றுகின்றன. அந்த‌க்கால‌த்தின் க‌ட்ட‌ங்க‌ளை இன்ன‌மும் பாதுகாக்கிறார்க‌ள். 1700களின் இறுதியில் கட்டப் பட்டிருக்கும் கார்ன் வாலிஸ் கடற்கரை கோபுரம் இன்னமும் இருக்கிறது.\nதுறைமுகத்தின் எதிரில் \"தி கொழும்பு க‌ம‌ர்சிய‌ல் க‌ம்பெனி\" என்ற பெய‌ர் ப‌ல‌கையை ஒரு பாழ‌டைந்த கட்டடத்தில் பார்த்தேன்.அதற்கு குறைந்தது நூறு வ‌ருட‌ங்க‌ள் இருக்க‌க்கூடும்.அந்த‌க் கால‌த்தில் த‌மிழ‌ன் ப‌ணி செய்திருப்பான். இந்தியாவில் அவ‌ன‌து சொந்த‌ ஊரிலும் சுற்றுவ‌ட்டார‌த்திலும் அவ‌ன் ம‌லேசியாவில் க‌ப்ப‌ல் க‌ம்பெனியில் ப‌ணிபுரிவ‌தாக‌ பேசிக் கொண்டிருந்திருப்பார்கள்.\nநாகூர் த‌ர்கா ஷெரீப் என்ற‌ த‌ர்க்க�� நானூறு வ‌ருட‌ங்க‌ள் ப‌ழ‌மையான‌தாக‌ இருக்க‌லாம் என்று நினைக்கிறேன்.\nதமிழ‌னுக்கும் ம‌லேசியாவிற்குமான‌ இணைப்பு இன்னும் கூட‌ ப‌ழ‌மையான‌து என்றாலும் ப‌த்து நாட்க‌ளில் என்னால் நானூறு வ‌ருட‌ங்க‌ளைத்தான் நெருங்க‌ முடிந்திருக்கிற‌து.\nலிட்டில் இந்தியா என்ற‌ ஒரு இட‌ம். இதுவும் அதே ஜெட்டி ப‌குதியில்தான். காரைக்குடி மெஸ்க‌ளும், த‌மிழ்த் திரைப்பாட‌ல்க‌ள் ஒலிக்கும் கேச‌ட் க‌டைக‌ளும், அண்ணாச்சி ம‌ளிகைக்க‌டைக‌ளும் நிர‌ம்பியிருக்கின்ற‌ன‌. க‌டுகு எண்ணெய் வாடையில்லாத‌ ஒரு இட‌ம் என்ப‌து இத‌ன் கூடுத‌ல் சிற‌ப்பு.\nஒரு புத்த‌க்க‌டை தென்ப‌ட்ட‌து. வைர‌முத்துவும் ர‌ம‌ணிச் ச‌ந்திர‌னும் நிர‌ம்பியிருக்கிறார்க‌ள்.2.30 வெள்ளி கொடுத்தால் இந்த‌ வார‌ விக‌ட‌ன் வாங்க‌லாம். \"வேற‌ புக்ஸ் எல்லாம் கிடைக்காதா சார் என்றேன். வைர‌முத்துவோட‌ வைக‌றை மேக‌ங்க‌ள் ப‌டிங்க‌. ரொம்ப‌ ந‌ல்லா இருக்கும்\" என்றார்.\nஎன‌க்கு ஒரு ச‌ந்தேக‌ம். த‌மிழ‌க‌த்தில் சில‌ க‌டைக‌ளில் ந‌வீன‌ இலக்கிய‌ புத்த‌க‌ங்க‌ள் எல்லாம் கிடைக்காது. ஜோதிட‌ம், ஆன்மிக‌ம் தொட‌ங்கி, உத‌ய‌மூர்த்தி வ‌ழியாக‌, ர‌ம‌ணிச் ச‌ந்திர‌னிலும், வைர‌முத்துவிலும் நின்று விடுவார்க‌ள். த‌பூ ச‌ங்க‌ர் அல்ல‌து பா.விஜ‌ய்க்கு கொஞ்ச‌ம் இட‌ம் இருக்க‌லாம். நான் ம‌லேசியாவில் நுழைந்த‌ க‌டை இது போன்ற‌ க‌டையா\nஇல்லையென்றால் ந‌வீனின் வினாவிற்கு ப‌தில் கிடைத்திருக்கிற‌து என‌க்கு.\nஒரு புதிய வலை நண்பர் கிடைத்ததில் மகிழ்ச்சி...\nமலேசியாவில் நவீன இலக்கிய புத்தகங்கள் கிடைப்பது இல்லை. பெரும்பாலும் சோதிடம் ராசிபலன் ஆனந்த விகடன், குமுதம் போன்ற புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும். தாங்கள் பார்த்த கடை போலத்தான் இங்கு கோலாலம்பூரில் உள்ளது. தங்கள் மலேசிய வருகை இனிதாய் அமைய வாழ்த்துக்கள்\n//மலேசியாவில் கத்தி வைத்து பணம் பறிப்பார்கள் //\nஉண்மை சார் ..மலேசியாவில் ஊரிலிருந்து வரும் தமிழனுக்கு இங்குள்ள தமிழன்தான் எதிரி மலாய் காரர்களோ .சீனர் களோ அல்ல ..\nநம்மளை ஊருக்கார பு ....என்று அன்புடன் அழைப்பார்கள் ..\n/த‌மிழ‌க‌த்தில் சில‌ க‌டைக‌ளில் ந‌வீன‌ இலக்கிய‌ புத்த‌க‌ங்க‌ள் எல்லாம் கிடைக்காது. /\nமலேசியாவில் பல இலக்கியவாதிகள் இருக்கிறார்கள்.\nஉலகத் தரம் வாய்ந்த, முதன்மை பெற்ற இலக்கியவாதிகளும் இருந்தார்கள்.\nசரவாக் ,சபா பக்கம் போய் இயற்கையோடு உறவாடுங்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82074/Bihar-Assembly-Elections-2020-Three-phases-of-voting-on-Oct-28-Nov-3-and-7-results-on-Nov-10", "date_download": "2020-11-24T14:46:39Z", "digest": "sha1:I2XBDLKCFQEET2Y22VKRRSCY6SBJFUTT", "length": 8121, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 கட்டங்களாக தேர்தல்: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு | Bihar Assembly Elections 2020 Three phases of voting on Oct 28 Nov 3 and 7 results on Nov 10 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n3 கட்டங்களாக தேர்தல்: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு\nபீகார் மாநில சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா பீகார் மாநில சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்றும் அதற்கான முடிவுகள் நவம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக பேசிய அவர் அரசியல் கட்சிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும்போது 5 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் எனவும் கூறினார்.\nஇதனைத்தொடர்ந்து பேசிய அவர் 16 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் 7.29 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில் 3.84 கோடி வாக்களார்கள் உள்ளனர் என்றார். மேலும் 243 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றும் குறிப்பிட்டார்.\nநீதான் என் கனவு மகனே, வா வா கண் திறந்து: எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் சாதனைகள் சில \nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\nநிவர் புயல் எதிரொலி: நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படும் - முதல்வர்\n'பிபிசி'-யின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் கானா பாடகர் இசைவாணி\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 100% கொள்ளளவை எட்டிய 134 ஏரிகள்\nபுயல் 3 மணி நேரமாக நகராமல் இருப்பதற்கு காரணம் என்ன - வானிலை ஆய்வு மையம் விளக்கம்\n'நிவர்' புயல் Live Updates: காரைக்காலில் நாளை ஊரடங்கு - ஆட்சியர் அறிவிப்பு\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீதான் என் கனவு மகனே, வா வா கண் திறந்து: எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் சாதனைகள் சில ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/cinema/sac-says-criminals-are-around-vijay/", "date_download": "2020-11-24T14:50:58Z", "digest": "sha1:OZPYZQCUHQQTMQ7ZTKCPY3FUPTCK44AM", "length": 7521, "nlines": 114, "source_domain": "puthiyamugam.com", "title": "விஜய்யை சுற்றி கிரிமினல் இருக்கிறார்கள்: எஸ்.ஏ.சி - Puthiyamugam", "raw_content": "\nHome > சினிமா > விஜய்யை சுற்றி கிரிமினல் இருக்கிறார்கள்: எஸ்.ஏ.சி\nவிஜய்யை சுற்றி கிரிமினல் இருக்கிறார்கள்: எஸ்.ஏ.சி\nவிஜய்யை சுற்றி கிரிமினல்கள் இருக்கிறார்கள் என்றும் ஒரு தந்தையாக அந்தக் கிரிமினல்களிடமிருந்து விஜய்யை மீட்பது தனது கடமை என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த சில நாட்களாக விஜய் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் அரசியல் குறித்த செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம் பெற்று வருகின்றன.\nஇந்த நிலையில் விஜய்யின் அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் என்ற பதவியில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் தான் இதற்கெல்லாம் காரணம்.\nவிஜய் மக்கள் இயக்கமே புஸ்ஸி ஆனந்த் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது குறித்து கூறிய எஸ்.ஏ.சி, ‘விஜய்யை சுற்றி கிரிமினல்கள் இருக்கிறார்கள் என்று புஸ்ஸி ஆனந்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமேலும் கிரிமினல்களிடம் இருந்து தனது மகனை மீட்பது தந்தையாகிய தனது கடமை என்றும் அவர் கூறி உள்ளார்.\nவிஜய் மற்றும் எஸ்.ஏ.சி விவகாரம் தொடர்ந்து நீடித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், கமல்ஹாசனை வாழ்த்தியுள்ளார்\n‘விக்ரம்’ பட டீஸர் வெளியீடு\n‘கட்சி ஆரம்பிப்பதை நிறுத்தினார் விஜய்யின் தந்தை’\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nசூரரைப் போற்று’ திரைப்படம் குறித்த, பிரபலங்களின் ட்வீட்\nதந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – நடிகர் விஜய்\nபிபிசியின் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்களில் கானா இசைவாணி\nபுயல் எச்சரிக்கை எண் கூண்டு\nநிவர் புயல் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆளுநருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nநிவர் புயல் எதிரொலி: தமிழக, புதுவை முதல்வர்களுடன் பிரதமர் பேச்சு\nஇயக்குனரை அடித்த நடிகை விசித்ரா\nபுதிய முகம் டி.வி (170)\nபிபிசியின் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்களில் கானா இசைவாணி\nபுயல் எச்சரிக்கை எண் கூண்டு\nநிவர் புயல் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T15:57:47Z", "digest": "sha1:2JLTF6353CT4UMYV5QDH2EFUM2UKWYWO", "length": 23564, "nlines": 95, "source_domain": "ta.wikisource.org", "title": "அடிமனம்/மன வசியம் - விக்கிமூலம்", "raw_content": "\nஅடிமனம் ஆசிரியர் கவிஞர் பெரியசாமித்தூரன்\n422214அடிமனம் — மன வசியம்கவிஞர் பெரியசாமித்தூரன்\nமனம் என்பது சூட்சுமமானது. அதிலே பலவேறு நிலைகள் இருக்கின்றன. பலமாடிகள் கொண்ட ஒரு மாளிகையை மனத்திற்கு உபமானமாகக் கூடச் சொல்லலாம். ஏனென்றால் மனத்திலே அத்தனை நிலைகள் உண்டு. ஆனால் மாடி வீட்டைப் போலத் தனித்தனியான பிரிவினை மனத்திலே கிடையாது. மனம் என்பது ஒன���றேதான். அது சாதாரணமாக வெளிப்படையாகத் தொழிற்படும் நிலையை வெளிமனம் அல்லது நனவு மனம் என்றும், அதையொட்டினாற் போலவே இருந்து தொழிற்படும் பகுதியை நனவடிமனம் அல்லது இடைமனம் என்றும், மறைந்து நிற்கும் பகுதியை அடிமனம் அல்லது மறைமனம் அல்லது நனவிலிமனம் என்றும் கூறுகிறோம். பொதுவாக மனம் என்று கூறும்போது நனவு மனத்தையே குறிப்பிடுகிறோம். இவற்றைப்பற்றி யெல்லாம் மனமெனும் மாயக் குரங்கு என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். மனத்தைப் பற்றிய வேறு பல உண்மைகளையும் அதில் விளக்கியிருக்கிறேன். ஆதலால் அவற்றையே இங்கு மீண்டும் எழுத விரும்பவில்லை.\nஆனால் மனத்தைப் பற்றி ஓரளவு முதலில் தெரிந்து கொண்டால்தான், அம்மனத்தில் ஏற்படும் சிக்கல்களையும் தாழ்வுக் கோட்டங்களையும் நன்கு அறிந்து கொள்ள முடியும்.\nமனத்தில் நனவிலி மனம் என்னும் ஆழ்ந்த பகுதி யொன்று இருப்பதாக நன்கு எடுத்துக் காட்டியவர் சிக்மாண்ட் பிராய்டு (Sigmund Freud) என்ற அறிஞராவார். அவருடைய ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மனத்தைப் பற்றிய கருத்துக்களிலேயே ஒரு புரட்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறலாம். அவர் எவ்வாறு நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்தார் என்பதைப் பின்னால் கூறுகிறேன்.\nபிராய்டு ஆஸ்திரியா நாட்டில் பிறந்தவர். மனப் பிரமை போன்ற உளநோய்களை ஆராய்வதிலே இவர் தம் நாட்டின் தலைநகரான வியன்னாவில் ஈடுபட்டிருந்தார். அவர் ஜோசப் பிராயர் (Joseph Breuer) என்பவரோடு சேர்ந்து உளநோய்களைக் குணப்படுத்தும் தொழிலை நடத்திவந்தார். பிராயர் இவருக்குச் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் துறையில் நுழைந்தவர்.\nஹிஸ்டிரியா என்னும் உளநோயைக் குணப்படுத்துவதற்கு பிராயர் மனவசிய முறையைக் கையாண்டார்.\nநாம்பு மண்டலக் கோளாறுகளாலும், ஸ்திரமான மன நிலையற்றவர்களிடத்திலும் ஹிஸ்டிரியா உண்டாகிறது. நாம்புகளிலோ அல்லது உடலிலோ எவ்வித மாறுபாடும் ஏற்படுவதில்லை; இருந்தாலும் இந்த நோய் மட்டும் தோன்றுகிறது.\nமன வசியம் என்பது யாராவது ஒருவரைத் தூக்கத்தைப் போன்ற ஒரு நிலையில் இருக்கும்படி செய்வதாகும். அந்தத் தூக்கத்திற்கு மனவசிய உறக்கம் என்று பெயர். மனவசியத்தைக் கையாளுகின்றவர் யாரை உறங்கும்படி செய்ய நினைக்கிறாரோ அவரிடம் மெதுவாகப் பேசித் தமது கருத்துப்படி நடக்கச் செய்துவிடுவார். எல்லோரையும் இவ்வாறு மனவசிய உறக்கத்தில் ஆழ்த்த முடியாது. அப்படிப்பட்ட உறக்கம் கொண்டவர்களிலும் சிலர் ஆழ்ந்த உறக்கம் கொள்ளமாட்டார்கள்; மனவசிய உறக்க நிலையில் அவர் செய்வதெல்லாம் விழித்த பிறகு நினைவிலிருக்கும். சிலர் ஆழ்ந்த மனவசிய உறக்கம் கொண்டுவிடுவார்கள்; அவர்கள் அந்த நிலையில் செய்யும் காரியங்கள் அவர்களுக்குத் தெரியா.\nசாதாரண உறக்கத்திற்கும் மனவசிய உறக்கத்திற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. மனவசிய உறக்கத்திலிருப்பவர் பேசுவார், நடப்பார், எழுதுவார்; விழிப்பு நிலையிலிருப்பவரைப் போலப் பல காரியங்களைச் செய்வார். சாதாரணத் தூக்கத்திலிருப்பவர் அவ்வாறு செய்ய முடியாது.\nமனவசிய உறக்கத்திலிருப்பவர் அவ்வாறு அவரை உறங்கச்செய்தவர் சொல்லியபடியெல்லாம் செய்வார். அவருடைய மனச்சாட்சிக்கு விரோதமான காரியத்தைச்சொன்னால் மட்டும் செய்யமாட்டார் என்று சிலர் கூறுவார்கள்.\nஒருவன் மனவசிய உறக்க நிலையிலிருக்கும்போது மனவசியம் செய்பவனின் ஆணைப்படி நடப்பதோடல்லாமல், “விழித்த பிறகு நீ இவ்வாறு செய்யவேண்டும்” என்று சொன்னால் விழித்த பிறகும் அவ்வாறு செய்வான் ‘'நீ விழித்த பிறகு பத்து நிமிஷத்திற்கப்புறம் உனது செருப்பைக் கழற்றி வெளியே எறியவேண்டும்\" என்று சொல்லியிருந்தால் விழித்த பத்து நிமிஷத்தில் அவன் அப்படிச் செய்வானாம். நாயைக் கண்டால் பயப்படுகிற ஒருவனை மனவசிய உறக்கத்திலிருக்கும்போது, “இனிமேல் நீ நாயைக் கண்டால் பயப்படமாட்டாய்” என்று கூறினால் விழித்த பிறகு அவன் பயப்படமாட்டானாம்.\nஆனால் இந்த நிலைமை நிரந்தரமாக நீடிக்காது. சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோதான் சாதாரணமாக நீடிக்கும். சில சமயங்களில் வருஷக்கணக்காகக்கூட இருப்பதுண்டு.\nமனவசிய உறக்க நிலையில் அடிக்கடி இருப்பது ஒருவனுக்கு நல்லதல்ல என்று கருதுகிறார்கள். இந்த மனவசிய முறையைக் கையாண்டு பிராயர் ஹிஸ்டிரியா நோயைப் போக்க முயன்றார்.\nஇந்நோய் கண்டபோது கைகால்கள் வராமற் போதல், பேச முடியாமற் போதல், உணர்ச்சியற்றுப் போதல், கண் குருடாதல், வாந்தியெடுத்தல், மூர்ச்சை போட்டு விழுதல், வலிப்புண்டாதல் முதலான தொந்தரவுகள் உண்டாகும். உடம்பைப் பரீட்சை செய்து பார்த்தால் அதில் ஒருவிதமான தவறோ குறைபாடோ இருக்காது. இருந்தாலும் நோய்மட்டும் தோன்றுகிறது.\nவைத்தியர்கள் இந்நோயைப் பலவ���த மருந்துகளின் மூலம் குணப்படுத்த முயன்றார்கள். ஹிஸ்டிரியா உண்டாகும்போது தளர்ச்சியேற்பட்டால் உற்சாகமும் சுறுசுறுப்பும் கொடுக்கும் மருந்துகளை வைத்தியர்கள் கொடுத்துப் பார்த்தார்கள். மனக்குமுறலும் கிளர்ச்சியும் அதிகமாக இருந்தால் அவற்றை அடக்க அமைதி கொடுக்கும் மருந்தைக் கொடுத்தார்கள். இவற்றுலெல்லாம் நோய் குணப்படுவதில்லை என்று அநுபவத்திலே தெரிந்தது.\nபேய் பிடித்துக் கொண்டது என்று கூறுவதும் ஒரு வகை ஹிஸ்டிரியா என்று இப்பொழுது கண்டிருக்கிறார்கள். இந்த விதமான நோயைப் போக்குவதற்குக் கிராமங்களிலே பலவித முறைகளைக் கையாளுவார்கள். பேயோட்டுவதில் கெட்டிக்காரரென்று சிலர் இருப்பார்கள். அவர்கள் மந்திர சக்தியால் பேயை ஓட்டுவதாகக் கிராமமக்கள் கூறுவார்கள். குறிப்பிட்ட சில கோயில்களுக்குச் சென்றாலும் பேய் விலகிவிடும் என்று மக்கள் நோயாளிகளை அங்கு கூட்டிச் செல்லுவார்கள். கோயில்களிலே பெண்கள் பேயாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.\nஉள்ளத்திலே அழுந்திக்கிடக்கும் சிக்கல்களை மேலே கூறிய முறைகள் எவ்வாறு போக்க உதவுகின்றன என்பதை யாரும் இதுவரை விரிவாக ஆராய்ந்து பார்க்கவில்லை. ஆனால் இவைதான் கிராமங்களிலே பழக்கத்திலிருக்கின்றன.\nஇங்கு ஒரு விஷயத்தை மட்டும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ஹிஸ்டிரியா என்ற நோய் உள்ளத்தில் அழுந்திக் கிடக்கும் நிறைவேறாத இச்சைகளாலும், தகாத எண்ணங்களாலும் ஏற்படும் கோளாறே ஆகும். ஆனால் அது தொடங்குவதற்கு உடனடியாக உள்ள காரணமாக இருப்பது ஏதாவது ஒரு அதிர்ச்சியாக இருக்கலாம். திடீரென்று உண்டான பயம், காதலில் ஏமாற்றம், நட்பினர் மரணம், பெருநஷ்டம் முதலானவை காரணமாகலாம்.\nஹிஸ்டிரியாவைக் குணப்படுத்துவதற்கு ஜோசப் பிராயர் மனவசிய முறையைக் கையாண்டார் என்று முன்பே கூறினேன். அவர் பிராய்டுக்குத் தம்மிடம் வந்த ஒரு ஹிஸ்டிரியா நோயாளியைப் பற்றிச் சுவையான ஒரு செய்தி கூறினார்.\nஅந்த நோயாளி ஒரு இளம் பெண்மணி. அவளுடைய ஒரு கை சுவாதீனமில்லாமல் போய்விட்டது; கண் தெரியவில்லை; உணவை விழுங்கவும் முடியவில்லை. இவ்வாறு பல தொந்தரவுகளால் அவள் கஷ்டப்பட்டாள். ஆனால் அவள் உடம்பில் ஒரு குறையும் இருக்கவில்லை அவள் மனவசிய நிலையில் இருக்கும்போது ஒரு சமயம் திடீரென்று, “எப்படி இந்த நோய் முதலில் தொடங்கியது என்று கூறினால் அது இந்த நோயைக் குணப்படுத்த உதவியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று கூறினாள். பிராயருக்கு அவள் கூறியது ஆச்சரியமாக இருந்தது; அதனால் அப்படியே கூறும்படி சொன்னார். அவள் தனக்கு ஒரு சமயம் வந்த பக்கவாத நோயைப்பற்றி மனவசிய நிலையிலிருந்து கொண்டே கூற ஆரம்பித்தாள். அதில் தொடங்கிப் பிறகு தனது அந்தரங்கமான வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் பேசலானாள் பல விஷயங்கள் தொடர்பில்லாமல் வெளியாயின; அவளுடைய ஹிஸ்டிரியா நோய்க்குச் சம்பந்தமான செய்திகளைக் கூறும் போது மிகுந்த உணர்ச்சியோடு பேசினாள். இவற்றையெல்லாம் பிராயர் அநுதாபத்தோடும் பொறுமையோடும் கேட்டுக் கொண்டிருந்தாராம். இப்படி விஷயங்களையெல்லாம் கூறியதனால் அந்த நோயாளிக்கு அதன் பிறகு நோய் குணப்பட்டதுபோல இருந்ததாம். அதனால் அதே மாதிரி பலமுறை பரீட்சை செய்து பார்த்தார் பிராயர். மனவசிய நிலையில் அவளை இருக்கும்படி செய்து அவளுக்கிருக்கும் படியான பலவிதக் கோளாறுகளைப்பற்றி வெவ்வேறு விதமாகக் கேள்விகள் கேட்டார். அவளும் அந்த மனவசிய நிலையில் தன் மனத்தில் தோன்றியவற்றையெல்லாம் கூறிக் கொண்டே வந்தாள். இப்படிக் கூறிவந்ததால் அவளுடைய மனக்கோளாறுகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கின. முன்னால் அவளுக்கு எத்தனையோ வகையான சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. மருந்து கொடுத்தல், மின்சார அதிர்ச்சிச் சிகிச்சை என்றிப்படிப் பல முறைகளைப் பல வைத்தியர்கள் கையாண்டிருக்கிறார்கள். அவற்றிலெல்லாம் குணப்படாத இந்த நோய் இந்த முறையில் குணமாகி வருவதைக் கண்டு பிராயருக்கே ஆச்சரியமாக இருந்தது.\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 04:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/157", "date_download": "2020-11-24T15:53:32Z", "digest": "sha1:24ZXTHGXBHXD2XKAFT6SEL2TE6ULUQW4", "length": 9805, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/157 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-1 - #41 AMAMMAAASAASAASAASAASAASAASAASAAeMAMSMSMS க��டும். இயற்கைப் பாடப் பகுதிகளில் கீழ் வகுப்புகளில் இயற்கைப் பஞ்சாங்கம் ஒன்றை அவசியம் சேர்த்தல் வேண்டும். பாடநூல்களின் தேவை அறிவியல் பாடநூல்கள் மாளுக்கர் களுக்குத் தேவையா என்பதைக் குறித்து பல மாறுபட்ட கருத்துகள் கிலவுகின்றன. ஒரு சாரார் தேவை என்று கூறுவர் ; பிறிதொரு சாரார் அன்று என்று பகர்வர். இரு சாரார் கூறும் காரணங்களேயும் ஈண்டு எடுத்துக்காட்டுவோம். தேவை என்று கூறுவோரின் கருத்து தெளிவான மொழியில் சுருங்கக் கூறி விளக்குதல் எந்தப் பாடத்திற்கும் வேண்டியதொன்று. அறிவியல் பாடநூல் அதை நன்கு நிறைவேற்றுகின்றது. செய்திகள் ஒருவித ஒழுங்கில் கோவையாகத் தொகுக்கப்பெற்றிருத்தலால் மாளுக்கர்கள் நல்ல அறிவினே அடைய முடிகின்றது. வகுப்பில் ஆசிரியர் விளக்கியவற்றையே மrளுக்கர்கள் மீண்டும் வீட்டில் நூலில் படிக்கும் பொழுது பொருள் தெளிவு ஏற்படுகின்றது. நூல் இருந்தால் ஆசிரியர் குறிப்புகளே எழுதச் செய்து வகுப்பில் கற்பிக்கவேண்டிய நேரத்தை வீணுக்கத் தேவையில்லே. அப்படி எழுதிக் கொள்ளச் செய்தாலும் எல்லா மாணுக்கர்களும் பிழைகளின்றி எழுதிக் கொள்வர் என்று கினேத்தலும் தவறு தவருக எழுதிக் கொள்பவர் தவருன வற்றையே படித்துத் தவருன கருத்துகளேயே கொள்ள ஏதுவுண்டு. நூலினக் கொண்டு ஆசிரியர் கற்பித்தவற்றை எந்த நிலையிலும் வரையறை செய்து பார்க்க வசதியேற்படுகின்றது. மாளுக்கர்களோ ஆசிரியர்களோ ஒரு பள்ளியிலிருந்து பிறிதொரு பள்ளிக்கு மாற நேரிட்டால், மாணுக்கர்கள் நூல்களைப் படித்துச் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும் ஆசிரியர் நடந்திருக்கும் பகுதிகளே உறுதிசெய்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. பெரும்பாலான நூல்களில் ஒப்படைப்புகள் காணப்பெறுவதால் அவற்றை வீட்டு வேலையாகக் கொடுக்கப் பயன்படுத்தலாம். நூலே வீட்டில் படித்து வந்தால், வகுப்பில் மேற்கொள்ளப்பெறும் கலந்து ஆய்தலால் பொருள் தெளிவு அடைய முடியும். நூலிலுள்ள படங்கள், விளக்கப்படங்கள், வரைப் படங்கள் முதலியவற்றின் துனேக்கொண்டு மாளுக்கர்கள் தெளிவான அறிவைப் பெறலாம் , அவற்றைப்போல் தாமும் வரைய முனையலாம். சில நாட்கள் யாதோ ஒரு காரணத்தால் பள்ளிக்கு வர இயலாத மாளுக்கர்களும் வகுப்பில் நடந்தவற்றை வீட்டிலேயே படித்துக் கொள்வதற்குப் பாடநூல் துணையாக உள்ளது. அன்று என��் கூறுவோரின் கருத்து பெரும்பான்மையான அறிவியல் பகுதிகள் உற்று நோக்கியும் செயல்கள் மூலமும் அறிந்து கொள்ளும் கிலேயில் இருத்தலால், நூல் தேவை இல்லையே என்று கூறுவர். ஆசிரியர் வேலையைக் குறைத்துக்கொள்ளப் பயன்பட்டாலும் ஆசிரியர் திருத்தமற்ற வேலே செய்யவும் பாட நூல் கருவியாக\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-24T15:24:16Z", "digest": "sha1:YTULDUAKXGOULLJYIVMHCMXDI3C6UJGC", "length": 14648, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்தியாஅரசியல் | Latest இந்தியாஅரசியல் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"இந்தியாஅரசியல்\"\nஇடுப்பு எடுப்பா இருக்குனு கிள்ளி பார்த்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா.. வைரலான வீடியோவால் மானம் போன சம்பவம்\nஅணைகள் நிரம்பினால் அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைச்சர்கள், முதலமைச்சர்கள் ஒன்று கூடி அணைகளுக்கு அரிசி, பழங்கள், பூக்கள், புடவை என்று...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎன் ஆசையே சத்யராஜின் இந்த படத்தில் நடிக்கறதுதான்.. இது மட்டும் நடந்தால் தளபதிதான் நம்பர் ஒன்\nதளபதி விஜய்க்கு அரசியல் ஆர்வம் அதிகமாக உண்டு என்பதை அவ்வப்போது மேடையில் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். ஆனால் கடைசியாக நடந்த மாஸ்டர்...\nஇனி ரீசார்ஜ் செய்யாமலே கால் பேசலாம்.. அட்டகாசமான சலுகை வழங்கிய நிறுவனம்\nஇந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும்...\nமுதலில் புரட்சி வந்தால் கட்சி வருமா கட்சி வந்தால் புரட்சி வருமா கட்சி வந்தால் புரட்சி வருமா ரஜினி என்ன சொல்ல வருகிறார்\nஆட்சிக்கு ஒரு தலைவன் கட்சிக்கு ஒரு தலைவன் என்ற ரஜினிகாந்தின் பாலிசியை இன்று வெளிப்படையாக மேடையில் தெரிவித்துவிட்டார். பத்திரிக்கையாளர்களை சந்திக்க சூப்பர்...\nBreaking நியூஸ் – சென்னையை ஸ்தம்பிக்க வைத்த போராட்டம்.. வீடியோ\nசென்னையில் இன்று CAA எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. செபாக் ஸ்டேடியத்தை சுற்றி மக்கள் கூட்டம் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒன்று...\nவருமான வரி குறைப்பு.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்\nரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். முன்பு 2.5லட்சம் முதல் 5...\nகாலையில் வெறும் வயிற்றில் 3 நாள் இதை மட்டும் சாப்பிடுங்க.. கொரோனா வைரஸ் கிட்ட கூட அண்டாதாம்\nடெல்லி: ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.சி.ஆர்.எச்) அறிவியல் ஆலோசனைக் குழுவின் கூட்டம் புதன்கிழமை டெல்லியில்...\nஆண்டாளை அவமதித்த வைரமுத்துவிற்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும் – ஹெச் ராஜா\nசென்னை: ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அவமதித்த வைரமுத்துவிற்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும் என ஹெச் ராஜா கூறியுள்ளார். சென்னை...\nடெல்லியில் நடந்த தீ விபத்து..11 உயிர்களை காப்பாற்றிய ரியல் ஹீரோ இவர்தான்\nடெல்லியில் நேற்று ‘அனாஜ் தானிய மண்டி’ என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் 43 பேர் பலியானவர்கள். அனுமதி பெறாத வீட்டினுள்...\nஇந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரியை பூசியுள்ளது பாஜக.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nஇந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரியை பாஜக பூசியுள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா அரசியல் திருப்பம் தொடர்பாக...\nஅடுத்த அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. உற்சாகத்தில் மக்கள்\nமக்களுக்கான ஆட்சி செய்து வரும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போது மீனவர்கள் காண பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக சில திட்டங்களை...\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா, காமராஜருக்கு நிகரான வெற்றிடம் உள்ளது.. பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் சர்வ நிச்சயமாக வெற்றிடம் உள்ளது, பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றக் கூடிய பணிகளை மேற்கொண்டு...\nஅ.தி.மு.க.வினரின் சட்டையை தொட்டால், தி.மு.கவினரின் சட்டையை கிழிக்க வேண்டும்.. ராஜேந்திர பாலாஜி\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டத்தில் கலந்து கொண்ட...\nமுதல்வர் ஆவேன் என பழனிச்சாமி கனவில் கூட நினைத்திரு���்க மாட்டார்.. ரஜினிகாந்த் பேச்சு\nசென்னை: முதல்வராக பதவி ஏற்பார் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைச்சிருக்க மாட்டார் என கமல் 60 விழாவில் நடிகர்...\nஅயோத்தி வழக்கு தீர்ப்பும்.. அரசியல் தலைவர்களின் பரபரப்பான கருத்தும்\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு மதரீதியான இந்த அயோத்தி பிரச்சினை இன்று முடிவுக்கு வந்துள்ளது. வழக்கில் ஐந்து நீதிபதிகள் ஒரே தீர்ப்பு வழங்குகிறோம் என்று...\nஅமித்ஷா தான் காரணம்.. போட்டுக்கொடுத்த எடியூரப்பா.. ஆடியோ லீக்\nகர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏக்கள் அமித்ஷாவின்...\nநான் தொட்டதெல்லாம் துலங்கிறது.. .ஸ்டாலின் தொட்டதெல்லாம் துலங்கவில்லையே.. ஹெச்.ராஜா பதிலடி\nநான் தொட்டதெல்லாம் துலங்கிறது. ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொட்டதெல்லாம் துலங்கவில்லையே என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா விமர்சனம்...\nகோவளம் பீச்சில் மோடியின் செயலைப் பார்த்து அதிர்ந்து போன தமிழ்நாடு அரசியல் தலைவர்கள்.. வீடியோ\nபிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன தலைவர்...\nலஞ்சத்தை ஒடுக்குவதற்கு ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி திட்டம்.. குவியும் பாராட்டுக்கள்\nஇந்திய அளவில் மக்களுக்கான ஆட்சியை செய்துவரும் ஜெகன்மோகன் ரெட்டி பல திட்டங்களை அறிமுகப்படுத்தி பெரும் ஆதரவைப் பெற்று வருகிறார். இந்த நிலையில்...\nகாலை 7 மணி முதல் விடாமல் மசாஜ்.. சின்மயானந்தாவின் பாலியல் தொல்லைகள்.. மாணவி கண்ணீர்\nஉ.பி.யில் சட்டக் கல்லூரி மாணவி சின்மயானந்தா மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி சின்மயானந்தா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/22202537/1272742/Consensus-on-Uddhav-Thackeray-to-lead-Maha-govt-Pawar.vpf", "date_download": "2020-11-24T15:18:26Z", "digest": "sha1:IVVYXPM7VNNTT3L3GKM6HN5IVDKQE6ZH", "length": 8906, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Consensus on Uddhav Thackeray to lead Maha govt: Pawar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல் மந்திரியாக ஒருமித்த கருத்து உருவானது - சரத் பவார்\nபதிவு: நவம்பர் 22, 2019 20:25\nசிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்��ரேவை மகாராஷ்டிரா முதல் மந்திரியாக ஒருமித்த கருத்து உருவானது என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.\nபா.ஜ.க. - சிவசேனா இடையிலான முதல்-மந்திரி பதவி போட்டியால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.\nஇதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி தீவிரம் காட்டி வருகிறது.\nஇந்நிலையில், மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nசிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரியாக ஏற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை நாளை சந்திக்க உள்ளோம்.\nமகாராஷ்டிரா விகாஸ் அகாதி என்ற பெயரில் 3 கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். மேலும், அமைச்சரவையில் யார், யார் இடம் பெறுவது என்பது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். கவர்னரை எப்போது சந்திப்பது என்பது குறித்தும் நாளை முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nசரத் பவார் கூறிய கருத்தையே, முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவருமான பிரிதிவிராஜ் சவானும் தெரிவித்துள்ளார்.\nமுதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள உத்தவ் தாக்கரே, தற்போது எம்.எல்.ஏ-வாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்டிரா அரசியல் பற்றிய செய்திகள் இதுவரை...\nமகாராஷ்டிராவில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு - அஜித் பவாருக்கு நிதித்துறை\nமகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார்- ஆதித்ய தாக்கரே கேபினட் மந்திரி ஆனார்\nஅஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி : மகாராஷ்டிரா மந்திரிசபை நாளை விரிவாக்கம்\nமத்திய அரசுக்கு எந்த நிதியையும் அனுப்பவில்லை - அனந்த்குமார் ஹெக்டே கருத்துக்கு பட்னாவிஸ் விளக்கம்\n40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றிய 80 மணி நேர முதல்-மந்திரி: பாஜகவின் நாடக விளக்கம்\nமேலும் மகாராஷ்டிரா அரசியல் பற்றிய செய்திகள்\nமகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் பா.ஜனதா ஆட்சி: மத்திய அமைச்சர்\nகேரள��வில் இன்று புதிதாக 5,420 பேருக்கு கொரோனா தொற்று\nசட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டுவர உ.பி. அமைச்சரவை முடிவு\nபிரமோஸ் ஏவுகணை சோதனை: வீடியோ வெளியீடு\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/09/16101541/1261586/head-master-house-rs-12-lakh-worth-jewelry-and-money.vpf", "date_download": "2020-11-24T14:37:45Z", "digest": "sha1:M5VKWQIVFD2JKN27JDJD3AL3LWEVA2JH", "length": 16096, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "விருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை || head master house rs 12 lakh worth jewelry and money robbery in virudhachalam", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை\nபதிவு: செப்டம்பர் 16, 2019 10:15 IST\nவிருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டின் ஜன்னதை உடைத்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.\nகொள்ளை நடந்த தலைமை ஆசிரியை அம்பிகாவின் வீட்டை படத்தில் காணலாம்.\nவிருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டின் ஜன்னதை உடைத்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலை காமராஜர் நகர் புதிய பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 63). இவரது மனைவி அம்பிகா (57). இவர் பெண்ணாடம் அருகே உள்ள மேலூர் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.\nஅன்பழகனும் அவரது மனைவி அம்பிகாவும் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 6-ந்தேதி அன்று ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்.\nஇதை அறிந்த மர்ம மனிதர்கள் வீட்டின் சமையல் அறையில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்தனர். அங்கிருந்த 45 பவுன் நகைகள் மற்றும் ரொக்க பணம் ரூ.6 ஆயிரம், ž கிலோ வெள்ளி பொருட்களையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.\nஆன்மீக சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று இரவு அன்பழகன், அவரது மனைவி அம்பிகா ஆகியோர் வீட்டுக்கு வந்தனர். பின்பு கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு பொருட்கள் சிதறிகிடப்பதையும், பீரோ உடைக்கப்பட்டிரு���்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் இருந்த நகை-பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மர்ம மனிதர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மொத்தம் கொள்ளைபோன நகை பணத்தின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்\nஇதுகுறித்து அன்பழகன் விருத்தாசலம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். பின்பு அவர்கள் கொள்ளை நடத்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.\nமேலும் இந்த கொள்ளையில் துப்புதுலக்க விழுப்புரத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியை வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nசென்னையில் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை- மாநகராட்சி\nநிவர் புயல்- எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nவேதாரண்யம் கடற்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் கைது\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\n1 லட்சத்து 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை\nஒரே நாளில் 71 இடங்களில் ஏர் கலப்பை பேரணி- தடையை மீறி நடத்த காங்கிரஸ் ஏற்பாடு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/290084?ref=right-popular-cineulagam", "date_download": "2020-11-24T15:09:14Z", "digest": "sha1:CDTLTYAKEAMLIDTKKYZCQVRYGQ5F5A47", "length": 12567, "nlines": 141, "source_domain": "www.manithan.com", "title": "பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்ட நிஷா... அனல்பறக்கும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு - Manithan", "raw_content": "\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஅதிதீவிர புயலானது நிவர்: பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nரஷ்ய அதிபர் புதினுக்கு மேலும் ஒரு நோய்.. வெளியில் கசிந்த ரகசியம்\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிதீவிர புயல்- எச்சரிக்கை கூண்டுகள் ஏன் ஏற்றப்படுகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nஐ பி சி தமிழ்நாடு\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nஐ பி சி தமிழ்நாடு\nஅமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பதற்கு முன் இது இரட்டிப்பாகும்\nகொரோனா தடுப்பூசி தொடர்பில் பிரித்தானியர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி: உண்மையில் பல செய்திகள்\nமனைவியின் பிரசவத்துக்காக மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்ற தந்தை: திரும்பி வந்தபோது கண்ட அதிரவைக்கும் காட்சி\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகெட்டி மேளம் கொட்ட காதலியை திருமணம் செய்த பிரபல பாடலாசிரியர்\nகொரோனா பரிசோதனைக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய முடியாதா\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியா பிரதமரின் திட்டம் முழுக்க முழுக்க அபாயமானது பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் முக்கிய எச்சரிக்கை\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\nபிக்பாஸிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்ட நிஷா... அனல்பறக்கும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் நடைபெற்ற பட்டிமன்ற பேச்சில் சனம் சுரேஷை பேசியது தவறு என்று பாலாஜி கூறினார்.\nஆனால் பாலாஜியே சுரேஷை பேசியது எப்படி சரியாகும் என்று ஜித்தன் ரமேஷ் வெளிக்கொண்டு வந்தார். மேலும் இதன் இறுதியில் பாலாஜி மற்றும் அர்ச்சனா இருவருக்கும் சற்று வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇந்நிலையில் அர்ச்சனா அனைத்து இடங்களிலும் ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கும் அவர் பிக்பாஸ் போன்று செயல்படுவதால் மக்கள் மட்டும் கடுப்பில் இல்லாமல் சக போட்டியாளர்களில் சிலரும் அவ்வாறே இருக்கின்றனர்.\nதற்போது இன்றும் அர்ச்சனா, பாலாஜி இடையே வாக்குவாதம் எழுகின்றது. அதுமட்டுமின்றி நிஷாவும் பாலாஜிக்கு எதிராக சில வேலைகளை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinesixan.com/2020/03/7.html", "date_download": "2020-11-24T15:31:08Z", "digest": "sha1:2U43EUVCK2HIBXS2PMF54EQRGHI5Q7FA", "length": 12285, "nlines": 92, "source_domain": "www.onlinesixan.com", "title": "���சர் கான்செப்ட் டி 7 எஸல் கையால் மதிப்பாய்வு.", "raw_content": "\nஏசர் கான்செப்ட் டி 7 எஸல் கையால் மதிப்பாய்வு.\nஇந்த குறிப்பிட்ட சாதனத்துடன் நாங்கள் கைகோர்த்துள்ளோம், மேலும் அதன் சுவையான, 2-இன் -1 தளவமைப்பு மற்றும் மாட்டிறைச்சி விவரக்குறிப்புகளுக்கு நன்றி செலுத்தும் மிகச் சிறந்த பணிநிலையங்களில் இதுவும் இருக்கலாம்.\nஇரண்டு கூறுகளாக பிரிக்கக்கூடிய மூடி ஒரு நேர்த்தியான நிழலால் மூடப்பட்டுள்ளது. புதிரானது என்னவென்றால், இயந்திரம் டெக்கில் தட்டையானது மற்றும் 360 டிகிரி சுழலவில்லை, ஆனால் அதற்கு பதிலாக பலகை 180 நிலைகளை மடிக்கிறது, எனவே உங்கள் சாதனத்துடன் அதைப் பெற வேண்டிய இடத்திற்கு நீங்கள் பிடில் தேவையில்லை.\nஉள்ளே ஒரு தளவமைப்பு உள்ளது, ஒரு டெக் மற்றும் விசைப்பலகை பின்னொளியைக் கொண்டு ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும். விசைப்பலகைக்கு மேலே உங்கள் வெப்ப தீர்வுக்கான ஒரு வென்ட் உள்ளது. உளிச்சாயுமோரம் சற்று மெல்லியதாக இருக்கும்போது, ​​திரையில் எதிர்மறை உளிச்சாயுமோரம் குறுகியது.\nஏசர் கான்செப்ட் டி 7 எஸல் இரண்டு தண்டர்போல்ட் 3 இடைமுகங்கள், இரண்டு யூ.எஸ்.பி 3.1 இடைமுகங்கள், ஒரு எச்.டி.எம்.ஐ 2.0 இடைமுகம், ஒரு முழுமையான டிஸ்ப்ளே போர்ட் 1.4 (ஆம் - ஒரு நோட்புக்கைப் பார்ப்பது அசாதாரணமானது), ஒரு ஹெட்செட் ஜாக் உள்ளிட்ட துறைமுகங்களைக் கொண்டுள்ளது. , ஒரு RJ45 ஈதர்நெட் போர்ட் மற்றும் ஒரு SD கார்டு ஸ்லாட்.\nநீங்கள் அதிகமான துறைமுகங்களை விரும்பினால், எங்கள் மிகச்சிறந்த யூ.எஸ்.பி டைப்-சி ஹப்கள் மற்றும் மிகச்சிறந்த நோட்புக் நறுக்குதல் நிலையங்களின் வலைப்பக்கங்களை சரியாக நீட்டிக்க வேண்டும்.\nஏசர் 15.6 அங்குல, 3840 x 2160 டிஸ்ப்ளேவைக் கொண்டிருந்தது, இது அடோப் ஆர்ஜிபி வண்ண வரம்பில் 100 சதவிகிதத்தை செலுத்துவதற்கும் 400 நைட் பிரகாசத்தை வெளியேற்றுவதற்கும் மதிப்பிடப்பட்டுள்ளது, இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.\nஇது கொரில்லா கிளாஸ் 6 ஆல் ஆனது, பேனல் நீர்ப்பாசனம் என்றாலும், அது நீடித்ததாக இருக்கும். எனவே அவை துல்லியமாக இருக்கும், மேலும் வண்ணங்கள் செல்லும்போது, ​​இது இரண்டு கீழ் டெல்டா மின்.\nதிரை துடிப்பான மற்றும் கலகலப்பாக இருந்தது. இந்த பின்னணியின் ஷூ தளவமைப்பில் உள்ள நீல மற்றும் சிவப்பு நிறங்கள் காட்சிக்கு வந்துள்ளன, நாங்கள் பிரகாசமான சூழலில் இருந்தப��திலும், காட்சி விளக்குகளிலிருந்து பிரகாசித்தது.\nஏசர் கான்செப்ட் டி டச்பேட் 7 எஸல் கணினி விசைப்பலகை மற்றும் ஸ்டைலஸ்\nகான்செப்ட் டி 7 எஸல் கிளிக் மற்றும் வரிசைப்படுத்த எளிதானது என்றாலும் பயணம் சற்று ஆழமாக இருந்திருக்கலாம். விசைகள் இடைவெளியில் இருப்பதைப் போலவே நான் செய்கிறேன், மேலும் அவை பின்னொளியைக் கொண்டு பார்க்கப்படுகின்றன. புரோ பதிப்பு ஒரு பணிநிலையம் என்று கருதி ஏன் ஒரு நம்பாட் இல்லை என்பது குறித்து நான் குழப்பமடைகிறேன்.\nஇந்த டச்பேட் செல்லும் வரையில், ஏசர் அது கண்ணாடி என்று கூறியது, நான் அதைப் பயன்படுத்தும்போது அது மென்மையாக உணர்ந்தது, இருப்பினும், கிளிக்குகள் ஓரளவு ஆழமற்றவை. இன்னும் சில சோதனைகளைப் பெறும்போது நான் எப்படி உணர்கிறேன் என்று பார்ப்போம்.\nசேர்க்கப்பட்ட ஸ்டைலஸ் ஒரு Wacom EMR பென்சில் ஆகும், ஒருமுறை நான் மானிட்டரில் வரைந்தேன், அது என் இயக்கங்களைக் கைப்பற்றியது. நீங்கள் அதை பின்தங்கிய நிலையில் பொருத்த முடியும் என்பது உண்மைதான். காட்சித் தரையில் யாரோ ஒருவர் அவ்வாறு செய்தார், அதை வெளியே இழுக்க கத்தியைப் பயன்படுத்த வேண்டிய முகவர்கள் மத்தியில், எனவே தவறான வழியில் பென்சிலைக் குறைப்பதில் நான் கொஞ்சம் கவலைப்படுகிறேன்.\nஏசர் கான்செப்ட் டி 7 விவரக்குறிப்புகள்\nஏசர் கான்செப்ட் டி 7 எஸல் ஒரு ஜெனரல் இன்டெல் கோர் எச்-சீரிஸ் செயலி 32 ஜிபி ரேம் மற்றும் 2 டிபி என்விஎம் பிசிஐஇ எஸ்எஸ்டிகள் வரை அலங்கரிக்கப்படலாம்.\nஏசர் கான்செப்ட் 7 7 எஸல் குரு 2TB NVMe PCIe SSD களில் வரலாம், இன்டெல் ஜியோன் செயலி 32 ஜிபி ரேம், விண்டோஸ் 10 ப்ரோ மற்றும் ஈசிசி மெமரி ஆதரவு.\nபாதுகாப்பைப் பொறுத்தவரை, விண்டோஸ் ஹலோ கைரேகை ரீடர் பொத்தானைச் சுற்றி உள்ளது. கான்செப்ட் டி 7 எஸல் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், 40 டி.பீ.க்கு குறைவான ஒலியை உருவாக்கும் என்றும் ஏசர் வலியுறுத்துகிறார், இது ஒரு நூலகத்தில் இரைச்சல் நிலைக்கு சமம்.\nபேட்டரி ஆயுள் ஏசரால் மதிப்பிடப்படவில்லை, ஆனால் அது ஒரு ஜி.பீ.யூ மற்றும் 4 கே திரை கொண்டிருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சந்தேகிக்க வேண்டும்.\nஏசர் கான்செப்ட் டி 7 எஸல் மற்றும் ஏசர் கான்செப்ட் 7 எஸல் குரு ஆகியோர் எங்களை நேரில் கவர்ந்தனர், ஆனால் அவர்களின் கண்ணாடியால் தங்கள் கருத்தை நிறைவேற்ற முடி���ுமா என்பதை அறிய பணியிடத்தில் அதைப் பெற வேண்டும். அந்த தயாரிப்புகளின் இந்த ஆண்டில் வரையறைகள் மற்றும் எங்கள் மதிப்பாய்வுக்காக காத்திருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/tanjavur", "date_download": "2020-11-24T15:46:53Z", "digest": "sha1:S45VVLB5QQMDHTGN2UIUI5KJBOQ3X2DR", "length": 6594, "nlines": 58, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for tanjavur - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nதமிழகத்தில் இன்று 1557பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nநிவர் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது\nநிவர் புயல் காரணமாக நாளை அரசு பொது விடுமுறை\nநிவர் புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பேருந்து சேவ...\nதஞ்சை தரணியில் வீதியில் கிடக்கும் 10 ஆயிரம் டன் நெல்..\nதமிழகத்தின் உணவுக்களஞ்சியமான தஞ்சை தரணியில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதால் 10 ஆயிரம் டன் நெல் பாதுகாப்பின்றி வீதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகம் என காரணம் காட்டி நெ...\nசினிமா பாணியில் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ. 5 கோடிக்கு மேல் நூதன முறையில் மோசடி\n\"இரும்புத்திரை\" சினிமாவில் இடம் பெறுவது போல, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர் கணக்கில் இருந்து நூதன முறையில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்யப்பட்டு உள்ளது. தஞ்சையில் எஸ்.பி.ஐ, இந்...\nகாவலரின் சட்டையைக் கிழித்து தாக்கிய டீ வியாபாரி..\nதஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே, முககவசம் இன்றி கேனில் டீ விற்றவரை பிடித்து எச்சரித்த போது, காவலரின் சட்டையைக் கிழித்து, டீ வியாபாரி அடித்து தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. தஞ்ச...\nமாமியாரால் தீவைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு\nதஞ்சாவூர் மாவட்டம் சூரியன்பட்டியில் மாமியாரால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2019 ஆம் ஆண்டு ம...\nதஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்\nதஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைக்��ாக 110 குண்டங்கள் அமைக்கும் பணிகள் 3 பிரிவுகளாக பிரித்து நடைபெறுகிறது. தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 5- ஆம் தேதி நடக்கிறது. கட...\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகளின் 11 நிலைகள்\nஇரு மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புகார் : நெஞ்...\nமுகநூலில் பெண்களை மயக்கி பணம் பறிக்கும் பிளேடு காதலன் கைது..\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : எண்ணூர் ஆய்வாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/05/en-iniya-pon-nilaavae-moodu-pani.html", "date_download": "2020-11-24T15:57:39Z", "digest": "sha1:23QPR4FCEVT4FEPVXYNGR5VCGFGAU5JP", "length": 7894, "nlines": 253, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: En Iniya Pon Nilaavae - Moodu Pani", "raw_content": "\nஎன் இனிய பொன் நிலாவே\nநினைவிலே புது சுகம் தா த தா த தா\nதொடருதே தினம் தினம் தா த தா த தா\nஎன் இனிய பொன் நிலாவே\nஎன் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை\nவென் நீல வானில் அதில் என்னென்ன மேகம்\nஊர்கோளம் போகும் அதில் உண்டாகும் ராகம்\nஎன் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே\nநினைவிலே புது சுகம் தா த தா த தா\nதொடருதே தினம் தினம் தா த தா த தா\nஎன் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே\nபொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே\nதென் காற்றின் பிம்பங்களே தேனாடும் ரோஜாக்களே\nகண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்\nகைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்\nஇது தானே என் ஆசைகள்\nஎன் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே\nநினைவிலே புது சுகம் தா த தா த தா\nதொடருதே தினம் தினம் தா த தா த தா\nஎன் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே\nபடம் : மூடுபனி (1980)\nஇசை : இசைஞானி இளையராஜா\nவரிகள் : கங்கை அமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-11-24T14:58:35Z", "digest": "sha1:QDYZPBBVBGDBA2WYHFF5K4JWLIWQJFXG", "length": 5828, "nlines": 48, "source_domain": "www.tiktamil.com", "title": "பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா! – tiktamil", "raw_content": "\nமேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 465 பேர் குணமடைந்துள்ளனர்\nகொரோனா தொற்று-மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை அழைத்து வர முன்னுரிமை\nஜனாதிபதி கோட்டாபய ரா��பக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து\n90 ஆக அதிகரித்தது இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள்\nவளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது\nமாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பொலிஸாரால் மீளப்பெறப்பட்டன\nகோவிட்19 வைரஸ் தொற்று: சிறைச்சாலையில் முதலாவது மரணம் பதிவு \nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 428 பேர் குணமடைவு \nமேல் மாகாணத்தில் புதிதாக 221பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளதுடன், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1385 ஆக பதிவாகியுள்ளது.\nஇதேவேளை மேல் மாகாணத்தில் நேற்று புதிதாக 199 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.\nஇதேவேளை, பொரளை பொலிஸ் நிலையத்தில் 41 பொலிஸ் அலுவலர்களுக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பொரளை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் இதுவரையில் 56 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோன்று பதுளை மாவட்டத்தில் மொத்தமாக இதுவரையில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு 2 ஆயிரத்து 193 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை,நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 34 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/categories/rent/", "date_download": "2020-11-24T15:12:45Z", "digest": "sha1:DTZPX4TSFEEOSQT6CPVCRC3ZXWUUOK3N", "length": 1977, "nlines": 54, "source_domain": "maalaiexpress.lk", "title": "RENT – Thianakkural", "raw_content": "\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nஐபோன்களில் ‘ஐ’ அர்த்தம் என்னெனு தெரியுமா\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க வ���சாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஐபோன்களில் ‘ஐ’ அர்த்தம் என்னெனு தெரியுமா\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-11-24T15:29:45Z", "digest": "sha1:U36EYNRFPMI7DQRVKUNGRM6BVU6S62M2", "length": 8952, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "போர்ப்ஸ் |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nஇந்தியாவில் தொடர்ந்து மக்களிடம் அதிகசெல்வாக்குடன் மோடி இருக்கிறார்\nஇந்தியாவில் தொடர்ந்து மக்களிடம் அதிகசெல்வாக்குடன் மோடி இருக்கிறார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து “போர்ப்ஸ்” எனும் மாதம் இருதடவை வெளியாகும் வணிக இதழ் உலகப்புகழ் பெற்றது. இந்த இதழ் அடிக்கடி உலகபணக்காரர்கள், உலகின் ......[Read More…]\nஉலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் வரிசையில் மோதிக்கு 15 வது இடம்\nஅமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் என 72 பேர் பெயரடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, ......[Read More…]\nNovember,6,14, —\t—\tநரேந்திர மோடி, போர்ப்ஸ், முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல்\nஅகமதாபாத் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் 3 வது இடத்தில் உள்ளது -.ஃபோர்ப்ஸ்\n• • • ► குஜராத்தின் பாவ்நகர் அருகே , அலங்கில் உலகின் மிக பெரிய கப்பல் உடைத்து, மறுசுழற்சி செய்யும் தளம் உள்ளது. • • • ► , குஜராத் தலைநகர் காந்திநகர் ......[Read More…]\nOctober,5,13, —\t—\tஅகமதாபாத், காந்திநகர், குஜராத், பாவ்நகர், போர்ப்ஸ், மரம்\nசாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் பணக்கார பெண்மணி\nபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தபட்டியலில், 5ம் இடத்தை சாவித்ரி ஜிண்டால் பெற்றுள்ளார் , இவர் இந்தியாவின் பணக்கார பெண்மணியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.மேலும் இந்திய பணக்காரர்கள்_பட்டியலில், முகேஷ் அம்பானி ......[Read More…]\nOctober,27,11, —\t—\tஇந்திய பணக்காரர்களின், போர்ப்ஸ்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தரவேண்டும் என ...\nதிமுக.,க்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இ� ...\n‘நமது பாதுகாப்புப்படை துணிச்சலை வெள� ...\nதேர்தல் வெற்றி; ஒவ்வொருவரின் வளர்ச்சி� ...\nபிற நாடுகளின் இறையாண்மையை மதிக்கவேண்ட ...\nஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் சிறப்ப� ...\nஇந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த புத� ...\nஇரண்டு இளவரசர்களுக்கும், வளர்ச்சி என்� ...\nரூ.20,050 கோடி மதிப்பிலான மீன்வளத் திட்டம் ...\nஸ்கிராம்ஜெட் இன்ஜின் பிரதமர் மோடி பார� ...\nஇந்தியாவுல முதலீடு செய்யுங்கள் … தூண� ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-11-24T16:31:22Z", "digest": "sha1:K3P3JRXZQAJXHXYZMWOHHAZ7Z6IXMP4H", "length": 11066, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பந்து-குச்சி ஒப்புரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nliving model - போல்மர், non-living model - போல்மம் என்ற சொற்களை இராம.கி பரிந்துரைத்திருந்தார். இச்சொற்கள் இலகுவாக இருப்பது போல் தோன்றுகிறது.--ரவி 16:42, 4 ஆகஸ்ட் 2008 (UTC)\nபோல்மர் (living model) என்பது ஒருசிறிதும் பொருந்துவதாக எனக்குப் படவில்லை. போல்மம் என்பது பொருந்துவது போல தோன்றினாலும் நிறைவு தரவில்லை. போன்மை என்பதில் இருந்து போன்மம் என்று சொல் ஆக்கலாம். விளக்க ஒப்புரு (நிலை ஒப்புரு - static model) என்பதும் இயக்க ஒப்புரு (simulation, modeling, dynamic modeling) என்பதும் பொருந்துவதாக உ���ர்கிறேன். Iso என்று தொடங்கும் பல சொற்களுக்கு ஒப்பு, ஒத்து, ஒரே, ஓர் முதலான முன்னொட்டுகள் பொருந்தும் என்பதால், ஒப்புரு என்பது isomer என்னும் சொற்பொருளுடன் முரண்படுவது போல் தோன்றலாம். Isomer என்பதை ஒத்துரு எனலாம், ஒற்றுரு எனலாம். ஆனால் போன்மம் என்பது இங்கு ஏற்புடையதாக எனக்குத் தோன்றவில்லை. \"போல்\" என்பதே ஒருவகையான சாரியை போன்ற உரிச்சொல்லாக இருப்பதால் இந்த நிறைவின்மையா என்பது விளங்கவில்லை. போலி என்னும் சொல் இருப்பதால் இவ்வகைச் சொற்கள் ஆக்கலாம் என்பது உணரமுடிகின்றது. சில இடங்களில் போன்மம், போலி என்னும் சொற்களை ஆளலாம். Physical model, solid model, working model போன்ற இடங்களில் போன்மம் என்பது பொருந்துமா இயங்கியல் போன்மம் பணவியல் ஒப்புரு, பணவியல் போன்மம் (financial model) கட்டட ஒப்புரு, கட்டடப் போன்மம் கட்டட ஒப்புரு, கட்டடப் போன்மம்\nmodel என்னும் சொல்லுக்காக இல்லாவிட்டாலும், ஒப்புமை--> ஒப்புமம். செய்தி, உறுதி, அறுதி என்பது போல ஒப்புதி என்றும் சொல் ஆக்கலாம் (ஒப்புமை உடையது என்னும் பொருளில்) என்று நினைக்கிறேன். Model (அழகு நங்கையர், ஆணழகர்) முதலானோரை ஒப்பனையர் எனலாம். ஒப்பனை என்றால் அழகு செய்தல் (உள்ளத்துள் அழகுணர்ச்சியுடன் ஒப்புமாறு செய்தல் ஒப்பனை- இது தற்கால மேற்குலக ஒப்பனையர் உலகில் செல்லுமா என்பது அவரவர் உளப்பாங்கைப் பொருத்ததோ\nஅவர் ஒரு நடிகர், model என்று சொல்வது போல் \"அவர் ஒரு போல்மர்\" என்று சொல்வதும் இலகுவாக வாயில் நுழைவது போல இருந்ததால் சொன்னேன். ஒப்பனையர் போன்ற சொற்கள் பேச்சுப் புழக்கத்துக்கு வருமா என்று தெரியவில்லை :( --ரவி 20:21, 4 ஆகஸ்ட் 2008 (UTC)\nஒரு நடிகரை ஒரு போல்மர் என்றால் என்ன பொருள், ரவி யாரைப் போல் இருக்கிறார் வழிகாட்டி என்னும் பொருளில் எப்படி வரும் முன்னெடுத்துக்காட்டாக இருப்பவர் என்னும் பொருளில் வரவேண்டும் என்று நினைத்தால், கட்டாயம் போல்மர் என்பது பொருந்தாது என்பது என் கருத்து. கோயம்புத்தூரில் ஒப்பனைக்காரன் வீதி என்று ஒரு வீதி உண்டு. மக்கள் ஒப்பனக்கார வீதி என்று பேச்சுவழக்கில் நன்றாகத்தானே கூறுகிறார்கள். நான் ஒப்பனையர் என்றது பெரும்பாலும் அழகுநங்கையர், ஆணழகர் என்று போற்றும் உடலழகு பெற்ற உடையழகு, அணியழகு மிளிர நடந்து உலா வரும் \"முன்னணியர்\"களைக் குறிப்பிடவே எழுதினேன். role model என்னும் பொருளில் அல்ல. போல்மர் என்னும் சொல் எங்கும் பொருந்துவதாக எனக்குப் படவில்லை. போன்மம் என்னும் சொல் ஓரளவிற்குப் பொருந்தும் ஆனாலும் நிறைவு தருவதாக தோன்றவில்லை. --செல்வா 21:02, 4 ஆகஸ்ட் 2008 (UTC)\nவிளம்பரப் படங்களில் modelஆக நடிப்பவர்களைக் குறித்தே சொன்னேன். --ரவி 21:39, 4 ஆகஸ்ட் 2008 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2008, 21:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kanni-maadam-wraps-up-shooting-059806.html", "date_download": "2020-11-24T16:37:38Z", "digest": "sha1:OTOA5D4FQT6ONNZGYYBL2TDHOKQEDMG4", "length": 16480, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“கன்னிமாடம்”... இயக்குநராக மாறிய பிரபல நடிகர்! | Kanni Maadam wraps up shooting - Tamil Filmibeat", "raw_content": "\n6 min ago இது வேற லெவல்.. அந்த மொழியில் ஆரம்பமாகும் பிக் பாஸ்.. பாகுபலி பிரபலம் தொகுத்து வழங்கப் போறாராம்\n17 min ago நிவர் புயல்.. மழையில் ஆட்டம் போடும் சாக்‌ஷி.. ஜாக்கிரதையாக இருங்கள் என எச்சரிக்கும் ரசிகர்கள்\n1 hr ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n2 hrs ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\nNews சென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்\nFinance இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..\nSports தோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்\nAutomobiles பத்திரமாக வெளியே வந்த பயணிகள்... மீண்டும் ஒரு முறை வலுவான கட்டுமான தரத்தை நிரூபித்த டாடா கார்...\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“கன்னிமாடம்”... இயக்குநராக மாறிய பிரபல நடிகர்\nActor Simbu Marriage - சிம்புவுக்கு கல்யாணம் முடிவாயிடிச்சு\nசென்னை: 'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார் நடிகர் போஸ் வெங்கட்.\nதிருமுருகனின் மெட்டி ஒலி சீரியலில் போஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால், சாதாரண வெங்கட், போஸ் வெங்கட் ஆனார். பின்னர் கவன், கோ என குறிப்பிடத்தகுந்த படங்களில் நடித்து புகழ் பெற்றார்.\nஇந்நிலையில் கன்னி மாடம் எனும் படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்க, ஸ்ரீராம் மற்றும் காயத்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nஇதுகுறித்து அவரிடம் கேட்டபோது, \" பிப்ரவரி 18ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி, மே 16ஆம் தேதி முடித்தோம். இதில் மொத்த குழுவும் பங்கு பெற்ற 35 நாட்கள் மற்றும் கேமரா குழுவினர் மட்டும் பங்கு பெற்ற 7 நாட்களும் அடங்கும்.\nகன்னி மாடம் படம் மெட்ராஸ் என்றால் என்ன என்பதை வரையறுக்கும். நகரின் மிகவும் புகழ்பெற்ற அடையாள இடங்களை படம் பிடித்து, அவை பற்றிய முழு விவரங்களையும் அளிக்க நினைத்தோம். சென்னைக்கு சாதிக்க நினைக்கும் கனவுகளோடு வரும் இளைஞர்களும், மற்றவர்களும் மேட்டுகுப்பம், விஜயராகவபுரம் மற்றும் சூளைமேடு போன்ற பகுதிகளில் தங்குவது ஒரு பொதுவான விஷயம். எனவே, 'நேட்டிவிட்டி' காரணிகளுக்காக இந்த இடங்களில் முழு படத்தையும் படம் பிடித்திருக்கிறோம்.\nசிம்புவுக்கு கல்யாணம் முடிவாயிடிச்சு.... ஆகஸ்டில் டும்டும்டும்... பொண்ணு யாருன்னு தெரியுமா\nஇசையமைப்பாளர் ஹரி சாய் இசையில் உருவான அனைத்து பாடல்களும் 'மாண்டேஜ்' முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் பற்றிய ஒரு பாடலை ரோபோ ஷங்கர் பாடியுள்ளார். அந்தோணி தாசன் ஒரு பாடலை பாடியுள்ளார்\", என அவர் கூறினார்.\nகன்னி மாடம் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரைலர், ஆடியோ மற்றும் உலகளாவிய வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.\nபோஸ் வெங்கட்டின் அடுத்த பட அப்டேட்.. உறியடி விஜயகுமார் நடிக்கிறார் \nஎனக்கு பிடிச்ச நடிகை அவங்கதான்.. ஓபனா பேசிய கன்னிமாடம் நாயகி சாயா தேவி\nமக்களின் பேராதரவை பெற்ற \\\"கன்னிமாடம்\\\".. பாராட்டு மழையில் நனையும் போஸ் வெங்கட்\nகன்னிமாடத்திற்கு கிடைத்த வரவேற்பு.. மன நிறைவை அளிக்கிறது.. நெகிழும் போஸ் வெங்கட்\nதிரையரங்கில் திடீர் விசிட்.. கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய கன்னி மாடம் டீம் \nரசிகர்களின் மனதை கவர்ந்த.. கன்னிமாடம்.. போஸ் வெங்கட்டின் உழைப்பு வீணாகவில்லை\nஇதெல்லாம் பக்கத்து வீட்ல நடந்தது.. என் கண்ணால பார்த்தது.. கன்னிமாடம் குறித்து மனம் திறந்த போஸ்\nகன்னி மாடம் ஹீரோயின் சாயா தேவிக்கு தமிழ் சினிமாவிலேயே இந்த நடிகையைத் தான் பிடிக்குமாம்\nஎன் கனவே “கன்னிமாடம்“ தான்.. நிச்சயம் அனைத்து வயதினரையும் கவரும் \nவிமர்சனம்: ஆணவக் கொலைக்கு எதிராக ஒரு வன்முறை பாடம், 'கன்னி மாடம்'\nகாதல் வலிகளை உணர்த்தும் கன்னி மாடம் எப்படி இருக்கு\nஆட்டோ ஓட்டுனர்களின் பிரச்சினைகளை கூறும்.. கன்னி மாடம்.. டிரெண்டிங்காகும் ஸ்னீக் பீக் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'உதவி செய்தும் காப்பாற்ற முடியலையே..' நடிகர் தவசி மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்\nவேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\n இதுக்கு பேக் கிரவுண்ட் மியூஸிக் வேற.. உன் புராடெக்ட்ஸ் எப்டிலாம் சில்லறையை செதறவிடுற\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2012/03/29/522/", "date_download": "2020-11-24T14:25:48Z", "digest": "sha1:7RDP6KEDHMH7OGZDCOD56HPFPHTKUW5Y", "length": 13493, "nlines": 131, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்மலையாள விஜயும் தமிழ் மோகன்லாலும்", "raw_content": "\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nமலையாள விஜயும் தமிழ் மோகன்லாலும்\nதமிழ் திரைப்படங்களில் வெற்றி பெற்று பெரிய நடிகராக ஆகி இருந்தால், மோகன்லால் மலையாள சினிமாவில் தமிழர்களுக்கு எதிரான காட��சி வைத்திருக்க மாட்டார் என்ற உங்கள் கூற்று எப்படி சரி\nதமிழ் உணர்வு பொங்கி வழியும் நமது பச்சைத் தமிழன் விஜய், கேரளாவில் மலையாளிகளிடம் செல்வாக்கு பெற்றவர் என்பதினால் முல்லை பெரியாறில் அமைதி காத்தாரே அதுபோல்.\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\nமோகன்லாலும் முல்லைப் பெரியாறும் தமிழ் சினிமா வீரர்களும் ராஜபக்சேவும்\nஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும்\nமுல்லைப் பெரியாறு, காவிரி: ஜாதி தமிழன் பிரச்சினையா (எழுத்தாளர் சுஜாதா பாதுகாப்பாகத்தான் இருந்தார்)\nவெங்காயம்: கலங்க வைத்த கூத்துக் கலைஞன்; இயக்குநர் சேரனுக்கு நன்றி\n‘நான் தேவன்டா’ சிவாஜியின் பெருமை-‘கண்ணதாசன் குழந்தை மாதிரி’- ; இளையராஜா மட்டும்…\n4 thoughts on “மலையாள விஜயும் தமிழ் மோகன்லாலும்”\nசரியாக சொன்னீர்கள் மதிமாறன் அவர்களே அதாவது மலையாள நகை கடை விளம்பரங்களில் இப்போது தலை காட்டி வரும் திரு இளையராஜாவை போல. அதனால் தான் அவரும் முல்லை பெரியார் விஷயத்தில் அமைதி காத்தாரோ உங்கள் இளையராஜா செய்தால் அதை விமர்சிக்க மனம் வராது. இத்தனைக்கும் விஜயை விட இளையாராஜா பல விதங்களில் ‘உயர்ந்தவர்’. மனசாட்சி யோடு பேசுங்கள்.\nPingback: ‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல | வே.மதிமாறன்\n“மித வாதியாக செயல்பட்டு – இசை உலகின் உச்சிக்கு சென்றதில் மகிழ்ச்சியடையும் மக்கள் வாழ்க்கையில் முன்னேற ஏதேனும் செய்தால் சரி தானே” ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும் அதானே அவர் என்ன தீவிர கொள்கை பிடிப்பு கொண்ட பெரியாரா/அண்ணாதுரையா/ காமராசரா/ கருணாநிதியா../ நாவலரா..\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nதீண்டாமையை மட்டும் எதிர்ப்பதே ஜாதியை பாதுக்காக்க\nகடந்த காலம் பொற்��ாலம் நிகழ்காலம் இருண்ட காலம்\nபெண்களுக்கு எதிரான வன்முறை சட்டமாகும் ஆபாயம்\nபேட்ஸ்மேனா முதல்வரே கேட்ச் பிடிச்சிட்டு வடிவேல் போல் ‘அவுட்’ என குதூகளிக்கிறார்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\n‘இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குது’; தமிழக அரசின் கல்வித் திட்டம்\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/health", "date_download": "2020-11-24T15:28:57Z", "digest": "sha1:4V3OLQ2WUM5SURHWC4S4TJOTKUBNCGT4", "length": 6403, "nlines": 102, "source_domain": "www.kumudam.com", "title": "ஆரோக்கியம் மருத்துவம் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nஇந்த அறிகுறியெல்லாம் இருந்தா உடனே உங்க kidney check பண்ணுங்க\nநீங்கள் குடிக்கும் பாலில் எத்தனை விஷம் இருக்கு தெரியுமா \nமிளகாய், மிளகு சாப்பிட்டால் ஆயுட்காலம் அதிகம்…\nகெமிக்கல் கலந்த காய்கறி, பழங்களை எப்படி கழுவ வேண்டும் தெரியுமா \nமாதவிடாய் பிரச்சினைகளிலிருந்து மீள புதிய வழிமுறைகள் இதோ…\nபருவ மாற்றம் வரும் போது பலருக்கு உடல்நலம் மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகள் வருவதுண்டு.\nஉலர் சருமத்தை சிம்பிளா விரட்டலாம்\nஉலர் சருமத்தை சிம்பிளா விரட்டலாம்\nஉணவில் மைதாவை அதிகமாக சேர்த்துகொள்பவர்ளுக்கு எச்சரிக்கை.\nமைதா ஒட்டுமொத்தமாக நமது வளர்சிதை மாற்ற அமைப்புக்கு நல்லதல்ல. இந்த மாவைப் பற்றிய சில உண்மைகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.\nசூளுக்கை குணப்படுத்தும் எளிய வழி\nசூளுக்கை குணப்படுத்தும் எளிய வழி\nபிரியாணி இலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nபிரியாணி இலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nசர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nசர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nVideosவீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஇந்த அறிகுறியெல்லாம் இருந்தா உடனே உங்க kidney check பண்ணுங்க\nநீங்கள் குடிக்கும் பாலில் எத்தனை விஷம் இருக்கு தெரியுமா \nகெமிக்கல் கலந்த காய்கறி, பழங்களை எப்படி கழுவ வேண்டும் தெரியுமா \nசர்க்கரை நோயிலிருந்து எளிதாக விடுபட டிப்ஸ்\nபாம்பே சட்னி,கல்கத்தா சட்னி,வெங்காய சட்னி செய்வது எப்படி\nKidney treatmentக்கு நிரூபிக்காத மருந்துகளை சாப்பிடாதீங்க\nகுழந்தைகளுக்கு எப்போ கோவம் வரும் தெரியுமா\nParents இந்த விஷயங்களில் மாறினா குழந்தைகள் நல்லா இருக்கும்\nகுழந்தைகள் பொய் சொல்லும்போது என்ன செய்வது\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/renewing-buildings-in-swiss", "date_download": "2020-11-24T15:33:18Z", "digest": "sha1:TXP2JHXNQJ4KTJIS2DWBLVUL3XOUUTXE", "length": 4700, "nlines": 39, "source_domain": "www.trichyoutlook.com", "title": "சுவிஸில் அழகாக மாற்றபட்டுவரும் பழைய கட்டிடங்கள்", "raw_content": "\nசுவிஸில் அழகாக மாற்றபட்டுவரும் பழைய கட்டிடங்கள்\nஇப்போது மறுபயன்பாட்டு திட்டங்கள் அதிகரித்து வருகின்றன. பல கட்டடக் கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் மறுபயன்பாட்டுப் போக்கைத் தழுவி, பழைய கட்டிடங்களை இடிக்காமல் காக்கின்றனர். பழைய கட்டடத்தை ஒரு ஷாப்பிங் சென்டராக மாற்றும் ஹெர்சாக் & டி மியூரனின் புதிய வடிவமைப்பு உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது, மேலும் மறுபயன்பாட்டுத் திட்டங்களை அணுகுவதற்கான புதுமையான வழிகளைக் காட்டுகிறது.\nஇந்த கட்டிடம் முன்னர் சுங்கக் கிடங்காக இருந்தது. ஆனால் இது விரைவில் ஒரு ஷாப்பிங் சென்டராக மாறும். ட்ரீஸ்பிட்ஸ் நோர்ட் என்ற இந்த திட்டத்தில், ஒரு பள்ளி கூட உள்ளது. சுவிஸ் கட்டிடக்கலை நிறுவனமான ஹெர்சாக் & டி மியூரான் இந்த திட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஹெர்சாக் & டி மியூரான் புதுமைக்கு புதியவரல்லர். இந்த நிறுவனம் முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் குறிக்கோள் \"பெரிய, பொது பசுமையான இடத்துடன்\" ஒரு நகர்ப்புற கட்டிடத்தை உருவாக்குவதாகும்.\nட்ரீஸ்பிட்ஸ் நோர்ட் திட்டத்தில் மூன்று கலப்பு பயன்பாடு உள்ளன. அவை: 1)நடுத்தர கட்டிடங்களால் சூழப்பட்ட உயரமான கோபுரங்கள்.\n2)ஷாப்பிங் சென்டருக்கு கூடுதலாக, ஒரு பொது பூங்கா மற்றும் பள்ளியும் உள்ளது, இது சுமார் 600 மாணவர்களுக்கு போதுமானது.\n3) வளர்ந்து வரும் பச்சை புற்கள் மற்றொரு பொது பூங்காவாக செயல்படும். விளையாட்டு மைதானம், சமூக தோட்டங்கள் மற்றும் இளைஞர் மையம், உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் இருக்கும்.\nமலரும் பூக்களை யார் தடுக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/thieves-caught-by-sivagangai-police", "date_download": "2020-11-24T15:50:37Z", "digest": "sha1:CCVLLUBF24MQYDN2A3HE2DF6RZV5AGMH", "length": 10452, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "திருட்டை முடித்துவிட்டு சுற்றுலா புறப்பட்ட திருடர்கள்! - மடக்கிப்பிடித்த சிவகங்கை காவல்துறை |thieves caught by sivagangai police", "raw_content": "\nதிருட்டை முடித்துவிட்டு சுற்றுலா புறப்பட்ட திருடர்கள் - மடக்கிப்பிடித்த சிவகங்கை காவல்துறை\nதிருடும்போது இடை, இடையே சுற்றுலாவும் செல்வார்கள். திருட்டுத் தொழிலை ஜாலியாக செய்துவரும் இவர்கள், தமிழகம் முழுவதும் 200 திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் 200 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு ஜாலியாக சுற்றுலாப் பயணங்கள் செல்லும் திருடர்கள் சிக்கினர்.\nவிஜயகுமார் மாலிக், சோஹைல்குலாப் பட்டான், கணேஷ்மாலி, அசோக்மால் ஜெயின் ஆகிய நான்கு நபர்களும் கர்நாடக மற்றும் ராஜஸ்தான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். திருட்டுத் தொழில் மூலம் நண்பர்களான இவர்கள், பல்வேறு இடங்களில் காரில் சென்று திருடுவார்கள்.\nதிருட்டுக்கு நடுவே இடை, இடையே சுற்றுலாவும் செல்வார்கள். திருட்டுத் தொழிலை ஜாலியாக செய்துவரும் இவர்கள், தமிழகம் முழுவதும் 200 திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டையில் கடந்த ஒரு வாரமாக தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.\nநகை பட்டறை, ஐஸ் நிறுவனம், அரிசிக்கடை, பால்கடை, வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து திருடியுள்ளனர். இந்தப் புகார்கள் சிவகங்கை காவல்துறை எஸ்.பி., ரோஹித்நாத் கவனத்துக்கு வர தேவகோட்டை உதவி ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்தார். இந்த நிலையில், தொடர்கொள்ளையில் ஈடுபட்ட நான்கு வெளி மாநில நபர்கள் என்பது உறுதியானது.\n' - ராமநாதபுரத்தில் இப்படியும் சில திருடர்கள்\nஅதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் உதவியால் திருடர்களை காவல்துறையினர் பிடித்தனர். சிவகங்கையில் திருட்டுச் சம்பவங்களை முடித்துவிட்டு ஊட்டி, கொடைக்கானல் என்று சுற்றுலா செல்ல முடிவுசெய்து காரைக்குடியில் தங்கிருந்த தனியார் விடுதியில் இருந்து கிளம்பியுள்ளனர்.\nஅப்போது காவல்துறையினர் அவர்களை கையும், களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஜாலி திருடர்களைப் பிடித்த போலீஸ் தீவிர விசாரணை செய்துவருகிறது. மேலும், அவர்களிடம் இருந்த பணத்தையும் காரையும் பறிமுதல் செய்தனர்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-06-10-2020/?vpage=0", "date_download": "2020-11-24T15:36:02Z", "digest": "sha1:5HPOMY6FNKIC33CJYARUBR7C5TF5CLFG", "length": 2683, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் 06 10 2020 | Athavan News", "raw_content": "\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்\nசஸ்காட்செவனில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு\nபத்திரிகை கண்ணோட்டம் 06 10 2020\nபத்திரிகை கண்ணோட்டம் – 24 -11- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 23 11 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 27- 10 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 26- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 25- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 24- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 23- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 19- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 18- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 16- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 16- 10 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 13- 10 – 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/author/dcadmin/page/736/", "date_download": "2020-11-24T15:27:03Z", "digest": "sha1:EDS7JSHHGSTLBRJDF27B2ZUNS5FRQMFR", "length": 5552, "nlines": 75, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Editor, Author at Dailycinemas - Page 736 of 736", "raw_content": "\nசனிபகவான் பிடியில் இருந்து தப்பித்து கொள்ள எளிய பரிகார முறைகள்\nஎந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு…\nபெண்கள் இந்த தவறுகளை திருத்தி கொண்டால்…. வாழ் நாட்கள் முழுவதும் வசந்தமே.\nஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது\n133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல இசையமைப்பாளர்\n���இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் திரையுலத்தினர் வேண்டுகோள்\nகோச்சாரத்தில் எப்போது கோளாறு வரும்..\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்புகள்\nகாமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்\nஎனது 17 படங்களுக்கும் “ U “சர்டிபிகேட் தான் – வி.சேகர்\nEditorComments Off on எனது 17 படங்களுக்கும் “ U “சர்டிபிகேட் தான் – வி.சேகர்\nஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. அடிதடி வெட்டுகுத்து,...\nமின்னுவது பொன் என்பதே திரை உலகின் இன்றைய கோட்பாடு. எதிலும் திட்டமிட்டு ,...\nபுதிய முயற்சியாக தயாராகும் “லட்டுக்குள்ள பூந்தி பூந்தி“\nEditorComments Off on புதிய முயற்சியாக தயாராகும் “லட்டுக்குள்ள பூந்தி பூந்தி“\nகேல்வின் சினிமாஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக ஜீன்ஸ் மற்றும் பென்னி...\nநான் கதாநாயகன் ஆன கதை\nEditorComments Off on நான் கதாநாயகன் ஆன கதை\nதான் கதாநாயகன் ஆன கதையின் ப்ளாஷ்பேக் கூறி படவிழாவில் கே.பாக்யராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=80", "date_download": "2020-11-24T15:32:44Z", "digest": "sha1:HFZHRTLGL2K67Z3UARACNQC7OERDBU6Z", "length": 20482, "nlines": 202, "source_domain": "panipulam.net", "title": "காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (99)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nஅமெரிக்கா கள்ள நோட்டுகளுடன் இருவர் கைது\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் இரண்டு துண்டுகளாக மீட்பு\nஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு டொனல்டு டிரம்ப் சம்மதம்\nவவுனியாவில் வானொன்றுடன் துவிச்சக்கரவண்டி மோதி விபத்து – ஒருவர் படுகாயம்\nபைடன் பலவீனமான அதிபராகவே இருப்பார்- சீன ஆலோசகர்\nஇத்தாலில் 2000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு\nதென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெற்ற காந்தியின் கொள்ளுபேரன் கொரோனாவுக்கு பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n‘காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம்’\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத் தைப்பொங்கல் விழா-2018\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாட்டம்- 14.01.2018. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தைப்பொங்கலின் சிறப்புக்களை நம் இளையதலைமுறைக்கு எடுத்துக் காட்டும் நிகழ்வாக தயிர்முட்டி உடைத்தல், கயிறிழுத்தல், தாச்சிப் போட்டி, கிறீஸ் மரம் ஏறுதல் போன்ற இனிய பல பாரம்பரிய கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் கூடிய பொங்கல் விழா – நடபெறவுள்ளன. இவ்விழாவில் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு வந்து கலந்து சிறப்பூட்ட வேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.\nஇவ்விழாவிற்கு நமது கிராமத்திலிருந்து நிதி பங்களித்தவர்களின் பெயர் விபரம். Read the rest of this entry »\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம், செய்திகள் | 1 Comment »\nகாலையடி மறுமலர்ச்சி மன்றத்தில் (12-12-2017)இடம்பெற்ற சங்கானை பிரதேச கலாசார விழாவின் காட்சிகள்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத்தில் இடம்பெற்ற தீபாவளி கலை விழாகாட்சிகள்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nமறுமலர்ச்சி மன்றத்தில் இன்று இடம்பெற்ற Spelling Bee Sri Lanka – 2017 போட்டியின் முதற் சுற்றின் காட்சிகள்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம்\nகா���ையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற சிறுவர் பாடசாலையில். தரையில் அமர்ந்து கல்வி கற்று வரும் சிறார்களின் தேவை அறிந்து. நம்முடைய நிதிப் பற்றாக்குறையையும்.குறைபாடுகளையும். ஆழமான உள்ளுணர்வுடன் புரிந்து. தான் சார்ந்த சமூகத்தின் எதிர்காலத்தை வளர்த்துக்கொள்வதற்காகவே. எம்மை ஊக்குவிக்கும் வகையில்.ஐம்பதிற்கும் மேற்பட்ட.மாணவ. மாணவிகள். வசதியாக உட்கார்ந்து கல்வி கற்பதற்காக. (172500) ரூபாய் செலவில் வேப்பமரப் பலகையில்.அமைக்கப்பட்ட மேசை. வாங்குகளை. அன்பளிப்பாக வழங்கிய. நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகச் சகோதரங்களுக்கு.எமது கிராம மக்கள் சாா்பில் நெஞ்சம்நெகிழ்ந்த நன்றிகளையும்.வாழ்த்துக்களையும். பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதில்.நாம் பெரு மகிழ்வடைகின்றோம்.\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற அறிவித்தல்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | 34 Comments »\nமறுமலர்ச்சி மன்றகந்தசுவாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற அறிவித்தல்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nபனிப்புலம் அம்பாள் முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்தும் கலை நிகழ்வு\n_பனிப்புலம் அம்பாள் முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்துகின்ற முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய பாலர் கலை நிகழ்வு எதிர்வரும் 01.12.2013 ஞாயிற்றுக் கிழமை பி.ப 4 மணியளவில் மறுமலர்ச்சி மன்ற பிரதான உள்ளக அரஙிகில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வு சிறப்புற அனுசரணை வழங்க விரும்புபவர்கள் அம்பாள் சனசமூக நிலைய, மறுமலர்ச்சி மன்ற நிர்வாகிகளுடன் தொடர்புகொள்ளவும்.\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம், செய்திகள் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற அறிவித்தல்\nகனடாவில் சேகரிக்கப்பட்ட பணம் ஊருக்கு அனுப்பியதற்கான பற்றுச்சீட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பங்களிப்பு செய்வதாக வாக்குறுதி அளித்த நண்பர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை விரைவாக தந்து உதவும் படி அன்போடு கேட்டு கொள்கிறோம். நந்தகுமார். கனடா Read the rest of this entry »\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | 2 Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/03/blog-post_24.html", "date_download": "2020-11-24T15:05:11Z", "digest": "sha1:SKJTWUB3HHOWWJXYICTJXHSV6BXHQRI3", "length": 12970, "nlines": 269, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’குற்றமும் தண்டனையும்’-இரண்டாம் பதிப்பு", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n2007ஆம் ஆண்டின் இறுதியில் என் மொழியாக்கத்தில் வெளிவந்த ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ’குற்றமும் தண்டனையும்’ நாவலின் இரண்டாம் பதிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளிவரவிருக்கிறது என்னும் நற்செய்தியை வலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nமுதல் பதிப்பை வெளியிட்ட மதுரை பாரதி புத்தக நிலையத்தாரே இரண்டாம் பதிப்பையும் வெளியிடவிருக்கிறார்கள்.\nஅண்மையில் என் மொழிபெயர்ப்பில் வெளியான தஸ்தயெவ்ஸ்கியின் ‘அசடன்’மற்றும் ‘குற்றமும் தண்டனையும்’ ஆகிய இரு மொழியாக்க நூல்களையும் பதிப்பகத்தாரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.\nவிரைவில் குற்றமும் தண்டனையும்’ நாவலின் இரண்டாம் பதிப்பு,உடுமலை.காம் முதலிய விற்பனை நிலையங்களின் வழி, ஆன்லைனில் கிடைக்கவும் ஆவன செய்யப்படவிருக்கிறது எனப் பதிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அசடன் , அறிவிப்பு , குற்றமும் தண்டனையும் , தஸ்தயெவ்ஸ்கி\nகுற்றமும் தண்டனையும் இரண்டாம் பதிப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்\n28 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:33\nஇரண்டாம் பதிப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்.\n1 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 11:31\nகுற்றமும் தண்டனையும் இரண்டாம் பதிப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்\n6 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 10:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந��த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nகிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்-2\nகிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்-1\nமாபெருங் காவியம் - மௌனி\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nபுலம் பெயர்ந்தோர் ஆரம்ப வாழ்க்கை இதுதானே\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-24T14:42:32Z", "digest": "sha1:43PSY4SAWBT5YQOXL62WO6UJJSMCIRUJ", "length": 11988, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "புனிதப் போர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஜிகாதி பயங்கரவாதமும் இந்திய முஸ்லிம்களும்: தவ்லீன் சிங்\nநமது முஸ்லிம்கள் அமைதியாகவும் மற்ற மதத்தினரோடு இணக்கமாகவும் இதுவரை வாழ்ந்துவந்தார்கள் என்றால், இங்கு பின்பற்றப்பட்ட இஸ்லாம், இப்போது உலகம் முழுவதிலும் ஐ.எஸ். புகுத்த முயலும் இஸ்லாத்திற்கு மாறுபட்டதாக இருந்தது ஒரு முக்கியக் காரணம். ஆனால், சில வருடங்களாக இது மாறிவருகிறது. இந்திய மசூதிகளில் இப்போது போதிக்கப்படும் இஸ்லாம், சையத் குதூப் மற்றும் அப்துல் வஹாப் போன்றவர்களின் போதனைகளைப் பின்பற்றுகிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பினால் இஸ்லாமியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்ற தவறான பிரச்சாரம் தொடர்ந்து இஸ்லாமிய போதகர்களால் செய்யப்பட்டு வருகிறது. மிக அதிக எண்ணிக்கையிலான இந்திய முஸ்லீம்கள் இத்தகைய பொய்களை நம்புகின்றனர்... நபியின் காலம் பொற்காலம் என்றும்... [மேலும்..»]\nவன்முறையே வரலாறாய்… – 20\nசிறிய தீவுக் கூட்டங்களில் நெருங்கி வாழும் மக்களின் மீது செலுத்தப்பட்ட கட்டற்ற வன்முறையே இந்தோனேஷியா மற்றும் ஃபிலிப்பைனில் பெருமளவு பழங்குடிகளை வெகு வேகமாக இஸ்லாமியர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தது என்பதே இன்றைய வரலாற்றாசிரியர்களின் முடிவு. சூஃபிக்கள் அமைதியான முறையில் தென் கிழக்கு ஆசியாவில் இஸ்லாமைப் பரவச் செய்தார்கள் என்பது வெறுக் கட்டுக்கதையே அன்றி வேறோன்றுமில்லை. மேலும் அப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொடூரமான ஷாஃபி இஸ்லாமிய சட்டங்க��ும் இதற்கு இன்னொரு காரணம். இந்தியாவில் கொடூரங்கள் ஓரளவிற்குக் குறைந்த ஹனீஃபி இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, இந்து காஃபிர்கள் \"திம்மி\"க்களாக நடத்தப்பட்டார்கள். ஆனால் ஷாஃபி சட்டங்கள் \"மதம் மாறு; அல்லது மரணம்\" என்னும்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13\nஅயோத்தி குறித்து ஒரு டிசம்பர்-6 தொலைக்காட்சி விவாதம்\nஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு\nபெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 04\nநேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 5\nஒரு நாள் மாலை அளவளாவல் – 1\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12\n[பாகம் -21] முஸ்லீம்களை வெளியே அனுப்புவதே இந்துக்களுக்குப் பாதுகாப்பு – அம்பேத்கர்\nசாதி அரசியல் செய்கிறாரா மோதி\nதலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/gavaskar-talks-about-indian-openers/", "date_download": "2020-11-24T15:18:28Z", "digest": "sha1:B6YSG7JH2W7QB4YT54JCVKFL545722DB", "length": 9365, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "இந்த பாட்னர்ஷிப் சச்சின் கங்குலியை நியாபக படுத்துகிறது - சுனில் கவாஸ்கர்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் இந்த பாட்னர்ஷிப் சச்சின் கங்குலியை நியாபக படுத்துகிறது – சுனில் கவாஸ்கர்\nஇந்த பாட்னர்ஷிப் சச்சின் கங்குலியை நியாபக படுத்துகிறது – சுனில் கவாஸ்கர்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் 50 ஓவர்கள் முடிவில் 324 ரன்களை குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் 87 ரன்களையும் தவான் 66 ரன்களையும் குவித்து சிறப்பான துவக்கத்தினை அளித்தனர்.\n325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கி���து. அந்த அணியின் ப்ரேஸ்வெல் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அனைவரும் அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குலதீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருது ரோஹித் சர்மாவிற்கு கிடைத்தது.\nபோட்டி முடிந்து மைதானத்தில் பேசிய கவாஸ்கர் : இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு இந்திய அணியின் துவக்க ஜோடியும் முக்கிய காரணம். ரோஹித் மற்றும் தவான் இன்று 154 ரன்கள் சேர்த்தனர். அந்த அடித்தளம் மூலம் இந்திய அணி மிகப்பெரிய இலக்கை எதிரணிக்கு அளிக்க உதவியது. மேலும், இன்று அவர்கள் 14ஆவது முறையாக 100 ரங்களுக்கு மேல் சேர்ந்து அடித்தனர்.\nஇந்த துவக்க ஜோடியான ரோஹித் மற்றும் தவான் ஜோடி எனக்கு சச்சின் மற்றும் கங்குலி ஆகியோரது ஜோடியினை நியாபக படுத்துகிறது. தொடர்ந்து இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது. தவான் மற்றும் ரோஹித் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தும் ஒரு அபாரமான வீரர்கள் ஆவார்கள். இந்த ஜோடி நிச்சயம் உலகக்கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.\nகுல்தீப் யதாவிற்கு மீண்டும் மறுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருது. எந்த வருத்தமும் இல்லை எனக்கு இதுவே போதும் – குல்தீப்\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=305", "date_download": "2020-11-24T15:28:37Z", "digest": "sha1:ZJ3GGL3TID65M2ESLKG6ZNVW5DGNT7PZ", "length": 13678, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "இராணுவமயமாக்கல் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபோதைப்பொருள் கடத்தல்காரரின் மரணமும் ஜனநாய���த்தின் நிலையும்: புள்ளிகளை இணைத்தல்\nபட மூலம், Ishara S. Kodikara/AFP Photo “… இறந்த நபர் (2020) செப்ரெம்பர் 18ஆம் திகதி அவரது வாழைத் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார். செல்லும் வழியில் (பொலிஸ் உத்தியோகத்தரின்)…\nஇராணுவம், முன்னாள் இராணுவம் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல்\nபட மூலம், The Global Mail இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான‌ தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்பு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக…\nஅடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஇந்த பூமியே எமக்கு மருந்து இரணைதீவு மக்கள் தொடர் போராட்டம்\nபடம் மற்றும் கட்டுரை மூலம், விகல்ப “அந்த நாட்களில் இந்தத் தீவிலிருந்து சுகவீனமடைந்து மருந்து எடுப்பதற்காக எவருமே வெளியில் சென்றதில்லை. நாங்கள் இத்தீவிலுள்ள எமது மருந்துகளாலேயே சுகப்படுத்திக் கொண்டோம். நாங்கள் அனைத்தையும் இங்கு பயிரிட்டோம். மருத்துவ மூலிகைகளிலிருந்து பழ மரங்கள், மரக்கறிகள் என அனைத்தையும்…\nஅடையாளம், ஆர்ப்பாட்டம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள்\nஇரணைதீவு: கடற்படையிடமிருந்து நிலத்தை மீளஎடுத்துக்கொண்ட மக்கள்\nபடங்கள்: விகல்ப மற்றும் ருக்கி பெர்னாண்டோ கட்டுரை: ருக்கி பெர்ணான்டோ 2018 ஏப்ரல் 23ஆம் திகதி காலை இரணைதீவின் இரு தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய 40 படகுகளில் பயணிப்பதற்கு தீர்மானித்தார்கள். கடற்படையினர் அவர்களது பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதால் 1992 முதல் அவர்கள் இரணைதீவிலிருந்து வெளியேறி…\nஅடையாளம், அம்பாறை, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\n“யுத்தம் இல்லை; எமது நிலத்தில் எதற்குப் பயிற்சித் தளம்\nபாணம, சாஸ்த்ரவல பகுதியில் 1998ஆம் ஆண்டு வரை 75 குடும்பங்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அங்கு அந்தக் காலப்பகுதியில் 2 ஏக்கர்களில் அமைந்த விசேட அதிரடிப் படையினரின் முகாம் ஒன்று மாத்திரமே இருந்துள்ளது. போர் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதி அது. கிழக்கில் விசேட அதிரடிப்படையினருக்கான பயிற்சி…\nஅடையாளம், அம்பாறை, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வறுமை\nராஜபக்‌ஷ பறித்த பாணம காணிகள் ரணில் – மைத்திரி கைகளில்\nபட மூலம், Selvaraja Rajasegar 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பாணம பகுதியில் விசேட அதிரடிப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மட்டுமே இருந்தன. சுற்றிவர விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருந்தபோதிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவர்களால் பாணம மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை. போரின்…\nஅரசியல் கைதிகள், ஆர்ப்பாட்டம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கலாசாரம், காணாமலாக்கப்படுதல், காலனித்துவ ஆட்சி, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\nPhotos by Selvaraja Rajasegar 2017ஆம் ஆண்டு ‘மாற்றம்’ பல்வேறு விடயப் பரப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிப்புக்குள்ளான பெண்களின் குரல்கள், சூழல் பாதுகாப்புக்காகப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட கேதீஸ்வரன், புதிதாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தினால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள், காணாமலாக்கப்பட்டவர்களின்…\nஅடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nகத்தோலிக்கத் தமிழ்க்கிராமமான முள்ளிக்குளம் புதிய ஆயரின் வருகையால் விடுதலைபெறுமா\nபட மூலம், மரிசா டி சில்வா மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரமாக கடற்கரையோரத்தில் மன்னார் பட்டினத்திலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோரமாக முள்ளிக்குளம் என்ற கத்தோலிக்கத் தமிழ்க்கிராமம் இடஅமைவு பெற்றுள்ளது. 1990 இல் இராணுவ நகர்வு ஒன்றின் காரணமாக சுமார் 300க்கும் அதிகமான…\nஇராணுவமயமாக்கல், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்\n#justaphotolka : வவுனியா கண்காணிப்புக்கு எதிரானது\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக வெட்டப்பட்ட மரத்தின் கீழ் ‘மர நடுகை மாதம்’ என்ற தொனிப்பொருளில் ஒட்டப்பட்டிருந்த பதாகையை பேஸ்புக்கில் பதிவு செய்தமைக்காகவும், அந்தப் பதிவை பகிர்ந்தமைக்காகவும் இரு இளைஞர்கள் நெடுங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தனர். விசாரணை முடிவில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இரு…\nஅடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், ஜனநாயகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு\nகேப்பாபிலவு: அமைச்சர் சுவாமிநாதன், டிசம்பர் மாதம் வந்துவிட்டது…\nபட மூலம், கட்டுரையாளர் “மூன்றாம் கட்­ட­மாக 111 ஏக்கர் காணியை விடு­விக்க இக்காணிக்குள் உள்ள இரா­ணு­வத்­தி­னரின் பாதுகாப்பு முகாம்­களை அகற்றி மாற்­றி­டத்தில் அமைத்திட 148 மில்லியன் ரூபா தேவை என்பதை அறியத்தந்ததன் நிமித்தம் இத்தொகையை அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் பெற்றுத்தர நான் இணக்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storyweaver.org.in/v0/blog_posts/437-storyweaver-spotlight-gireesh", "date_download": "2020-11-24T15:22:25Z", "digest": "sha1:TSMZ6Z5RU5QWTRZWAHA47GIZABS2HGB5", "length": 22220, "nlines": 740, "source_domain": "storyweaver.org.in", "title": "StoryWeaver", "raw_content": "\nநான் ஓவியக்கல்லூரியில் படித்து விளம்பரத்துறையில் வேலை செய்கிறேன். விடுபட்டவை எனும் புத்தகமும் எழுதி இருக்கிறேன். பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகளும் கதைகளும் எழுதும் பழக்கமுண்டு.\nஎனக்கு புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். வாசிப்பதன் மூலமாக புதிது புதிதான வார்த்தைகளையும் சொல்லாடல்களையும் கண்டுகொள்ள முடிகிறது.\nமுதலில் அந்த கதையை முழுவதுமாக வாசிப்பேன். மொழிபெயர்ப்பதற்கு முன்னால் அந்தக் கதையை மனதிற்குள் பலமுறை தமிழில் சொல்லிப்பார்ப்பேன். பின்னர் அதை மொழிபெயர்ப்பு செய்வேன். மொழிபெயர்க்க இரண்டு முதல் மூன்று மணிநேரங்கள் எடுத்தாலும் குறிப்பிட்ட இடைவெளியில் அதை வாசிப்பேன். தேவைப்படும் மாற்றங்கள் செய்வேன். வாசிக்கும்போது கடினமாக இருக்கும் வார்த்தைகளையும், பெரிய பெரிய வாக்கியங்களையும் கூடுதல் கவனத்தோடு மாற்றுவேன்.\nகுழந்தைகளுக்கான புத்தகங்களை மொழிபெயர்க்க தொடங்கியபிறகு நிறைய குழந்தைகள் புத்தகம் வாசிக்கிறேன். பெரும்பாலான புத்தகங்கள் பெரியவர்கள் மொழியிலேயே இருப்பதால் வார்த்தைகளுக்கான மாற்று வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறேன். எளிதான வார்த்தைப் பதங்களை தொடர் வாசிப்பில் இருந்தே பெற முடிகிறது.\nபெரியவராக இருப்பதால் பெரியவர்களின் மொழி புரிந்து விடுகிறது. ஆனால் குழந்தைகளின் மொழியைப் புரிந்து அவர்களுக்கான மொழிபெயர்ப்பு செய்வது என்பது சவாலாகவே இருக்கிறது. சமயங்களில் இது குழந்தைகளுக்கு புரியாது என இன்னும் எளிமைப்படுத்தும் விதத்தில் எழுத முயற்சிக்கும் வார்த்தைகள் குழந்தைகள் ஏற்கனவே அறிந்து வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் குழந்தைகள் புத்தகம் என்றாலும் நான்கு நிலைகளில் உள்ள குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதும் சவாலான வேலையே.\nநான் மொழிபெயர்ப்பு செய்த கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது கோடைகால நண்பர்கள். குழந்தைகளிடம் பாலினம் குறித்த மிகத்தேவையான உரையாடலையும், சகமனிதர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தையும் அந்தக் கதை கூறியதால் எனக்கு அது பிடித்திருந்தது.\nபெயர்களையும் ஊரையும் மொழிபெயர்ப்பில் கொண்டுவருவதே சிரமமாக இருக்கும். சில சமயம் ஒரு நல்ல கதையை மொழி பெயர்க்கும்போது நம்மால் பொருத்திப்பார்க்க முடியாத பெயர்கள் இருக்கும்போது அவற்றுடன் தொடர்புபடுத்த முடியாது. அம்மாதிரியான சமயங்களில் வாய்ப்பிருந்தால் அர்த்தம் மாறாத மற்றும் தொடர்புபடுத்தக் கூடிய பெயர்களை உபயோகிக்கிறேன். பின்னர் உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படும் எந்த பொருளும் இல்லாத சத்தங்களும் கடினமே. அவற்றிற்கு இணையாக தமிழில் பயன்படுத்தப்படும் சத்தங்களை அந்த இடத்தில் பயன்படுத்துகிறேன்.\nகுழந்தைகள் உலகத்துக்குள் பெரியவர்கள் எனும் அடையாளத்தோடும், அதிகாரத்தோடும் நுழையாத ஒருவரால் மட்டுமே குழந்தைகளுக்கான புத்தகத்தை எழுதவும் மொழிபெயர்க்கவும் முடியும்.\nநமது திறமையையோ நமது மொழிப்புலமையையோ குழந்தைகளுக்கு நிரூபிப்பது நமது வேலையல்ல. ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகத்தை சுவையும் கருத்தும் மாறாமல் எளிமையாக நமது மொழியில் மாற்றிக் கடத்துவது மட்டுமே நமது வேலை என்பதைப் புரிந்துகொள்பவராலேயே ஒரு நல்ல மொழிபெயர்ப்பை செய்ய முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/k-p-m-hospital-pvt-ltd-and-whole-body-ct-scan-center-malappuram-kerala", "date_download": "2020-11-24T15:31:41Z", "digest": "sha1:NBELPS4MVC5ADN4B4RVGO2DXAOLRMCGA", "length": 6088, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "K P M Hospital Pvt Ltd & Whole Body Ct Scan Center | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல ���மைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26902&ncat=4", "date_download": "2020-11-24T15:49:43Z", "digest": "sha1:PSP2HPNKUAIGQWZAUEVOE5FDYYPKGUI3", "length": 41099, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி - பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nமுதல்வர் வேட்பாளராக துரைமுருகனை அறிவிப்பாரா ஸ்டாலின் நவம்பர் 24,2020\nபெருநிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதிப்பது மோசமான யோசனை: ரகுராம் ராஜன் நவம்பர் 24,2020\nஇது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nவேறு நீதிபதிக்கு மாறுகிறது '2ஜி வழக்கு விசாரணை நவம்பர் 24,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nகேள்வி: லெனோவா டேப்ளட் பி.சி.ஒன்று எனக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இதுதான் நான் பயன்படுத்தும் முதல் டேப்ளட் பி.சி. இதனை இயக்கி சில லிங்க்குகளில் உள்ள பைல்களை இயக்க முயற்சிக்கையில், சில இணைய தளங்களுக்குச் செல்கையில், ப்ளாஷ் இணைந்த பிளேயர் இல்லை என்றும், அதனை டவுண்லோட் செய்திடுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. டவுண்லோட் செய்திட முயற்சி செய்தால், ப்ளாஷ் கிடைப்பதில்லை. எங்கு பிரச்னை உள்ளது எனத் தெரியவில்லை. இதனை எப்படி சமாளிக்கலாம்\nஎன். காசிநாதன், வில்லாபுரம், மதுரை.\nபதில்: உங்கள் டேப்ளட் பி.சி.யின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஆக இருக்க வேண்டும். டேப்ளட் பி.சி.க்களில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 4.1 மற்றும் அதன் பின்னர் வெளியானதாக இருந்தால், இந்த பிரச்னை இருக்கும். அடோப் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்கான தன் ப்ளாஷ் பிளேயரைப் புதுப்பிப்பதை நிறுத்திவிட்டது. இது நடந்தது சென்ற 2011 நவம்பர். அதற்கு முன்னர் ப்ளாஷ் பிளேயரில் இயங்குபவை இன்றும் இயங்கும். ஆனால், இதன் பின்னர் வந்தவை இயங்காது. பழைய ப்ளாஷ் பிளேயருக்கு அவ்வப்போது அப்டேட் பைல்களும் கிடைக்கின்றன. எனவே, தற்போதைய ஆண்ட்ராய்ட் இயங்கும் டேப்ளட் பி.சி.களில், ப்ளாஷ் பிளேயர் என்பது இல்லாத ஓர் அம்சம��கவே மாறிவிட்டது.\nஆனால், நீங்கள் கட்டாயம் ப்ளாஷ் பிளேயர் தேவைப்படும் பைல்களை இயக்க வேண்டும் எனில், Puffin எனப்படும் பிரவுசரில் இயக்கலாம். இந்த பிரவுசர் https://play.google.com/store/apps/detailsid=com.cloudmosa.puffin&hl=en என்ற முகவரியில், தரவிறக்கம் செய்திட இலவசமாகக் கிடைக்கிறது.\nகேள்வி: கம்ப்யூட்டரில் நான் உருவாக்கும் பைல்களை எப்போதும் பேக் அப் காப்பியாக என் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவில் சேமித்து வைக்கிறேன். கம்ப்யூட்டரை ஏதேனும் வைரஸ் கைப்பற்றி அது கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினைக் கெடுக்கும் நிலையில், அது போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவில் பதிந்துள்ள பைல்களையும் பாதிக்குமா என் பணிக்காக, போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவினை எப்போதும் கம்ப்யூட்டருடன் இணைத்த நிலையிலேயே வைத்திருக்கலாமா\nஆர். ராகவ் சுந்தர், கோவை.\nபதில்: உங்களுடைய கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ், பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு, அதனால், பயனற்ற நிலையை அடைந்தால், அது கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவினைப் பாதிக்காது. ஆனால், கம்ப்யூட்டருக்கு வரும் மின் சக்தியில் பிரச்னை ஏற்பட்டு, அதிக அழுத்தமுள்ள மின்சக்தி பாய்ந்தால், அப்போது போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் சாதனமும் பாதிக்கப்பட்டு, பைல்களை இழக்க நேரிடலாம். வைரஸ், கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் ட்ரைவினைத்தான் முதலில் பாதிக்கும். ஆனால், பாதிப்படைந்த ஹார்ட் டிஸ்க்கிலிருந்து, உங்கள் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றப்படும் பைல்களுடன் அந்த வைரஸ் இருந்து, அதுவும் மாற்றப்படும் நிலையில், போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவும், அதில் உள்ள பைல்களும் பாதிக்கப்படலாம்.\nதொடர்ந்து நீங்கள் உருவாக்கும் அனைத்து பைல்களையும், போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவில் பதிந்து வைக்கும் தேவை உங்களுக்கு இருந்தால், இதனை எப்போதும் இணைத்து வைத்துப் பயன்படுத்தலாம். இல்லை எனில், பணி முடிந்த பின்னர், இரவில் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவினை இணைத்து, அனைத்து புதிய பைல்களையும் பேக் அப் எடுத்துக் கொள்ளலாமே. தொடர்ந்து இணைப்பில் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவினை வைப்பது நல்லதல்ல. தேவையுமல்ல. மேலும், கம்ப்யூட்டர் செயல்படும் போது ஏற்படும் வெப்பம், உங்கள் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவினையும் பாதிக்கலாம். அதனாலேயே, சில நிறுவனங்கள் தங்கள் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவினை எப்போதும் இணைத்து வைக்கக் கூடாது என அறிவுறுத்துகின்றன.\nகேள்வி: பேஸ்புக்கினை நான் தொடர்ந்து பயன்படுத்த விரும்புகிறேன். என் உறவினர்களும் நண்பர்களும் அதில் உள்ளனர். அவர்களிடமிருந்து புதிய தகவல்கள் கிடைக்கின்றன. பேஸ்புக் மூலமும் வைரஸ் பரவும் என்று என் நண்பர் கூறி வருகிறார். இது உண்மையா இது எனக்குக் கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தயவு செய்து இதனைத் தெளிவாக்கவும்.\nபதில்: பேஸ்புக் என்பது வைரஸ் உள்ள தளம் அல்ல. இதனை உறுதியாகச் சொல்லலாம். இதில் உங்களைப் பதிவு செய்து, உங்கள் உறவினர்களின், நண்பர்களின் தளங்களைப் பார்ப்பதனால், நிச்சயம் வைரஸ் உங்கள் கம்ப்யூட்டருக்கு வராது. ஆனால், அதில் அவர்கள் ஏதேனும் ஒரு பைல் அல்லது இணையதளத்திற்குத் தொடர்பினை வழங்கி, அதில் கிளிக் செய்து, அந்த தளம் மூலம், அல்லது பைல் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்கு வைரஸ் அல்லது மால்வேர் பரவலாம். அதற்கு வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக, இங்கு கிளிக் செய்தால், ஐ பேட் இலவசம். அழகிகளைக் காண இங்கு கிளிக் செய்திடுங்கள் என வரும் விளம்பரங்கள் நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டருக்கு மால்வேர் போன்ற பிரச்னைகளைக் கொண்டு வந்து தரும். எனவே, எந்த லிங்க்கிலும் கிளிக் செய்திடாமல், நீங்கள் பேஸ்புக்கினைப் பயன்படுத்தலாமே.\nகேள்வி: பிரவுசர்களில் லைட் வெய்ட் பிரவுசர் என (Lightweight Browser) தனி வகை உண்டா அதில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியுமா அதில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியுமா\nபதில்: நீங்கள் குறிப்பிடும் Lightweight Browser என்பது, வழக்கம்போல நாம் பயன்படுத்தும் பிரவுசர்களே. ஒரு பிரவுசர் அது செயல்படுகையில், தான் இயங்க, கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் திறன்களைக் குறைவாக, அதாவது ராம் மெமரி, ஸ்டோரேஜ் மெமரி போன்றவற்றை, பயன்படுத்தினால், அது லைட் வெயிட் பிரவுசர் என அழைக்கப்படும். பொதுவாக, மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்படும் பிரவுசர்களை, இது போல விளம்பரம் செய்கின்றனர். இவை வேகமாக இயங்க,\nசில வேளைகளில், இணையத்திற்கென இருக்கும் சில வரையறைகள் மீறப்படலாம்.\nகேள்வி: வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட் தயாரித்த பின்னர், எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழைகளைத் திருத்துகையில், சில பிழைகளை அந்த டாகுமெண்ட்டில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாமென்று (Ignore) அமைத்து பிழைகளைத் திருத்துகிறேன். ஆனால், நான் எடுத்துக் கொள்ள வேண்டாமென்று அமைத்த சிலவற்றில் பிழைகளை மீண்டும் திருத்த சென்றால், வேர்ட் அவற்றை பிழையாகக் காட்ட மறுக்கிறது. இது ஏன் ஏற்படுகிறது மாற்ற வேண்டுமானால் என்ன செய்திட வேண்டும்\nஎன். சுந்தர மூர்த்தி, கோவை.\nபதில்: டாகுமெண்ட் ஒன்றில், நீங்கள் எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைத் திருத்த முயற்சி எடுக்கையில், உங்கள் முடிவுகளை வேர்ட் தன் நினைவில் வைத்துக் கொள்கிறது. அதனால் தான், அடுத்த முறை, மீண்டும் அவற்றை பிழை என்று சுட்டிக் காட்டாமல் செல்கிறது. ஏற்கனவே மேற்கொண்ட முடிவுகளை வேர்ட் மறந்து, பிழைகளச் சுட்டிக் காட்ட வேண்டும் என எண்ணினால், கீழ்க்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.\n1. Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007ல் ஆபீஸ் பட்டன் அழுத்தில், பின் Word Options என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010ல், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின் Options என்ற இடத்தில் கிளிக் செய்திடவும்.\n2. இந்த டயலாக் பாக்ஸின் இடது புறம் Proofing என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.\n3. தொடர்ந்து Check Document (வேர்ட் 2007) அல்லது Recheck Document (வேர்ட் 2010) என்பதில் கிளிக் செய்திடவும். உடன், இன்னொரு டயலாக் பாக்ஸ் காட்டப்பட்டு, அதில் நீங்கள் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை சோதனை செய்திட விரும்புகிறீர்களா என்ற கேள்வி நீளமான கட்டத்தில் காட்டப்படும்.\n4. இதற்கு Yes என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து OK என்பதில் கிளிக் செய்து, வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸை மூடவும்.\nஇந்நிலையில், வேர்ட் டாகுமெண்ட்டில் எந்த மாற்றமும் ஏற்பட்டது போலத் தெரியாது. மீண்டும் ஒரு முறை எழுத்துப் பிழை அறிய சோதனை நடத்தினால், உடன் நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் என்று முன்பு ஒதுக்கிய பிழைகள் இப்போது காட்டப்படும்.\nகேள்வி: பெர்சனல் கம்ப்யூட்டரில், லேப்டாப் கம்ப்யூட்டரில், இணையத்தைப் பயன்படுத்துகையில், நாம் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களிலும், இணைய தள முகவரிகள் பதிந்திருப்பதை ஹிஸ்டரி பிரிவு சென்று அழிக்கிறோம். ஆனால், ஸ்மார்ட் போனில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இந்த இணைய தள முகவரிகளை அழிக்க முடியுமா அதற்கான செயல்முறை வழிகளைப் படிப்படியாகக் கூறவும்.\nபதில்: பலரின் மனதில் இருக்கும் கேள்வியைக் கேட்டதற்கு நன்றி. இணையத்தில் தள முகவரிகள் மட்டுமின்றி, நாம் பார்த்த யு ட்யூப் படங்கள், கூகுள் பிளே ஸ்டோரில் தேடியவை, புத்தகங்கள் போன்ற அனைத்து தேடல்களும் பதியப்படுகின்றன. ஸ்மார்ட் போனில், இலவசமாக எந்த அப்ளிகேஷனையோ அல்லது ஒரு பொருளையோ பெற்றாலும், அது தளம் சார்ந்து பதியப்படுகிறது. தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன்கள் “My Apps” என்ற பட்டியலில் இடம் பெறும். இந்த பட்டியல் நாளுக்கு நாள் தொடர்ந்து வளரும். எனவே, இந்தப் பதிவுகளை அவ்வப்போது நீக்குவதும் நல்லதே. இதற்கு ஹோம் ஸ்கிரீனில், கூகுள் பிளே ஸ்டோர் ஐகான் அழுத்தி, பிளே ஸ்டோர் செல்லவும். அங்கு மேலே, இடது புறம் சிறிய மூன்று கோடுகள் ஒரு சிறிய படமாகத் தெரியும். அதனைத் தொட்டு இயக்கவும். அங்கு ஒரு மெனு கிடைக்கும். அதில், “Settings” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇதில் “Clear local search history” என்று இருக்கும் இடத்தைத் தொட்டு இயக்கவும். உங்கள் தேடல் பதிவுகள் அனைத்தும் நீக்கப்படும். ஆனால், நீக்கப்பட்டுவிட்டதா என உங்களுக்குத் தகவல் கிடைக்காது. மீண்டும் தேடல் கட்டம் சென்று, எதனையேனும் தேட முயற்சிக்கையில், பழைய தேடல்கள் காட்டப்படவில்லை என்றால், அவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.\nகேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், ரோ (Row) ஒன்றுக்கு மேலாக அல்லது கீழாகத் திடீரென ஒரு வரிசையைச் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்கு மேலே மெனு சென்று, இன்ஸெர்ட் தேடி செயல்படுகையில், பல நேரங்களில் தவறாக புதிய வரிசை கிடைக்கிறது. அல்லது வரிசை இணைக்கப்படுவதே இல்லை. கீ போர்ட் மூலம் இதனை மேற்கொள்ள ஷார்ட் கட் கீ உள்ளதா என எப்1 அழுத்திப் பார்த்தேன். அதிலும் விடை கிடைக்கவில்லை. இதற்கான வழி கூறவும்.\nபதில்: கீ போர்டை மட்டுமே பயன்படுத்தி, எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், படுக்கை வரிசை ஒன்றுக்கு மேலாக அல்லது கீழாக ஒரு வரிசையை இணைக்கலாம். முதலில், எந்த வரிசைக்கு மேல் அல்லது கீழ் இன்னொரு வரிசையைச் சேர்க்க விரும்புகிறீர்களோ, அதில் ஒரு செல்லைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஷிப்ட் மற்றும் ஸ்பேஸ் கீயை அழுத்தவும். இப்போது முழு வரிசையும் தேர்ந்தெடுக்கப்படும். அடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+ '+' கீயை அழுத்தவும். இந்த + கீ எழுத்துக்கள் மேலாக உள்ள கீ. நம்பர் பேடில் உள்ள கீ அல்ல. இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வரிசைக்கு மேலாக, புதியதொரு வரிசை தோன���றியிருப்பதைக் காணலாம்.\nஇன்னொரு வழியும் உள்ளது. தொடர்பான வரிசையில் செல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஆல்ட் + 'ஐ' கீயை அழுத்திப் பின்னர் 'ஆர்' கீயை அழுத்தவும். தேர்ந்தெடுத்த செல் இருக்கும் வரிசைக்கு மேலாக ஒரு வரிசை இடைச் செருகப்படும்.\nகேள்வி: சிகிளீனர் புரோகிராமினை எப்போதும் பயன்படுத்தி வருகிறேன். இது மால்வேர் அல்லது வைரஸ்களை நீக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாகவும் செயல்படுமா\nபதில்: சிகிளீனர் என்னும் புரோகிராம், நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் ஏற்படும் தேவையற்ற தற்காலிகப் புரோகிராம்களை நீக்கும் ஒரு புரோகிராம் ஆகும். கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியில் ஏதேனும் தவறான குறியீடுகள், சில புரோகிராமினால் ஏற்படுத்தப்பட்டால், அவற்றையும் நீக்கும். இணையத் தேடலில் ஏற்படும் பதிவுகளை நீக்கும். எவை எல்லாம் நீக்கும் என்பதனை இந்த புரோகிராம் தொடங்கியவுடன் இடது பக்கம் உள்ள பட்டியலில் பார்த்திருப்பீர்கள். ஆனால், நீங்கள் எதிர்பார்க்கும் வகையில், இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாகச் செயல்படாது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவாட்ஸ் அப்: தொடர்ந்து பயன்படுத்தும் 90 கோடி பேர்\nநம் இணைய இணைப்பை தனக்குப் பயன்படுத்தும் விண்டோஸ் 10\nஇசைப் பாடல்களை இலவசமாகப் பதியலாம்\nஆப்பிள் நிறுவனத்தின் அதிசய உலகம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48401&ncat=3&Print=1", "date_download": "2020-11-24T15:39:42Z", "digest": "sha1:3O6NDOPF7PAQLNJS2JPBMFMWGOU7BVAB", "length": 9386, "nlines": 128, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nமுதல்வர் வேட்பாளராக துரைமுருகனை அறிவிப்பாரா ஸ்டாலின் நவம்பர் 24,2020\nபெருநிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதிப்பது மோசமான யோசனை: ரகுராம் ராஜன் நவம்பர் 24,2020\nஇது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nவேறு நீதிபதிக்கு மாறுகிறது '2ஜி வழக்கு விசாரணை நவம்பர் 24,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nஅந்திலி என்ற அழகிய கிராமத்தில், வாழ்ந்து வந்தார் ஏழை விவசாயி. அவர், தினமும் வீட்டுத் தேவைக்காக, குளத்தில் தண்ணீர் எடுப்பார்.\nநீள கழியின் முனைகளில், தண்ணீர் நிரம்பிய பானைகளை தொங்க விட்டு, தோளில் சுமந்து செல்வார்.\nஒரு முனையில் தொங்கிய பானையில், சிறு ஓட்டை இருந்தது. அதன், வழியெல்லாம் தண்ணீரை சிந்தியபடி இருந்தது. அந்த பானையில், பாதியளவு நீரே வீடு வந்து சேரும். இதை கேவலமாக பேசியது, முழு பானை.\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பின் -\nகேலியைப் பொறுக்க முடியாத ஓட்டை பானை, 'ஐயா... என் குறையால், வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப்பளு அதிகரிக்கிறது; என் ஓட்டையை சரி செய்து, வருத்தத்தை தீர்த்து வையுங்கள்...' என்று விவசாயியிடம் முறையிட்டது.\nஇதைக் கேட்டு, 'பானையே... ஒன்றை கவனித்தாயா... தண்ணீர் எடுத்து வரும் பாதையில், உன் பக்கம், அழகான பூச்செடிகளைப் பாத்தாயா... ஓட்டை வழியாக தண்ணீர் சிந்துவதால், வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்திருந்தேன்...\n'நீ சிந்தும் தண்ணீரில், வளர்ந்துள்ள செடிகள், தினமும் அழகாக பூக்கின்றன. அவற்றால், வீட்டை அலங்கரிக்கிறேன்... மீதமுள்ளவற்றை விற்று, பணம் சம்பாதிக்கிறேன்; உன்னால் தான் எனக்கு பெரும் நன்மை...' என்றார் விவசாயி.\nஓட்டை பானைக்கு பெருமிதம் ஏற்பட்டு, கவலையை நிறுத்தியது. அடுத்தவர் பேசுவதைப் பற்றிக் எண்ணாமல், வேலையை கருத்துடன் செய்யத் துவங்கியது.\nவழியெங்கும் அழகிய பூக்களை, தினமும் ரசித்து மகிழ்ந்தது. இதைக் கண்ட முழு பானையின் முகம் சுருங்கியது. அது, ஓட்டைப்பானையை கேலி செய்வதை நிறுத்தியது.\nகுட்டீஸ்... எப்பவும், யாரையும் தரக்குறைவாக பேசக் கூடாது; அவர்களால், மற்ற நல்லவர்களுக்கும் நடக்கும் நன்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/anbethan-thayanadhu-song-lyrics/", "date_download": "2020-11-24T15:17:28Z", "digest": "sha1:SQVA7WTLYLO3CJPCD2YQVBAVRQHRPURK", "length": 7338, "nlines": 173, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Anbethan Thayanadhu Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே. எஸ். சித்ரா\nஇசை அமை���்பாளர் : இளையராஜா\nபெண் : கமபநிஸ நிபம\nகுழு : கமபநிஸ நிபம\nபெண் : பமகஸ குழு : பமகஸ……\nபெண் : நல் அன்பேதான் தாயானது\nகுழு : நல் அன்பேதான் தாயானது\nபெண் : இங்கு அதுதானே வாழ்வானது\nகுழு : இங்கு அதுதானே வாழ்வானது\nபெண் : மெழுகினைப் போலே தினம் உருகாதோ\nஅவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ\nஅனைவரும் : அன்பேதான் தாயானது\nபெண் : நேரம் வந்தால்தான் செல்வம் வரும்\nபூஜை செய்தால்தான் தெய்வம் தரும்\nநேரம் வந்தால்தான் செல்வம் வரும்\nபூஜை செய்தால்தான் தெய்வம் தரும்\nபாராமல் பார்த்து கேட்காமல் தந்தாய்\nஇணையில்லா அதன் பேர்தான் தாயென்பது\nபெண் : கள்ளமில்லை கள்ளமில்லா உள்ளம் வெள்ளை\nஎல்லையில்லை அவள் அன்பில் எல்லையில்லை\nஅந்த அன்பை வணங்கி மகிழலாம்\nபெண் : அன்பேதான் தாயானது\nபெண் : மெழுகினைப் போலே தினம் உருகாதோ\nஅவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ\nபெண் : விஞ்ஞானி விண்ணுக்கு போனாலென்ன\nநாடாளும் மன்னன் ஆடோட்டும் கண்ணன்\nபிறந்தார்கள் யாராலே நீ கூறம்மா\nபெண் : எந்த பெண்ணும் இந்த மண்ணில் அன்னைதானே\nஅந்த பண்பும் உயர் அன்பும் உண்மைதானே\nஅந்த அன்பை வணங்கி மகிழலாம்\nபெண் : அன்பேதான் தாயானது\nபெண் : மெழுகினைப் போலே தினம் உருகாதோ\nஅவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://agaligan.blogspot.com/2013/01/blog-post_9399.html", "date_download": "2020-11-24T15:29:22Z", "digest": "sha1:WQR6TLJLVHSEJ44WJPKBPQA44ZX5FD6L", "length": 17429, "nlines": 52, "source_domain": "agaligan.blogspot.com", "title": "நாளைய‌ சூப்பர் ஸ்டார் ! யார்?", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் யாருன்னுகேடா சின்ன குழந்தையும் சொல்லும், கரெக்ட்டுதான் யார் இலைன்னா. இன்னிக்கும் சின்னகுழந்தகளை சினிமா நடிகர்கள்தான் அதிகம் கவர்ந்திருக்கிறார்கள். அப்போ அவரை தெரிந்திருந்தது இப்போது இளைய தளபதி யாரென்றும், தல யாரென்றும்கூட குழந்தைகளுக்கு தெரிந்துதான் இருக்கிறது. காலுக்கு ஒன்றாய் ஜீப்பை கட்டி இழுப்பதும் இரண்டு கைகளாலும் கையொப்பமிடுவதும் என பலசாகசங்களை செய்துகாட்டக்கூடியவர்கள்தான் நம் கதாநாயகர்கள், அந்த சாகசங்களால் கவரப்படுகின்றனர் குழந்தைகள். ஆனால் அதெல்லாம் திரையில்மட்டுமே என்பதை குழந்தகளுக்கு யார் சொல்வது சொல்லவேண்டிய கடமையுள்ள ஊடகங்களும், அதை அப்படியே சுவிகரித்துக்கொள்ளும் சமூகமும் மேலும் மேலும் ஊக்கப்படுத்தவே உதவுகின்றன.\nஉண்மையில் சூப்பர் ஸ்டார் என்பவர்கள், தன் திறமையையும் அதனால் சமுதாயத்தில் தனக்கு கிடைத்த மதிப்பையும், அங்கிகாரத்தையும் நல்ல வாய்ப்பாக நினைத்து அதை சரியான முறையிலும், ஆக்கப்பூர்வமான வழிகளிலும் பயன்படுத்தி ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு வழிகாட்டியாய் (வழிகாட்டியாய் இல்லாவிட்டாலும் தன்னளவிலேனும் வாழ்ந்துகாட்டவேண்டும் ) இருக்கவேண்டும்.\n1893 செப்டம்பர்மாதம் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடந்த உலக ஆன்மீக மாநாட்டில் இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு விவேகானந்தர் ஆற்றிய உரை உலகப்புகழ் பெற்றது. ஆனால் அந்தவாய்ப்பு அவருக்கு நேரடியாய் வாய்த்ததல்ல. இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதிக்குதான் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மன்னர் பாஸ்கர சேதுபதி விவேகானந்தரிடம் உள்ள அறிவாற்றலின்மீதும், ஆன்மீகச் சிந்தனையின்மீதும், அகன்ற பார்வையின்மீதும் , ஞானத்தின்மீதும் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும்தான் அந்த வாய்ப்பை விவேகானந்தருக்கு அளிக்கவைத்தது.\nவிவேகானந்தர் அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தினார் ( பயன்படுத்திக்கொண்டார் என்று சொல்லக்கூடாது ) அந்த மாநாட்டில் அவர் \"இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.\" என இந்துமதத்தின் பலம் பற்றி எடுத்துச்சொன்னவிதம் அனைவரையும் கவர்ந்தது. அதேசமயம் அவர் இந்துத்துவதின் கொடியை உயர்த்திப்பிடிக்கவும் இல்லை.\nமதங்களுக்குள்ளான பேதங்களுக்கு காரணமாய் அவர் சொன்ன கிணற்றுத்தவளை கதை நாம் அறிந்ததுதான். அக்கதையையி முடிவில் \"நான் இந்து என்னும் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியன���ம் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான்\" தன் மதத்தைமட்டுமே உயர்த்திப்பிடிப்பவன் இந்துவாகவோ வேறு யாராகவோ இருந்தாலும் அவன்கிணற்றுத்தவளையே என உறுதியோடும் நடுநிலையோடும் எடுத்துச்சொன்னார்.\nஇந்த உறுதியும் துணிவும் எந்த நாய‌கர்களிடமாவது காண‌முடிகிறதா எத்தனையோ ஆண்டுகளாய் எவ்வளவோ பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டு தான் வாங்கும் எல்லா பொருளுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசுக்கு வரி செலுத்திக்கொண்டிருக்கும் ஏழை பாட்டாளி மக்களுக்கு ஆதரவாய் ஏதேனும் ஒரு வரியை அரசு குறைக்கவேண்டும் என்று இதுவரை எந்த நாய‌கராவது குரல் கொடுத்திருக்கிறாரா எத்தனையோ ஆண்டுகளாய் எவ்வளவோ பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டு தான் வாங்கும் எல்லா பொருளுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசுக்கு வரி செலுத்திக்கொண்டிருக்கும் ஏழை பாட்டாளி மக்களுக்கு ஆதரவாய் ஏதேனும் ஒரு வரியை அரசு குறைக்கவேண்டும் என்று இதுவரை எந்த நாய‌கராவது குரல் கொடுத்திருக்கிறாரா குறந்தபட்சம் தன் படங்களை பார்கவருபவர்களுக்காவது கேளிக்கை வரியை விலக்கக்கோரியிருப்பார்களா குறந்தபட்சம் தன் படங்களை பார்கவருபவர்களுக்காவது கேளிக்கை வரியை விலக்கக்கோரியிருப்பார்களா தன் வருமானத்தில் கைவைத்தவுடன் பொங்கி எழுந்துவிடுகிறார்களே தன் வருமானத்தில் கைவைத்தவுடன் பொங்கி எழுந்துவிடுகிறார்களே இவர்கள்தான் இன்றைய மற்றும் நாளைய‌ சூப்பர் ஸ்டார்கள்.\nஇந்த உறுதியும் துணிவும் எந்த நாய‌கர்களிடமாவது காண‌முடிகிறதா எத்தனையோ ஆண்டுகளாய் எவ்வளவோ பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டு தான் வாங்கும் எல்லா பொருளுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசுக்கு வரி செலுத்திக்கொண்டிருக்கும் ஏழை பாட்டாளி மக்களுக்கு ஆதரவாய் ஏதேனும் ஒரு வரியை அரசு குறைக்கவேண்டும் என்று இதுவரை எந்த நாய‌கராவது குரல் கொடுத்திருக்கிறாரா\nஇவர்கள் இடிப்பதெல்லாம் ராமர் கோவில்கள்தான்\nயதார்த்தம் சொல்லும் அருமையான பதிவுக்கு\nஆற்றலின் அளவே குதிரையென கற்பிக்கப்பட்டால் வேகம் மட்டுமே கவனிக்கப்படும். குதிரை என்பது வேகம் மட்டுமல்ல அது ஒரு உயிர், ஒரு படைப்பு. பந்தயங்கள் எல்லாம் ஜெயிக்கும் குதிரைகளின் மேல்தான் என்றால், தோற்கும் குதிரைகள்தானே போற்றுதலுக்குரியவை பசுக்கள் மட்டுமே புனிதமாய் புகட்டப்பட்டால் எருமைகள் எல்லாம் அகதிகளாய்அலையவேண்டியதுதான். ( எருமைபாலை எவர்தலையில் கொட்டுவது) கனிகள் வேண்டிமட்டுமே மரங்கள் வளர்க்கப்படுமாயின் காற்றைக்கூட இனி காசு கொடுத்துத்தான் வாங்கவேண்டியிருக்கும் மறுக்கமுடியாது. மந்தை ஆடுகளின் வால்பற்றி அலையும் மனங்கள் செரப்போவதேன்னவோ கசாப்புக்கடைகளையே. மறந்துவிடாதீர்கள்.\nஅஞ்சுதற்கு அஞ்சாமை பேதமை – பயப்படவேண்டியதற்கு பயப்படாம இருப்பது முட்டாள்தனம். கரப்பான்பூச்சியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை அதன் மீசையை பிடித்தே தூக்கிபோட்டுடலாம். அதே ஒரு பாம்பு நாக்க நீட்டி நீட்டி படமெடுத்து ஆடும்போது இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லைன்னு சொல்லி அதன் வாலை புடிச்சுகூட தூக்கிபோடமுடியாது. ஏன்னா பாம்புன்னாலே பயம். ஆங் இது இன்னா மேட்டரு நான் போடறேன் பார்னு சொல்றவவனைத்தான் ’முட்டாள்னு’ சொல்றாங்க அவ்வை. பாம்புன்னா நமக்கு ஏன் பயம் அது விஷ ஜந்து, கொத்திடும் கொத்தினா நாம செத்துடுவோம்னு தெரியும். எல்லா பாம்புகளும் விஷம்கொண்டவை அல்ல, சில பாம்புகள் கொத்தினாலும் சாகமாட்டோம் அப்புறமெதுக்கு பயப்படனும் அது விஷ ஜந்து, கொத்திடும் கொத்தினா நாம செத்துடுவோம்னு தெரியும். எல்லா பாம்புகளும் விஷம்கொண்டவை அல்ல, சில பாம்புகள் கொத்தினாலும் சாகமாட்டோம் அப்புறமெதுக்கு பயப்படனும் ஏன்னா எந்த பாம்பு விஷப்பாம்பு எது தண்ணி பாம்புன்னு நமக்கு தெரியாது, பாம்பு விஷயத்தில நாம அஜாக்கிரதையா இருந்துடக்கூடாதேங்ற நல்ல எண்ணத்தில்தான் “பாம்புன்னா படையே நடுங்கும்” நீயும் நானும் எம்மாத்திரம்னு பழமொழி சொல்லி அந்த பயத்தை தக்கவச்சிருக்காங்க. இந்த பயம்தான் பாம்புகிட்டேர்ந்து நம்மை காப்பாத்திகிட்டிருக்கு என்பது உண்மைதான். ஆனால் அதே பயம்தான் பாம்புகளை நம்மிடமிருந்தும் காப்\nஎதிர் எதிராய் அமர்ந்திருக்கிறோம் ஏராளமான கேள்விகளோடு, அலட்டலான பதில்களின் அபத்தங்கள் கேட்டவைகளையும் கேட்கப்படவேண்டிடவைகளையும் கிடப்பிலேயே கிடத்திவிடுகின்றன. தவறான பதில்களாய் நிகழ்ந்துவிட்டவைகளுக்கு காரணமான கேள்வியை தேடிக்கொண்டிருக்கிறோம். சரியான கேள்வியாய் கருதப்பட்டவைகளுக்கு காரணப்பின்னல்களில் பதில்களை மறைத்துக்கொண்டிருக்கிறோம். விர���ப்பமான பதில்கள் மட்டுமேவேண்டி கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் - நாம் விரும்பத்தகாத பதில்களுக்கான கேள்விகளை தவிர்த்துக்கொண்டிருக்கிறோம். சில பதில்களின் சுயரூபம் நம்மையே விழுங்கிவிடக்கூடும் என்பதால் பல கேள்விகளை தள்ளிநின்று பார்த்துக்கொண்டிருப்பதிலேயே காலம் கடத்திக்கொண்டிருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2020/08/blog-post.html", "date_download": "2020-11-24T15:20:36Z", "digest": "sha1:ZFTUY6U6U3SD66FMZXAE6NHWCJX4C5K2", "length": 16054, "nlines": 236, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ‘இரட்டையர்-ஓர் எதிர்வினை", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n‘இரட்டையர்’ (The Double- Fyodor Dostoevsky)நாவல் மொழியாக்கம் குறித்த காத்திரமான ஓர் எதிர்வினை.\nstory_fbid=3186179088144629&id=100002577069027 வாசிப்போம்- தமிழ் இலக்கியம் வளர்ப்போம். //மனப்பிளவு என்கிற பிணி புதியதே அல்ல. காலத்தில் பயணம் செய்கிற கதைகளை குழந்தைகளின் தொடர்களில் எல்லாம் விவரித்துப் புரிய வைத்ததைப் போல், இதைப்பற்றிக் கூட விஸ்தீரனமாகவும், அதீதமாகவும் எல்லாம் சொல்லி விட்டார்கள். ஒரு புனைவில் மனம் சிதறுண்ட ஒரு ஆள் கதாபாத்திரமாக வந்து போவதும், அதன் குறிப்புகளை மற்றவர்களின் கோணங்களில் அறியப்படுவதேல்லாம் நடைமுறையில் இருப்பது தான். பிளவுபட்டு விட்ட மனிதனின் ஒரு பக்க மனமாகவே தொழிற்படுவது அத்துமீறல். படிக்கிற யாரும் மிரட்சியில் இருந்து விடுபட முடியாதபடி அதை செய்திருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.நுணுக்கி நுணுக்கி எழுதியிருக்கிறார். சொன்னதை சொல்லுவதைக் கூட நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் அவர் தொகுத்திருக்கிற சொற்களின் அணிவகுப்பு ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அர்த்தங்களின் மீது ஒளிர்கிறது. கோலியாட்கின் அலைபாய்கிற வெளிகளெங்கிலும் சுற்ற வேண்டியிருக்கிற வாசகன் பீதியுறும் நிலைக்கு சென்று முட்ட வேண்டியிருக்கிறது. ஆசிரியரின்’இரட்டையர்’எழுதியவரின் அபூர்வம் அல்லவென்பதும் ஒவ்வொரு மனிதனுக்குப் பக்கத்திலும் நின்று கொண்டிருக்கிற அபாயம் தான் என்பதுமே அந்தப் பீதிக்குக் காரணம். எப்படியும் நாம் பலரும் இவ்வுலகில் அனாதிகளாக இருக்கிறோம். அடையாளமற்று இருக்கிறோம். நாம் பொருமுகிற அற உணர்வுகளுக்கு எதிரொலிகள் இல்லை, அளவற்றுத் திரள்கிற ஆசைகளுக்கு முடிவும் இல்லை. எந்தக் கணத்தில் நாம் நம்முள்ளே பேசுவதை நிறுத்தி விட்டு நமக்கு அருகிலேயே இருக்கிற மற்றொரு நானிடம் பேசுவோமோ, தெரியாது. அதற்கு அப்புறம் நானே என்னிடம் பகை கொண்டு அலைந்தவாறு நான் நார்மலாகத்தான் இருக்கிறேன் என்கிற குழப்பத்தை ஒப்புக் கொள்ளக்கூடிய உலக அங்கீகாரத்துக்கு அலைய மாட்டேன் என்பதில் கூட ஒரு நிச்சயமும் இல்லை. எழுத்தாளர் தனது நிலையில் வெகு குஷியாக இருந்தவாறு விளையாடியிருக்கிறார் என்பதை விளங்கிக் கொண்டே வருவதில் இருந்து தான் இந்நாவலை அத்துமீறல் என்றேன், இந்நாவலை நூற்றி ஐம்பது வருடமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியை முன்னுரையில் படித்த போது வியப்பு தோன்றவில்லை, அதை செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது.நாவலின் உச்சம் என்று கருதிக் கொள்ள வேண்டிய பகுதி நாவலில் ஒரு பெண் எழுதப்படுவதாக சொல்லும் கடிதம். தனது மனதிலேயே அவர் அந்தப் பெண்ணுக்கு உபதேசங்கள் சொல்லும் பகுதி திடுக்கிடலாக இருந்தது. அடப்பாவி என்று நான் எழுத்தாளரை சபித்தேன். சன்னலில் இருந்து அவரோடு வருவதற்கு அவள் குதிரை வண்டியை எடுத்து வர சொல்லுகிறாள். கோலியாட்கினின் ஆழ்மனம் ஒரு பெண்ணை விரும்பியதை பெரிய குற்றமென்று சொல்ல முடியாதுதான், ஆனால் அவளுக்கு நன்னடத்தை கூறி, சட்ட எச்சரிக்கைகள் செய்வதெல்லாம் புனைவின் உச்சம்.அதிகம் எழுதவில்லை.அனுபவிக்க முடிகிறவர்கள் படிக்கலாம்.தஸ்தயேவ்ஸ்கியின் ஒவ்வொரு நாவலை படிக்க நேரும்போதும் அவரது மேதமையை வியந்து கொள்ளாமல் மீள முடிவதில்லை. இதுவும் அப்படித்தான். தமிழில் செய்தவர் எம் ஏ சுசீலா. மகத்தான பணி.நற்றிணை வெளியீடு.//\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ‘இரட்டையர்’ , மொழிபெயர்ப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள��� ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nமாபெருங் காவியம் - மௌனி\nநேர்ச்சை – பானுமதி சிறுகதை\nபுலம் பெயர்ந்தோர் ஆரம்ப வாழ்க்கை இதுதானே\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/thamizhan.html", "date_download": "2020-11-24T15:53:56Z", "digest": "sha1:Z455VT3PULHBGX4A5B4IGXJFCX4DGASM", "length": 8292, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Thamizhan (2002) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : விஜய், பிரியங்கா சோப்ரா\nDirector : அப்துல் மஜித்\nதமிழன் 2002 -ஆம் ஆண்டு இயக்குனர் மஜித் இயக்கத்தில்; விஜய், பிரியங்கா சோப்ரா, விவேக், ரேவதி மற்றும் பலர் நடித்த காதல் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.\nநிவர் புயலுடன் ஜாலி ட்ரிப்.. இளம் இயக்குனர்களின் செல்பி அட்டகாசம்\nகால் சென்டராய் மாறிய பிக்பாஸ் வீடு.. பாலாஜியிடம் டவுட்டை க்ளீயர் பண்ணிய அர்ச்சனா\nசெய்வதையெல்லாம் செய்துவிட்டு.. ஆரியின் காலில் விழுந்த பாலாஜி.. என்னா நடிப்புடா சாமி\nபாலாஜி ஷிவானி காதல்.. இன்ஸ்டாவில் அதிரடியாய் பதிவிட்ட சுச்சி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nஆரியிடம் வெட்டியாய் வம்பிழுத்த பாலா.. மொத்த ஹவுஸ்மெட்ஸையும் தூண்டிவிட்டு.. வேறலெவல் வில்லத்தனம்\nரசிகர்கள் ரொம்ப க்யூட்.. 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா..' நடிகை ராஷ்மிகா மந்தனா சிலிர்ப்பு\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/page/2/", "date_download": "2020-11-24T14:43:21Z", "digest": "sha1:MUDSA57GWKSQFIJODJAN2XGAYK4P2AHH", "length": 2859, "nlines": 53, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ரகுல் ப்ரீத் சிங்", "raw_content": "\nTag: actor karthi, actor sivakumar, actor surya, Actress Rakul Preet Singh, director rajath ravishankar, இயக்குநர் ரஜத் ரவிசங்கர், நடிகர் கார்த்தி, நடிகர் சிவக்குமார், நடிகர் சூர்யா, நடிகை ரகுல் ப்ரீத் சிங்\nகார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி மீண்டும் இணையும் புதிய திரைப்படம்..\nகார்த்தி நடிக்கவிருக்கும் 17-வது திரைப்படத்தில்...\nதீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம்\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில்...\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..\nஇயக்குநரை பொது இடத்தில் வைத்து அடித்த நடிகை..\nதன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..\nஒரு வீடியோவால் ஏற்படும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’..\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/03/to-ensure-that-employees-are-not.html", "date_download": "2020-11-24T15:53:00Z", "digest": "sha1:GYQBFQQWTDTGJFFYLOTA253ISONR4YYM", "length": 5093, "nlines": 53, "source_domain": "www.tnrailnews.in", "title": "To ensure that employees are not retrenched due to suspension of services / lock down, Ministry of Railways issues necessary instructions to Zonal Railways", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\n✍ செவ்வாய், மார்ச் 24, 2020\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nபயணிகள் வரவேற்பை பெறாத இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநாடு முழுவதும் பல்வேறு வழிதடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே துறையினர் இயக…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/mumbai-police-used-a-decibel-meter-to-control-sound-pollution", "date_download": "2020-11-24T15:40:41Z", "digest": "sha1:IVY4UOFPH2F65F7DXWBPIKSV7IJ7ZSPA", "length": 11119, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "`அவசரப்பட்டு ஹார்ன் அடிக்காதீர்கள் மக்களே..!’ -ஒலி மாசுக்கு நூதன முற்றுப்புள்ளி வைத்த மும்பை போலீஸ்| Mumbai police used a decibel meter to control Sound pollution", "raw_content": "\n`அவசரப்பட்டு ஹார்ன் அடிக்காதீர்கள் மக்களே..’ -ஒலி மாசுக்கு நூதன முற்றுப்புள்ளி வைத்த மும்பை போலீஸ்\nமும்பை சிக்னலில் ஏற்படும் ஒலி மாசுபாட்டைக் குறைப்பதற்காக அம்மாநில போலீஸார் நூதனமான முறையைக் கையாண்டுள்ளனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகமாக உள்ளது. அனைத்து நகரங்களிலும் நிலவும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக அந்தந்த மாநில அரசுகள் தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவில் காற்று மாசுபாட்டுக்கு இணையாக ஒலி மாசுபாடும் இருப்பதாகக் கூறப்படுகிறது.\n2016-ம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வறிக்கையின்படி இந்தியாவிலேயே மும்பையில்தான் அதிக ஒலி மாசுபாடு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைச் சரிசெய்ய தற்போது அம்மாநில போலீஸார் நூதனமான வழியைக் கண்டறிந்துள்ளனர். பொதுவாக, இந்தியா முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்று வண்ண சிக்னல்களோடு சேர்த்து விநாடிகள் பொருத்தப்பட்டிருக்கும் கருவி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும்.\nடிராஃபிக் போலீஸாக மாறிய புதுச்சேரி எம்.எல்.ஏ-வுக்கு குவியும் பாராட்டு \nஅதில், 90 விநாடிகள் மட்டும் ஒருவர் சிக்னலில் நின்றால் போதும். 90 விநாடிகள் முடிந்த பிறகு தானாக நிறங்கள் மாறிவிடும். இதனால் ஒலி மாசு எப்படி வருகிறது என யோசிக்கலாம், சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் 90 விநாடிகள் முடியும் சில விநாடிகளுக்கு முன்பே ஹார்ன் அடித்து தனக்கு முன்னால் இருப்பவர்களை நகரும்படி எச்சரிக்கை செய்வார்கள். இதன் காரணமாகவே அதிக ஒலி மாசு ஏற்படுவதாக நினைத்த காவலர்கள் டெசிபல் மீட்டர் என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.\nடெசிபல் மீட்டர் என்பது ஒலி அளவைக் கணக்கிடும் கருவி, இதை சிக்னலுடன் இணைத்து வைத்துள்ளனர் காவலர்கள். சிக்னலில் 90 விநாடிகள் ஓடும்போது டெசிபல��� மீட்டரும் தன்னைச் சுற்றியிருக்கும் ஒலி மாசைக் கணக்கிடும். அளவுக்கு அதிகமான ஒலி மாசு ஏற்பட்டால் குறைந்துகொண்டு வந்த சிக்னல் விநாடிகள் மீண்டும் முதலிலிருந்து தொடங்கும். அதாவது, அனைத்துப் பயணிகளும் இன்னும் 90 விநாடிகள் சிக்னலில் காத்திருக்க வேண்டிய நிலை வரும். இதன் காரணமாக தற்போது யாரும் ஹார்ன் அடிப்பதில்லை. ஹார்ன் அடித்தால் காத்திருக்க வேண்டியிருக்கும் என்ற டிஜிட்டல் பதாகைகளும் அவ்வப்போது தோன்றுகின்றன.\nசிக்னலில் காத்திருக்க விரும்பாதவர்கள் பிறரையும் ஹார்ன் அடிக்க விடுவதில்லை. இதுதொடர்பான விழிப்புணர்வு வீடியோவையும் மும்பை போலீஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது. இது நேற்று முதல் வைரலாகி வருகிறது.\nஅதில், `காத்திருப்பதற்கு உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றால் தயங்காமல் ஹார்ன் அடியுங்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை போலீஸின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/bjp-soniya-gandhi/", "date_download": "2020-11-24T14:25:26Z", "digest": "sha1:TGJ3HY4235RDZSWIX4MLKB2M6JVCGJCB", "length": 8857, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக குழுவின் அறிக்கையில் சோனியா, ராஜிவ் பெயர்கள் இடம்பெற்றிருந்ததற்கு வருத்தம் தெரிவித்து சோனியாவுக்கு கடிதம் |", "raw_content": "\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகளையும்செய்யும்\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்\nபாஜக குழுவின் அறிக்கையில் சோனியா, ராஜிவ் பெயர்கள் இடம்பெற்றிருந்ததற்கு வருத்தம் தெரிவித்து சோனியாவுக்கு கடிதம்\nசோனியா காந்தி மற்றும் அவரது கணவர் ராஜிவ் காந்தி இருவரும் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பாஜக மூத்த தலைவர் அத்வானி சோனியா காந்தியிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nசுவிஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விபரத்தை வெளிப்படுத்தி, அதை\nஇந்தியாவுக்கு திரும்ப கொண்டுவருவதற்கான வழிமுறைகலை ஆய்வுசெய்ய பாரதிய ஜனதா ஒரு குழுவை அமைத்திருந்தது .\nசுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலில் சோனியா மற்றும் ராஜிவ் காந்தி பெயர்கள் இருப்பதாக அந்தக் குழுவின் அறிக்கை குற்றம் சாட்டியது .\nசோனியா ��ாந்தி அந்த குற்றசாட்டை மறுத்து அத்வானிக்கு கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில் பாரதிய ஜனதா குழுவின் அறிக்கையில் சோனியா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி பெயர்கள் இடம்பெற்றிருந்ததற்கு வருத்தம் தெரிவித்து சோனியாவுக்கு அத்வானி பதில் கடிதம் எழுதியுள்ளார்.\nநாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்\nசோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவேண்டும்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால்…\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஅத்வானி, காந்தி, சுவிஸ் வங்கி, சோனியா, சோனியா காந்தி, தெரிவித்து, பாஜக, மூத்த தலைவர், ராஜிவ் காந்தி, வருத்தம்\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவே ...\n`முருகனின் துணைகொண்டு யாத்திரையைத் தொ� ...\nதீர்ப்பை வரவேற்போம் நல்லிணக்கத்தை பேண ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nஅதிபர் புதின் அவர்களே, அதிபர் ஸி அவர்களே, அதிபர் ராம போசா அவர்களே, அதிபர் போல்சனரோ அவர்களே, முதலாவதாக, பிரிக்ஸ் அமைப்பை வெற்றிகரமாக கையாண்டதற்காக அதிபர் புதின் ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகள� ...\nதைப்பூச விழாவுக்கு, விடுமுறை அளிக்க வே ...\nகடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizh-iniyan.blogspot.com/2010/05/blog-post_9890.html", "date_download": "2020-11-24T14:27:20Z", "digest": "sha1:QWMVCG5LGMA7D4XY4XILV2UOFVZRAKZE", "length": 9906, "nlines": 107, "source_domain": "tamizh-iniyan.blogspot.com", "title": "தமிழினியன்: எனது பள்ளி...", "raw_content": "\nவணக்கம். இதுவே கணேசர் தமிழ்ப்பள்ளியாகும்.\nஇப்பள்ளிக் கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தின் கீழ் செர்டாங் எனும் ஒரு வட்டாரத்தில் அமைந்துள்ளது.\nசுமார் 118 மாணவர்களும் என்னுடன் சேர்த்து 13 ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணிபுரிகின்றனர்.\nதிருமதி.யௌவணாராணி அவர்களே இப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆவார். பள்ளியின் அமைப்புப் பார்ப்பதற்கு எழில் மிகுந்து காணப்படுவதன் காரணம் பல நன்நெஞ்சங்கள் எங்களுடன் சேர்ந்து பள்ளிக்காகப் பாடுபடுகின்றனர் என்றால் அது சொல்லத்தகுந்தது. நன்றி.\n (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது\n நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவ...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nமொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன...\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்\nகல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேர...\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே வானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைக...\nஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nகவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து ம...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nகாப்பியம் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கிய வகையாகும். இதில் ஒரு கதை மையாமாகவும் பலவகை பாக்களால் பாடப்பெற்று பல பகுதிகளாக பிரிக்கப்பட...\n. அன்று.... மெலிந்து.. நளிந்த இரவு பயணம்... இன்று மீண்டும் என்னைத் துவைத்தது... அந்தப் பஸ் பிரயாணத்தில்... மீண்டும் அடர்த்தியானது......\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி)\nவணக்கம். உலகில் மூத்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இணையத்தின் வழியாகவும் உலகத்தமிழர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து ...\nவணக்கம். இன்று மலேசிய மண்ணில் ஆசிரியர் தினம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆசிரியர்களின் சேவைகளை நினைவுக்கூறு...\nவணக்கம். இதுவே கணேசர் தமிழ்ப்பள்ளியாகும். இப்பள்ளிக் கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தின் கீழ் செர்டாங் எனும் ஒரு வட்டாரத்தில் அமைந்துள்ளது...\nநான் படித்த புத்தகம். ஒரு கண்ணோட்டம்...\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் தினக்கொண்டாட்டம்..\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nஎன்னுள்ளே இருந்து . . .\nநேரம் . . .\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/222557/news/222557.html", "date_download": "2020-11-24T14:54:03Z", "digest": "sha1:MZU2GDWPAAO67IP45RSN2YL6AZ57OG7P", "length": 20340, "nlines": 107, "source_domain": "www.nitharsanam.net", "title": "இது ஒரு தீபாவளிக் கதை: பாவம் நரகாசுரன்!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஇது ஒரு தீபாவளிக் கதை: பாவம் நரகாசுரன்\nநாளைக்குத் தீபாவளி. அடிக்கடி நண்பர்களும் மாணவர்களும் தொலைபேசியில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்கள். அனைவரும் மகிழ்ச்சிகரமாக இருகிறார்கள் போலத் தெரிகிறது. கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சிதானே மகிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைத்தானே நாம் விரும்புகின்றோம்.\nமட்டக்களப்பில் நான் பிறந்த காலங்களில், அதாவது 1940களில், இற்றைக்கு 77 வருடங்களுக்கு முன்னர், தீபாவளியை யாரும் கொண்டாடவில்லை. நாங்களும் வீட்டில் இதைக் கொண்டாடியதாக ஞாபகம் இல்லை. எமக்கு அன்று கொண்டாட்டம், சித்திரை மாதப் புதுவருடம் தான். அன்று தான் எங்கள் வீட்டில் பலகாரம் சுடுவார்கள்.\nமுதல் நாளிரவு நான்கைந்து குடும்பங்கள் சேர்ந்து பலகாரம் சுட்டு, அதனைத் தமக்குள் பகிர்ந்து கொள்வார்கள். குடும்பங்களின் விழா அது; கிராமங்களின் விழா அது\nபுது உடுப்புகளை, காலையில் முதலில் தென்னம்பிள்ளைகளுக்கு உடுத்திவிடச் சொல்லுவார் அம்மா. தென்னம்பிள்ளைகள் அணிந்த உடுப்பைத்தான் நாம் பின்னர் அணிவோம். இயற்கையை நேசித்த மனிதர்கள்; அன்றைய சித்திரை நாள், எங்களுக்குப் பெரும் கொண்டாட்ட நாள்.\nதைப்பொங்கலும் கொண்டாட்ட நாள்தான். அதனை விவசாயிகள் கொண்டாடுவர். ஏனையோரும் வீட்டில் பொங்கி மகிழ்வர். ஆனால், சித்திரை வருடமளவுக்கு அது, அன்று பெரும் கொண்டாட்டமில்லை. சின்னவயதில் தமிழ்நாட்டிலிருந்து கல்கி தீபாவளி ஆண்டுமலர், ஆனந்தவிகடன் தீபாவளி ஆண்டுமலர் எனச் சில மலர்கள் வரும். அவற்றின் மூலம்தான் தமிழகத் தீபாவளி எமக்கு அறிமுகமாகியதாக ஞாபகம்.\nஅதன்மூலம்தான் தலைத்தீபாவளி, கங்காஸ்னானம், அத்திம்பேர், தீபாவளிச்சீடை முறுக்கு, குடும்பிவைத்து பூணூல் போட்ட தாத்தாமார், மடிசார் வைத்த பெண்கள் எனப் பல தீபாவளி சார்ந்த சமாச்சாரங்கள் சிறுவயது மனதில் படிய ஆரம்பித்தன. தீபாவளிச் சிறுகதைகள் வேறு, இவற்றை மனதில் அழுத்தின.\nநரகாசுரனைச் சத்தியபாமா துணையுடன் கிருஸ்ண பகவான் அழித்த கதையும் எம்மனதில் வேரூன்றியது. சற்றுவளர்ந்த பின்னர், 15ஆவது வயதில் திராவிடக் கழகக் கருத்துகளுக்கு அறிமுகமானபோது, நரகாசுரன் என்ற திராவிட குலத் தலைவனை, ஆரியனாகிய கண்ணன் அழித்த கதை எமக்கு அறிமுகமானது.\nநரகாசுரன் என்பவன் நரன்; அதாவது மனிதன். அசுர என்பதன் அர்த்தம், சுரன் அல்லாதவன். சுரர் என்றால் தேவர். தேவர்கள் என அழைக்கப்பட்ட ஆரியர்கள், சுரபானம் எனும் மதுவை அருந்தியதால் சுரர் என அழைக்கப்பட்டனர். திராவிடர்கள் ஒழுக்க சீலர்கள்; மதுஅருந்தாதோர். ஆகவே, அசுரர் என்றால் சுரம் அருந்தாதோர் என்பது அர்த்தம் (அ​+ சுரம்) என்ற விளக்கங்களைத் திராவிடக்கழக நூல்கள் தந்தபோது, இளைஞரான நாம் அதனால் ஈர்க்கப்பட்டோம்.\nஇவற்றையெல்லாம் தாண்டி, மெல்லமெல்ல தமிழகத் தீபாவளி, தமிழ்ப் பண்பாட்டுக்குள் புகத்தொடங்கி, சித்திரை வருடத்துக்கு அடுத்த பெரும் கொண்டாட்டமாக இடம்பெறலாயிற்று.\n1960களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எமக்கு தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், சமணப் புலவர்களின் தனிப்பாடல்கள் என்பன அறிமுகமாகின. அவர்கள் பிராமண மதத்துக்கும் வைதீக மதத்துக்கும் எதிரானவர்கள்; நால்வகைப் வருணப் பாகுபாட்டை விரும்பாதவர்கள்; மக்கள்பால் நின்றவர்கள்; தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை அன்று எற்படுத்தியவர்கள் என்ற விவரங்களும் சமணத் தலைவரான மகாவீரர், ஸ்தாபித்த சமணமதம் அதன் தத்துவங்கள் என்பனவும் அறிமுகமாகின.\nஇவற்றை எமக்கு அறிமுகம் செய்தவர்கள் பேராசிரியர்களான கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, வேலுப்பிள்ளை ஆகியோராவர். கைலாசபத�� வகுப்பில் தொடர்ச்சியாகச் சமண தத்துவத்தை எமக்கு விளக்கினார். வேலுப்பிள்ளையும் தமிழ்ச் சமணம், தமிழ்ப் பௌத்தம் பற்றி ஆராய்ந்து எமக்குக் கூறினார்.\nஇதன் காரணமாக, சமண மகாஞானியான மகாவீரர் மீது ஒரு மதிப்பு உண்டானது. பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் வகுப்புகள் வெகுசுவராஸ்யமானவை. சிரித்துக்கொண்டு கதையோடு கதையாகப் பல ஆழமான விடயங்களை எளிமையாகக் கூறிசெல்வார். ஒருநாள், அவர் எங்களுக்குப் படிப்பித்துக் கொண்டிருக்கையில், “உந்தத் தீபாவளி எப்படி வந்தது என்று தெரியுமோடா”\nநாங்கள் நரகாசுரன் கதையைக் கூறினோம். “அதெல்லாம் புழுகடா. சமண மதத்தின் தலைவரான மகாவீரர் சமாதி அடைந்த நாளை நினைவு கூரப் பல தீபங்களை ஏற்றி வைத்து, சமணர் கொண்டாடிய சமண விழாவை, சைவர்கள் தம்வசப்படுத்திக்கொண்ட கதை தாண்டா தீபாவளி. அதற்காக உருவாக்கப்பட்ட கதைதான் நரகாசுரன்கதை” என்றார். சைவம், சமண மதத்திலிருந்து பல விடயங்களைத் தன்வயப்படுத்திச் சைவமாக்கிக் கொண்டது என்பதற்கு நிறைய உதாரணங்கள் கூறி, இதுவும் அதில் ஒன்றடா என்றார்.\nஎங்களுக்கு வியப்பு அதிகமாயிற்று. தீபாவளியின் மூலம் பற்றி பேராசிரியர் வேலுப்பிள்ளை கூட, தனது நூலில் ஒரு கட்டுரை எழுதியமை ஞாபகம் வருகிறது.\nகாலங்கள் பல கடந்து விட்டன….\nஇன்று, வடக்கு-கிழக்கு தமிழர் பிரதேசங்களில் தீபாவளி பெரும் கொண்டாட்டம். நரகாசுரனை அழித்த கதை, பாடசாலைகளிலும் சமயச் சொற்பொழிவுகளிலும் சர்வசாதாரணமாகச் சொல்லப்படுவதாயிற்று. அரசியல்வாதிகளும் ஆட்சியதிகாரத்தில் உள்ள பெரும்தலைவர்களும் சமயத் தலைவர்களும் நரகாசுரன் ஒழிந்த நாள் என்றே மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றனர். நரகாசுரனுடன் தீபாவளி இணைக்கப்பட்டுவிட்டது; பெரும் சமயக் கொண்டாட்டம் ஆகிவிட்டது. இக்கொண்டாட்டத்தை இனி மக்களிடமிருந்து பிரித்துவிட முடியாது. காரணங்கள் பல;\nஒன்று, இது ஒரு பெரும் சமய விழாவாகி விட்டது.\nஇரண்டு, இது ஒரு பெரும் கொண்டாடமாகிவிட்டது. கொண்டாட்டம் ஆனமையால் மக்கள் கூடுதல், அதனால் கிடைக்கும் பெருமகிழ்ச்ச்சி, ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி தெரிவித்தல் என்ற மனிதகுலம் விரும்பும் அடிமனநல்லியல்புகள் இதில் உள்ளன.\nமூன்று, பெரும் வணிக நிறுவனங்களின் இலாபம், இக்கொண்டாட்டத்தில் அடங்கியுள்ளது. உடுப்புகள், பட்டாசு, பலகார வகைக���ுக்கான மூலப்பொருள் வியாபாரம் என்பன இதில் அடங்கும்.\nநான்கு, கோவில் வருமானம், பூசகர் வருமானம் என்பன இன்னொருபுறம் உள்ளன.\nஐந்து, பத்திரிகைகளின் தீபாவளிமலர் வருமானம், மற்றொரு புறம் உள்ளது.\nஆறு, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் இடைவிடாத கருத்தேற்றமும் அவை, அவற்றால் அடையும் பெருவருமானமும் இன்னொரு புறம் உள்ளது.\nஏழு, அதனை விரும்பி ஏற்றுப் புகழ்பெறச் செல்லும் நமது கலைஞர்களும் அறிஞர்களும் இன்னொரு புறம் பெருவாரியாகக் காணப்படுகின்றார்கள்.\nஎனவே, தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என எப்படிச் சொன்னாலும் அக்கொண்டாட்டத்தை இலகுவில் போக்கிவிட முடியாது. அது, இந்து மக்கள் கொண்டாட்டமாகி விட்டது.\nகொண்டாட்டங்களை மிகவும் வரவேற்கும் பின் நவீன சிந்தனையாளர்களை நாம் காண்கிறோம். மக்கள் இணைகிறார்கள்; மக்கள் மகிழ்கிறார்கள் என அவர்கள் கொண்டாட்டங்களுக்கு ஒரு புது வியாக்கியானம் அளிக்கிறார்கள். ஆனால், கொண்டாட்டங்களுக்குப் பின்னால் மறைந்து கிடக்கும் சுரண்டலையும் பேதங்களையும் மறக்க வைக்கும் போதைநிலையையும் அவர்கள் தோலுரித்துக் காட்டுவதில்லை.\nதீபாவளியைக் கட்டுடைத்துப் பார்க்கலாம்; அதன் அதிகாரம் எங்கிருக்கிறது என்று பார்க்கலாம்; தீபாவளிக் கதை கூறும் நரகாசுரன் கதைப் பிரதியைக் கட்டுடைத்துப் பார்க்கலாம்.\nஇவை யாவும் ஒரு புலமைத்துவ இன்பப்பயிற்சியுமாகும் (Intelectual pleasure excersise).\nதீபாவளி அன்றுபோல் இன்றில்லை. நிறைய மாறி விட்டிருக்கிறது. இன்னும் மாறும்; இடையில் வந்து மாட்டிக்கொண்டான் நரகாசுரன்; பாவம் நரகாசுரன். அவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nகுடல்புற்று நோயினை தடுக்கும் தக்காளி\nதலைமுடி நன்கு வளர வைக்கும் மூலிகை (ஹெர்பல்) எண்ணெய்\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\nஇனிமேல் வடிவேல் கூட நடிக்க மாட்டேன்” – மனம் திறக்கும் நடிகர் சுப்புராஜ்\nRajini-க்கு தாத்தாவாக்கூட நடிப்பேன், ஆனா அதை பண்ணமாட்டேன்\nராமராஜனுக்கும் நளினிக்கும் என்ன பிரச்சனை \nராமராஜன் கட்சியை கலாய்த்த கவுண்டமணி\nவாயு தொல்லை நீக்கும் தனியா\nகல்யாணப் பொண்ணுக்கு ஜுவல் ஃபேஷியல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B8-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2/50-244094", "date_download": "2020-11-24T15:38:03Z", "digest": "sha1:BHNAIP3HULY5TG7BNGLPRLMGBYHJTCDH", "length": 9558, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சீன சாலை புதைகுழியில் பஸ் விழுந்தது ஆறு பேர் பலி TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் சீன சாலை புதைகுழியில் பஸ் விழுந்தது ஆறு பேர் பலி\nசீன சாலை புதைகுழியில் பஸ் விழுந்தது ஆறு பேர் பலி\nசீனாவில் கிங்காய் மாகாணத்தின் தலைநகரான ஜினிங்கில் செஞ்சிலுவைச் சங்க ஆஸ்பத்திரியுள்ளது. அந்த ஆஸ்பத்திரிக்கு வெளியில் ஒரு பஸ் நிறுத்தும் நிலையமும் முண்டு. திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு, அந்த பஸ் நிறுத்தும் நிலையத்துக்கு அருகே ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது.\nஅப்போது சாலையில் திடீரென ஒரு புதைகுழி உருவானது. அதில் அந்த பஸ் விழுந்தது. பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறினர்.\nபஸ் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் நின்றிருந்த பொதுமக்களில் சிலரும்கூட அந்த புதைகுழிக்குள் விழுந்தனர். பஸ் விழுந்ததைத் தொடர்ந்து அந்த புதைகுழிக்குள் ஒரு வெடிப்பும் நிகழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nஎனினும் இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 16 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.\n2016ஆம் ஆண்டு இதே போன்று சாலையில் ஏற்பட்ட ஒரு புதைகுழியில் 3 பேர் விழுந்து பலியானதும், அதற்கு முன்பாக 2013ஆம் ஆண்டு, 10 மீற்றர் அகலத்தில் உருவான புதைகுழியில் விழுந்து 5 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஉயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் - பிள்ளையான்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\n’பள்ளி வாழ்க்கையை முடக்குவதில் அர்த்தமில்லை’\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-10-31-10-54-10/50-10264", "date_download": "2020-11-24T14:59:28Z", "digest": "sha1:2OJCACQ7TNGMAKLZZ42DRIUITUC7ZYPI", "length": 8565, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பிரேஸிலில் இன்று ஜனாதிபதித் தேர்தல் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் பிரேஸிலில் ��ன்று ஜனாதிபதித் தேர்தல்\nபிரேஸிலில் இன்று ஜனாதிபதித் தேர்தல்\nபிரேஸிலில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.\nஆளும் தொழிலாளர் கட்சி வேட்பாளர் டில்மா றூஸ்செப், எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோஸ் செராவை விட முன்னணியில் திகழ்வாரென கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தத் தேர்தலில் ஜோஸ் செரா வெற்றி பெற்றால், அவர் பிரேஸில் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாவார்.\nபிரேஸிலி;ல் இலத்திரனியல் வாக்களிப்பு முறையில் நடைபெற்றுவரும் இந்தத் தேர்தல் முடிவுகள், ஒரு சில மணித்தியாலங்களில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஒக்டோபர் 3ஆம் திகதி நடைபெற்ற முதல்ச்சுற்று ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளாரும் 50 சதவீத வாக்குகளை பெற தவறியதால், இன்று இரண்டாம் சுற்றுத் தேர்தல் நடைபெறுகிறது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஉயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் - பிள்ளையான்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\n’பள்ளி வாழ்க்கையை முடக்குவதில் அர்த்தமில்லை’\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B2/175-243466", "date_download": "2020-11-24T14:52:45Z", "digest": "sha1:XGDOYIXNVLAGSYWP6EMHFTK2AEJPKO4S", "length": 10305, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தொண்டமானின் அதிரடி செயல் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழம���\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தொண்டமானின் அதிரடி செயல்\nபொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்டலெட்சுமித் தோட்டம் - எல்பட மேல் பிரிவில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் தோட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தை அத்துமீறி சொந்தமாக்கிக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.\nகுறித்த நபர் தோட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான மரங்களையும் வெட்டியுள்ளதோடு, அப்பிரதேசத்தில் உள்ள தேயிலை மரங்களை அகற்றி, அப்பிரதேச மக்கள் பயன்படுத்தி வந்த பாதையையும் மறைத்து, அங்க வசித்து வருபவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடமும், நோர்வூட் பொலிஸாரிடமும் முறைப்பாடுகள் முன்வைத்திருந்தபோதிலும் இருவரும் உரிய முறையில் செயற்படவில்லை என்பதால், இச்சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரை இன்று கொட்டக்கலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். இதன்போது தோட்ட நிர்வாகத்தினரிடம் இச்சம்பவம் தொடர்பில் அலைபேசியூடாகக் கேட்டறிந்துக்கொண்ட அமைச்சர் தொண்டமான், இதுத் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை இச்சம்பவம் தொடர்பில் இ.தொ.காவின் இளைஞரணித் தலைவர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொட��்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாக ஜீவன் உறுதியளித்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்மிரருக்கு தெரிவித்தனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\n’பள்ளி வாழ்க்கையை முடக்குவதில் அர்த்தமில்லை’\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2011-04-05-14-43-41/71-19294", "date_download": "2020-11-24T14:16:24Z", "digest": "sha1:HGXSGB7FP5HH6SEGZNZNPSKKZ6IKU36O", "length": 7392, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வயோதிபர் அடித்துக்கொலை TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் வயோதிபர் அடித்துக்கொலை\nயாழ், கொக்குவில் மடத்தடி பகுதியில் 65 வயதான ந���ர் ஒருவர் சைக்கிள் பம்பினால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்\nஉறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது இச்சம்பவம் இடம்பெற்றதாக அவரின் மனைவி புகார் செய்துள்ளார்.\nசடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\n’பள்ளி வாழ்க்கையை முடக்குவதில் அர்த்தமில்லை’\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://youthceylon.com/?cat=17", "date_download": "2020-11-24T15:33:55Z", "digest": "sha1:SLU3PHMZMGHARG2UAYUIAUFMKJCHISQ2", "length": 20908, "nlines": 209, "source_domain": "youthceylon.com", "title": "ஆசிரிய பக்கம் - Youth Ceylon - Sri Lankan Magazine Website", "raw_content": "\nநான் இலக்கியம், இஸ்லாமிய ஆராய்ச்சி, பொருளாதரம், ஊடகத்துறை, அரசியல் என்பவற்றில் ஆர்வம் உள்ளவன். எனவே அத்துறை சார்ந்த ஆக்கங்களை சமூக நிலைமைக்கு ஏற்ப எழுதுகிறேன்.\nஎதிர்பார்ப்பின் விழித்தோன்றல்கள் – Tamil Novel\nஊகச் செய்திகளையும் உத்தியோகபூர்வ செய்திகளையும் இனங்காண்பது எவ்வாறு\nகடந்த (09.11.2020 – 15.11.2020) வார இலங்கை அரசியல் பரப்பை அவதானிக்கையில் பேசு பொருளாக இருந்த விடயங்களே கொரோனா சடலங்களை புதைத்தல், பஸ் கட்டண அதிகரிப்பு, வெள்ளைச் சீனி விலை குறைப்பு என்பனவாகும். மேற்குறித்த செய்திகள் எம்மை ஆரம்பத்தில் வந்தடைந்த விதங்களை அவதானிக்கையில் கொரோனா சடலங்களை புதைத்தல் தொடர்பாக அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டாதாக நீதியமைச்சர் அலிசப்ரி அவர்கள் முஸ்ல���ம் சமூகத்தின் சில தலைவர்களுடன் தொடர்பு கொண்ட தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் அதனை தொடர்ந்து குறித்த தலைவர்கள் வெளியிட்ட […]\nகொரோனாவில் சுயமாக முன்னேறுவது எவ்வாறு\nஅறிமுகம் கொரோனாவின் சமூக பொருளாதார பிரச்சினைகள் இலங்கை முஸ்லிம்களின் சடலங்களை அடக்குவதற்கு அனுமதிக்காமை அதிக அச்சம் மற்றும் உளவியல் தாக்கம் மத வழிபாட்டு சார் பிரச்சினைகள் சுய தனிமைப்படுத்தலும் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளும் சமூகப் புறக்கணிப்பு மாணவர்கள் முதல் உயர் கல்வித்துறை வரை கல்வி நடவடிக்கைகள் முடக்கம் வேலையின்மை, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, சர்வதேச வர்த்தக முடக்கம் பொதுப் போக்குவரத்து மற்றும் விநியோக முடக்கம் அறிமுகம் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடுபொருளாதார மற்றும் சமூக கலாசார மற்றும் […]\nமிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் (MCC) என்றால் என்ன\nஅறிமுகம் நிறுவன கட்டமைப்பு இயக்குனர் குழு நடைமுறைப்படுத்தப்படும் விதம் MCC யின் தந்திரோபாய நோக்கங்கள் மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் சர்வதேச ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் நிறுத்தப்பட்ட உடன்படிக்கைகள் புதிய உடன்படிக்கைகள் மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் இலங்கை ஒப்பந்தம் மிலேனியம் சலெஞ்ச் காணித் திட்டம் மிலேனியம் சலெஞ்ச் போக்குவரத்துத் திட்டம் வெள்ளை வேன் கலாசாரத்தால் தடைபட்ட திட்டம் நாட்டு மக்களின் இறையாண்மையில் தாக்கம் செலுத்தும் ஓர் ஒப்பந்தம் அமெரிக்காவின் தலையீட்டை அதிகரிக்கும் அபாயகரமான ஓர் ஒப்பந்தம் உசாத்துணை. அறிமுகம் […]\nபார் போற்றும் பல அறிஞர்கள் செல்லாத இடம் பல்கலைக்கழகம் – அங்கு செல்லாத உன்னாலும் பாரினை மாற்றிட முடியும் மறக்காதே பல்கலைக்கழகம் செல்வோரே தன்னிலை மறக்காதே பல்கலைக்கழகம் செல்வோரே தன்னிலை மறக்காதே அங்கு சென்ற பலர் தொழிலின்றி வாடுகின்றனர் என்பதை மறக்காதே அங்கு சென்ற பலர் தொழிலின்றி வாடுகின்றனர் என்பதை மறக்காதே கற்றலின் இலக்கு கல்லூரியில் இணைதல் என நினைக்காதே கற்றலின் இலக்கு கல்லூரியில் இணைதல் என நினைக்காதே கடவுளை புரிந்து கடமையை செய்தல் என்பதை மறக்காதே கடவுளை புரிந்து கடமையை செய்தல் என்பதை மறக்காதே வாழ்கையில் ஜெயிக்க தேவை பட்டமும் பதவியும் பணமும் அல்ல வாழ்கையில் ஜெயிக்க தேவை பட்டமும் பதவியும் பணமும் அல்ல இறை அருளும் உன் முயற்சியும் இருந்தால் வாழ்வில் ஜெயிக்கலாம் என்பதை மறக்காதே இறை அருளும் உன் முயற்சியும் இருந்தால் வாழ்வில் ஜெயிக்கலாம் என்பதை மறக்காதே\nநவமணி பத்திரிகையானது 25 ஆவது ஆண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில், அது இளமையாக துடிப்புடன் செயற்பட வேண்டிய தருணத்தில் தனது சேவைகளை நிறுத்தவுள்ளதாக பத்திரிகையில் வாசித்தது முதல் எனக்குள்ளும் இனம் புரியாத கவலை தொற்றிக் கொண்டு விட்டது. இந்நிலையில் அதற்கு ஏதாவது ஆலோசனை வழங்க வேண்டும் என்ற அவாவில் சிலருடன் கலந்தாலோசித்து இக்கட்டுரையை எழுதுகின்றேன். சமூகத்திற்கான ஊடகம் ஏன் அவசியம் ஒரு சமூகத்தின் கலை, கலாசார பண்பாடுகளை மேம்படுத்தி, அச் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை சுட்டிக்காட்டி, அச் சமூகத்தின் […]\nஇன்று என் அன்னைக்கு பட்டமளிப்பு விழா இல்லையில்லை என் அன்னையோடு எனக்கும் பட்டமளிப்பு விரிவுரைக்கு தாயோடு சென்றேன் இல்லை தாய் என்னை கருவாக சுமந்து சென்றாள். மூன்றாண்டுப் பயணமிது கருவரையில் ஈரைந்து திங்கள் கற்றேன் மீதியை பல்கலை நண்பிகளோடு அமுதாக ஊட்டினாள் என் அன்னை. கருவரைக்கல்வி உன்னதமானதென்பதை உலகறியச் செய்துவிட்டாள் என் அன்னை Farisa Asadh\nபிலீஸ் இந்தக் கவிதையை வாசிக்காதீங்க\nஆண்டு கால ஆசை ஆரும் வாசிக்காத கவிதை எழுத ஆசை எழுதத்ததான் முடியவில்லை அமைதியாக எழுதினால் ஆரவாரமாய் வாசித்தனர் பலர் ஆர்வமாய் எழுதினால் ஆர்பாட்டம் செய்தனர் சிலர் அதற்காக எழுதிய கவியை அழித்திட விரும்பவில்லை ஆசையை தலைப்பாகயிட்டு ஆர்வத்துடன் எழுதினேன் ஆரும் வாசிக்கமாட்டார்களென்று புரிந்தோர் வாசிக்கவில்லை புரியாதோர் வாசிப்பதை நிறுத்தவில்லை ஆரும் வாசிக்காத கவிதை என்னும் ஆசையில் தவறில்லை அதை நிறைவேற்ற விடாது போட்டியிட்டு வாசிக்கும் உம்மிள் தவறென விவாதித்து பலனுமில்லை ஆனால் வேண்டாம் என்பதை ஆர்வத்துடன் […]\nபாடசாலைக் கல்வியை தொடர்ந்துவிட்டு தமது உயர் கல்வி மற்றும் தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தமது கல்விப் பயணத்திற்கான இலக்கை தீர்மானித்து செயற்படுவது பற்றி சில ஆலோசனைகளை, இலக்குகளை திட்டமிட்டு கல்விப் பாதைகளை அமைப்போம். என்ற பதிவில் வழங்கினோம். இப் பதிவுகள் இளைஞர், யுவதிகள் தமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை முன்வைத்த போது அவற்றுக��கு ஆலோசனை வழங்கும் விதமாக எழுதுகின்றோம். எனவே வாசகர்களாகிய உமக்கு ஏதும் கல்விசார் பிரச்சினைகள் ஏற்பட்டு எமக்கு தெரியப்படுத்தினால் கலந்தாலோசித்து தீர்வுகளை வழங்குவோம் என்று […]\nஅவள் புன்னகை முகத்தழகி. குணத்துக்கேற்ற பெயர். நீங்களே பெயரை தீர்மானித்துவிட்டீர்களா “தீனத்” தான் அவளது பெயர். கண்டவுடன் புன்னகைத்து ஸலாம் கூறி விடுவாள். பல்கலை தந்த உறவுகளில் அவளும் ஒருத்தி. அறைத்தோழியாய் அவளை அடையாவிட்டாலும் பல்கலைத்தோழியாய் கிட்டியது பாக்கியம் தான். Hostel வாழ்க்கை வாழ விரும்பியவளுக்கோ நடை தூரத்தில் இருக்கும் பல்கலை தான். ஒவ்வோரு நாளும் நடந்து வருவாள். கடற் காற்றை சுவாசித்தபடியே, ஏதேச்சையாக அன்று அவளுடன் நீண்ட நேரம் உரையாடினேன். இறுதியில் அவள் வீட்டுக்கு ஒரு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://in4net.com/irandam-kuthu-director-santhosh-kumar-announce-next-movie-title/", "date_download": "2020-11-24T14:46:02Z", "digest": "sha1:ZDBDDXAOYUCYRLZ7XFXGH2RSRN2A5TXD", "length": 20158, "nlines": 327, "source_domain": "in4net.com", "title": "மீண்டும் சர்ச்சைக்குரிய பட டைட்டிலை வெளியிட்ட சந்தோஷ் ஜெயக்குமார் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nவலுப்பெறும் நிவர் புயல் – கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7ம் எண் புயல்…\nதமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nஇன்னும் 10 வருடங்களில் காணாமல் போகும் தொழில் வாய்ப்புகள்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nயூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி தகவல்\nகூகுள் மீட் அப்ளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபுற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகாமெடியில் களைகட்டும் ரகளையான படம் பிஸ்தா\nமாலத்தீவிற்கு படை எடுக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக வரவேற்பு\nஅடிமை அர��ு மீண்டும் கைது நடவடிக்கை நாகை துறைமுகத்தில் மீண்டும் உதயநிதி கைது\nகும்ப மரியாதையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \nமீண்டும் சர்ச்சைக்குரிய பட டைட்டிலை வெளியிட்ட சந்தோஷ் ஜெயக்குமார்\nஹாரர் மற்றும் அடல்ட் காமெடி படங்களை தொடர்ச்சியாக இயக்கி வரும் சந்தோஷ் ஜெயக்குமார் சமீபத்தில் இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கியும் அதில் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பாரதிராஜா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் சமூக ஆர்வலர்களும் பெண்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் சந்தோஷ் குமாரின் அடுத்த புதிய படத்தின் தலைப்பு குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு Mr.வெர்ஜின் என்ற டைட்டிலை சந்தோஷ்குமார் வைத்துள்ளார். முந்தைய படத்தைப் போன்றே இந்தப்படத்திலும் அவரே இயக்கி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் வெளியானதை அடுத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்தும் கண்டனங்கள் தெரிவித்தும் வருகின்றனர்.\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் சேக் அன்சாரி\nராமநாதபுரம் மாவட்டத்தில் காணாமல் போனவா்களை கண்டறியும் சிறப்பு முகாம் \nபுற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமாலத்தீவிற்கு படை எடுக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்\nஅப்பா எடுத்த பிகினி போட்டோ குறித்து ராகுல் ப்ரீத்தி சிங்கின் இன்ஸ்டா பதிவு\nதெலுங்கில் நானிக்கு ஜோடியாக அறிமுகமாகும் நஸ்ரியா\nமதுரைக்கு வந்தாச்சு MIOFT சினிமா பயிற்சி மையம்\nஇணையத்தில் தமிழ் வளர்க்க தமிழ் படைப்பாளர்கள் குழு தொடக்கம்\nஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் இலவச யோக மையம் – இன்ஜினியர் சந்திரசேகர்…\nதமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக…\nஅடிமை அரசு மீண்டும் கைது நடவடிக்கை\nடுவிட்டரில் டிரெண்டாகும் சிம்புவின் அட்டகாசமான மாநாடு பர்ஸ்ட் லுக்…\nநடிகர் தவசி பூரண குணமடைய வேண்டி கோவிலில் பிரார்த்தனை\nஎஸ்பிபி பெயரில் ரிக்கார்டிங் ஸ்டுடியோ திறப்பு – டப்பிங் யூனியன்…\nமதுரையில் வீடியோகிராபி பயிற்சி வகுப்பு நவம்பர் 30ம்தேதி முதல் துவக்கம்\nயூடியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாலிவுட் நடிகர் வழக்கு\nகும்ப மரியாதையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு\nபதினாறு செல்வங்கள் பற்றிய சிறப்பு கட்டுரை இது\nபிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான…\nமைனஸ் டிகிரி குளிரில் பிராத்தனை செய்யும் சாது\nகொரோனாவை அழிக்க நித்தியின் மந்திரம்\nமுதல் அடி எடுத்து வைக்கும் குட்டி யானையின் அழகு\n78நாட்கள் பீப்பாயில் வாழ்ந்து கின்னஸ் சாதனை\nநெஸ்யமன் மம்மிக்கு குரல் கொடுத்த விஞ்ஞானிகள்\nபள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்\nஇயற்கை முறையில் விளைந்த 110கிலோ பெருவள்ளிக் கிழங்கு\nமாநில அடையாளமாக நடிகர் சோனு சூட் நியமனம்\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nவலுப்பெறும் நிவர் புயல் – கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7ம் எண் புயல்…\nதமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nஇன்னும் 10 வருடங்களில் காணாமல் போகும் தொழில் வாய்ப்புகள்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nயூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி தகவல்\nகூகுள் மீட் அப்ளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபுற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார் – ரசிகர்��ள் அதிர்ச்சி\nகாமெடியில் களைகட்டும் ரகளையான படம் பிஸ்தா\nமாலத்தீவிற்கு படை எடுக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக வரவேற்பு\nஅடிமை அரசு மீண்டும் கைது நடவடிக்கை நாகை துறைமுகத்தில் மீண்டும் உதயநிதி கைது\nகும்ப மரியாதையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolarangam.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-24T14:15:28Z", "digest": "sha1:MMC5VQUMEAZBQK52YXYAZE5SBQZONHMY", "length": 6323, "nlines": 95, "source_domain": "noolarangam.com", "title": "கவிதைகள் Archives - Noolarangam", "raw_content": "\nதலைகீழாகப் பார்க்கிறது வானம் 4.1 (73)\nநூல் வகை: கவிதை தலைப்பு: தலைகீழாகப் பார்க்கிறது வானம் ஆசிரியர்: மு.முருகேஷ் முதல் பதிப்பு: 2016 பதிப்பு:அகநி வெளியீடு, பக்கங்கள் : 64 விலை : ரூ. 40/...\nSep 6, 2020 | கவிதைகள், பதிப்பு, நிழல்கள் வெளியீடு | 211 comments\nநூல் வகை : ஹைக்கூ கவிதைகள் தலைப்பு : பிடிமண் ஆசிரியர் : கம்பம் ரவி முதல் பதிப்பு : 2011 பதிப்பு : நிழல்கள் வெளியீடு, 14, புதிய பேருந்து நிலையம், கம்பம். 625516. பக்கங்கள் ...\nத.சுமையா தஸ்னீம் on சிலேட்டுக்குச்சி\nபுஷ்பகலா கோபிநாத் on சிலேட்டுக்குச்சி\nஇரா. ஜெயலக்ஷ்மி on சிலேட்டுக்குச்சி\nஅமர்நாத் (1) ஆதவன் தீட்சண்யா (1) ஆயிஷா இரா.நடராசன் (1) இராஜேந்திரசோழன் (1) உதயசங்கர் (1) எஸ்.ஏ.பெருமாள் (1) கம்பம் ரவி (1) கரீம்.அ (2) காமுத்துரை.ம (1) க்ரியா (1) சங்கரநாராயணன் எஸ் (1) தங்கப்பாண்டியன்.இரா (1) தமிழ்ச்செல்வன்.ச (1) பரமசிவன்.தொ (1) பானுமதி பாஸ்கோ (1) பூமணி (1) மு.முருகேஷ் (1) முத்துக்கண்ணன்.சக (1) முத்துநிலவன்.நா (1) முனைவர்.மு.அப்துல் சமது (1)\nஒரு குச்சி ஒரு வானம்\nசொல்லவே முடியாத கதைகளின் கதை\nசிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை\nமுதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே\nரெட் ஸ்டார் பப்ளிகேசன்ஸ் (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1)\nடிஸ்கவரி புக் பேலஸ் (1)\nபொக்கிஷம் புத்தக அங்காடி (1)\nஒரு குச்சி ஒரு வானம்\nஅமர்நாத் (1) ஆதவன் தீட்சண்யா (1) ஆயிஷா இரா.நடராசன் (1) இராஜேந்திரசோழன் (1) உதயசங்கர் (1) எஸ்.ஏ.பெருமாள் (1) கம்பம் ரவி (1) கரீம்.அ (2) காமுத்துரை.ம (1) க்ரியா (1) சங்கரநாராயணன் எஸ் (1) தங்கப்பாண்டியன்.இரா (1) தமிழ்ச்செல்வன்.ச (1) பரமசிவன்.தொ (1) பானுமதி பாஸ்கோ (1) பூமணி (1) மு.முருகேஷ் (1) முத்துக்கண்ணன்.சக (1) முத்துநிலவன்.நா (1) முனைவர்.மு.அப்துல் சமது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/02/21/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-cloud-computing-4/", "date_download": "2020-11-24T14:42:31Z", "digest": "sha1:MFQMN4NYTCPPAG7URWH4HN5CFTQPJE6Q", "length": 69356, "nlines": 176, "source_domain": "solvanam.com", "title": "மேகக் கணிமை (Cloud Computing) – 4 – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஷங்கர் அருணாச்சலம் பிப்ரவரி 21, 2016 1 Comment\nமேகக்கணிமையின் பயனர்கள், தொழில்நுட்பங்கள், பண்புகள், பிரச்னைகள் என்று சில விஷயங்களைப் பார்த்திருக்கிறோம்.\nமேகக்கணிமை நிறுவனங்களின் சேவை அமைப்புகள் குறித்து விளக்குவதாகச் சொல்லி சென்ற பகுதியை முடித்திருந்தேன். அது என்ன சேவை அமைப்பு\nஎல்லா மேகக்கணிமை நிறுவனங்களும் ஒரே மாதிரியான சேவையைத் தருவதில்லை. இதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் தொழில்நுட்பத்தில் இறங்க வேண்டும். “சகதி”யில் இறங்காமல் சங்கதி கிடைப்பதெப்படி\nமேலுள்ள படத்தைப் பாருங்கள். ஒரு வலைச்செயலிக்குத் தேவையான அனைத்து கணிமைப் பகுதிகளும் இங்கே அடுக்கப்பட்டுள்ளன.\nஅடித்தளத்தில் வன்பொருட்கள்: கணினி செயலி, நினைவகம், வன்தட்டுகள் இத்யாதி.\nஅதன்மேலே இருப்பது அடிப்படை மென்பொருளாகிய இயங்குதளம். இது விண்டோஸ், லைனக்ஸ் என்று நம் தேவைக்கேற்ப.\nஅதன்மேல் நிறுவப்படுவது வலைச்செயலிக்குத் தேவையான:\nஅ. சர்வர் – அபாச்சே, ஐ.ஐ.எஸ் என்று தேவைக்கேற்ப\nஆ. தரவுத்தளம் – மைக்ரோசாஃப்ட் எஸ்.க்யூ.எல். சர்வர், ஆரக்கிள், மைசீக்வல், மாங்கோடீபி என்று தேவைக்கேற்ப\nஇ. இதர செயலிகள் – டாட்.நெட், ஜாவா, பைத்தான், பி.ஹெச்.பி. என உங்கள் வலைச்செயலியின் தேவைக்கேற்ப மென்பொருட்களாகவோ, அல்லது வலைச்சேவைகளாகவோ இருக்கலாம்.\nஇவற்றின் மேலே, இவற்றின் துணையோடு கட்டப்படுவதே உங்கள் வலைச்செயலி.\nஇவை எல்லாவற்றையும் உங்கள் சொந்த சர்வரில் உங்கள் விருப்பப்படி நிறுவி, இயக்கி, பொறுப்பெடுத்துக்கொள்வது அந்தக் காலம். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களை உங்கள் பொறுப்பிலிருந்து நீக்கி மேகத்தில�� ஏற்றி அம்மேகக் கணிமை நிறுவனத்தின் பொறுப்பில் விடுவதே இந்தக்காலம்.\nஇதில் எந்தெந்த விஷயங்களுக்கு மேகக்கணிமை நிறுவனங்கள் பொறுப்பெடுத்துக்கொள்கின்றன என்பதே அந்நிறுவனங்களின் சேவை அமைப்பு எனப்படுகிறது.\nஇதையொட்டி மூன்று வகையான சேவை அமைப்புகள் புழக்கத்தில் உள்ளன:\nஅடிப்படை உள்கட்டமைப்பைச் சேவையாகத் தருவது:\nஇவ்வகையில் பொதுவாக வன்பொருள் கட்டமைப்பு (படத்தில் ’1’ எனக் குறித்த அடுக்கு), மற்றும் இயங்குதளம் (படத்தில் ‘2’) மட்டும் சேவையாக வழங்கப்படும். அதற்குமட்டும் அவர்கள் பொறுப்பு. EC2 எனப்படும் அமேசானின் மேகக்கணிமைச் சேவையும், மைக்ரோசாஃப்டின் அசூர் மெய்நிகர் கணினிச் சேவையும் இவ்வகையைச் சார்ந்தவை. அவர்களது கட்டமைப்பில் ஒரு துணுக்கில் விண்டோஸ் அல்லது லைனக்ஸ் மெய்நிகராக நிறுவி உங்களுக்கு அளித்து விடுவார்கள். அதன்மேல் நீங்கள் என்ன சர்வர் நிறுவுகிறீர்கள், என்ன செயலியை ஓட்டுகிறீர்கள் என்பதெல்லாம் உங்கள் கையில்.\nமென்பொருள் அடித்தளத்தை (ப்ளாட்ஃபார்ம்) சேவையாகத் தருவது:\nஇவ்வகையில் பொதுவாக உள்கட்டமைப்புடன் சேர்த்து உங்கள் செயலிக்குத் தேவையான மென்பொருள் அடித்தளத்தையும் (படத்தில் ‘3’) சேவையாக வழங்கிவிடுவார்கள். அவர்கள் தரும் மென்பொருள் உபகரணங்களைப் பயன்படுத்தி உங்கள் செயலியை நிறுவி இயக்குவது மட்டுமே உங்கள் பொறுப்பு. சமீபத்தில் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் வாங்கிய ஹிரோகு சேவை, மற்றும் கூகிளின் ஆப் எஞ்சின் சேவை இவ்வகையைச் சார்ந்த சேவைகள்.\nஇவ்வகையில் நீங்கள் உங்கள் செயலிக்குக் கூடப் பொறுப்பில்லை. குழப்பமாக இருக்கிறதல்லவா இதைப் புரிந்துகொள்ள இன்றைய சூழலின் செயலித் தேவைகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் ஒரு மின்வணிக நிறுவனத்தைத் தொடங்கப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கான உடனடித் தேவை என்ன இதைப் புரிந்துகொள்ள இன்றைய சூழலின் செயலித் தேவைகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் ஒரு மின்வணிக நிறுவனத்தைத் தொடங்கப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கான உடனடித் தேவை என்ன பொருட்களை இணையத்தில் கூவி விற்கத் தேவையான ஒரு வலைதளம், உங்கள் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களைப் பராமரிக்க ஒரு பயனர் தொடர்பு நிர்வாகச் செயலி, உங்கள் நிறுவனத்தின் கணக்கு வழக்��ுகளைப் பராமரிக்க ஒரு செயலி என்று சொல்லிக்கொண்டு போகலாம். இவற்றில் எந்தச் செயலியாவது புதிதாக எதாவது செய்கிறதா பொருட்களை இணையத்தில் கூவி விற்கத் தேவையான ஒரு வலைதளம், உங்கள் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களைப் பராமரிக்க ஒரு பயனர் தொடர்பு நிர்வாகச் செயலி, உங்கள் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைப் பராமரிக்க ஒரு செயலி என்று சொல்லிக்கொண்டு போகலாம். இவற்றில் எந்தச் செயலியாவது புதிதாக எதாவது செய்கிறதா இவை அனைத்துமே உலகத்தில் உள்ள பெரும்பான்மையான மின்வணிக நிறுவனங்களும் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகள்தானே இவை அனைத்துமே உலகத்தில் உள்ள பெரும்பான்மையான மின்வணிக நிறுவனங்களும் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகள்தானே எனவே, மெனக்கெட்டு முதலிலிருந்து இச்செயலிகளை நீங்கள் உருவாக்குவீர்களா, அல்லது இத்துறை விற்பன்னர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் செயலிகளைப் பயன்படுத்துவீர்களா\nஏற்கனவே இருக்கும் செயலியைத்தான் பயன்படுத்தப்போகிறீர்கள் என்றால் அதை நிறுவி, பராமரிக்கும் தலைவலி மட்டும் உங்களுக்கு ஏன் இதுதான் இச்சேவை அமைப்பின் அடிப்படை. சிறந்த உதாரணங்கள் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் விற்பனை மேகம், சேவை மேகம், கூகிளின் ஜீமெயில், டாக்ஸ், டிரைவ் போன்ற வணிகச்சேவைகள்.\nமேலோட்டமாக இச்சேவை அமைப்புகளைப் பற்றிப் பார்த்தோம். இனி எவ்வகை அமைப்பு யாருக்கு உகந்தது, இவ்வமைப்புகளின் நல்லதுகெட்டது என்ன என்பதைப் பார்ப்போம்.\nஉங்கள் வலைச்செயலி புதியதோர் சிறப்பியல்பை முன்வைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் உங்கள் செயலியை முழுவதுமாக முதலிலிருந்து உருவாக்கியாகவேண்டும். அதனால் நீங்கள் நேரடியாக ஒரு மென்பொருள் சேவையைப் பயன்படுத்த இயலாது. அதேபோல், உங்கள் செயலி இயங்குதளத்தோடும், தரவுத்தளத்தோடும், இன்னபிற செயலிகளோடும் புதிய புதிய வகைகளில் வினையாற்றவேண்டும், அல்லது புதிய செயலிகளை நீங்கள் நிறுவிப் பயன்படுத்தவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். இக்காரணத்தால் நீங்கள் ஒரு ப்ளாட்ஃபார்ம் சேவையையும் பயன்படுத்த முடியாது. ஏனெனில் ப்ளாட்ஃபார்ம் சேவையில் உங்களுக்கு வழங்கப்படும் செயலிகளும் உபகரணங்களும் ஏற்கனவே வரையறுக்கப்பட்டவை. இவ்வகை வினையாற்றங்களும் புதிய செயலிகள் நிறுவுதலும் இத���ல் சாத்தியமில்லை. இத்தருணத்தில் உள்கட்டமைப்புச் சேவை உங்களுக்குத் தேவைப்படும். மேலும், உள்கட்டமைப்புச் சேவைதான் இம்மூன்றில் மலிவானது. எனவே, பெரும் சிறப்பியல்புகள் இல்லாவிட்டாலும், உங்களிடம் நல்ல கட்டமைப்பு நிர்வாகிகளும் நிரலாளர்களும் இருந்தால் இவ்வமைப்பின் மூலம் நீங்கள் குறைந்த செலவில் மேகமேறலாம்.\nமேற்சொன்ன தனிப்பயனாக்கங்கள் இல்லாமல், ஆனால் ஒரு புதிய செயலியை நீங்களே உருவாக்கவேண்டிய தேவை இருந்தால் அப்போது ப்ளாட்ஃபார்ம் சேவை உங்கள் நண்பன்.\nமென்பொருள் சேவை யாருக்குப் பயன்படும் என்பதை ஏற்கனவே பார்த்துவிட்டோம். மேலதிகமாகச் சொல்லவேண்டுமானால், மென்பொருள் சேவைதான் இம்மூன்றில் அதிகச் செலவு பிடிக்கும் அமைப்பு. எனவே, உங்களிடம் பெரிய அளவில் ஐடி துறை வல்லுனர்கள் இல்லாவிடில், அல்லது உங்களுக்குத் தேவைப்படும் செயலி சேல்ஸ்ஃபோர்ஸின் விற்பனை மேகத்தைப் போல சிக்கலான பல்கூட்டமைப்பாக இருக்குமானால் பேசாமல் பல்லைக்கடித்துக்கொண்டு பணத்தை எடுத்து வைத்தால் மென்பொருள் சேவை மேகம் உங்கள் நண்பனே\nஇம்மூன்று அமைப்புகளிலும் மேகக்கணிமையின் பண்புகள் வேலை செய்யும். உங்களுக்குத் தேவைப்படும் அளவு வளங்களை உடனுக்குடன் கூட்டவோ குறைக்கவோ இவை மூன்றிலுமே முடியும். எவ்வகை வளங்கள் என்பதே வித்தியாசம். உள்கட்டமைப்புச் சேவையில் வளங்கள் என்றால் வன்பொருள் வளங்கள், மெய்நிகர் துணுக்குகள். ப்ளாட்ஃபார்ம் சேவையில் வளங்கள் என்றால் மெய்நிகர் துணுக்குகள், தரவுத்தளங்கள், பைத்தான், மைசீக்வல் போன்ற செயலிகள். மென்பொருள் சேவையில் வளங்கள் என்றால் பொதுவாகப் பயனர் எண்ணிக்கை, ஒரு குறிப்பிட்ட செயலியின் வளங்கள் – உதாரணமாக, ஒரு மின்வணிக வலைதளம் என்றால், அதில் எவ்வளவு பொருட்களை விற்கமுடியும், ஒரு மாதத்தில் எவ்வளவு விற்பனைக்கு எவ்வளவு கமிஷன் போன்ற வரையறைகள்.\nஉள்கட்டமைப்புச் சேவையில் உங்களது கணிமை வளங்கள்மேல் உங்களுக்கு முழுச் சுதந்தரம் உண்டு. உங்களுக்குத் தேவையான மென்பொருட்கள், செயலிகளை உங்கள் விருப்பத்திற்கேற்ப நிறுவிக்கொள்ளலாம். இச்சுதந்தரத்தின் விலை, பொறுப்பு. இச்செயலிகள் ஏதேனும் மக்கர் செய்தால் நீங்கள்தான் களத்தில் இறங்கவேண்டும். அதேபோல், மென்பொருட்களின் புதிய பதிப்பு வரும்போதோ அல்லது ஏதேனும் ��ாதுகாப்புப் பிரச்னைகள் வரும்போதோ அதை நீங்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். நல்ல ஐடி ஆட்கள் உங்களிடம் இருப்பது மிகவும் அவசியம்.\nமேற்சொன்ன இடையூறுகளெல்லாம் இல்லாமல் இருப்பதற்காகத்தான் ப்ளாட்ஃபார்ம் சேவைக்கு மேலதிகக் கட்டணம் செலுத்துகிறீர்கள். ப்ளாட்ஃபார்ம் சேவையில் மென்பொருள் பதிப்புகளெல்லாம் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். ஒரு தரவுத்தளம் வேலை செய்யவில்லை என்றால் அந்நிறுவனத்திற்குப் போன் போட்டு எகிறலாம். ஆனால் மேற்சொன்ன சுதந்திரமும் உங்களுக்கு இல்லை. திடீரென்று உங்களுக்கு பைத்தான் பிடித்தால், உங்கள் ப்ளாட்ஃபார்ம் சேவையில் பைத்தான் இருந்தால்தான் உண்டு. இல்லையென்றால் இல்லைதான். மேலும், கூகிள் ஆப் எஞ்சின் போன்ற சில சேவைகளின்மூலம் உருவாக்கிய ஒரு செயலியை நாளை நீங்கள் வேறொரு ப்ளாட்ஃபார்ம் சேவை நிறுவனத்தில் நிறுவினால் அங்கே அது வேலை செய்யும் என்று நிச்சயமில்லை.\nமென்பொருள் சேவையில் இவ்வளவு இறங்கியெல்லாம் ஆடமுடியாது. கொடுக்கும் மென்பொருளைப் பயன்படுத்துவதோடு சரி. அம்மென்பொருளை உங்களுக்குத் தேவையான வடிவத்தில் திருத்தியமைத்துக்கொள்ளப் பொதுவாக வழிவகைகள் இருக்கும். அந்த அளவில்தான் உங்கள் சுதந்திரமும் இருக்கும். மென்பொருள் வேலை செய்யவில்லையென்றால் அந்நிறுவனத்திற்குப் ஃபோன் போட்டுவிட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபடலாம். இதுவே, உள்கட்டமைப்புச் சேவையாக இருந்தால், உங்கள் தீரபராக்கிரம நிரலாளர் களத்தில் இறங்கி, நோண்டிப்பார்த்து, “அடடா இந்தத் தரவுத்தளத்திற்கு மெமரி போதவில்லை. அதுதான் பிரச்னை” என்று அறிந்து சில பல பட்டன்களைத்தட்டி உங்கள் செயலிக்கு உயிர்தந்துவிட வாய்ப்பிருக்கிறது.\nஇதுவரை, மேகக்கணிமையின் பல்வேறு சேவை அமைப்புகளைப் பார்த்தோம். அடுத்த பகுதியில், தனிமேகம், பொதுமேகம், நீலமேகம் என்றெல்லாம் சில சமாசாரங்களைப் பார்க்கலாம்\nசேவை அமைப்பு: Service model\nமென்பொருள் உபகரணங்கள்: Software tools\n(மென்பொருட்களின்) புதிய பதிப்பு: New version\nபிப்ரவரி 22, 2016 அன்று, 4:21 காலை மணிக்கு\nPrevious Previous post: மகரந்தம்: கோஹினூர் வைரம்; சீனப் பொருளாதாரம்\nNext Next post: சவூதி அரேபியாவில் பெண்கள் நிலை – முன்னேற்றமா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக��க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங��களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவின�� முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்���ாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுந���த் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரே��ு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அ��ுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத��தை வைத்துப் பார்க்கிறேன்”\nP.O.T.S - ஒரு மீள் பார்வை\nகதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள்\nபனுவல் போற்றுதும் - குறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/ayalaan-movie/", "date_download": "2020-11-24T15:27:11Z", "digest": "sha1:AXDEZMRPH2F2GJ3V4AUDJBTBQV6B6A4M", "length": 3045, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ayalaan movie", "raw_content": "\nTag: actor sivakarthikeyan, actor vijay sethupathy, ayalaan movie, director ravikumar, doctor movie, slider, அயலான் திரைப்படம், இயக்குநர் ரவிக்குமார், டாக்டர் திரைப்படம், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் யோகிபாபு, நடிகர் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு கால்ஷீட் சொதப்பலால் சிக்கல்..\nநடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா லாக் டவுனுக்குப்...\nசிவகார்த்திகேயன் நடிக்கும் பிரம்மாண்டமான சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் ‘அயலான்’\nநடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இன்றியமையாத...\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..\nஇயக்குநரை பொது இடத்தில் வைத்து அடித்த நடிகை..\nதன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..\nஒரு வீடியோவால் ஏற்படும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’..\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/category/cinema-news/", "date_download": "2020-11-24T15:45:12Z", "digest": "sha1:UJYWOL5DV2CTXD3DPXE3FECHI5PWZIKH", "length": 15387, "nlines": 176, "source_domain": "www.filmistreet.com", "title": "Latest Movie Updates, Tamil Cinema News, Kollywood Updates, Film News", "raw_content": "\nஸ்பென்சர் சிக்னலில் பைக்கில் கெத்து காட்டிய ‘யூத்’ மினிஸ்டர் ஜெயக்குமார்.\nஎப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி சென்னை…\nநவம்பர் 25 நிவர் புயல்.. : தமிழகத்தில் பொது விடுமுறை..; 24 விரைவு ரயில்கள் ரத்து..\nவங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிரப்…\nஆஷா சரத்தின் மூத்த மகள் உத்தராவும் நாயகியானார்\nமலையாள சினிமாவில் தன் நடிப்பால் அனைவரையும்…\nவிபிஎப் கட்டணத்திற்கு மறுப்பு.. முடங்கியுள்ள படங்களை வெளியிட திட்டம்..; தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி\nநேற்று முன் தினம் நவம்பர் 22ஆம்…\nBREAKING ‘கருப்பன் குசும்புக்காரன்’ வசன புகழ் ந���ிகர் தவசி காலமானார்\nசிவகார்த்திகேயன் & ஸ்ரீதிவ்யா நடித்த ‘வருத்தப்படாத…\nமக்கள் பாரம்பரிய காலத்துக்கு திரும்பிவிட்டனர்.; சிவகார்த்திகேயன் ஏன் இப்படி சொன்னார்.\nநேற்று நவம்பர் 22ல் நடைபெற்ற தயாரிப்பாளர்…\nBREAKING ‘கருப்பன் குசும்புக்காரன்’ வசன புகழ் நடிகர் தவசி காலமானார்\nமக்கள் பாரம்பரிய காலத்துக்கு திரும்பிவிட்டனர்.; சிவகார்த்திகேயன் ஏன் இப்படி சொன்னார்.\nஇந்து பெண்ணை கோயிலில் வைத்து முத்தமிட்ட இஸ்லாமிய இளைஞர்..; நெட்டிசன்கள் கண்டனம்\nகாரைக்கால் டூ மகாபலிபுரம்.. நிவர் புயல் எச்சரிக்கை.. : பேருந்து சேவை நிறுத்தம்.\nபிரபாகரன் பிறந்தநாள் விழா : நாம் தமிழர் சார்பில் வாட்ஸ் அப் கவிதைப் போட்டி..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. ; முரளி வெற்றி… டிஆர் தோல்வி.. வாக்குகள் முழு விவரம்\n‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் ரீ-என்ட்ரியாகும் சுரேஷ் தாத்தா..; அனிதா நிலை இனி என்னாகுமோ..\nமுகம்மது அலி & சக்தி சிவன் கூட்டணியில் யோகி பாபுவின் ‘தௌலத்’ நவம்பர் 27 முதல் தியேட்டர்களில்…\n‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் நுழையும் ஷிவானியின் முன்னாள் காதலர்.; இனிமேல் பாலாஜி Vs ஆசிம்..\nஅதுல்யாவின் அலப்பறை… புலம்பும் ‘என் பெயர் ஆனந்தன்’ படக்குழு\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : ரஜினி-தனுஷ் வாக்களிக்கவில்லை..; குஷ்பூ-சிவகார்த்திகேயன் வாக்கு பதிவு\nநாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் க்ரைம் திரில்லரை படமாக்கும் எழில்..; பார்த்திபன் & கௌதம் கூட்டணி\nவி.கே.ராமசாமி & நாகேஷ் இணைந்த ‘ருத்ர தாண்டவம்’ ரீமேக்..; சிவனாக நடிக்கும் சந்தானம்..\nதம்பிக்கு ஜோடியாக நடித்தவரை அண்ணனுக்கும் ஜோடியாக்கும் பாண்டிராஜ்..\nஅ இ த வி ம இ கட்சியை பதிய வேண்டாம்.; தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்… எஸ்கேப்பாகும் எஸ்ஏசி\nகாவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை..; கமல்ஹாசன் வரவேற்பு\nபாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜுரம். ரசிகர்கள் அதிர்ச்சி… பிஆர்ஓ விளக்கம்\nஒருவழியாக ‘ஈஸ்வரன்’ பட பாம்பு காட்சியை ஏற்றுக் கொண்ட வனத்துறை\nஜெயலலிதா தோழி சசிகலா பயோபிக்..; தேர்தலுக்கு முன்பு சர்ச்சையை உருவாக்கும் ராம் கோபால் வர்மா\nதனது அடுத்த படத்திற்கும் விவகாரமான தலைப்பு வைத்து ஹீரோவாகும் ‘இரண்டாம் குத்து’ டைரக்டர்\n‘பிக்பாஸ்’ பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்..; ஒரு கோடி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும் சினிமா படத்தொகுப்பாளர்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மிரட்ட வரும் ஆசிஷ் வித்யார்த்தி\nஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் ஜெய்யின் ‘பிரேக்கிங் நியூஸ்’… விரைவில் திரையில்\n‘மாநாடு’ பர்ஸ்ட் & செகன்ட் லுக்…. மாஷா அல்லாஹ்… மாஸான லுக்கில் சிம்பு.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவராக்கிய ரியல் ‘ஹீரோ’ சிவகார்த்திகேயன்\nகாதலர்களை வசீகரப்படுத்திய பப்ஜி-யின் ‘கள்ளக்காதல் (லா)’…\n*யோகிபாபுவை தொடர்ந்து காமெடி ஏரியாவில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கும் டிஎஸ்கே*\n‘மூக்குத்தி அம்மன்’ பார்ட் 2… ஆர்ஜே பாலாஜி அடுத்த அதிரடி\n‘ஈஸ்வரன்’ படத்தலைப்பிலே வரன் இருக்கு.. எனவே 2021ல் சிம்புக்கு வரன் கிடைச்சிடும்..; இப்படி யார் சொல்லிருப்பா..\nசௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில் ‘எஸ்பிபி ஸ்டூடியோ’\nஅரண்மனை 3 படத்தில் 2 கோடி செலவில் பிரமாண்ட செட்டில் நடைபெற்ற சண்டைக்காட்சி\nசர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது..\nபெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’..; கை கொடுத்த கேடி குஞ்சுமோன் & விஜய்சேதுபதி\nபாலியல் குற்றங்களுக்கு எதிராக உருவாகி இருக்கும் ‘அகடு’\nவெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்: உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது\nஅப்பாடா விபிஎஃப் விவகாரம் தீர்ந்தது.; புதிய படங்கள் ரிலீசாவதில் சிக்கல் இல்லை..\nபீகார் டாக்டரை இரண்டாவது திருமணம் செய்த பிரபுதேவா\n‘சூரரைப் போற்று’ சூர்யாவுக்கு மகேஷ் பாபு பாராட்டு\nஇந்து மத நம்பிக்கைக்களை கொச்சைப்படுத்தும் ‘மூக்குத்தி அம்மன்’..; பொது மன்னிப்பு கேட்க இந்து தமிழர் கட்சி கோரிக்கை\nவிக்ரம் மருமகனை கழட்டி விட்ட இயக்குனர் இமயம்..; கை கொடுத்தார் ‘PUBG’ டைரக்டர் விஜய்ஸ்ரீ\nமூன்று படங்களை கைவசம் வைத்திருக்கும் ‘கல்தா’ ஹீரோ சிவ நிஷாந்த் \nவிமலா ராமன் நடித்த ‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்\nகன்னடத்தில் ‘கடுகு’ ரீமேக்..; விஜய்மில்டன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ஜோடியாக அஞ்சலி.\nநவம்பர் 27ல் ரிலீசாகவுள்ள கன்னி ராசி & காவல்துறை உங்கள் நண்பன் & அல்டி… ஒரு பார்வை\nஎன்னுடன் இருப்பவர்களை இருக்காதே என கூறலாம்… ஆனால் என்னுடன் பயணிக்க பலர் ரெடி.. ; விஜய் மீது எஸ்ஏசி தாக்கு\n2021ல் 10-11-12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து..\nபுதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு நீக்கம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nவேல் யாத்திரைக்கு சென்ற குஷ்பூ கார் மீது லாரி மோதி விபத்து..; முருக கடவுள் காப்பாற்றியதாக குஷ்பூ தகவல்\nடி.ஆர் இப்படி செய்வது சரியல்ல..; விஷால் தலைவரானதால் தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சினைகள்… – சிவசக்தி பாண்டியன் ஆவேசம்\nதயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருடத்திற்கு 50 கோடி வருமானம்..; தேர்தல் அறிக்கையிலேயே நிழல் பட்ஜெட் போட்ட சிங்காரவேலன்\nஎஸ்ஏசி தொடங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்க மாநிலத் தலைவரும் ராஜினாமா.; கட்சியில இப்போ எத்தனை பேர்.\n மாஸ்டர் படக்குழு கமலை சந்தித்தால் மெர்சலுக்கு கிடைத்த அவமானம் தான் மிஞ்சும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-11-24T15:14:46Z", "digest": "sha1:6JKFWDDROUKJQY5SNB5OLWITTCMSPOVY", "length": 28003, "nlines": 348, "source_domain": "www.akaramuthala.in", "title": "நரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்\nநரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 December 2014 No Comment\nநரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்\nநரேந்திர(மோடி)யையும் அவர் சார்ந்த இராசுட்டிரிய சேவா சங்கம் என்னும் அமைப்பையும் இந்து வெறி பிடித்தவர் என்றும் இந்து வெறி அமைப்பு என்றும் பலரும் கூறி வருகிறோம். உண்மையில் அவரோ அவர் சார்ந்த அமைப்போ இந்து சமய வளர்ச்சிக்கான குறியீடு அல்ல.\nஇத் துணைக் கண்டத்தில் எவ்வாறு பல்வேறு இன மக்களையும் இந்தியர் என அழைக்கிறார்களோ அதுபோல்தான் பல சமயங்களின் கூட்டே இந்து என்னும் சமயமும். எவ்வாறு, அரசியல் அடிப்படையில் நாம் இந்தியர் எனப்பட்டாலும் வரலாற்று அடிப்படையில் இந்தியர் அல்லரோ, அதேபோல்தான் வரலாற்று அடிப்படையில் நாம் இந்துக்கள் அல்லர்.\nதமிழ் மக்களுக்கு ‘ஒரு கடவுள்’ நம்பிக்கை உண்டு. அதே நேரம் பிறப்பிறப்பில்லா அக்கடவுளுக்குப் பல்வேறு வடிவம் கற்பித்தும் பல்வேறு பெயரிட்டு அழைத்தும் வழிபட்டு வந்தனர், வருகின்றனர்.\n“வேறு வேறு உருவும் வேறு வேறு இயற்கையும்\nநூறு நூறு ஆயிரம் இயல்பினதாகி”\n“ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்\nதிருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ\n“நானா வித உருவாய்நமை ஆள்வான்”\n“பல பல வேடமாகும் பர நாரிபாகன்”\n“பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை”\nஅருவ வழிபாட்டிலிருந்து உருவ வழிபாட்டிற்கு மக்கள் மாறி வந்தாலும் எல்லா உருவமும் எல்லாப் பெயர்களும் குறிப்பது ஒரு கடவுளையே என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவேதான், பொதுவாக முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுபவர்கள், திருமால் கோயிலுக்கும் சென்று வழிபடுகின்றார்கள்; இடையிலே வந்த கணபதியையும் வணங்குகின்றனர். அம்மன் கோயில் எதுவாக இருந்தாலும் சென்று வழிபடுகின்றனர். எல்லாக் கோயில்களுக்கும் செல்லும் பழக்கம் இருப்பதால்தான் கிறித்துவர்களின் வேளாங்கண்ணிக்கும் இசுலாமியர்களின் நாகூருக்கும் செல்கின்றனர். ஆனால், பிற சமயத்தவரிடம் இந்த இறையொருமைப் பண்பைப் பார்க்க இயலாது. இன்றைக்குத்தான் கிறித்துவத்திலோ இசுலாத்திலோ சேர்ந்திருந்தாலும் பொங்கல் விழாவைத் தமக்குரியதல்ல என்பவர்களும் பொங்கல் அளித்தால் “உங்கள் கடவுளுக்குப்படைத்து வழிபட்டு இருப்பீர்கள், வேண்டா” என்போரும் மிகுதியாக உள்ளனர்.\n1967 இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. கருத்து செலுத்தி நம் சமயம் இந்து என்பதல்ல, தமிழம் என நடவடிக்கை எடுத்திருப்பின் சிறப்பாக இருந்திருக்கும். அந்த எண்ணம் நம் உள்ளத்தில் விதைக்காத காரணத்தால் யார் இந்து என்றாலும் அவருக்கு அடிமைப்படும் போக்கும் ஏற்பட்டு உள்ளது. அதே நேரம் நரேந்திரரையும் சார்ந்தவர்களையும் இந்து என்று ஏன் சொல்ல முடியவில்லை என்பதையும் பார்க்க வேண்டும்.\nஅவர்கள் தம்மை இந்துக்களாகக் கருதினால், சிங்களப் பௌத்தர்கள் இந்துமீனவர்களைக் கொன்றொழிப்பது கண்டும் அவர்களுக்குக் கை கட்டிப் பணிவிடை செய்வார்களா இரு நூறாயிரம் இந்துக்கள் ஈழத்தில் இனப்படுகொலைக்கு ஆளான பின்னும் கொலைகாரர்களுடன் கொஞ்சிக் குலவுவார்களா\nஇந்துக்களைக் கொன்றொழிப்பவர்களுக்கு பாசக அரசுகள் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்குமா\nஅயல் சமய���்தினர் நுழையத் தடை உள்ள இந்துக் கோயில்களில் இந்ததுக்களை அழித்தொழிப்பவர்களுக்குச் சிறப்பு மதிப்பு அளிப்பார்களா\nஇந்துக்களைக் கொன்ற பக்சே கூட்டத்துடன் சுசுமா நட்பு பூணுவதும் அவர்கள் வாகை சூடவும் வாழ்வாங்கு வாழவும் நரேந்திரர் வாழ்த்துவதும் இது போன்ற நிகழ்வுகளும் இவர்கள் இந்துக்களல்லர் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.\nஇவர்கள் தங்களை ஆரியத்தைக் காக்க வந்த பிறவிகளாக எண்ணுவதும் ஆரிய வெறியில் உழல்வதுமே இவர்கள் உண்டாக்கும் எல்லாத் தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணம்.\nஇவர்கள், இந்துக்களாக இருந்தால், பல மொழி பேசும் பல்வேறு இன மக்கள் இந்து என்று அழைக்கப்படும் பொழுது அயல்நாட்டிலிருந்து இறக்குமதியான சமற்கிருதத்தைத்திணிப்பார்களா இங்கே வந்த பின்பு தமிழைப் பார்த்துத் தன் எழுத்து வடிவத்தை அமைத்துக் கொண்ட, பேச்சு வழக்கில்லாத சமற்கிதத்திற்குப் பிறஎல்லா மொழிகளையும் விடக் கூடுதல் செலவு செய்து பிற மொழியினர் செல்வத்தை வீணாக்குவார்களா\nநரேநதிரர் பிராமணர் அல்லரே என்பார் சிலர். ஆரியத்தை முன்னிறுத்தப் பயன்படுத்தப்படும் இராமரும் கண்ணன் என்னும் கிருட்டிணரும் பிராமணரல்லரே ஆரியம் ஆரியரல்லாத முகத்தை முன்னிறுத்தித்தான் ஆரியத்தைப் பரப்புகிறது. ஆரியத்திற்குக் குரல் கொடுக்காவிட்டாலும் கை கொடுக்காவிட்டாலும் இருக்கின்ற இடம் இல்லாமல் போய்விடும் என்பதை அறிந்தவர்கள் ஆரியராகக் காட்டிக் கொண்டுதான் செயல்படுவர்.\nஇந்துக்களுக்காகக் குரல் கொடுக்காத, இந்துக்கள் அழிவிற்குக் காரணமானவர்களைத் தண்டிக்கக் குரல் கொடுக்காத, இந்துக்களை அழித்த- அழித்து வருகின்ற கொலைகாரர்களுடன் உறவாடகின்றவர் இந்துவே அல்ல என்னும் பொழுது எவ்வாறு இந்து வெறியராக இருக்க முடியும்\nநாம் இந்துவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆரியர் அல்லர் என்பதை உணர வேண்டும். ஆரிய மொழியோ ஆரிய வழிபாடோ ஆரியக் கல்வியோ ஆரிய முதன்மையோ எதுவாயினும் நம்மை அழிக்கும் ஆயுதம் என்பதை அறிய வேண்டும்.நாம் யார், எவர் என அடையாளம் கண்டுகொண்டு ஆரியத்தை வேரறுக்காவிட்டால், நாடு நாடாக இருக்க முடியாது நாம், நாமாக இருக்க முடியாது\nமார்கழி 6, 2045 / திசம்பர் 21, 2014\nTopics: இதழுரை, கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, ஆரியம், இதழுரை, இந்து, இலக்குவனார் திருவள்ளுவன், நரநே்திர(மோடி)\nசிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\n« வையவன் 75 ஆவது அகவை நிறைவு வாழ்த்து விழா\n“செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா »\nதமிழே பயிற்றுமொழியாதல் வேண்டும் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.���ி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/LOSE?page=1", "date_download": "2020-11-24T16:09:02Z", "digest": "sha1:4SGPX3UPQ3C5UAQRA7JN67YN2KVVNWYW", "length": 3382, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | LOSE", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஎன்றென்றும் சிஎஸ்கே தான்… அன்பை ...\nCSK VS RCB : பெங்களூருவிடம் கிளீ...\nCSK VS KKR : கொல்கத்தாவுக்கு எதி...\nஐபிஎல் 2020 : மும்பையிடம் சரண்டர...\n'நிவர்' புயல் Live Updates: புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாது - ஆவின் அறிவிப்பு\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பா���்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2019/11/06/", "date_download": "2020-11-24T16:11:58Z", "digest": "sha1:ZFLTTY3N4NVTAJQ67NNREJW5OJAGMEBV", "length": 11653, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 11ONTH 06, 2019: Daily and Latest News archives sitemap of 11ONTH 06, 2019 - Tamil Filmibeat", "raw_content": "\nவீட்டுக்குள் மலர்ந்த காதல்.. டேமேஜான பேரு.. சரிக்கட்டதான் அந்த நிகழ்ச்சியாம்\nகுவிகிறது கண்டனம்.. 4 வயது சிறுவனை ஆபாசமாக திட்டிய தனுஷ் பட நடிகை\nபடு கவர்ச்சியில் ஆலியா.. நீருக்கடியில் எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க\nதற்போதைய டிரென்டிற்கு அப்டேட் ஆகி வரும் அதிதி பாலன்\nஆண்ட்ரியா எப்போ தான் உங்க \"ப்ரோக்கன் விங்\" புத்தகம் வெளியாகும் \nஆடியோ ரிலீஸ் முன்னரே ஹிட்டான \"இரண்டாம் உலக போரின் கடைசிகுண்டு\" பாடல்\n ஆண் நண்பருடன் நெருக்கமாக நடிகை.. வைரலாகும் போட்டோ.. ரசிகர்கள் ஷாக்\nஇயக்குநராக மாறிய பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன்\nசெம போதை போல.. அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட மீரா மிதுன்.. வச்சு செய்த நெட்டிசன்ஸ்\nதொடர் ஹவுஸ்ஃபுல்.. 100 கோடி கிளப்பை நெருங்கும் கைதி\nமீண்டும் தொடங்கும் மாநாடு.. சிம்புவே நடிக்கிறார்.. சுரேஷ் காமாட்சி அறிவிப்பு\nகலைஞர் டிவி விஜே அடிச்சிடுச்சு லக்கு\nகேப்மாரி ட்ரெயிலரை பார்த்து படு பங்கமாக விமர்சித்த பார்த்திபன்.. வேற லெவல்\nகமல் பிறந்தநாளை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது.. இன்னிக்கே வரான் மால்டோ கித்தாப்புலே\nஉலகம் முழுக்க 'பெத்த' கலெக்ஷன்.. பிகில் செய்த 'பிக்' ரெக்கார்டு.. ஹேப்பி மோடில் புள்ளீங்கோ\nசி.எம்., ஆகாத அந்த கிளைமேக்ஸ் காட்சி போதும்.. விஜய் சர்கார் எப்போவுமே நடக்கும்\nஉபர் கால் டாக்ஸி டிரைவருக்கும் ரித்விகாவுக்கும் இடையே தகராறு\nஇதுக்கெல்லாமா விளம்பரம்.. சிம்பு போட்ட போட்டோவை பார்த்து நொந்துகொள்ளும் நெட்டிசன்ஸ்\nஇறகால் மனங்களை வருடிய ஆமிர்கான்.. ‘லால் சிங் சத்தா’ டைட்டில் டிசைன் ரிலீஸ்\nஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் சூர்யா - கௌதம் மேனன்.. நல்ல சேதி சொன்ன ஐசரி கணேஷ்\nஎக்கா.. தயவு செஞ்சு இந்த போட்டோவ நீயே ஒரு தடவை நல்லா பாரு.. நல்லாவா இருக்கு\nஅஜித்துக்கு கிஸ் கொடுக்க ஆசையா இருக்கு - ஸ்ரீரெட்டி ஓபன் ஸ்டேட்மென்ட்\nஅடுத்த பட ஸ்���ிரிப்ட் வேலையை ஆரம்பித்த செல்வராகவன்.. 'அது அந்த படம் தானா\nகைதியின் வெற்றிக்கு பின்னாடி இப்டி ஒரு சென்டிமென்ட்டா.. அப்போ இனி இதையே பாலோ பண்ணுங்க கார்த்தி\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பாசத்திற்குரிய பாரதிராஜாவின் நன்றி அறிக்கை\nஐஸ்க்ரீமில் 500 ரூபாய் நோட்டுகள்.. இந்திய ரூபாயை கொச்சைப்படுத்தினாரா பிரியங்கா\nசொல்ல மறந்த கதை படத்துல நடிச்சது ஏன் தெரியுமா.. ரசிகையிடம் சீக்ரெட்டை சொன்ன சேரன்\nராவடி பண்ணும் புள்ளி்ங்கோ.. ’தளபதி 64’ நாயகிக்கு இப்படியொரு கொலை மிரட்டல்\nஅமலாபால் சொன்ன பாய் பிரண்ட் இவர் தானா.. வைரலாகும் புகைப்படம்\n90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்.. மீண்டும் வருகிறார்கள் பேட் பாய்ஸ்\nஐசரி கணேசன் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி எழுத, லேடி சூப்பர் ஸ்டார் நடிக்கப்போகிறாரா\nநீங்க ஆன்ட்டி இல்ல.. ஆயா.. ஸ்வரா பாஸ்கரை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nமீண்டும் அஜித் பட ரெஃபரன்ஸ்.. மால்டோ கித்தாப்புலே எப்படி இருக்கு\nசினிமாவில் படிபடியாய் வளர்ந்து வரும் பிரபல யூடியூப்பர் அன்புதாஸன்\nதளபதி 64 படத்திற்கு வந்த சோதனை.. வேதனையில் படக்குழு\nகாத்துக்கொண்டிருந்த \"தர்பார் \"திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2020-11-24T14:26:17Z", "digest": "sha1:QU7ZNIWLOPSTLLE6RHFHXKBAI37AKNUL", "length": 10619, "nlines": 77, "source_domain": "tamilnewsstar.com", "title": "எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் சர்வதேச நிபுணர்கள் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nஜோ பைடன் பலவீனமானவர் – சீன அரசு ஆலோசகர் எச்சரிக்கை\nToday rasi palan – 24.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nதோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர்\nஇமானுவேல் மேக்ரான் குறித்து பாக். மந்திரி விமர்சனம்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.89 கோடியாக உயர்வு\nToday rasi palan – 23.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/இலங்கை செய்திகள்/எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் சர்வதேச நிபுணர்கள்\nஎம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் சர்வதேச நிபுணர்கள்\nஅருள் September 7, 2020\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 6 Views\nஎம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் சர்வதேச நிபுணர்கள்\nஎம்.டி நியுவ் டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இன்று கப்பலில் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அவர்கள் தீப்பற்றியுள்ள கப்பலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள நேற்று இலங்கைக்கு வருகைத்தந்தனர்.\nகப்பலின் தற்போதை நிலைமை, எதிர்வரும் நாட்களில் ஏதேனும் வெடிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதா என்பது தொடர்பில் அவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.\nகுறித்த கப்பலுக்குரிய நிறுவனத்தினால் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட குழுவில் மீட்பு குழுவினர், அனர்த்த மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட 10 பேர் அடங்குகின்றனர்.\nஇதேவேளை எம்.டி நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலின் விளைவுகள் தொடர்பில் சட்டமா அதிபர், விடயத்திற்கு பொறுப்பான பிரிவினருடன் நேற்று கலந்துரையாடியுள்ளார்.\nசட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி, அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.\nகப்பல் விபத்து குறித்த சட்ட விடயங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யவும் உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் இன்றைய கொரோனா நிலவரம் 07.09.2020\nபின்லேடனின் மருமகள் டிரம்புக்கு ஆதரவு\nTags அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன எம்.டி நியூ டயமன்ட் எம்.டி நியூ டயமன்ட் கப்பல்\nPrevious இலங்கையில் இன்றைய கொரோனா நிலவரம் 07.09.2020\nNext Today rasi palan – 08.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nபுதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபாறை து��ள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nஜோ பைடன் பலவீனமானவர் – சீன அரசு ஆலோசகர் எச்சரிக்கை\nToday rasi palan – 24.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nதோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர்\nதோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர் கட்சியில் உள்ள முக்கிய நபர்கள் அமெரிக்கா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/index.php/news/sports/12994", "date_download": "2020-11-24T15:58:31Z", "digest": "sha1:JYHNUWCEE6M5HELAI2XP2YBUBZOQ76I2", "length": 4260, "nlines": 73, "source_domain": "www.kumudam.com", "title": "பும்ரா போல பந்து வீசும் சிறுவன்: வைரல் வீடியோ! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nபும்ரா போல பந்து வீசும் சிறுவன்: வைரல் வீடியோ\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nCSK க்கு என்ன தான் ஆச்சு\nரெய்னா குடும்பத்தை அதிர வைத்த கொடூர சம்பவம்\nஇந்தியாவின் நிஜ பிகிலை ஞாபகம் இருக்கா.\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கேப்டன் கூல்\nஇந்தியாவின் தங்க மங்கையை ஞாபகம் இருக்கா\nஇந்த வயதிலும் சச்சின் எப்படி பண்றாரு பாருங்களேன்\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஎன்னுடைய பேட்டிங் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது - ஸ்டீவ் ஸ்மித்.\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்று அப்பா ஆசையை நிறைவேற்றுவேன்.. முகமது சிராஜ் உ\nஒரு போட்டியும் நடக்கல… ஆனா இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்\nஐபிஎல் 2020: 5வது முறையாக கோப்பையை வென்ற மும்பை அணி…\nவேற லெவல் ஃபீல்டிங் செய்து அசத்திய வீரங்கனை… வைரலாகும் வீடியோ\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/idhalgal/general-knowledge/complete-description-corona-virus-vaccine", "date_download": "2020-11-24T15:14:46Z", "digest": "sha1:FZD67YEJXOVSHXUWLBTFTIN4GDYYFM4F", "length": 7887, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "கொரோனா வைரஸ் தடுப்பூசி முழுமையான விவரம் | Complete description of the corona virus vaccine | nakkheeran", "raw_content": "\nகொரோனா வைரஸ் தடுப்பூசி முழுமையான விவரம்\nகொரோனா வைரஸால் பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவுகிறது. இதன் தொற்றால் பாதிக்கப்படும் அபாயத்தில் பல கோடி மக்கள் உள்ளனர். இதற்கான தடுப்பு மருந்து உண்டாக்கப்பட்டால், அவர்களுக்கு ஒருவேளை கோவிட்-19 ஏற்பட்டால், அப்போது அவர்களது உடலுக்கு கொரோனா வைரஸை எதிர்த்துப... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்திய - சீன எல்லை பிரச்சினை\nCOVID-19 அவசர மருத்துவ ஆராய்ச்சிகள்\nபொது அறிவு உலகம் 01-11-20\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nசிறப்பு செய்திகள் 19 hrs\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி\nநடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\nமெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் பாஜக முடிவு\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/01/blog-post_1.html", "date_download": "2020-11-24T15:09:18Z", "digest": "sha1:SZUIZKDH46KS2DPZAPJAH6ONIWBVGL7M", "length": 13910, "nlines": 94, "source_domain": "www.nisaptham.com", "title": "போலியான வாழ்த்துகளுடன் தொடங்கும் இன்னொரு வருடம் ~ நிசப்தம்", "raw_content": "\nபோலியான வாழ்த்துகளுடன் தொடங்கும் இன்னொரு வருடம்\nபெங்களூரிலும் சென்னையிலும் மட்டும்தான் பட்டாசு வெடிப்பார்கள் என்று இல்லை. கரட்டடிபாளையத்தில் கூட பட்டாசு வெடித்து அடித்தொண்டையில் “ஹேப்பி நியூ இயர்” என்று கத்துவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். விழித்துக் கொண்ட சேவல்கள் கூவத் துவங்கின. அதிர்ந்த நாய்கள் கத்திக் கொண்டே வீதிகளில் ஓடிக் கொண்டிருந்தன. ஆளா���ுக்கு கை குலுக்கிக் கொண்டார்கள்.\nஒவ்வொரு சிறப்பு தினத்தையும் நமக்கு ஏற்றபடி Customize செய்து கொள்வதில் நம்மை அடித்துக் கொள்ளவே முடியாது. எங்கள் கிராமத்து பெண்கள் நேற்றிரவே தண்ணீர் தெளித்து கோலப்பொடியில் வாழ்த்துக்களை எழுதி வைத்திருந்தார்கள். கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. நள்ளிரவு பூஜையெல்லாம் கூட திட்டமிட்டிருந்தார்கள். இரவு நேரங்களில் கோவில்களை திறந்து வைத்திருக்கக் கூடாது என்ற ஆகம விதிகளை ‘அசால்ட்டாக’ அபேஸ் செய்துவிடுகிறார்கள்.\nஇந்த Customization எங்கள் ஆயா காலத்திலேயே எனக்கு அறிமுகம் ஆகியிருந்தது. ஆயா என்றால் அப்பாவின் அம்மா. காசியம்மாள் என்பது அவர் பெயர். காதில் தொங்கட்டான் மாட்டியிருந்ததில் பெரிய ஓட்டை விழுந்திருந்தது. தாத்தாவின் மறைவுக்கு பிறகு தொங்கட்டான்களை கழட்டிவிட்டார். தோல் சுருக்கங்கள் வறண்ட களிமண் நிலத்தில் இருக்கும் பிளவுகளை ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும். வாய் நிறைய வெற்றிலையை குதப்பிக் கொண்டு தும்பைப் பூவின் வெண்மையான நிறத்தில்தான் புடைவை அணிந்திருப்பார். சித்தப்பாவிற்கு திருமணம் ஆக காலதாமதம் ஆகியதால் அவருடனேயேதான் இருந்தார்.\nவெள்ளிக்கிழமை ஆனால் போதும்- விடிந்தும் விடியாமலும் வீட்டை பெருக்கி சாணம் போட்டு வழித்து தலைக்கு குளித்து நெற்றி நிறையத் திருநீறுடன் படுபக்தியாக இருப்பார். ஏழாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு வெள்ளிக்கிழமைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வாழை மரங்களை வீட்டில் கட்டி மாவிலைகளையெல்லாம் கோர்த்திருந்தார்.\nதீபாவளியோ, பொங்கலோ வருகிறது போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு “இன்னைக்கு என்ன நோம்பிங்க ஆயா” என்று கேட்டதற்கு “புனித வெள்ளி” என்று அதிர்ச்சியூட்டினார்.\n“புனித வெள்ளி கிறிஸ்துவர்களுக்குத்தானுங்க” என்ற போது தனது தோல்வியை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.\n“எங்க அப்பத்தா காலத்திலிருந்தே புனித வெள்ளிக்கு பூசை செய்வோம்” என்று வாயை அடைத்துவிட்டார். இதை அப்பாவிடம் சொன்னபோது அவர் ஆச்சரியமடையவில்லை. ரம்ஜான், பக்ரீத் என சகல தினங்களுக்கும் வீட்டை சுத்தம் செய்து விரதம் இருந்து முருகனுக்கோ, சிவனுக்கோ பூசை செய்துவிடுவாராம் ஆயா. அதன் பிறகுதான் ஆயாவை கவனிக்கத் துவங்கியிருந்தேன். அப்பா சொன்னது சரியானதாகப் பட்டது. ஆயாவுக்கு வருடம் முழுவதும் ‘நோம்பி’தான்.\nஅப்படியான ஒரு ‘நோம்பி’யாகத்தான் இப்பொழுது புதுவருடப்பிறப்பும் இருக்கிறது. முகநூல், கூகிள் ப்ளஸ் ஆகியவற்றில் வாழ்த்துச் சொன்னவர்களில் எண்பது சதவீத மனிதர்கள் யாரென்றே தெரியாது. இதுவரை ஒரு ‘ஹாய்’ கூட சொன்னதில்லை. ஆனாலும் சந்தோஷமாகத்தான் இருந்தது. பேருந்தில், தொடரூர்தியில், பக்கத்துவீட்டில் என யாரிடமும் பேசாத நாம்தான் முகம் தெரியாத நண்பர்களுக்கு விர்ச்சுவல் உலகத்தில் வாழ்த்துகளை பரிமாறுகிறோம். ஆனால் இனி வாழ்நாள் முழுமைக்கும் கூட அவரோடு திரும்பவும் பேசுவோமா எனத் தெரியாது.\nஸ்ரீனிவாசன் என்ற நண்பர் இருக்கிறார். சில முறை சந்தித்திருக்கிறோம். போனில் பேசிக் கொள்வோம். ஒரு முறை போனில் பேசிக் கொண்டிருந்த போது “நேரில் சந்தித்துக் கொள்ளாமல் போனில் மட்டுமே பேசிக் கொள்வதில் ஒரு போலித்தன்மை இருப்பதாகப் படுகிறது என்றார்”. கருவேல முள்ளில் குத்தியது போலிருந்தது.\nஅந்த போலித்தனமான உரையாடலுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை- ஆன்லைன் வாழ்த்துகள். அதற்காக இந்த வாழ்த்துகளை மொத்தமாக போலித்தனம் என்று சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. வாழ்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணமிருந்தாலும் அது வாழ்த்துதலைப் போன்ற ஒரு பாவனை. அவ்வளவுதான்.\nஆனாலும் வாழ்த்துவது ஒரு சம்பிரதாயம். பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வோம்.\nபோலியான வாழ்த்துக்கள் அல்லாத , தனி மனிதர்கள்...யாரோ..எங்கோ வாழ்பவர் ஆயினும், தம் உணர்வுகளை பிரதிபலிக்கும் எழுத்துகளால் ஈர்க்கபட்டு ஒரு சகோதரதுவதுடன்.. பகிரும் வாழ்த்துகளாக எடுத்து கொள்ளலாமே\nஇதோ மற்றுமொரு சம்பிரதாயமான வாழ்த்து மணிகண்டன்:)))\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்க���்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/search/label/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T15:01:56Z", "digest": "sha1:FEUG6I7UPFAOZF5LOTIPSTY4V3IQGFRR", "length": 4423, "nlines": 16, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : நிகழ்வுகள்", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\n[இல்லாத] இந்துமத குட்டையில் ஊறின மட்டைகளின் புலம்பல்\nஎஸ்.வீ.சேகர், இந்து மதத்தை கிண்டல் செய்து டிராமா போட்டதால், அவரை பண்ணிவாயன் என்று சொன்னது இந்துமத பிரச்சார சபா எஸ்.வீ.சேகருக்கு இந்து மதம் முக்கியம் இல்லை; டிராமா மூலம் வரும் காசு தான் முக்கியம். இந்த விவாதத்தை கேளுங்கள். சங்கராச்சியார் குற்றவாளி என்று தெரிந்தும் எஸ்.வீ.சேகர் சப்பை கட்டு கட்டுவதை பாருங்கள். நேர்காணல் எடுக்கும் நபர் மீது எரிந்து விழுவதை பாருங்கள்.\nஎங்கள் குலதெய்வம் அம்மா, முதல் அமைச்சர் அம்மா, ஜெயலலிதா அம்மா, அம்மாவின் அம்மா, ஆதி பராசக்தி அம்மா, என்றும் தவறே செய்யமாட்டார்கள்---அவர்கள் என்ன நீதிக்கு புறம்பாக [சும்மவா] சங்கராச்சி மேலே \"கொலை குற்றம்\" சொல்லி கைது செய்தார்கள். அதுவும் அம்மா அதே சமூகத்தை சேர்ந்தவர். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சங்கராச்சியை கொலைக் குற்றத்தில் கைது செய்தது தர்மம். மறைந்த தெய்வம் அம்மா அம்மம்மா அம்மாவின் புகழ், நேர்மை வாழ்க; எஸ். வீ சேகர் ஒரு ஜாதி வெறியன்; குற்றவாளிக்கு பரிந்து பேசுகிறார்.\nஅவர் பண்ணிவாயனா எனபதைப் பற்றி நேக்கு ஒரு அபிப்பிராயமும் இல்லை; அவருடன் தினமும் புழங்குனவாளைக் கேட்டால் சொல்வார்கள்--அவர் என்ன வாயன் என்று\nஇந்த வீடியோ முழுவதும் பாருங்கள்\nLabels: அரசியல், அனுபவம், சமையல், நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83329/Rahul-Gandhi-does-not-know-a-thing-about-farming--MP-Chief-Minister-Shivraj-Singh-Chouhan", "date_download": "2020-11-24T16:06:58Z", "digest": "sha1:TG6JQG226VFMFJSYPDK476KAAMNN6TOK", "length": 7397, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெங்காயம் எங்க விளையும்னாவது ராகுல் காந்திக்கு தெரியுமா? : ம.பி முதல்வர் காட்டம் | Rahul Gandhi does not know a thing about farming: MP Chief Minister Shivraj Singh Chouhan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவெங்காயம் எங்க விளையும்னாவது ராகுல் காந்திக்கு தெரியுமா : ம.பி முதல்வர் காட்டம்\nராகுல் காந்திக்கு வெங்காயம் நிலத்துக்கு கீழே விளையுமா அல்லது நிலத்துக்கு மேலே விளையுமா என்றுகூட தெரியாது என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் விமர்சித்துள்ளார்.\nமத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராக காங்கிரஸ் நாடுமுழுவதும் கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.\nஇதுபற்றி பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் “ ராகுல்காந்திக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. வெங்காயம் மண்ணுக்கு கீழே விளையுமா அல்லது மண்ணுக்கு மேலே விளையுமா என்பது பற்றிகூட அவருக்கு தெரியாது. அவர் டிராக்டரின் சோபாமேல் உட்கார்ந்துகொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்\nஐஐடி சென்னை: வணிக கணக்கியல் ஆன்லைன் படிப்பு அறிமுகம்\n\"எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்ப்பேன்\" - இயக்குநர் ராதாமோகனின் தியேட்டர் அனுபவம்\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாது - ஆவின் அறிவிப்பு\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐஐடி சென்னை: வணிக கணக்கியல் ஆன்லைன் படிப்பு அறிமுகம்\n\"எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்ப்பேன்\" - இயக்குநர் ராதாமோகனின் தியேட்டர் அனுபவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/608945/amp?ref=entity&keyword=Netherlands", "date_download": "2020-11-24T15:31:08Z", "digest": "sha1:HK2OKUVEOV3E3EWN4YOBWRDLRUJGAOGN", "length": 13071, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "1.65 crore worth of drugs smuggled from Netherlands, Belgium: Andhra youth arrested | நெதர்லாந்து, பெல்ஜியத்திலிருந்து கடத்தி வந்த ரூ.1.65 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்: ஆந்திர இளைஞர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநெதர்லாந்து, பெல்ஜியத்திலிருந்து கடத்தி வந்த ரூ.1.65 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்: ஆந்திர இளைஞர் கைது\nசென்னை: நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளிலிருந்து உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் என்று இந்தியாவிற்கு கடத்���ப்பட்ட ரூ.1.65 கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர இளைஞரர் கைது செய்யப்பட்டார். மேலும், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆசாமி தலைமறைவாகிவிட்டார். துபாயிலிருந்து சரக்கு விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.\nஅதில் வந்த பார்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளிலிருந்து துபாய் வழியாக சென்னைக்கு வந்திருந்த 4 பார்சல்களும் இருந்தன. அந்த பார்சல்களில் பதப்படுத்தப்பட்ட பழங்கள், உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகாரிகளுக்கு அந்த பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.\nஇதையடுத்து, அந்த பார்சல்களில் இருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டனர். அந்த எண்கள் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. அதில் நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த 2 பார்சல்களில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் முகவரியும், பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த 2 பார்சல்களில் ஆந்திர மாநிலம் முகவரியும் இருந்தன. இதையடுத்து, சுங்கத்துறையினர் அந்த 4 பார்சல்களையும் உடைத்து பார்த்தனர். அதில் போதை மாத்திரைகள் மற்றும் போதை பவுடர் பெருமளவு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாடுகளில் பயன்படுத்தக்கூடிய விலை உயர்ந்த எக்ஸ்டஸி என்ற போதை மாத்திரைகள் 5,210 இருந்தன. அதோடு மெத் பவுடர் எனப்படும் போதை பவுடர் 100 கிராம் இருந்தது. போதை மாத்திரைகள், போதை பவுடரின் மொத்த மதிப்பு ரூ.1.65 கோடி. இதையடுத்து சுங்கத்துறை வழக்கு பதிவு செய்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nமேலும், சுங்கத்துறையின் தனிப்படையினர் காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு சென்றனர். காஞ்சிபுரம் முகவரி போலியானது என்று தெரியவந்தது. ஆனால் ஆந்திர முகவரியில் இளைஞர் ஒருவர் சிக்கினார். அவரை கைது செய்து சென்னை விமானநிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவந்து மேலும் விசாரணை நடத்துகின்றனர். ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.\nஇதுபோல் வெளிநாடுகளிலிருந்து ரகசியமாக போதைப்பொருட்களை இறக்குமதி செய்து, இங்குள்ள மாணவர்கள், இளைஞர்களுக்கு ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த போதை மாத்திரை ஒன்றின் விலை ரூ.5 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இதனால் வசதியான மாணவர்கள், செல்வந்தர்கள்தான் இதை விலை கொடுத்து வாங்குவதாவும் தெரிகிறது. சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். காஞ்சிபுரத்தில் போலி முகவரி கொடுத்து தலைமறைவான ஆசாமியையும் தேடி வருகின்றனர்.\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது: உடந்தையாக இருந்த பாஜ செயற்குழு உறுப்பினரும் சிறையில் அடைப்பு\n3 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் விமானப்படை அதிகாரி கைது\nஆன்லைனில் குதிரை பந்தயம் சூதாட்டம் நடத்திய 33 பேர் கைது\nதலைமை செயலகம் எதிரே அடையாளம் தெரியாத நபர் எரித்து கொலை: உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை\nமின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியான வழக்கில் நில உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை\nமீஞ்சூர் அருகே கொள்ளையடிக்கப்பட்ட 200 சவரன் நகைகள் மீட்பு: 7 பேர் கைது\nஏலச் சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி: பெண்கள் உள்பட 4 பேர் மீது புகார்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ நகை கொள்ளை வழக்கு சிபிஐக்கு மாற்ற பரிந்துரை: புதுகை எஸ்பி தகவல்\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பால் உற்பத்தியாளர்களிடம் பால் பெற்று ரூ.2 கோடி வரை மோசடி\n× RELATED நெதர்லாந்திலிருந்து கடத்திய போதை மாத்திரைகள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/videos", "date_download": "2020-11-24T14:46:08Z", "digest": "sha1:WHU5EBV7XGNSY2VNAHLTH4XHMHZBFF7S", "length": 4029, "nlines": 96, "source_domain": "ndpfront.com", "title": "காணொளி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமுன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினரும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரிய முன்னணியின் பொது வேட்பாளராக நின்ற தோழர் துமிந்த நாகமுவவுடனான நேர்காணல் (தமிழ் மற்றும் சிங்களம்). ஜேவிபியின் உள்ள நடந்த அரசியல் போராட்டம் அதில் இடதுசாரிய நிலை எடுத்து போராடியதால் தோழர் குமார் குணரத்தினத்திற்கு ஏற்ப்பட்ட நெருக்கடிகள், காட்டிக் கொடுப்புகள் மற்றும் உடைவு குறித்த விளக்கங்களுடன், முன்னிலை சோசலிச கட்சியின் இன்றைய அரசியல் மற்றும் இனப்பிரச்சனை தொடர்பான செயற்பாடுகள் குறித்தான ஒரு சிறு நேர்க��ணல் இது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44518&ncat=2&Print=1", "date_download": "2020-11-24T15:14:02Z", "digest": "sha1:I4MODFDG3LQHVKU5OAPIVVUNYVGGK54I", "length": 7946, "nlines": 129, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "'சைபர் கிரைம்' இங்கு ஏராளம்\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n'சைபர் கிரைம்' இங்கு ஏராளம்\nமுதல்வர் வேட்பாளராக துரைமுருகனை அறிவிப்பாரா ஸ்டாலின் நவம்பர் 24,2020\nபெருநிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதிப்பது மோசமான யோசனை: ரகுராம் ராஜன் நவம்பர் 24,2020\nஇது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nவேறு நீதிபதிக்கு மாறுகிறது '2ஜி வழக்கு விசாரணை நவம்பர் 24,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஜார்க்கண்ட் மாநிலம், ஜம்தாரா மாவட்ட தெருக்களில், ஏராளமான, 'இன்டர்நெட் சென்டர்'கள் உள்ளன. வளர்ச்சியின் எந்த அறிகுறியும் இல்லாத இந்த இடத்தில், இவ்வளவு 'இன்டர்நெட் சென்டர்'களா... என வியப்படைய வேண்டாம். நம் நாட்டில், இன்டர்நெட் வங்கி திருட்டின், 40 சதவீதம் இங்கு தான் நடைபெறுகிறது.\nஇவர்கள், கேரள மாநிலத்தில் தான் அதிக கைவரிசை காட்டுகின்றனர். வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, ஏ.டி.எம்., கார்டின் பின் நம்பரை தெரிந்து, கொள்ளை அடிப்பது சர்வ சாதாரணம்.\n'சைபர்' திருட்டு குழு தலைவரான புகல் மண்டலின் சொகுசு பங்களாவில் நடைபெற்ற சோதனையில், போலி விலாசங்களில், 60 சிம் கார்டுகள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகளும் இருந்தன.\nஇதுவரை, இங்கு, 116 சைபர் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா\nபிரசவத்துக்கு சைக்கிள் பயணம் நியூசிலாந்து அமைச்சர் அசத்தல்\nநேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்\n - அரச மர இலையே...\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=175628&name=M.Selvam", "date_download": "2020-11-24T15:49:37Z", "digest": "sha1:L4F567NVYZODDGTHBSOQUKBGCCKEM5XP", "length": 13196, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: M.Selvam", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் M.Selvam அவரது கருத்துக்கள்\nஅரசியல் இன்று சென்னை வருகிறார் அமித் ஷா..\nஏன்யா மக்களை இந்துக்கள் முஸ்லிம்கள் கிறித்தவர்கள் என்று பிரிக்கிறீர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று சொல்லாமல் இந்து என்று சொல்லி நீங்கள் சொல்லும்போதே இது வெறும் வழக்கமான வோட்டு அரசியலே என்று தமிழ்நாட்டுக்கு குழந்தை கூட புரிந்து கொள்ளும்.. 21-நவ-2020 13:39:47 IST\nபொது மோடி அலை அடிக்கிறதா டுவிட்டரில் டிரெண்டிங்\nநகைச்சுவை நம்பர் ஒன் 18-நவ-2020 13:55:07 IST\nகோர்ட் விடுதலைக்கு ஆயத்தமாகும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை செலுத்தினார்\nஇந்த அம்மாவை கேள்வி கேட்பவர்கள் ஒன்றை யோசிக்க மறுப்பது ஏனோ இவருடைய உயிர்த்தோழி நட்பு அவர் மீது விதிக்கப்பட்ட நூறு கோடி அபராதம் இதை பற்றியெல்லாம் ஏன் யாரும் இங்கே வாயே திறப்பதில்லை இவருடைய உயிர்த்தோழி நட்பு அவர் மீது விதிக்கப்பட்ட நூறு கோடி அபராதம் இதை பற்றியெல்லாம் ஏன் யாரும் இங்கே வாயே திறப்பதில்லை சும்மா ஒருபக்க மாக ஓரவஞ்சனை கூடாது .. 18-நவ-2020 13:48:56 IST\nகோர்ட் விடுதலைக்கு ஆயத்தமாகும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை செலுத்தினார்\nஅவருக்கு நூறு கோடி அபராதம் ..இன்றுவரை வசூலிக்க எந்த நடவடிக்கை கிடையாது .... 18-நவ-2020 11:58:11 IST\nஅரசியல் தி.மு.க.,விற்கு மோடிபோபியா வந்துவிட்டது\nஅப்புடி இன்னும் வெய்யில் அடிக்கல.. மப்பும் மந்தாரமும் தானே.. அப்பவே இப்பிடி காமெடி பண்ணுனா தாங்குமா என்னருமை தமிழகம் .. கொஞ்சம் யோசித்து ஜோக் அடிங்க நம்புறா மாதிரி.. :) :):) 17-நவ-2020 09:13:56 IST\nபொது மோடி அலை அடிக்கிறதா டுவிட்டரில் டிரெண்டிங்\nஅலையும் இல்லை ஒரு புடலங்காயும் இல்லை.. ஜஸ்ட் தப்பி பிழைத்து வெற்றி .... அவ்வளவே ...உண்மையான வெற்றி புதுசா இறங்கி அடிச்ச லல்லு மகனுக்கே ... 12-நவ-2020 14:10:15 IST\nஅரசியல் பா.ம.க.,வுக்கு இடமில்லை தி.மு.க., திடீர் கதவடைப்பு\nஉண்மை..எந்தக்கட்சிக்கும் விவஸ்தையே கொள்கை யோ கிடையாது.. ஒரே நோக்கம் எப்பிடியாவது பதவியை பிடிக்கணும் ..இதில் விழுந்து விழுந்து ஆதரிப்பவர்கள் பரிதாபம் .. 09-நவ-2020 19:57:11 IST\nஅரசியல் பா.ம.க.,வுக்கு இடமில்லை தி.மு.க., திடீர் கதவடைப்பு\nஅதை விட அனைத்து கட்சியும் கழட்டி விட நினைக்கும் ஒரு கட்சி இருக்கு ...அது பேரு பாஜக .. நோட்டாவோடு தான் அவர்கள் மல்லுக்கு நின்றாக வேண்டும்... :) :) 09-நவ-2020 19:53:11 IST\nஅரசியல் ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nபழைய போட்ட�� ..ஏற்கெனெவே ஒபாமா அரசில் அவர் துணை அதிபராக இருந்த போது எடுத்தது ..தினமலர் விவரமான மலர் ... 08-நவ-2020 14:44:02 IST\nஅரசியல் \" ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முன்னோட்டம் துவங்கட்டும் \" - கமல் பிறந்த நாளில் சூளுரை\nசரி அப்பிடியே ரஜினியின் கொள்கைகளையும் சொல்லி விடுங்க.. மனுஷன் பேசவே மாட்டேன் கிறார் .. 07-நவ-2020 20:10:47 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/03/blog-post_72.html", "date_download": "2020-11-24T14:34:06Z", "digest": "sha1:KCLXEU5CPJN4S5QBGTY7E7SVVXEB5G6B", "length": 13215, "nlines": 107, "source_domain": "www.ilaingarindia.com", "title": "வாடிக்கையாளர்களை நெருக்கும் தனியார் வங்கிகள்: பணம் டெபாசிட் செய்வதற்கும் கட்டணம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / HLine / வாடிக்கையாளர்களை நெருக்கும் தனியார் வங்கிகள்: பணம் டெபாசிட் செய்வதற்கும் கட்டணம்.\nவாடிக்கையாளர்களை நெருக்கும் தனியார் வங்கிகள்: பணம் டெபாசிட் செய்வதற்கும் கட்டணம்.\nரொக்கப் பரிவர்த்தனையை குறைத்து டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு வலியுறுத்தும் அதே நேரம், வங்கிகள் பணப் பரிவர்த்தனைக்கான கட்டுப்பாடுகளை விதித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nமாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ குறைந்தப்பட்சம் ரூ.150-ஐ கட்டணமாக தனியார் வங்கிகள் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.\nஇதுதொடர்பாக ஹெச்.டி.எஃப்.சி. வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nசேமிப்புக் கணக்கு மற்றும் ஊதியக் கணக்குகளுக்கு இந்த கட்டணம் வசூலிப்பு பொருந்தும். சொந்த வங்கிக்குள்ளேயே பிறரது கணக்கு அனுப்பப்படும் பணத்தின் உச்சவரம்பு ரூ.25 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமிகவும் குறைந்தபட்ச இருப்புத் தொகையுடைய சாதாரண சேமிப்பு கணக்குகளுக்கு மாதத்துக்கு 4 முறை இலவசமாக பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். பணத்தை டெபாசிட் செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது என்று அந்த அறிவிப்பில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி தெரிவித்துள்ளது.\nஇதேபோல், ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய தனியார் வங்கிகளும் 4 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும், திரும்ப எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.\nஐசிஐசிஐ வங்கியைப் பொறுத்தமட்டில், நவம்பர் மாதம் 8-ஆம் தேதிக்கு முன்பு அமலில் இருந்த கட்டண வசூலிப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது.\nதேவைப்பட்டால், கட்டணம் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆக்சிஸ் வங்கியைப் பொறுத்தமட்டில், முதல் 5 ரொக்க பரிவர்த்தனைகள் அல்லது ரூ.10 லட்சத்தை ரொக்கமாக டெபாசிட் செய்தல் அல்லது திருப்பி எடுத்தல் இலவசமாகும். அதன்பிறகு ஆயிரம் ரூபாய்க்கு ரூ. 5 அல்லது ரூ.150-ல், எந்தத் தொகை அதிகமாக உள்ளதோ, அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுத் துறை வங்கிகளும் இந்த நடைமுறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனவா என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொதுத் துறை வங்கி மூத்த அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அரசிடம் இருந்து இதுதொடர்பாக எந்த உத்தரவும் வரவில்லை என்று பதிலளித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூ���ி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/mafia/", "date_download": "2020-11-24T15:26:07Z", "digest": "sha1:NLA5BR2H222CIJBAYV4DRAUUIBGWC5A3", "length": 7833, "nlines": 126, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Mafia Archives - Kalakkal Cinema", "raw_content": "\nரஜினி ஓகே சொன்னா போதும்….அஜித்தின் நீண்ட நாள் ஆசை\nவெறித்தனமான வீடியோவை வெளியிட்ட அருண் விஜய்\nகடந்த வார வசூலில் கலக்கியது எது திரௌபதிக்கு என்ன இடம் – அதிர வைக்கும்...\nகடந்த வார வசூலில் கலக்கிய படங்கள் குறித்த டாப் 5 லிஸ்ட்டை பார்க்கலாம் வாங்க. Top 5 Movies in Febrauary : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகின்றன, ஆனால்...\nபடம் நல்லாவே இல்ல.. மாஃபியா குறித்து பதிவிட்ட ரசிகர் – பிரசன்னா கொடுத்த பதில்,...\nமாஃபியா படம் நல்லாவே இல்ல என பதிவிட்ட ரசிகருக்கு பிரசன்னா கொடுத்த பதில் பலரையும் கவர்ந்து வருகிறது. Prasanna Reply on Mafia Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான அருண் விஜய்,...\nஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய அருண் விஜய் – இப்போ எவ்வளவு தெரியுமா\nதொடர் வெற்றி.. கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய அருண் விஜய் – இப்போ ஒரு படத்துக்கு...\nதொடர் வெற்றி படங்களால் அருண் விஜய் தன்ன��டைய சம்பளத்தை ஏற்றி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. Actor Arun Vijay Salary : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். வெற்றிக்காகவும்...\n – லைவ் ட்விட்டர் விமர்சனம்.\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஃபியா. இரண்டு பாகமாக உருவாக உள்ள இப்படத்தின் முதல் பாகம்...\nபடு மாஸான மாஃபியா ஸ்னீக் பீக்.. கெத்து காட்டும் அருண் விஜய் – வீடியோவுடன்...\nமாஃபியா படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அருண் விஜய், பிரசன்னா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாபியா. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். வரும் பிப்ரவரி 21-ம் தேதி திரைக்கு...\nNIVAR Cyclone : கொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – தயார் நிலையில் தமிழக அரசு\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு\nநிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தமிழக முதல்வர் அறிவிப்பு.\nஇதுவரை சூரரை போற்று படத்தை எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா\n சின்ன பையனுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த கங்கனா – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அட்லீ படத்தில் நடிக்க மாட்டேன், பிகில் படத்தில் பட்டதே போதும் – பிரபல நடிகர் ஓபன் டாக்.\nஎன்னை அக்கான்னு கூப்பிடாத.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த மோதல் – மாஸ் காட்டிய பாலாஜி முருகதாஸ்\nட்ரான்ஸ்பரண்ட் உடையில் இணையத்தை சூடாக்கும் மாளவிகா மோகனன் – ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/The-miracle-of-Pillaiyar-drinking-milk", "date_download": "2020-11-24T14:53:09Z", "digest": "sha1:L5JMOVSJBJUPLESSRTPBGE6KQ6YKF2NL", "length": 31235, "nlines": 344, "source_domain": "www.namkural.com", "title": "பிள்ளையார் பால் குடித்த அதிசயம் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநெருப்பினால் உண்டான காயத்திற்கு மர��ந்து\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nஉங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை ஒழுங்கமைப்பது...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nபிள்ளையார் பால் குடித்த அதிசயம்\nபிள்ளையார் பால் குடித்த அதிசயம்\nசெப்டம்பர் 21, 1995. இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமானால், ஒரு விஷயம் வைரலாகிக் கொண்டிருந்தது.அது என்ன, பிள்ளையார் பால் குடிக்கிறார் என்பது.\nஅப்போது நான் வட கிழக்கு இந்தியாவின் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று என் நண்பர்களும், என் வீட்டின் அருகில் உள்ள மக்கள் அனைவரும் கோயிலை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்தனர். என்னெவென்று கேட்டால், கோயிலில் உள்ள பிள்ளையார் சிலைகள் பால் குடிக்கின்றன என்று கூறினார்கள். என்னுடைய பகுத்தறிவு, இதனை வதந்தி என்று கூறினாலும், அதனை வெளிபடுத்த முடியவில்லை என்னால்..\nமுன்னொருபோதுமில்லாத சம்பவம் பற்றி மிகவும் விசேஷமானது என்னவென்றால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுடன் தோளோடு தோள் சேர்த்து , கோயில்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.\nஅவர்களில் பெரும்பாலோர் பிரமிப்பு மற்றும் பயபக்தியுடன் திரும்பி வந்தனர் - எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுள் என்று அழைக்கப்படுவது ஏதோ ஒன்று இருக்கலாம் என்று உறுதியாக நம்புகிறது இந்த உலகம். வேலை முடிந்து வீடு திரும்பும் மக்கள் தங்கள் தொலைக்காட்சியை பார்த்து , அதிசயத்தைப் பற்றி அறிந்து, அதை வீட்டில் முயற்சி செய்தனர். கோயில்களில் நடந்த அதிசயம் வீட்டிலும் நடந்தேறியது. விரைவில் எல்லா கோயில்களிலும் , இந்துக்களின் வீடுகளிலும் உள்ள விநாயகர், மக்கள் கொடுக்கும் ஒரு ஸ்பூன் பாலை ஒவ்வொரு துளியாக குடிக்கத் தொடங்கினார்.\nஇதன் பின்புலத்தை ஆராய்ந்து பார்க்கத் தொடங்கினோம். அமெரிக்காவின் ஹிந்துயிசம் டுடே என்ற பத்திரிகை ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. புது தில்லியில் ஒரு சாதாரண மனிதனின் கனவில், விநாயக பெருமான் வந்து தனக்கு பால் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனால் திடுக்கிட்டு விழித்த அந்த மனிதன், விடிந்தும் விடியாத அந்த காலை வேளையில் அருகில் உள்ள கோயிலுக்கு விரைந்திருக்கிறார். அங்கு இவர் கூறியதைக் கேட்டு அந்த கோயில் பூசாரி, நம்பிக்கையின்றி அங்குள்ள விநாயகர் சிலைக்கு பாலை புகட்டும்படி கூறியிருக்கிறார். அந்த மனிதனும் பிள்ளையாருக்கு ஒரு ஸ்பூனில் பாலை புகட்டினார். என்ன ஆச்சர்யம் அவர் புகட்டிய ஸ்பூனில் இருந்த பால் மறைந்து விட்டது. கடவுள் அவர் கொடுத்த பாலை முழுவதும் அருந்தி விட்டார்.\nஇந்து மத வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் முன்னெப்போதும் சம்பவிக்க வில்லை.\nவிஞ்ஞானிகளால் விளக்கம் கொடுக்க முடியவில்லை.\nபல ஆயிரகணக்கான ஸ்பூன் பால் எங்கு செல்கிறது என்பதை அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் ���லவாறு சோதனை செய்ய தொடங்கினார்கள். இதற்கான காரணிகள், என்னவாக இருக்கும் என்று குழம்பினார்கள் . மயிர்துளைத் தாக்கம், ஒட்டும் பண்பு, மேற்பரப்பு பதற்றம் போன்ற இயற்கை விஞ்ஞான நிகழ்வுகளை இதனுடன் ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால் இதற்கான சரியான விளக்கத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை நிகழாத ஒரு அதிசயம் எப்படி நடந்தது மற்றும் அடுத்த 24 மணி நேரத்தில் எப்படி நின்று போனது என்று அப்போது அறிய முடியவில்லை. அறிவியல் அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயம் இது என்று அவர்கள் அறிந்திருந்தனர்\nகடந்த ஆயிரம் ஆண்டுகளில் \"நவீன காலத்தின் சிறந்த ஆவணப்படுத்தப்பட்ட அமானுட நிகழ்வு,\" மற்றும் \"நவீன இந்து வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது\" என்ற உண்மையான அமானுஷ்ய நிகழ்வு இதுதான் என்று மக்கள் இன்றளவும் நினைகின்றனர்.\nபல்வேறு நேரங்களில் உலகின் வெவ்வேறு மூலைகளிலும் (நவம்பர் 2003, போட்ஸ்வானா, ஆகஸ்ட் 2006, பரேலி, மற்றும் பல) இத்தகைய சிறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன, ஆனால் 1995 ஆம் ஆண்டின் புனிதமான நாள் போன்ற மற்றொரு நாள் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை. இந்த நூற்றாண்டின் மிக முக்கிய நிகழ்வாக இந்துக்களால் பார்க்கப்படும் ஒரு நிகழ்வு இந்த \"பால் அதிசயம் \" என்று ஹிந்துயிசம் டுடே பத்திரிகை கூறுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்களிடையே ஒரு உடனடி மத மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு மதத்திலும் இப்படியொரு மாற்றம் இதுவரை நிகழவில்லை . இந்துக்களின் நம்பிக்கை இரண்டு மடங்காக உயர்ந்தது. விஞ்ஞானி மற்றும் ஒளிபரப்பாளர் கியானா ராஜன்ஸ் தனது வலைப்பதிவில் 'பால் அதிசயம் ' சம்பவத்தை 20 ம் நூற்றாண்டில் விக்கிரக வழிபாட்டிற்கு மிக முக்கியமான நிகழ்வு என்று குறிப்பிடுகிறார்.\nஊடகங்கள் இதனை அதிசயம் என்று உறுதி செய்தது :\nஇந்தியாவின் மதச்சார்பற்ற செய்தி ஊடகம் மற்றும் அரசு நடத்தும் வலைப்பின்னல்கள் போன்றவை இந்த செய்தி போலியாக இருக்கும் என்று கருதி இதனை தலைப்பு செய்தியாக மாற்ற விரும்பவில்லை. ஆனால் ஒவ்வொரு கோணத்திலும் இதில் உண்மை இருப்பதை விரைவில் நம்பத் தொடங்கினார்கள். உலக அதிசய வரலாற்றில், உலகின் எல்லா பகுதியிலும் ஒரே நேரத்தில் இப்படி ஒரு அதிசயம் நடந்ததில்லை , தொலைகாட்சி நிலையங்கள் (சிஎன்என் மற்றும் பிபிசி), வானொலி மற்றும் ச��ய்தித்தாள்கள் ( தி வாஷிங்டன் போஸ்ட், தி நியூ யார்க் டைம்ஸ், த கார்டியன் மற்றும் டெய்லி எக்ஸ்பிரஸ்) போன்ற ஊடகங்கள் இந்த தனித்தன்மை வாய்ந்த நிகழ்வைப் பற்றி சந்தேகம் கொண்ட பத்திரிகையாளர்கள் கூட, பிள்ளையார் சிலைக்கு பால் புகட்டியதாகவும், அது காணாமல் போனதாகவும் ஃபிலிப் மைகாஸ் எழுதியுள்ளார். இந்த உலக அதிசயத்தை milkmiracle.com என்ற தனிப்பட்ட வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n\"ஊடகங்கள் பரவலானவை. விஞ்ஞானிகள் மற்றும்\" வல்லுநர்கள் \"மயிர்துளைத்தாக்கம் மற்றும் வெகுஜன வெறி\" ஆகியவற்றின் தத்துவங்களை உருவாக்கியிருந்தாலும், பெரும் ஆதாரங்கள் மற்றும் முடிவானது ஒரு விளக்க முடியாத அதிசயம் நிகழ்ந்ததாக கூறுகிறது . ஊடகங்கள் மற்றும் விஞ்ஞானிகள் இன்னும் இந்த நிகழ்வுகள் பற்றி ஒரு விளக்கம் கண்டுபிடிக்க போராடுகையில், ஒரு பெரிய ஆசிரியர் பிறந்தார் என்பதற்கான ஒரு அறிகுறி இது என்று பலர் நம்பினர்.\nஇந்த செய்தி எப்படி பரவியது:\nபால் அதிசயம் பற்றி கேள்விபட்டவர்களில் அதிசயிக்காதவர்கள் என்று அந்த தலைமுறையில் யாரும் இருக்கவே முடியாது. பால் பற்றாக்குறை என்று ஒரு செய்தி வெளிவந்ததா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை, ஆனால், இன்றைய நாட்களை போல் தொழில்நுட்ப வசதி 25 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை . இன்று கையளவு இணையத்தில் உலகம் முழுவதும் ஒருங்கினைக்கப்பட்டுள்ளது. உலகின் ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வு அடுத்த நிமிடம் அனைவரும் அறிந்து கொள்ளும் அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால் இத்தகைய தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத அந்த நாட்களில் கூட, இந்த செய்தி உலகம் முழுக்க பரவியது மற்றொரு அதிசம் என்பது உண்மை. கூகிள், பேஸ் புக் , வாட்ஸ் அப் , சமூக ஊடகம் , மொபைல் போன் , என்று இன்று போல் எந்த ஒரு வசதியும் இல்லாத நாளில் நடந்த ஒரு வைரல் பதிவு தான் இந்த பால் அதிசயம். இதற்கு தடைகளைத் தகர்த்து வெற்றிகளைத் தரும் விநாயகர் தான் காரணம்.\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:\nஇந்த செய்தியை பற்றிய நினைவு உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nபுடவை அணிவதால் உண்டாகும் நன்மைகள்\nஇந்து மத இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சக்திமிக்க 10 அசுரர்கள்\nபெண்கள் ஏன் இடது கையில் திருமண மோதிரத்தை அணிகிறார்��ள்\nசாணக்கியரின் சிறந்த 15 எண்ணங்கள்\nஇனிமையாக பேசும் குணம் கொண்ட ராசிகள்\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள 6 வித்தியாசங்கள்...\nஉங்கள் ஆவி விலங்கை கண்டுபிடிப்பது எப்படி\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள 6 வித்தியாசங்கள்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nதினசரி அருந்தும் தேநீரில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 16 ஆரோக்கிய...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஇன்றைய சூழ்நிலையில், உணவு சீர்குலைவினால் பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...\nமழை காலத்திற்கு ஏற்ற உணவுப்பொருட்கள்\nமழைக் காலத்தில் இந்த 7 பொருட்களை உங்கள் உணவில் இணைப்பதால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஎளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் எப்படி கொண்டாடலாம் என்பதை தெரிந்து...\nஉங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை ஒழுங்கமைப்பது எப்படி\nஉங்கள் வீட்டு பிரிட்ஜில் காய்கறிகள், பால், மீதம் உள்ள உணவு என்று ஓரிரு வாரங்களாக...\nதேங்காய் தண்ணீர் சில தகவல்கள் :\nபல ஆண்டுகளாக நாம் தேங்காய் மற்றும் அதன் நீரை சுவைத்து வருகிறோம். ஒரு தேங்காயில்...\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு காணொளி\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\n மழையின் வாசம் நமது நாசிகளில் வந்து துளைக்கிறது. மனதில்...\nகால சர்ப்ப தோஷத்திற்கான தீர்வுகள் : தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்\nசிலர் பிறந்த ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப யோகம் என்பது காணப்படுகிறது....\nநயனதாரா என்னும் நித்திய கல்யாணி\nநாம் இப்போது காணவிருக்கும் மூலிகை செடியின் பெயர் நித்திய கல்யாணி . இந்த மூலிகை...\nநண்டு இறைச்சியின் 10 ஆரோக்கிய நன்மைகள்\nகடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் ஒரு வகை உணவு நண்டு.\n��ொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2018/08/09/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-063", "date_download": "2020-11-24T15:49:58Z", "digest": "sha1:YOZSG7A65D3UWMDW7YXUSBH3RNQJ2QQ5", "length": 24135, "nlines": 181, "source_domain": "www.periyavaarul.com", "title": "மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-063", "raw_content": "\nதெரிந்தது கடுகளவு தெரியாதது கடலளவு இது மானிடர்களுக்கு பொருந்தும் நீயே ஒருகடல் அதில் சிறு துளி நாங்கள் எங்கும் நீ எதிலும் நீ பிரபஞ்சமும் நீ உனக்கு தெரியாதது என்றும் ஒன்று உண்டோ\nமுழு முதல் கடவுள் விநாயகப்பெருமாள்\nஉலகில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. அத்தனை மதங்களுக்கும் தாய் மதம் தான் இந்து மதம். .இந்து மதம் பல பரிமாணங்களை கொண்டது.அஹிம்சை ஜீவ காருண்யம் நீதி நேர்மை வாழும் தர்மங்கள் என்னும் எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு மதமும் இந்து மதத்தின் ஒரு பரிமாணத்தை மட்டுமே எடுத்து கொண்டு அந்த மதத்தின் கொள்கையாக ஸ்தாபித்தார்கள்.\nஇந்து மதத்தின் மற்றும் ஒரு சிறப்பு விண்ணுலகையும் மண்ணுலகையும் இணைக்கும் யாகம் ஹோமமம் போன்றவற்றை உருவாக்கி தேவர்களையும் மனிதர்களையும் இணைக்கும் பலமாக ஹோமத்தை உருவாக்கினார்கள்.. ஒவ்வொரு ஹோமத்திற்கும் ஒரு மந்திரம், செய்யும் முறை போன்றவற்றையும் உருவாக்கி கொடுத்தார்கள்.\nஹோம மந்திரங்களை ஒருகுறிப்பிட்ட சபதத்துடன் உச்சரித்தால் உச்சரிக்கப்படும் சப்தம் விண்ணிலும் பயணம் செய்யக்கூடிய சக்தியை பெற்று விடுகிறது. அந்த மந்திரத்திற்கு தொடர்புள்ள தேவர்களையும் கடவுள்களையும் சென்று அடைந்து விடுகிறது நாம்.என்ன வேண்டுகிறமோ அதை தேவர்கள் நேரிலேயே வந்து நாம் கொடுக்கும் அவிர் பாகத்தை பெற்றுக்கொண்டு நமக்கு வேண்டியதை கொடுத்து விட்டு செல்வார்கள்..\nஇந்த தொடரில் நாம் பல விஷயங்களை தெரிந்து க��ள்ளப்போகிறோம்.அவைகளில் முதலில் கணபதி ஹோமம் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.\nவிநாயகர் முழு முதல் கடவுள். விக்னம் அற்றவன் என்பது நமக்கெல்லாம் தெரியும்.நம்முடைய இல்லங்களிலும் அலுவலகங்களிலும் புதியதாக ஏதாவது ஒன்றை துவங்கி வேண்டுமானால் நாம் முதலில் செய்வது கணபதி ஹோமம்..\nகணபதி ஹோமத்தை செய்கிறோமே தவிர செய்து வைப்பவருக்கும் செய்பவர்களுக்கும் சரி. அதனுடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளாமலே ஒரு இயந்திர கதியில் செய்து விடுகிறோம். ஒரு சில விதி விலக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். ஆனால் விதி விலக்குகள் எல்லாம் விதியாகி விடாதே..\nகணபதி ஹோமத்தை பற்றி மஹாபெரியவா ஒரு பாமரனுக்கு கூட புரியும் வண்ணம் சொல்லியிருக்கிறார்.. மஹாபெரியவா என்ன சொன்னார் என்று பார்ப்போம்.\nபொதுவாகவே ஹோமங்கள் என்பது நமக்கும் பிரபஞ்சத்தில் இருக்கும் சக்திகளுக்கும் தொடர்பு கொள்ளும் ஒரு பாலம் போன்றது. ஹோமம் செய்யும் பொழுது அதில் இருந்து வரும் தீ ஜவாலைகள் சாட்சியாக ஹோமத்திற்கு வருகை தரும் தேவர்கள் தங்களுக்குண்டான அவிர் பாகத்தை பெற்றுக்கொண்டு நாம் வேண்டியதை நமக்கு தந்துவிட்டு செல்வார்கள். இது சத்தியம்.\nஆத்மார்த்தமாக ஒரு ஹோமத்தையோ பூஜையையோ செய்யும் பொழுது அக்னி சாட்சியாக அங்கு தேவர்கள் வருவார்கள். வரும் தேவர்களை நாம் பக்தி சிரத்தையுடன் வரவேற்று பூஜை செய்து அவேகளுக்கு சேர வேண்டியதை கொடுத்து விட்டால் நம் வேண்டுதல்களுக்கு அவர்கள் பதில் கொடுத்து விட்டு செல்வார்கள்.\nஹோமத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்கு பிரபஞ்சத்தில் பயணம் செய்து அடைய வேண்டிய இலக்கை அடைந்து அழைப்பவர்களை அழைத்து வேண்டியவற்றை வாங்கி கொடுத்து விடும்.சக்தி இருக்கிறது.\nஉதாரணமாக நாம் வீட்டிலிருக்கும் தொலை காட்சி பெட்டிகளில் உலகின் ஒரு மூலையில் நிகழும் நிகழ்வுகளை அதே வினாடி மறு முனையில் பார்த்து ரசிக்கிறோம். கண்ணுக்கு தெரியாமல் தொடர்பு சாதனங்கள் எதுவுமில்லாமல் இந்த நிகழ்வு நிகழ்கிறதே.\nஅதே ;போல் வானில் கண்ணுக்கு தெரியாமல் பிரபஞ்ச சக்திகள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. நாம் அவைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொழுது நம் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்கிறார்கள்..\nகணபதி ஹோமத்தை கண்டுபிடித்தது யார்\nகணபதி ஹோமம் என்று சொல்லும்பொழ��தே அதற்கு பின்னால் இருக்கும் இருவரை நாம் மறக்க முடியாது. ஒன்று கணபதி ஹோமத்தை உருவாக்கியவர் கனக ரிஷி என்பவர். இவர் தவம் வேள்விகள் யாகம் போன்றவற்றை இரவு பகல் என்றில்லாமல் தொடர்ந்து இறைவனை அணுகி இந்த கணபதி ஹோமத்தை உருவாக்கினார்.\nஇரண்டாவது கனக ரிஷி உருவாக்கிய கணபதி ஹோமத்தை செயல் படுத்தியவர் க்யாஷிப ரிஷி. கணபதி ஹோமத்திற்கு செய்ய வேண்டிய க்ரமங்கள் முறைகள் எல்லாவற்றையும் உருவாக்கி செயல் படுத்தியவர் க்யாஷிப ரிஷி.\nகணபதி ஹோமத்தை பக்தி சிரத்தையுடன் செய்தால் ஹோமத்தில் இருந்து வரும் தீ ஜிவாலையில் யானையின் உருவம் அசைத்து வருவதை காணலாம்.யானையின் நான்கு கால்கள் மற்றும் வயிறு பெருத்த உருவம் தெரியும். இது தெரிந்து விட்டால் நாம் செய்யும் ஹோமத்தின் புனிதம் தெரிந்து விடும்.\nஹோமத்தில் சீந்தில் கொடியின் தண்டுகளை ஒடித்து போடுவார்கள். இந்த சீந்தல் கொடியின் தண்டுகளில் இருக்கும் ஈரம் ஹோமத்தில் மற்ற பொருள்களுடன் கலக்கும் பொழுது அங்கு ஒரு ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இந்த ரசாயன மாற்றம் கொண்ட ஹோம புகை நம்மீது படும் பொழுதும் நாம் சுவாசிக்கும் பொழுதும் நாள் பட்ட நோய்கள் மற்றும் தீர்க்க முடியாத மன நோய்கள் எல்லாமே குணமாகிவிடும்.\nகணபதி ஹோமத்தின் அருமை பெருமைகளை சிவபெருமானே ஒருமுறை தன்னை தாழ்த்திக்கொண்டு கணபதியின் பெருமைகளை உலகிற்கு உணர்த்திய சம்பவம் நிகழ்வு ஒன்றையும் நாம் தெரிந்து கொள்வோம்..\nஒரு முறை அசுரர்களை அழிக்க சிவபெருமான் தன்னுடைய ரதத்தில் ஏறி போருக்கு புறப்படுகிறார்.அப்படி கிளம்பும் பொழுது தேரின் அச்சாணி ஒடிந்து விட்டது. இதை அபசகுனமாக நினைத்த சிவ பெருமான் கண்களை மூடிக்கொண்டு தன்னுடைய ஞான திருஷ்டியால் பார்த்தார்.\nபிறகுதான் புரிந்தது தான் விநாயகனை கும்பிடாமல் கிளம்பி விட்டோம் என்று புரிந்து விட்டது. உடனே சிவபெருமான் விநாயகரை வழிபட்டுவிட்டு மீண்டும் போருக்கு கிளம்பினார். வெற்றியும் பெற்றார்.\nஇது போன்ற விஷயங்களை இன்னும் வரும் வாரங்களில் அலசுவோம்.கணபதி ஹோமத்தின் அருமை பெருமைகளை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள்.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nவிஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம்\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (2)\nசங்கமம் திருமண ப��ிவர்த்தனை (0)\nதிவ்ய தேச தரிசனங்கள் -004\nமஹாபெரியவாளின் பாதையிலே -----பதிவு 01\nமஹாபெரியவாளின் பாதையிலே - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/04/expansion-of-rail-network.html", "date_download": "2020-11-24T14:22:27Z", "digest": "sha1:F42RSREL4ESWSHFTND2CA7HAJMXM2YSW", "length": 6114, "nlines": 68, "source_domain": "www.tnrailnews.in", "title": "Expansion of Rail Network", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\n✍ புதன், ஏப்ரல் 01, 2020\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nபயணிகள் வரவேற்பை பெறாத இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநாடு முழுவதும் பல்வேறு வழிதடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே துறையினர் இயக…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/hc-asks-college-students-to-clean-government-hospital-for-clash-issue", "date_download": "2020-11-24T16:10:21Z", "digest": "sha1:D3LKM6KFHUXPCQYTWSRVKS47OAQVCG54", "length": 14524, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "`எஃப்.ஐ.ஆரை ரத்து செய்கிறோம்; அதேநேரம்!' -மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம் | HC asks college students to clean government hospital for clash issue", "raw_content": "\n`எஃப்.ஐ.ஆரை ரத்து செய்கிறோம்; அதேநேரம்' -மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்\nதிருச்சி கல்லூரி மாணவர்கள் தாக்குதல்\nதிருச்சி இளைஞர்களை நல்வழிப்படுத்த நீதிமன்றங்கள் வழங்கிய நூதனத் தண்டனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.\nதிருச்சி கே.கே நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சட்டவிரோதமாக வாகனத்தை ஓட்டியதாக வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருச்சி நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த இளைஞர், போக்குவரத்துக் காவலர்களுடன் இணைந்து போக்குவரத்தை சீர்செய்ய உத்தரவிட்டது. அதையடுத்து, அவர் திருச்சி நீதிமன்றம் அருகே போலீஸாருடன் இணைந்து போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.\nஇந்தச் சம்பவம் நடந்து ஒரு சில நாள்களே ஆன நிலையில், கடந்த ஜூலை மாதம் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதல் வழக்கிலும் இதேபோன்று வித்தியாசமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜூலை மாதம், கல்லூரி நுழைவாயில் அருகே மாணவர்கள் சிலர் உருட்டுக்கட்டை, கல் மற்றும் சோடா பாட்டில்களைக்கொண்டு தாக்கிக்கொண்டார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தாக்குதலில் 18 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தார்கள்.\nதகவல் அறிந்த காவல்துறை உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, காயமடைந்த மாணவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.\nபோலீஸார் விசாரணையில், கல்லூரியில் படிக்கும் சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்களுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்ததாகவும் சீனியர் மாணவர்கள் விளையாடிய இடத்தின் அருகே உள்ள பெஞ்சில் ஜூனியர் மாணவர்கள் அமர்ந்ததாகவும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதமே மோதலாக மாறியதாகவும் தெரியவந்தது.\nபாட்டில் வீச்சு... உருட்டுக் கட்டை தாக்குதல் - திருச்சியில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்\nஇதுமட்டுமல்லாமல், மூன்றாமாண்டு மாணவர்கள் சிலர், சில மாணவிகளைக் கிண்டல் செய்ததாகவும், அதை இறுதியாண்டு மாணவர்கள் தட்டிக்கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதுவே தாக்குதலுக்கான காரணமாகவும் மாறியுள்ளதாம்.\nதிருச்சி கல்லூரி மாணவர்கள் தாக்குதல்\nஇந்தத் தகராறில் ஈடுபட்ட 28 மாணவர்கள் மீதான வழக்கு விசாரணை, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் சமரசம் செய்துகொண்டு வழக்கை வாபஸ் பெறப் போவதாக முடிவு செய்தனர். இது தொடர்பாக மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு நேற்று நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணை முடிவில் குற்றச்சாட்டுக்கு உள்ளான 28 மாணவர்களின் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.\nதொடர்ந்து அவர், `இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 28 பேரும் திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பொதுப்பிரிவில் உள்ள வார்டில் வரும் பிப்ரவரி 22-ம் தேதி தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும்' என்றும், இதுதொடர்பாக மாணவர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வரிடம் கடிதம் பெற்று பிப்ரவரி 26-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.\nசட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் நீதிமன்றங்கள் வழங்கும் இதுமாதிரியான தீர்ப்புகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2017/05/2017_9.html", "date_download": "2020-11-24T15:51:27Z", "digest": "sha1:WN7X5BQF35F6F5R366UNZ5HVAN6XBO3U", "length": 18631, "nlines": 175, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: நீங்கள் சிறந்த பாடகரா? இதோ வருகிறது 'ஐ-சிங் மலேசியா 2017'", "raw_content": "\n இதோ வருகிறது 'ஐ-சிங் மலேசியா 2017'\nஇதோ வருகிறது 'ஐ-சிங் மலேசியா 2017'\nதி ரிதம்ஸ் மைன் (சிங்கப்பூர்), ஆரஞ்சு பாக்ஸ் ஸ்டூடியோ மலேசியா ஆகியவற்றின் ஏற்பாட்டில் 'ஐ சிங் மலேசிய��� 2017' எனும் அனைத்துலக ரீதியிலான பாடல் திறன் போட்டி நடைபெறவுள்ளது.\nசிங்கப்பூர், இந்தியா, நேப்பாள், மியான்மார் உட்பட 30 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் மலேசியாவும் பங்கேற்கிறது என அதன் ஏற்பட்டாளர்கள் மைக்கல் சாமி, ஜெய் ஆகியோர் தெரிவித்தனர்.\nதனி பாடல், டூயட் பாடல் என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ள இந்த போட்டியில் 16 வயது முதல் 65 வயது வரையிலான அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம்.\nஇந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் எந்த மொழியிலும் (தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம்) பாடலை பாடலாம். அதற்கான நடுவர்கள் தயார் நிலையில் இருப்பர்.\nஇதில் பங்கேற்கபதற்கு நுழைவு கட்டணம் விதிககப்படுகிறது. அதற்கேற்ப மாணவர்களுக்கு 20 வெள்ளியும், இணையதளத்தில் பதிவு செய்பவருக்கு 30 வெள்ளியும், குரல் தேர்வவின்போது பதிவு செய்வோருக்கு 40 வெள்ளியும் கட்டணம் விதிக்கப்படுகிறது என மைக்கல் சாமி கூறினார்.\nகுரல் வளம், இசை, தாளம், மேடை படைப்பு, ரசிகர்களின் ஈர்ப்பு, திறன் வெளிப்பாடு ஆகிய கூறுகளின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் வெற்றி பெறுபவருக்கு தனிப்பாடல் பிரிவு வெ.5,000.00, டூயட் பிரிவில் வெ.6,000.00 வழங்கப்படும்.\nதனிப்பாடலில் ஒருவரும், டூயட் பாடலில் இருவரும் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படும் வேளையில் மியன்மார், யங்கூனில் நடைபெறும் அனைத்துலகப் போட்டியில் பங்கேற்பர். 29 செப்டம்பர் முதல் 1 அக்டோபர் வரை நடைபெறும் அனைத்துலகப் போட்டியில் வெற்றியாளராக வாகை சூடுபவருக்கு அமெரிக்கா டாலர் 10,000 வெகுமதியாக வழங்கப்படும்.\nஇந்த போட்டிக்கான குரல் தேர்வு பினாங்கு, ஜோகூர்பாரு, கோலாலம்பூர், ஈப்போ ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெறவுள்ளது.\nதனக்குள்ளே திறமைகளை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையவுள்ள 'ஐ சிங் மலேசியா' போட்டி அமைந்துள்ளது. உலகளாவிய நிலையில் தனது திறமையை வெளிபடுத்துவதற்கு இப்போட்டி ஒரு களமாகவும் திகழ்கிறது என ஜெய் குறிப்பிட்டார்.\nமேல் விவரங்களுக்கு இணைய பதிவுக்கும் I-Sing Malaysia https://www.facebook.com/ISingMalaysia/ எனும் முகநூல் பக்கத்தை நாடலாம் அல்லது இப்போட்டியில் பங்கு கொள்ள விரும்பினால் http://i-singworld.com/registration-2017/ என்ற அக்ப்பக்கத்தின் வாயிலாக பதிவு செய்துக் கொள்ளலாம்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nஒடிசி இசை பயிலரங்கு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்...\nசுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் அன்னையர் தின ...\nசமந்தாவுக்கு 'டும் டும் டும்'\n\"அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி மலேசியா\"\n9 கடற்படை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்பு\nதேமு வேட்பாளராக யோகேந்திர பாலனே வேண்டும்\n'அன்வார் 7ஆவது பிரதமர்' பதாகை ஏந்திய தலைவர்கள்\nபொருளாதார முன்னேற்றம் தலைமைத்துவ விவேகத்தைக் காட்...\n'செடிக்' சீரமைப்பு: தலைமை இயக்குனராக என்.எஸ்.இராஜ...\nஇரட்டை குடியுரிமை: மலேசிய குடியுரிமை இயல்பாகவே ரத்...\nநஜிப் முன்னிலையில் தயாரிப்பாளரை அறைந்த நடிகர்\nவர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மகளிருக்கு வெ. 12.1 மில்...\nராஜமௌலியின் அடுத்த ஹீரோ யார்\nமக்களுக்கு சேவையாற்றுவதை எங்களிடமிருந்து கற்றுக் க...\nஇந்தியர்களின் பிரச்சினையை தீர்ப்பது தேசிய முன்னணிதான்\n\"நன்றி ஆசிரியர்களே\" டுவிட்டரில் பிரதமர் பதிவு\nஐபிஎப் கட்சிகள் மஇகாவில் இணைய வேண்டும் - டத்தோஸ்ரீ...\nமஇகாவுக்கு எதிராக போர் - பெர்க்காசா அறிவிப்பு\n4 படங்களை கைவசம் வைத்திருக்கும் அனிருத்\nஅறிஞர்களை உருவாக்கும் ஆசிரியர்களே வணக்கத்திற்குரிய...\n'மெகா மை டஃப்தார்' வெற்றியடைய ஒன்றுபடுவோம்\nதாய்மார்களை தனிமைப்படுத்தும் 'தலையணை மந்திரம்' - ...\nஸாகீர் நாய்க்: இந்தியாவின் நடவடிக்கையில் மலேசியா...\nஆஸ்ட்ரோவின் இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை “NJOI Now”...\n - வீண் வேலை ரஜினிக்கு மிரட்டல் கடிதம்\nதேசியத் தலைவர் இல்லையேல் யோகேந்திர பாலன்\nஉதயமானது 'மலேசிய இந்திய தொழில் முனைவர் மேம்பாட்டு...\nகல்வியை போன்று விளையாட்டிலும் சமயத்திலும் ஈடுபாடு ...\nஎல்பில் தமிழ்ப்பள்ளி இணைக்கட்டடம் திறப்பு விழா கண்டது\nமாஸ் தெறி காட்டும் 'விவேகம்' டீசர்\nமக்கள் சேவையிலிருந்து மஇகா பின்வாங்காது\nஅரசியல் கட்சியாக உருவெடுக்கிறது 'ஹிண்ட்ராஃப்'\nமஇகா தொகுதிகளில் நேரடி மோதலுக்கு ஹிண்ட்ராஃப் தயார்\nபோர்ட் கிள்ளான் பாலசுப்ரமணிய ஆலய சித்ரா பௌர்ணமி தி...\nமஇகா வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்படும்\n இதோ வருகிறது 'ஐ-சிங் மலேசிய...\nநம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் மகா...\nபாம்புகள் படையெடுக்கும் புந்தோங் பகுதி\nயோக சக்தி துணையுடன் கல்வியில் முன்னேற்றம் மாணவர்க...\nஜுன் 3 - 26 வரை 'மெகா மை டஃப்தார்'\n5 பேர் விலகல்; வழக்கை தொடர்வது மூவர் மட்டுமே\n‘10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்’ ஆர்பிடியின் கல்வி ...\nஒரே தொகுதியில் மட்டும்தான் உங்களுக்கு செல்வாக்கா\nயுகேஎம் இந்திய மாணவர்களின் ஏற்பாட்டில் ‘ராங் தி ர...\nஅமைச்சரவை கூட்டத்தில் எஸ்எம்சியின் 3 பரிந்துரைகள்\nஆள்மாறாட்டம்; ஆண்டுப் பொதுக்கூட்டம் செல்லாது\nஎஸ்எம்சிக்கு வெ.30 லட்சம் மானியம்\n'நிறம் பார்க்க தெரியாதவன் நான்' - டத்தோஸ்ரீ ஸாயிட...\nமஇகா வழக்கு; மே 8இல் மீண்டும் விசாரணை\nயூத்தார் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத மருத்துவக் கல்...\nலட்சகணக்கானோர் திரண்ட பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்\nமைக்கிக்கு எதிரான வழக்கில் பேராக் இந்தியர் வர்த்தக...\nஅஜெண்டா சூரியா கொமுனிகேஷனின் 15ஆவது இந்திய திருமண...\n‘இந்து சமயத்தை இழிவுப்படுத்தாதே’ பெர்லிஸ் முப்திக்...\nசந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ளது ‘புளு’ விவேக க...\nடிஎச்ஆர் ராகாவின் ‘கண்டுபிடிச்சா காசு’\nநம்பிக்கை கூட்டணிக்கு ‘பொது சின்னம்’ சமூக ஊடக பயன...\n‘என் கனவும்’ பாடல், டனுட்ரா பிலிம் புரொடக்‌ஷன் அற...\nபெட்ரோல் விலையில் 10 காசு சரிவு\n'விஷத் திரவத்தை உட்கொள்ள வற்புறுத்தல்' மாணவர் பிரவ...\nபுத்ராஜெயாவை தேமு கைப்பற்ற வழிவகுக்கும் '7 காரணங்க...\nஜிஇ14: பேராக்கில் மஇகாவுக்கு வெற்றி வாய்ப்பில்லையா\n7 நாடாளுமன்றம், 14 சட்டமன்றத் தொகுதிகள்மஇகாவுக்கு ...\nஇனிப்பு கலவையற்ற புதிய 'கொக்கோ கோலா'அறிமுகம்\nஉலகிலேயே மிக வயதானவர் மரணம்\n'உலக நேசன்' மாத இதழ் அறிமுகமானது\nகுறை கூறுவதே எதிர்க்கட்சியின் வாடிக்கையாவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2018/01/blog-post_49.html", "date_download": "2020-11-24T15:33:30Z", "digest": "sha1:C7EXM4WB2IDXOWVJVTPZYOB5J3Z7D5LA", "length": 21608, "nlines": 192, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: எரியூட்டி பழுது; புந்தோங் மின்சுடலை ம��டப்படுகிறது - ஆர்.வி.சுப்பையா", "raw_content": "\nஎரியூட்டி பழுது; புந்தோங் மின்சுடலை மூடப்படுகிறது - ஆர்.வி.சுப்பையா\nபுந்தோங் மின்சுடலையின் இயந்திரம், நீர் குளீருட்டி இயந்திரம் ஆகியவை பழுதடைந்திருப்பதால் அது சீர் செய்யப்படும் வரை இந்த மின்சுடலை மூடப்பட்டுள்ளது என ஈப்போ இந்து தேவஸ்தானத்தின் தலைவர் ஆர்.வி.சுப்பையா தெரிவித்தார்.\nஇந்த மின்சுடலையில் சடலங்களை எரிப்பதற்கு இரண்டு எரியூட்டிகள் உள்ளன. அதில் ஒன்று கடந்த 19ஆம் தேதி பழுதடைந்தது. சம்பந்தப்பட்ட குத்தகையாளர்கள் பழுதடைந்த எரியூட்டியின் இயந்திரத்தை பழுது பார்க்க கொண்டு சென்ற வேளையில் ஒரு எரியூட்டி மட்டுமே செயல்பட்டு வந்தது.\nகடந்த 3ஆம் தேதி ஒரு பெண்மணியின் சடலம் தகனத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு எரியூட்டியும் பழுதடைந்தது. ஆயினும் அதன் குத்தகையாளர்களுக்கு தெரியப்படுத்தி அதனை சரி செய்து அந்த சடலம் தகனம் செய்யப்பட்டது.\nமின்சுடலையின் பராமரிப்பாளராக இருந்த லெட்சுமணன் நீர் குளிரூட்டி சூடானதை பரிசோதனை செய்யும்போது கால் இடறி சுடுநீர் தொட்டியில் விழுந்தார். ஆனால் அவரை உடனடியாக காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தோம்.\nபிறர் கூறுவது போல் அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. இரவு 10.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் அஸ்தி ஒப்படைக்கப்பட்டது.\nஎரியூட்டியின் உத்தரவாத காலவரம்பு இன்னும் உள்ளதால் அதனை சீர் செய்யும் பணியை குத்தகையாளரே மேற்கொண்டுள்ளனர். இங்குள்ள இயந்திரம், நீர் குளிரூட்டி இயத்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள் சீர் செய்யப்படும் வரை மின்சுடலை மூடப்படுகிறது. அனைத்து பழுதுகளும் சீர்செய்யப்பட்ட பின்னர் பொது மக்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்படும் என இன்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுப்பையா கூறினார்.\nஇதற்கு முன்னர், கடந்த 3ஆம் தேதி ஒரு பெண்மணியின் சடலம் தகனம் செய்யப்படும்போது மின்சுடலையின் எரியூட்டி பழுதானதால் அலட்சியப் போக்கும் பாதுகாப்பின்மையும் நிலவுவதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிப்பிரமணியம் குற்றம் சாட்டியதை ஈப்போ இந்து தேவஸ்தானம் மறுத்தது.\nஇச்செய்தியாளர் சந்திப்பில் ஈப்போ இந்து தேவஸ்தான செயலவையினரும் உடனிருந்தனர��.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nசமய நெறிகளை மீறாமல் தைப்பூச விழாவை கொண்டாடுங்கள்- ...\nவழக்கில் வெற்றி; முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத...\nநேர்த்திக் கடன்; ஈப்போ கல்லுமலையில் பக்தர்கள் படைய...\nபேராக் மைபிபிபி இளைஞர் பிரிவு முயற்சியில் நடமாடும்...\n\"ஒருதலைபட்ச மதமாற்றம் செல்லாது\" - 9 ஆண்டுகால போராட...\nதேர்தலில் போட்டியிட நானும் தயார்- லோகநாதன் அறிவிப்பு\nசுங்கை சிப்புட்டில் அறிமுகம் கண்டது \"மை பாரதம்\" மி...\nஆலய கும்பாபிஷேகம்- 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nசுங்கை சிப்புட் கல்வி சமூகநல இயக்கத்தின் ஏற்பாட்டி...\nஇழந்த தொகுதிகளை மீட்டெடுக்க வேண்டும்- டத்தோஶ்ரீ ஸம்ரி\nகூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றுவோம்- பேராக் ஜசெக\nஇந்தியாவின் 69ஆவது குடியரசு தினம்: வீர மரணமடைந்த ...\nமருத்துவமனையில் தீ; 41 பேர் பலி\nஹீவூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியை பார்வையிட்டார் டத்தோ...\nபள்ளி கட்டட நிர்மாணிப்பின் காலதாமதத்திற்கு அனுபவமி...\nகுனோங் சிரோ சுப்பிரமணியர் ஆலய சாலை சீரமைப்பு; உதவி...\nகனமழையால் ஏற்பட்ட வெள்ளம்; 6 வாகனங்கள் சேதம்\nபறந்து கொண்டிருந்த விமானத்தில் பணியாளர் மரணம்\nAS1M பங்குகள்; இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்...\nமாணவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக ஆர்பிடியின் கல்...\nகிரகண காலம் இறைவழிபாட்டுக்கு உகந்ததா\n'நாற்காலி வீச்சு': டிஎன்ஏ முடிவுக்காக போலீஸ் காத்த...\nஉடல் உறுப்புகளை தானம் செய்த 200,000க்கு அதிகமானோர...\nகணினி அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார் அஸ...\nஇந்திய தம்பதியர் மாயம்; உறவினர் போலீசில் புகார்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்; சுனாமி அபாயம் இல்லை\nகடுமையான காற்று, மழை; பத்துமலை வளாகத்தில் கூடாரங்...\nதமிழ்ப்பள்ளிகளுக்க��� வருகை புரியும் கமலநாதன் ஒரு தீ...\nமரபுக்கு மாறான காவடிகளை ஏந்த வேண்டாம்- டான்ஶ்ரீ நட...\n1எம்டிபி விவகாரத்தை கைவிடவில்லை- பிரதமர் நஜிப்\nஅகற்றப்பட்ட நுழைவாயிலை நிலைநாட்ட தவறினால் போராட்டம...\nஅரசு நல்ல அரசுதான்; தலைவர்கள் தான் கறை படிந்துள்ளன...\n'நாற்காலி' வீசிய சந்தேக பேர்வழி இன்னும் அடையாளம் க...\nசிறுமியிடம் காமச்சேட்டை; காமுகனை கைது செய்தது போலீஸ்\nகுண்டு வெடிப்பு; 3 பேர் பலி- 22 பேர் காயம்\nஇந்தியாவின் பெருமை தமிழகத்திலிருந்து தொடங்கும்- நட...\nதேமு வெற்றியை தற்காத்துக் கொள்ள மஇகா பாடுபடும் - இ...\nஉடைபட்ட ஆலயத்திற்கு மாற்று நிலம், ஆலய நிர்வாகம் ஏற...\nதுன் மகாதீர் முதியவர்தான்; ஆனால் பிரதமர் ஆவதற்கு ஆ...\nசாலை விபத்து; 4 ஆடவர்கள் பலி\nபுந்தோங்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த ஒரு வாய்ப்பளி...\nகல்வியில் சிறந்து விளங்கினால் மட்டுமே எதிர்காலம் ...\nலோரி- மோட்டார் சைக்கிள் விபத்து; முதியவர் பலி\nமுள் படுக்கை போன்றது ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி- ...\n7 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் ஆடவர் பலி\nகீஃபார்மில் பல்நோக்கு மண்டபம் அமைப்பதற்கு வெ.50,00...\n பிரதமரும் மஇகா தலைவரும் ...\nதேசிய முன்னணியை வெற்றி பெறச் செய்யுங்கள் - யோகேந்த...\nமீண்டும் 'விழுந்தது' நாற்காலி; நூலிழையில் தப்பினார...\nதவறான ஒன்றை தேர்ந்தெடுத்தால் நாடே சீரழிந்து விடும்...\n'சிலாங்கூரில் மீண்டும் தேமு ஆட்சியமைத்தால் பல தமிழ...\nமக்கள் சேவையில் 'சுங்கை சிப்புட் இந்திய இயக்கம்' ...\nஇந்திரா காந்தி வழக்கு; ஜன.29இல் தீர்ப்பு\nவெற்றி 'சமிஞ்சையில்' சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் ...\nசதீஸ்வரன் மரணம்; ஐவரிடம் மரபணு மாதிரி சோதனை\n3 லோரிகள் விபத்து; மூவர் காயம், ஒருவர் தப்பினார்\nபோலீஸ் அதிரடி; போதைப்பொருள் கும்பல் கைது\nஎனது சேவை ஒரு பிரிவினரை மட்டும் சார்ந்தது அல்ல- வீ...\nஈப்போ இந்திய கலை, கலாச்சார இயக்கத்தின் ஏற்பாட்டில்...\nகளை கட்டியது பொங்கல்; குதூகலத்துடன் மக்கள் கொண்டா...\nவறுமை ஒழிய வேண்டுமென்றால் மக்களின் பணம் மக்களிடமே ...\nநாற்காலி விழுந்து சிறுவன் மரணம்: குற்றவாளியை கைது...\nடோவன்பி தோட்ட மாரியம்மன் ஆலய பொங்கல் விழா\nவாக்காளர்களாக பதிந்து கொள்ளாத 3.6 மில்லியன் மலேசிய...\nபுது வசந்தம் வீசட்டும்; வாழ்வு செழிக்கட்டும்- டத்த...\n'பழையன கழிதலும் புதியன புகுதலையும்' கொண்டாடி மகிழ்...\nஒற்ற��மை வளர்த்து பொருளாதாரத்தில் மேம்பாடு காண்போம்...\nசிந்தனை மாற்றத்தின் வழி வளமான வாழ்வை உருவாக்குவோம்...\nவாழ்வில் ஏற்றமும் சந்தோஷமும் நிலைபெறட்டும்- திருமத...\nபொங்கி வரும் பாலை போல இன்பம் பொங்கட்டும்- டத்தோ தங...\nவந்தது பொங்கல்; மலரட்டும் புது அத்தியாயம் - இளங்கோ...\nநன்றி கூறும் நன்னாளில் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்-...\nஇந்திய சமுதாயத்தின் புது அத்தியாயம் தொடங்கட்டும்- ...\n'பொங்கல்'- புதிய விடியல் மலரட்டும்; டத்தோஶ்ரீ சுப்...\nபொங்கல் குதூகலம்; இறுதிக்கட்ட பரபரப்பில் மக்கள்\nமக்கள் பணத்தை 'கொள்ளையடிக்க' தெரியாதவன் நான் - ஆட்...\nஆஸ்ட்ரோ வானவிலில் இன்று இந்திய தேசிய இராணுவ ஆவணப்படம்\nதமிழ்ப்பள்ளிகளை இந்திய சமுதாயம் கைவிட்டு விடாது- ட...\nசொந்த கட்சி சின்னத்திலேயே பிஎஸ்எம் வேட்பாளர்கள் போ...\nபிரதமர் பதவிக்கு ஜசெக குறிவைக்கவில்லை- வீ.சிவகுமார்\nதுன் மகாதீரை விமர்சிக்கவோ, குறை கூறவோ மஇகாவுக்கு த...\nமன்னரின் செங்கோல் போன்றது நிருபரின் 'பேனா'; மக்கள...\nஆஸ்ட்ரோ 'பொங்கு தமிழ் விழா'- திரைப்பட நட்சத்திரங்க...\nதேமுவை வீழ்த்த தகுதியானவர் மகாதீர்- ஹிண்ட்ராஃப் வே...\nஊடகங்களும் நிருபர்களும் விலை போய் விடக்கூடாது- மக்...\nமகாதீர் பிரதமரானால் கடந்த கால தவறுகள் 'மீண்டும்' அ...\n'சிறுவன் கடத்தப்பட்டு கொடூர கொலையா'; அது வெறும் வ...\n'மெரினா புரட்சி' பர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆம்புலன்ஸுக்கு வழிவிட முயன்ற டிரெய்லர் லோரி மேம்பா...\n230 இளைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ளது 'ஜோ' திரை...\nபிரதமர் வேட்பாளராக துன் மகாதீர்; இந்திய சமுதாயத்தி...\nபொதுத் தேர்தலுக்கு முன்னதாக பக்காத்தான் கூட்டணியை ...\n'பிரதமர்' துன் மகாதீர், 'துணைப் பிரதமர்' டத்தோஶ்ரீ...\nஅன்வார் விடுதலை; நீதிமன்றத்தின் முடிவை அரசாங்கம் ம...\n'ஆண்ட மண்ணையும் சாம்ராஜியத்தையும் ஒற்றுமையின்மையால...\nஎரியூட்டி பழுது; புந்தோங் மின்சுடலை மூடப்படுகிறது ...\nஜூன் 11இல் அன்வார் விடுதலை\nஅடுக்குமாடி குடியிருப்பில் தூய்மைகேடு- குடியிருப்ப...\nமுறையான பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாத புந்தோங் ...\nமின்சுடலை நிர்வாகத்தின் அலட்சியம்; இயந்திரம் பழுதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.southernmines.org/blog/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-11-24T14:14:59Z", "digest": "sha1:SV32Q3NWAJYG5DV5WN576A3A5BG4C76V", "length": 2775, "nlines": 36, "source_domain": "www.southernmines.org", "title": "இந்திய கனிம வளத்தை ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை – நிதர்சனமான உண்மை | Southern Regional Mines and Mineral based workers welfare Association", "raw_content": "\nஇந்திய கனிம வளத்தை ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை – நிதர்சனமான உண்மை\nகடலில் அலை அடிக்கும் வரை காலகாலத்துக்கும் இந்த மினரல் வளம் கிடைக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை\nஅப்படியிருக்க கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக பிற நாட்டு தொழில் வளங்களை நம் நாட்டை நோக்கி இழுக்க ஆட்சியாளர்கள் பாடுபடுகிறார்களே தவிர, நம் நாட்டின் வளத்தை கண்டு கொள்வதில்லை.\n– நிதர்சனமான உண்மை –\n← தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு புற்றுநோய் இருப்பதாக அதிர்ச்சி தகவல் தமிழ்நாட்டு கனிமத்தொழிலை (மட்டும்) எதிர்ப்போரின் சப்பைக்கட்டு கேள்விகளுக்கு பதில் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/625437/amp?ref=entity&keyword=Government%20of%20Tamil%20Nadu", "date_download": "2020-11-24T15:31:36Z", "digest": "sha1:7M5WMFTV22EL6DJGR7VJPGYYXMTPRG36", "length": 11356, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "சீலிடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு இடைக்கால நிவாரணம் வழங்கக்கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்��ுத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசீலிடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு இடைக்கால நிவாரணம் வழங்கக்கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nசென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு அதற்கு சீல் வைத்தது. இதுகுறித்த அரசாணையும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம் முதலாவதாக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை இடைக்கால நிவாரணமாக எதுவும் வழங்க மறுத்து உத்தரவிட்டது. குறிப்பாக இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டை அணுக வேதாந்தா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்ததோடு, தமிழக அரசின் அரசாணை செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியது.\nஇதையடுத்து ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் தமிழக அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,” கடந்த 9ம் தேதி தமிழக அரசு தரப்பில் உருவாக்கப்பட்ட மற்றும் இதுதொடர்பான உயர்மட்ட குழுக்கள் அனைத்தும் ஆலையை ஆய்வு செய்ததில் எந்த பிரச்னையும் இல்லை என தெளிவாக குறிப்பிட்டுள்ளது.\nஅதனால் ஆலை பராமரிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தொடர்ந்துள்ள மனுவிற்கு உச்ச நீதிமன்றமும் எந்தவித இடைக்கால நிவாரணத்தையும் வழங்கக்கூடாது. மேலும் அதுதொடர்பான கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை���டுத்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக அனைத்து மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.\n22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும்; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை...\nமீன்பிடிக்க சென்ற மீனவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர் வேதனை\nகஜா துயரே மீளாத நிலையில் நெருங்குகிறது நிவர்: பதைபதைப்பில் டெல்டா மக்கள்\nநிவர் புயல் காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 5 விமானங்கள் ரத்து\nநாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை\nவிருதுநகர் பகுதியில் கோழிக்கொண்டை பூ விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்\nபுதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு\nபுதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு\nநெல்லை அருகே நள்ளிரவில் பயங்கரம்; போலீசார் கண் முன் பெண் தீக்குளித்து தற்கொலை: மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது தாக்கியதால் விபரீதம்\nஅதிராம்பட்டினத்தில் புயல் நிவாரண மையம் அமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்\n× RELATED 13 மாவட்டங்களில் நிவர் புயல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/627769/amp?ref=entity&keyword=Government%20of%20Tamil%20Nadu", "date_download": "2020-11-24T16:05:18Z", "digest": "sha1:JOBOWF4TY2ST4T7JGCAIRJDPJJC4FFMZ", "length": 16036, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "7.5% உள்ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது..!! மு.க.ஸ்டாலின் அறிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன���மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n7.5% உள்ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது..\nசென்னை: திராவிட முன்னேற்றக் கழகம் பல தளங்களிலும் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள் மற்றும் அழுத்தம் காரணமாக, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்தும் வகையில், உடனடியாக மருத்துவக் கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து - மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் உரிய பயனடைய வேண்டும் என்னும் நோக்கில், திராவிட முன்னேற்றக் கழகம் பல தளங்களிலும் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள் மற்றும் அழுத்தம் காரணமாக, எடப்பாடி அ.தி.மு.க. அரசு தற்போதாவது இறங்கிவந்து “நீட்” தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக அரசிடம் இந்த அதிகாரம் இருக்கிறது என்றால் - ஏன் மசோதா நிறைவேற்றினார்கள், ஏன் ஆளுநருக்கு அனுப்பி - அனைத்துத் தரப்பிலும் பதற்றத்தை ஏற்படுத்த, இத்தனை மாதம் கிடப்பில் போட்டார்கள் என்பது தனி விவாதத்திற்குரியது, விளக்கம் தரப்பட வேண்டியது.\nஇவ்வளவு காலம் மாணவர்களையும், பெற்றோரையும் ஏக்கத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கியது ஏன் என்பது தனிக் கேள்வி என்றாலும், மேலும் தாமதிக்காமல் இந்த இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஒருமனதாகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா தமிழக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடிதம் எழுதி - போராட்டம் நடத்தி - மத்திய உள்துறை அமைச்சருக்குத் திராவிட முன்னேற்றக் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்லாம் கடிதம் எழுதி கோரிக்கை வைத்தும், மத்திய பா.ஜ.க. அரசோ - தமிழக ஆளுநரோ தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த இடஒதுக்கீடு குறித்து இதுவரை கிஞ்சித்தும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.\nமசோதாவிற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநருக்கு உரியபடி அறிவுறுத்தவும் இல்லை\nஇந்தச் சூழ்நிலையில் அ.தி.மு.க. அரசும் - தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி - பா.ஜ.க.வுடன் கூட்டணியாக உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்குப் பதில் - இப்போது அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால், இந்த உத்தரவை 45 நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருக்கலாம். இந்த அரசாணை சரியா தவறா - அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பொது விவாதம் இப்போது தொடங்கி விட்டது. இதற்கிடையில் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆளுநரின் ஆணைப்படி என்று வெளியிட்டிருப்பது - வழக்கமான நிர்வாக நடைமுறையா அல்லது ஆளுநரிடம் அந்தக் கோப்பில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. இதுகுறித்தெல்லாம் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.\nஇவை ஒருபுறமிருக்க, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்தும் வகையில், உடனடியாக மருத்துவக் கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து - மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என்றும், அரசாணை வழியாக வழங்கப்பட்டுள்ள இந்த இடஒதுக்கீட்டிற்கு, எவ்வித இடையூறும் நேர்ந்து விடாமல் தடுக்க வேண்டிய மிக முக்கியக் கடமையை அ.தி.மு.க. அரசு கண்ணும் கருத்துமாக – மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கை உணர்வுடனும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.\n22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும்; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை...\n3 மாதத்தில் மீண்டும் பாஜ ஆட்சி; உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு சிக்கலா... மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு\nஉத்தர பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக 'லவ் ஜிகாத்'அவசர சட்டம் கொண்டுவர அமைச்சரவை முடிவு; சித்தார்த் நாத் சிங்\nகஜா புயலைவிட நிவர் புயல் தாக்கம் சற்றுக் குறைவாக இருக்கும்.. மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகருகிறது; வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி\nதமிழகத்தில் மேலும் 1,557 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 7.73 லட்சமாக உயர்வு; 11,875 பேருக்கு சிகிச்சை.\nநெருங்கும் நிவர் புயல்; நாளை மாலை 145 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\n“ஸ்புட்னிக் வி” கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: விரைவில் பயன்பாட்டிற்கு வரும்..\nநாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி 43 செல்போன் செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு\n 5 வெள்ள நிவாரண குழுக்களுடன் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்: கடலோர காவல்படை\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n× RELATED ஜெயலலிதா நினைவிடத்திற்கு பராமரிப்பு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-24T16:30:53Z", "digest": "sha1:IU57G243MSXP5HYCRHEKQWYEE6EI4F3Z", "length": 8588, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடலூர் பண்ருட்டி மெயின்ரோடு, நெல்லிக்குப்பம், பண்ருட்டி வட்டம்[1]\nநெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.\nஇக்கோயிலில் பூலோக நாதசுவாமி, புவனாம்பிகை சன்னதிகளும், பெருமாள், விநாயகர், முருகன், தூர்க்கை, தாயார். உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆனி மாதம் ஆனித் திருமஞ்சனம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nகடலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2017, 00:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/s-d-ramesh-selvan.html", "date_download": "2020-11-24T16:03:36Z", "digest": "sha1:QBTPNW3BBK4K4SSQZYWUZFIJVFEHYVER", "length": 6752, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எஸ் டி ரமேஷ் செல்வன் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஎஸ் டி ரமேஷ் செல்வன்\nஎஸ் டி ரமேஷ் செல்வன்\nDirected by எஸ் டி ரமேஷ் செல்வன்\nகால் சென்டராய் மாறிய பிக்பாஸ் வீடு.. பாலாஜியிடம் டவுட்டை க்ளீயர் பண்ணிய அர்ச்சனா\nசெய்வதையெல்லாம் செய்துவிட்டு.. ஆரியின் காலில் விழுந்த பாலாஜி.. என்னா நடிப்புடா சாமி\nபாலாஜி ஷிவானி காதல்.. இன்ஸ்டாவில் அதிரடியாய் பதிவிட்ட சுச்சி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nஆரியிடம் வெட்டியாய் வம்பிழுத்த பாலா.. மொத்த ஹவுஸ்மெட்ஸையும் தூண்டிவிட்டு.. வேறலெவல் வில்லத்தனம்\nரசிகர்கள் ரொம்ப க்யூட்.. 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா..' நடிகை ராஷ்மிகா மந்தனா சிலிர்ப்பு\nதனுஷின் 3 வது இந்தி படம்.. டெல்லியில் 'அட்ரங்கி ரே' கடைசிக்கட்ட படப்பிடிப்பு.. வைரலாகும் போட்டோ\nஎஸ் டி ரமேஷ் செல்வன் கருத்துக்கள்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/19160605/1272123/Kallukkadai-area-tomorrow-power-cut.vpf", "date_download": "2020-11-24T14:57:11Z", "digest": "sha1:HJYNRW7D33V3IK3HVS6SVDU5FVSYG57N", "length": 12997, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "கள்ளுக்கடை மேடு பகுதியில் நாளை மின் நிறுத்தம் || Kallukkadai area tomorrow power cut", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகள்ளுக்கடை மேடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்\nகள்ளுக்கடை மேடு பகுதியில் நாளை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.\nகள்ளுக்கடை மேடு பகுதியில் நாளை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.\nகாசிபாளையம் 110-22 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 22 கி.வோ சென்னிமலை ரோடு மின் பாதையில் புதிததாக மின் கம்பங்கள் பொருத்தும் பணி நடக்கிறது.\nஇதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.\nசென்னிமலை ரோடு, கல்யாண சுந்தரம் வீதி, தொழிற்பேட்டை, பெரிய தோட்டம், விவேகானந்தர் நகர், ஆவன் கால்நடை தீவனக் கிடங்கு, எச்டி. எஸ்.சி.-1, பழைய ரெயில் நிலையம் ரோடு, கள்ளுக்கடை மேடு, ஜீவானந்தம் ரோடு, நேதாஜி ரோடு, மரப்பாலம் ரோடு, விவிசிஆர் நகர் அக்ரகாரம் வீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.\nஇந்த தகவலை ஈரோடு நகரியம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nசென்னையில் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை- மாநகராட்சி\nநிவர் புயல்- எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஸ்ரீரங்கம் அருகே எலி மருந்தை தின்ற பிளஸ்-1 மாணவி பலி\nநில அபகரிப்பை தடுக்கக்கோரி அண்ணன்-தம்பி தர்ணா - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nதீயணைப்பு படை வீரர்கள் விடுப்பின்றி பணியாற்றுவார்கள்- மாவட்ட அலுவலர் அனுஷியா தகவல்\nதிருப்பூரில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு\n3 மாதங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் இருப்பு வைப்பு- உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட��டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/11/01120720/1269065/Philippines-19-killed-22-injured-as-truck-plunges.vpf", "date_download": "2020-11-24T15:08:04Z", "digest": "sha1:5ATAAQWZO7VTEPMSEFLX4GW46XXCJAFJ", "length": 13713, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிலிப்பைன்சில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி || Philippines 19 killed, 22 injured as truck plunges into ravine", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிலிப்பைன்சில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி\nமாற்றம்: நவம்பர் 01, 2019 16:14 IST\nபிலிப்பைன்ஸ் நாட்டில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் வடக்கு பகுதியில் உள்ளது அபாயோ மாகாணம், மலைப்பாங்கான பகுதியான அங்கு அபாயகரமான வழுக்கும் சாலைகள், வளைவுகள் மற்றும் செங்குத்தான பள்ளத்தாக்குகளும் உள்ளன.\nஉள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7 மணியளவில் அம்மாகாணத்தில் உள்ள கானர் நகருக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் அரசிடம் இருந்து உதவித்தொகை மற்றும் வேளாண்மைக்கு விதைகள் பெற்றுக்கொண்ட சுமார் 50 பேர் தங்களது சொந்த கிராமங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்.\nஅந்த சாலைகள் வழுக்கும் தன்மை உடையதால் எதிர்பாராதவிதமாக லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nPhilippines | Road Accident | பிலிப்பைன்ஸ் | சாலை விபத்து\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nசென்னையில் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை- மாநகராட்சி\nநிவர் புயல்- எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nகுறைந்தது 4.3 பில்லியன் தடுப்பூசிகள் உடனே வேண்டும்: உலக சுகாதார அமைப்பு தலைவர்\nஸ்புட்னிக் வி தடுப்பூசி 95 சதவீதம் செயல் திறன் கொண்டது - ரஷியா அறிவிப்பு\nசீனாவில் மீண்டும் கொரோனா பரவல்\nஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.94 கோடியை கடந்தது\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/actress-gallery/actress-meenakshi-govin-stills/", "date_download": "2020-11-24T14:19:16Z", "digest": "sha1:PG2KJ5YXPN23SWSGMFQ2ZHIUVEHZQPFN", "length": 3288, "nlines": 53, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actress Meenakshi Govin Stills - Dailycinemas", "raw_content": "\nசனி���கவான் பிடியில் இருந்து தப்பித்து கொள்ள எளிய பரிகார முறைகள்\nஎந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு…\nபெண்கள் இந்த தவறுகளை திருத்தி கொண்டால்…. வாழ் நாட்கள் முழுவதும் வசந்தமே.\nஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது\n133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல இசையமைப்பாளர்\n‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் திரையுலத்தினர் வேண்டுகோள்\nகோச்சாரத்தில் எப்போது கோளாறு வரும்..\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்புகள்\nகாமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்\nஉங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்..... Actor Viji Chandrasekhar starts an Online Acting Course\nசனிபகவான் பிடியில் இருந்து தப்பித்து கொள்ள எளிய பரிகார முறைகள்\nஎந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு…\nபெண்கள் இந்த தவறுகளை திருத்தி கொண்டால்…. வாழ் நாட்கள் முழுவதும் வசந்தமே.\nஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/04/blog-post_10.html", "date_download": "2020-11-24T14:37:25Z", "digest": "sha1:UKFKODKLRWHPXHX5SAILDGPF46SQGZVN", "length": 26790, "nlines": 124, "source_domain": "www.nisaptham.com", "title": "சுஜாதாவின் அலுவலகம் ~ நிசப்தம்", "raw_content": "\nசில தகவல்கள் மிகச் சாதாரணமானதாக இருக்கக் கூடும். ஆனால் அவை தரக் கூடிய உற்சாகம் ஆயுள் முழுவதற்குமானது. சமீபத்தில் ஒரு தகவல். இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்பாக எழுத்தாளர் சுஜாதா பெங்களூரில் பணியாற்றிய அதே கட்டிடத்தில்தான் எங்கள் அலுவலகம் செயல்படுகிறது. இதைக் கேள்விப்பட்டதிலிருந்து தினமும் தலைக்குக் குளித்து வெகு பக்தியாகத்தான் அலுவலகத்துக்கே வருகிறேன். அந்த நெட்டைக்கால் மனிதரின் காற்று எப்படியும் தூக்கிவிட்டுவிடும் என்கிற நம்பிக்கைதான். ஆரம்பத்தில் இந்த விஷயம் தெரியாது. ஜலஹள்ளி பக்கத்தில் எங்கேயோ இருந்தார் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nபாவண்ணன்தான் சொன்னார். எழுத்தாளர் பாவண்ணன் வீடு எங்கள் அலுவலகத்திலிருந்து வெகு பக்கம். தொலைத் தொடர்புத் துறையில் நல்ல பதவியில் இருக்கிறார். ஆனால் அநியாயத்துக்கு நல்ல மனிதர். பேருந்து பிடித்துத்தான் அலுவலகத்துக்குச் செல்வார். அலுவலகம் ஒரு கோடியில் இருக்கிறது. வீடு மறுகோடியில் இருக்கிறது. ‘சார் இங்க இருந்து பஸ்ல போறீங்களா’ என்று அதிர்ச்சியாகக் கேட்டால் சிரித்துக் கொண்டே பதில் சொல்வார். பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சமயத்தில் இரண்டு மூன்று பேருந்து மாறி சென்று வருவதை நினைத்தாலே தலை கிறுகிறுக்கிறது. எப்படியிருந்தாலும் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்தையேனும் மாநகரப் பேருந்திலேயே கழிக்கக் கூடிய புண்ணியாத்மா அவர்.\nசில நாட்களுக்கு முன்பாக ஃபோனில் பேசிய போது ‘சார் இப்போ உங்க வீட்டுக்கு பக்கத்திலேயே வந்துட்டேன்’ என்றேன்.\n‘அங்கதான் நம்ம சுஜாதா வேலை செஞ்சாரு..தெரியுமா’ என்றார். வெகு சந்தோஷம். பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவு சங்கர்நாராயணன் கட்டிடத்தில் செயல்பட்டிருக்கிறது. அப்பொழுது ஸ்ரீரங்கத்து ரங்கராஜன் தினமும் வந்து சென்றிருக்கிறார். பாவண்ணன் உள்ளிட்டவர்கள் சுஜாதாவை மாலை வேளைகளில் சந்தித்து உரையாடுவார்களாம். அவ்வளவுதான். இத்தகையவொரு செய்தி போதாதா’ என்றார். வெகு சந்தோஷம். பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவு சங்கர்நாராயணன் கட்டிடத்தில் செயல்பட்டிருக்கிறது. அப்பொழுது ஸ்ரீரங்கத்து ரங்கராஜன் தினமும் வந்து சென்றிருக்கிறார். பாவண்ணன் உள்ளிட்டவர்கள் சுஜாதாவை மாலை வேளைகளில் சந்தித்து உரையாடுவார்களாம். அவ்வளவுதான். இத்தகையவொரு செய்தி போதாதா வாழ்நாள் முழுமைக்கும் சொல்லிக் கொண்டே திரியலாம். திரிவேன்.\nஎனக்கு சுஜாதா மீது அபரிமிதமான மரியாதை உண்டு. மரியாதை என்பதைவிடவும் craze என்று சொல்லலாம். ஆரம்பத்தில் வேணியிடம் அவரைப் பற்றி நிறையப் பேசுவதுண்டு. அவளுக்கும் அது பிடித்திருந்தது. ஆனால் தினகரன் வசந்தத்தில் அவருடைய மனைவியின் நேர்காணல் வந்த பிறகு அப்படியே நிறுத்திக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. அதில் திருமதி சுஜாதா தனது கணவர் குறித்து விரிவாகப் பேசியிருந்தார். ‘படிப்பது, எழுதுவது என எப்போதும் தனது வட்டத்திற்குள்ளேயே அவர் இருந்ததாகவும் குடும்பத்துக்கான அன்பை அவர் வெளிப்படுத்தியதே இல்லை’ என்று சொல்லியதுதான் பெரும் பிரச்சினையாகிவிட்டது. தெரியாத்தனமாக அந்த இதழை வேணியிடம் கொடுத்து மிகப்பெரிய தவற��ச் செய்தேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு முகத்தில் ஈயாடாமலேயே திரிந்தாள். தனக்காகவும் மகிக்காகவும் ஒவ்வொரு நாளும் கால அட்டவணையிட்டு நேரம் ஒதுக்க வேண்டும் என்கிற நிபந்தனையை விதித்தாள். வார இறுதி நாட்களில் ஒரு நாளாவது கணினியைத் தொடவே கூடாது என்றாள். ஆரம்பத்தில் புரியவில்லை. தன்னையும் தன் மகனையும் விட்டுவிட்டு இவனும் எழுத்தின் பக்கம் சாய்ந்துவிடுவான் என்கிற பயம் அவளுக்கு ஒட்டிக் கொண்டிருந்தது தெளிய சில நாட்கள் பிடித்தது. ‘பெரிய எழுத்தாளன் ஆகிறதைவிடவும் குடும்பம் முக்கியம்’ என்று சொல்லத் தொடங்கினாள்.\nஎவ்வளவோ முயற்சி செய்த பிறகும் அந்த எண்ணத்தை மாற்ற முடிந்ததில்லை. நான் செய்கிற அத்தனை காரியங்களுக்கும் அனுமதியுண்டு. சிரித்துக் கொண்டேதான் சரி என்பாள். ஆனால் திடீரென்று எப்பொழுதாவது ‘எங்களுக்குன்னு நேரம் ஒதுக்குங்க’ என்பாள். ஒரு முறை தவறான எண்ணத்தை பெண்களுக்கு உருவாக்கிவிட்டால் அதை எந்தக் காலத்திலும் மாற்ற முடிவதேயில்லை. எல்லாம் சுஜாதாவால் வந்தது என நினைத்துக் கொள்வதுண்டு. அதன் பிறகு சுஜாதா பற்றி எதுவுமே பேசியதில்லை. எதுக்கு வம்பு\nஇதையெல்லாம் சொல்வதால் சுஜாதாவுடன் ஒப்பிட்டுக் கொள்வதாக அர்த்தமில்லை. மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் அது. ஆனாலும் உள்ளூர ஒரு சந்தோஷம் இருக்கத்தானே செய்யும் அந்த சந்தோஷம்தான். இந்தக் கட்டிடத்தில் முப்பது ஆண்டுகளாக வேலை செய்யும் மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடிச் சலித்துவிட்டது. அப்படி யாருமே இல்லை. செக்யூரிட்டி வேலை செய்பவர்களிலிருந்து மேலாளர் வரைக்கும் அத்தனை பேரும் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். பக்கத்தில் கடலை விற்கிறவர் பதினாறு ஆண்டுகளாக இதே இடத்தில் விற்கிறாராம். ‘சுஜாதா தெரியுமாங்க அந்த சந்தோஷம்தான். இந்தக் கட்டிடத்தில் முப்பது ஆண்டுகளாக வேலை செய்யும் மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடிச் சலித்துவிட்டது. அப்படி யாருமே இல்லை. செக்யூரிட்டி வேலை செய்பவர்களிலிருந்து மேலாளர் வரைக்கும் அத்தனை பேரும் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். பக்கத்தில் கடலை விற்கிறவர் பதினாறு ஆண்டுகளாக இதே இடத்தில் விற்கிறாராம். ‘சுஜாதா தெரியுமாங்க’ என்றேன். மேலும் கீழும் பார்த்தார். ‘பி.ஈ.எல் கம்பெனி இந்தக் ���ட்டிடத்தில் இருந்துச்சா’ என்றேன். மேலும் கீழும் பார்த்தார். ‘பி.ஈ.எல் கம்பெனி இந்தக் கட்டிடத்தில் இருந்துச்சா’ என்றேன். ஞாபகமில்லை என்றார். விட்டுவிட்டேன். சுஜாதாவைத் தெரிந்து வைத்திருக்கும் ஒரு மனிதரைக் கண்டுபிடித்து என்னவாகப் போகிறது’ என்றேன். ஞாபகமில்லை என்றார். விட்டுவிட்டேன். சுஜாதாவைத் தெரிந்து வைத்திருக்கும் ஒரு மனிதரைக் கண்டுபிடித்து என்னவாகப் போகிறது\nஇனிமேல் சுஜாதாவின் ஆர்வலர்கள் யாராவது இந்தப் பக்கமாக வரும்போது ‘அட’ என்று தலையை வெளியில் நீட்டி எட்டிப் பார்க்கக் கூடும். சுஜாதாவின் பெங்களூர் குறிப்புகளை வாசிக்கிறவர்களுக்கு இந்தக் கட்டிடத்தின் பெயர் நினைவில் வந்து போகக் கூடும். சொல்லி வைத்துவிடலாம்.\nஎழுத்தாளன் தான் வாழ்கிற போது எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்திருக்கக் கூடும். தனது எழுத்துக்காக சராசரி மனிதனின் சந்தோஷங்களையெல்லாம் இழந்திருக்கலாம். ஆனால் அவனுடைய எழுத்து நின்றுவிடும் போது அவனைப் பற்றிய ஒவ்வொரு தகவலும் பொக்கிஷமாகிவிடுகிறது. சுஜாதா அத்தகைய எழுத்தாளர். அவர் நடந்து சென்றிருப்பதற்கான வாய்ப்புள்ள பாதைகளில் நடக்கும் போது நைலான் கயிறும், நகரமும், ஃபிலிமோத்ஸவ்வும் நினைவில் வந்து போகின்றன. அதே பாதையில் கோடிக்கணக்கான பாதங்கள் பதிந்திருக்கக் கூடும்தான். ஆனால் சுஜாதா என்கிற அந்த ஒற்றை நாடி மனிதனின் பாதச்சுவடுகளை மட்டும் கால் நூற்றாண்டுக்குப் பிறகும் ஒருவனைத் தேடச் செய்வதுதான் எழுத்தாளனின் வெற்றி என நினைக்கிறேன்.\nநேற்று கூட அந்தப் பாதச் சுவடுகளைத் தேடிக் கொண்டிருந்தேன். அது வேணிக்குத் தெரியாது.\nஹை தேதியெல்லாம் வருது இப்போ\n\"அதே பாதையில் கோடிக்கணக்கான பாதங்கள் பதிந்திருக்கக் கூடும்தான். ஆனால் சுஜாதா என்கிற அந்த ஒற்றை நாடி மனிதனின் பாதச்சுவடுகளை மட்டும் கால் நூற்றாண்டுக்குப் பிறகும் ஒருவனைத் தேடச் செய்வதுதான் எழுத்தாளனின் வெற்றி என நினைக்கிறேன்\" Well said and amazed by your clarity of thoughts.\nகோவிலில் வாழும் பாக்கியம் கிடைத்து இருக்கிறது .மணி சாரிடம் இன்னும் பல நல்ல படைப்புகளை எதிர்பார்க்கலாம் .ஒருவேளை உள்ளிருந்து அந்த ஒற்றை நாடி மனிதன் தான் விட்டுப்போன விசயங்களை உங்கள் மூலம் செய்யலாம்.ஆனால் எது நடந்தாலும் நன்மைக்கே \nஉங்களுக்கும், வாசிக்கும் எனக்கும் இட��யே ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பை உங்கள் எழுத்துகள் ஏற்படுத்திவிடுகின்றன. பாராட்டுகள் ங்க மணிகண்டன் சார்...\nமிகவும் கொடுத்துவைத்தவர் நீங்கள். ஒரே ஒரு முறை பெல் காலனி வழியாக ஒரு தேர்விற்கு சென்றேன். எனக்கு அந்த புல்வெளியிலும், சாலைகளிலும், மரங்களிலும் சுஜாதாவே தெரிந்தார். மீண்டும் ஒரு முறை, உறவினர்கள் வீட்டிற்கு ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். சாத்தார வீதியிலும், வடக்கு சித்தரை வீதியிலும், கோட்டையிலும் சுஜாதாவே தெரிந்தார். அங்கு ரங்கு கடை எங்கு இருக்கிறது என்று வினவினேன். யாருக்கும் தெரியவில்லை. ஸ்ரீரங்கத்தில் கூட, தேவதைகள் தெரியாதவர்கள் இருக்க்கிறார்கள். என் சொந்த அனுபவத்தை (பெல்லில் சுஜாதாவை தேடியதும், ஸ்ரீரங்கத்தில் ரங்குவை தேடியதும்) 2005ல் சுஜாதா அவர்களுக்கு அனுப்பினேன். இந்த மாதிரியான நூற்றுகணக்கான பைத்தியக்கார கடிதங்கள் அவருக்கு வந்திருக்கக் கூடும். இருப்பினும், என்னை மதித்து, தேங்க்ஸ் ரங்கராஜன்...என்று ஒரு வரி பதில் அனுப்பினார். நான் உடனே இன்ஸ்டன்ட் ஆக புளகாங்கிதம் அடைந்து, தரையில் இருந்து இரண்டு அடி உயரத்தில் மிதந்தேன். என் தம்பியிடம் மெயிலைப் பற்றி சொன்னதும், அது ஆட்டோ ரிப்ளையா இருக்கும் என்று சொன்னதை, நான் இன்னமும் நம்பவில்லை. நன்றி சுஜாதா. மறுபடியும், வாழ்த்துக்கள் உங்களுக்கு.\nஇளையராஜா விற்கு அடுத்து எங்கே தெரிந்தாலும் முடிந்த வரை முழுச் செய்தியையும் வாசிக்க வைத்து விடும் இன்னொரு பெயர் சுஜாதா.\nரசித்தேன் பதிவை. ஏனென்றால் சுஜாதா பற்றியது என்பதால்...சுஜாதாவின் ஆவி அங்கு நடமாடுகிறதா என்று சோதித்துப் பாருங்கள் ஹஹஹ ..\nமுன்பு உங்களின்ர ஒரு கட்டுரை படித்த போது உங்களுக்கும் சுஜாதாக்கும் ஏதோ பிணக்கு என்ற ஞாபகம் சுஜாதா விருது எல்லாம் ஏன் இந்த லூஸ் பெடியனுக்கு குடுத்தாங்கள் எண்டு கோவம். எங்களின் generationக்கு அவர் ஒரு பெரிய icon அல்லவா. அதுவும் போக இங்க, என் போன்ற பெண்கள் எல்லாம் ரமணிசந்திரன் வாசிக்கும் போது நான் சுஜாதாவை தேடித் தேடி வாசிப்பன். (தமிழ் libraryல்ல 10 புத்தகங்கள்) மிச்சம் எல்லாம் இணையம். அவர் மனைவி பேட்டியில் எனக்கு உடன்பாடு இல்லை. முதல் நாள், ஒரு பெண்ணாக அவர் மனைவிக்காக வருத்தப்பட்டது உண்மை ஆனா, யோசித்த போது எல்லாக் காலங்களிலும் அவர்களின் community எவ்வளவு forward என்று எல்லாருக்���ும் தெரியும்.திரு. ரங்கராஜன் இருக்கும் போதே இதைச் சொல்லியிருக்கலாம். போகட்டும்\nஆனா, இக் கட்டுரை, நீங்களும் அவர் ஆளுமையையும் நேசிச்சிங்கள் எண்டு நிருபிக்குது.\nஎதும் பிழை எண்டால் தயங்காமல் Edit செய்யுங்கோ.\nமனைவி எங்களுக்கும் சற்று நேரம் ஒதுக்குங்கள் என்று கேட்பது வருத்தப்பட வேண்டிய விஷயமல்ல மகிழ்ச்சியான விஷயம், எப்படி என்று கேட்கிறீர்களா, என் நண்பன் ஒருவன் என்னிடம் சலித்துக்கொண்ட விஷயம், அவன் ஆபீஸ் விஷயமாக வெளியே சென்றாலும் அவன் மனைவி பொறுமையா வொர்க் பண்ணிட்டு மெதுவா திரும்ப வாங்க போதும் என்கிறாராம், வெளியே சென்ற பின்பும் இவராக தொலைபேசியில் அழைத்து பேசினால்தான் உண்டாம், அவர் மனைவியாக பண்ண மாட்டாராம் கேட்டால் நீங்க பிசியா இருப்பீங்கன்னு தொந்தரவு பண்ண வேணாம்னு விட்டுட்டேன் என்பாராம். அட்லீஸ்ட் பத்திரமா போய் சேந்துட்டனான்னு கூட கேட்க மாட்டியா என்று கேட்டால் நீங்க என்ன சின்ன குழந்தையா என்பாராம் :)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B3%E0%AE%A4/71-167499", "date_download": "2020-11-24T16:02:38Z", "digest": "sha1:LIHW5XKY35PWAJABVOHPRX2DFHJNG5M5", "length": 10648, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பிராந்திய விமான நிலையமாக பலாலி மாற்றப்படவுள்ளது TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் பிராந்திய விமான நிலையமாக பலாலி மாற்றப்படவுள்ளது\nபிராந்திய விமான நிலையமாக பலாலி மாற்றப்படவுள்ளது\n“பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றி யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு விமான சேவையை நடத்த தீர்மானித்துள்ளோம். இதனை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை” என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.\nவடக்கு, கிழக்கில் வீடுகள் இல்லாத 65 ஆயிரம் பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தில் கோப்பாய், செல்வபுரத்தில் அமைக்கப்பட்ட மாதிரி வீட்டை இன்று வெள்ளிக்கிழமை (04) பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,\n“பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றப்போகின்றோம் என அரசாங்கம் கூறவில்லை. மாறாக பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கே தீர்மானித்துள்ளது. மக்களின் காணிகளை மீளவும் அவர்களிடம் வழங்குவதற்கே அரசாங்கம் எண்ணுகின்றது. ஆதலால், மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடாது” என்றார்.\nமேலும், “நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு வீடுகள் அமைக்கப்படவேண்டும், என்ற நோக்குடன் இந்த வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. விதவைகள், முகாம்களில் உள்ள மக்களுக்கு முன்னுரிமையளித்து இவ்வீட்டுத்திட்டத்தை வழங்குகின்றோம்.\nகாணியில்லாதவர்கள் தங்களை பிரதேச செயலகங்களில் பதியலாம். அதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படும்.\nமுகாம் மக்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் இந்த வீட்டுத்திட்ட வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். ஒவ்வொன்றாக செய்வோம்” எனவும் அவர் தெரிவித்தார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோப��டிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஉயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் - பிள்ளையான்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\n’பள்ளி வாழ்க்கையை முடக்குவதில் அர்த்தமில்லை’\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/dakshinamurthy-stotram-tamil/", "date_download": "2020-11-24T15:53:51Z", "digest": "sha1:BMY7OI2EHQMQIZUSA7QKQ3MVF4KBQYCM", "length": 9915, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் | Dakshinamurthy stotram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்கள் குடும்பத்தில் வளமை பெருக, தம்பதிகள் ஒற்றுமை கூட ஸ்தோத்திரம் இதோ\nஉங்கள் குடும்பத்தில் வளமை பெருக, தம்பதிகள் ஒற்றுமை கூட ஸ்தோத்திரம் இதோ\nமனிதர்கள் அனைவரும் வெவ்வேறு குணங்களை கொண்டவர்கள் என்பது எதார்த்தம். அதிலும் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் வெவ்வேறு வகையான எண்ணங்கள், சிந்தனைகள், விருப்பங்கள் இருக்கின்றன. இத்தகைய வேறுபாடுகளால் ஆண், பெண் இணைந்து வாழும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன. இவற்றையெல்லாம் தீர்க்கும் “தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்” இதோ.\nவாமோரூ பரிஸம்ஸ்திதாம் கிரிஸு தாமன்யோன்யமா\nலிங்கிதாம் ஸ்யாமா முத்பலதாரிணீம் ஸஸிநி\nபாஞ்சாலோகயந்தம் ஸிவம் ஆஸ்லிஷ்டேன கரேண\nபுஸ்தகமதோ கும்பம் ஸுதாபூரிதம் முத்ராம்\nஞானமயீம் ததானமபரை முக்தாக்ஷமாலாம் பஜே\nஸ்ரீ தட்சிணாமூர்த்தி நவரத்னமாலிகா ஸ்தோத்திரம்.\nதாட்சண்யம் நிறைந்த தட்சிணாமூர்த்தியாக இருக்கும் சிவனை போற்றும் ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் திருமணமான தம்பதிகள் துதித்து வருவது நலம். வியாழக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகிலுள்ள சிவன் கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி விக்ரகம் முன்பாக கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த ஸ்தோத்திரத்தை துதித்து வழிபடுவதால் தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்படாது. செல்வ வளம் பெருகும்.\nதன் இடது மடியில் பர்வத ராஜகுமாரியாகிய பார்வதி தேவியை இருந்தி அணைத்துக் கொண்டிருக்கும் ஈசனே, வணக்கம். கையில் நீலோத்பல மலரை ஏந்தி இளமை மிக்கவராய், சந்திர ஒளி போன்ற முகத்தையுடைய அம்பிகையை காதலுடன் பார்க்கின்றவரே, வணக்கம். அம்பாளை அணைத்த தன் திருக்கரத்தினால் புத்தகத்தையும், கீழ்க் கரத்தில் அமிர்தம் நிரம்பிய கும்பத்தையும், இன்னொரு கரத்தில் ஞான முத்திரையையும், வேறொரு கரத்தில் முத்துமயமான ஜபமாலையையும் தரித்திருக்கிறவரே, தட்சிணாமூர்த்தியே தங்களுக்கு நமஸ்காரம் என்பதே இந்த ஸ்தோத்திரத்தின் பொதுவான பொருளாகும்.\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களுக்கு நேரமே சரியில்லை என்று தோணுதா துளசியை வைத்து இதை செய்து பாருங்கள் கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறிவிடும்\nவருமானம் பெருக இந்த குபேர மந்திரத்தை 7 முறை உச்சரித்தால் பெரிய பலன்கள் கிடைக்கும் தெரியுமா\nஎந்த துஷ்ட சக்தியும் நம்மை தாக்காமல் இருக்க, இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே போதும். உங்களை சுற்றி கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு வட்டம் வந்துவிடும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/623819/amp?ref=entity&keyword=hospital%20fire", "date_download": "2020-11-24T16:01:20Z", "digest": "sha1:JSUX5WNM76TIL5OGGORNU6T26B4QAS5B", "length": 7750, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "தீ விபத்தில் 2 குடிசைகள் நாசம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி ���ரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதீ விபத்தில் 2 குடிசைகள் நாசம்\nஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் தாலுகா நடுவீரப்பட்டு கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (50), கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு மகன், மகள் உள்ளனர். நேற்று அதிகாலை குடிசை வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் சக்திவேல் வீட்டில் திடீரென கூரையில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனைகண்ட சக்திவேல் மற்றும் உறவினர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் வீடும் எரிந்து நாசமானது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். சோமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை வருகின்றனர்.\nதிருவொற்றியூர் கோயிலில் 29ம் தேதி சிறப்பு பூஜை: பொதுமக்களுக்கு அனுமதி\nசிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் டிச. 4-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\n22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும்; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை...\nமீன்பிடிக்க சென்ற மீனவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர் வேதனை\nகஜா துயரே மீளாத நிலையில் நெருங்குகிறது நிவர்: பதைபதைப்பில் டெல்டா மக்கள்\nநிவர் புயல் காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 5 விமானங்கள் ரத்து\nநாகர்கோவில் மாநகராட்சி பகுத��யில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை\nவிருதுநகர் பகுதியில் கோழிக்கொண்டை பூ விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்\nபுதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு\nபுதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு\n× RELATED அரசு துறையினர் மெத்தனம் உடைந்த மடைகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/manorama.html", "date_download": "2020-11-24T15:57:46Z", "digest": "sha1:PLIERKIQJBK3KYVDGEOQTUV36WGFPHF2", "length": 9341, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனோரம்மா (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nமனோரமா தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்படுகின்றார். இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, முத்துவேல் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில்... ReadMore\nமனோரமா தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்படுகின்றார்.\nஇவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, முத்துவேல் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா ஜெயராம் மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு...\nDirected by பாலி ஸ்ரீரங்கம்\nஇரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்\nDirected by சிம்பு தேவன்\nரீவைண்ட் ராஜா.. தலைவர்ர்ர்ர்ர்.. ரஜினியை கலாய்த்த ஆச்சி மனோரமா.. சமரசம் செய்த கேப்டன்\nமுத்து குளிக்க வாரியளா..மூச்சை அடக்க வாரியளா ஆச்சி பிறந்த நாள்\nகண்ணம்மா மட்டுமல்ல இன்னும் பல.. மறக்க முடியாத மனோரமாவின் அசத்தல் படங்கள்\nகோபிசாந்தா டு ஆச்சி மனோரமா.. 50 வருடங்கள்.. 5 முதல்வர்கள்.. ’கம்முனு கட’கண்ணம்மாவுக்கு பிறந்தநாள்\nமது கிடைக்காததால் போதைக்காக தூக்க மாத்திரைகளை உட்கொண்ட மனோரமாவின் மகன்.. மருத்துவமனையில் அனுமதி\nஆச்சி மனோரமா நான்காமாண்டு நினைவு தினம் - மறக்க முடியாத ஜில் ஜில் ரமாமணி\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-s-christmas-gift-fans-190059.html", "date_download": "2020-11-24T16:04:26Z", "digest": "sha1:72DBX3LPZ4V277D7QXXHCWSBHXU6CC7R", "length": 12863, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரசிகர்களுக்கு விஜய்யின் கிறிஸ்துமஸ் பரிசு | Vijay's christmas gift to fans - Tamil Filmibeat", "raw_content": "\n55 min ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n1 hr ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\n2 hrs ago சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\n2 hrs ago 2020ன் டாப் 100 பெண்கள்.. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைவாணியை கவுரவித்த பிபிசி.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி\nAutomobiles தமிழகத்தில் அரங்கேறிய சினிமாவை மிஞ்சும் சேஸிங் சம்பவம் பட்டப்பகலில் அரங்கேறிய உறைய வைக்கும் நிகழ்வு\nNews மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nFinance செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nSports ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரசிகர்களுக்கு விஜய்யின் கிறிஸ்துமஸ் பரிசு\nசென்னை: ரசிகர்களுக்கு விஜய்யின் கிறிஸ்துமஸ் பரிசாக ஜில்லா டீஸர் வரும் 25ம் தேதி வெளியிடப்படுகிறது.\nவிஜய், காஜல் அகர்வால் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் ஜில்லா. படத்தின் இசை வெளியீட்டு விழா சத்தமில்லாமல் நடைபெற்றது. படத்தில் விஜய் கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலை பாடியுள்ளார்.\nஇசையோடு சேர்த்து படத்தின் டீஸரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டீஸர் வெளியாகவில்லை. இந்நிலையில் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிச��க ஜில்லா டீஸர் வரும் 25ம் தேதி வெளியிடப்படுகிறது.\nபடம் ஜனவரி முதல் வாரத்தில் சென்சார் போர்டுக்கு போட்டுக் காட்டப்படும் என்று தெரிகிறது. படத்தின் அறிமுக பாடல் அண்மையில் தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜில்லா பொங்கல் அன்று ரிலீஸாகவிருக்கிறது.\nOTTயில் வெளியாக தயாரானது விஜய் திரைப்படம்.. தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி \nபொங்கல் வின்னர் வீரமா... ஜில்லாவா.. விஜய்யும், அஜித்தும் நேரடியாக மோதிக்கொண்ட நாள் இது\nதீபாவளிக்கு டிவிக்களில் மோதும் ரஜினி, விஜய்\nசன் டிவியில் ஜில்லா, விஜய் டிவியில் மான்கராத்தே, ஜீ தமிழில் மஞ்சப்பை\nவிஜயா நிறுவனத்துக்கு படம் பண்ணும் ஜில்லா இயக்குநர்\nஎன்னோட வெறித்தனமான ரசிகர்கள் உடனிருக்கும் வரை... - விஜய்யின் திடீர் தைரியம்\nஇரண்டரை மணி நேரத்துக்குள் இருக்கிற மாதிரி படமெடுங்க - விஜய் வேண்டுகோள்\nஜில்லாவும் வீரமும் 100 நாள் தாண்டிடுச்சி; ஆபரேட்டருக்குதான் கண்ணு முழி பிதுங்கிடுச்சி\nஆல்பட் திரையரங்கில் ஜில்லா நூறாவது நாள் விழா... விஜய் பங்கேற்கிறார்\nஐம்பது நாட்களைத் தொட்ட ஜில்லா, வீரம்... ஆனா...\nவீரம், ஜில்லா ரெண்டுமே அவுட்டு... பத்துப் பைசா தேறல- உண்மையை அம்பலப்படுத்திய கேயார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரிலேஷன்ஷிப்ப வச்சு குடும்பமா விளையாட பாக்குறாங்க.. நான் விடமாட்டேன்.. சபதம் எடுத்த பாலா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் குட்டி நயன்.. மல்லாக்கப்படுத்து ஏடாகூட போஸ்\nகிட்சன் டீமை வம்பிழுக்கும் நிஷா.. கேப்டன் ரியோவிடும் புகார்.. காமெடி பண்றாங்களாமாம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/20141651/1272269/Kerala-to-make-helmets-mandatory-for-pillion-riders.vpf", "date_download": "2020-11-24T14:41:50Z", "digest": "sha1:Y36WXWP644VXW5LBJ3NZGQZS2JO3QPQL", "length": 8173, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kerala to make helmets mandatory for pillion riders from Dec 1", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய உத்தரவு\nபதிவு: நவம்பர் 20, 2019 14:16\nகேரளாவில் டிசம்பர் 1-ந்தேதி முதல் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணிப்போரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வருகிறது.\nஇருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து மாநில அரசுகளும் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. கேரளாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேரள அரசு ஐகோர்ட்டில் முறையிட்டது. இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனக்கூறி விட்டது.\nஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கேரளாவில் டிசம்பர் 1-ந்தேதி முதல் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணிப்போரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வருகிறது.\nஇதனை கேரள போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இனி இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்துதான் பயணம் செய்ய வேண்டும். இல்லையேல் அபராதம் செலுத்த வேண்டும்.\nஇந்த உத்தரவுப்படி மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்பவர்களில் 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்று கேரள அரசு அறிவித்து உள்ளது.\nஇதுபற்றிய உத்தரவுகள் போக்குவரத்து போலீசாருக்கும், போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கேரள போக்குவரத்து மந்திரி கூறும்போது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் வருகிற 1-ந்தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அதே சமயம் இந்த சட்டத்தை அமல்படுத்த கடுமையான கெடுபிடிகள் எதுவும் காட்டப்படமாட்டாது என்றார்.\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகுறைந்தது 4.3 பில்லியன் தடுப்பூசிகள் உடனே வேண்டும���: உலக சுகாதார அமைப்பு தலைவர்\nகேரளாவில் இன்று புதிதாக 5,420 பேருக்கு கொரோனா தொற்று\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/food/04/293249", "date_download": "2020-11-24T15:07:45Z", "digest": "sha1:JPMEVY6QAE4DJ2HFAUDSRORIHT525PK7", "length": 17468, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "வெல்லத்துடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு அற்புதம் நடக்குமா? எப்போது சாப்பிடுவது நல்லது? - Manithan", "raw_content": "\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஅதிதீவிர புயலானது நிவர்: பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nரஷ்ய அதிபர் புதினுக்கு மேலும் ஒரு நோய்.. வெளியில் கசிந்த ரகசியம்\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிதீவிர புயல்- எச்சரிக்கை கூண்டுகள் ஏன் ஏற்றப்படுகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nஐ பி சி தமிழ்நாடு\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nஐ பி சி தமிழ்நாடு\nஅமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பதற்கு முன் இது இரட்டிப்பாகும்\nகொரோனா தடுப்பூசி தொடர்பில் பிரித்தானியர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி: உண்மையில் பல செய்திகள்\nமனைவியின் பிரசவத்துக்காக மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்ற தந்தை: திரும்பி வந்தபோது கண்ட அதிரவைக்கும் காட்சி\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகெட்டி மேளம் கொட்ட காதலியை திருமணம் செய்த பிரபல பாடலாசிரியர்\nகொரோனா பரிசோதனைக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய முடியாதா\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியா பிரதமரின் திட்டம் முழுக்க முழுக்க அபாயமானது பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் முக்கிய எச்சரிக்கை\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் ��ன்ன தெரியுமா\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\nபிக்பாஸிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nவெல்லத்துடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு அற்புதம் நடக்குமா\nசில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அவற்றில் உள்ள சத்துக்கள் உடலால் விரைவில் உறிஞ்சப்பட்டு, ஒரு நல்ல மாற்றத்தை உடலில் வேகமாக காண முடியும்.\nஅந்த வகையில் தற்போது நோயெதிர்ப்பு சக்தி முக்கியமான ஒன்றாக இருப்பதால், அவற்றை அதிகரித்து, பல வகையான நாள்பட்ட நோய்கள் பெருகுவதைத் தடுக்கும் ஒரு அற்புதமான உணவுக் கலவை தான் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை.\nபெரும்பாலான இந்திய சமையலறையில் கட்டாயம் இருக்கும் பொதுவான பொருள் தான் பொட்டுக்கடலை. சட்னி செய்ய பயன்படுத்தப்படும் பொட்டுக்கடலை, சிலருக்கு அது ஒரு ஸ்நாக்ஸ் என்பது தெரியுமா ஆம், சும்மா இருக்கும் போது பொட்டுக்கடலையை சாப்பிடுவோர் ஏராளம். பழங்காலத்தில் கூட பொட்டுக்கடலை நம் முன்னோர்களால் அதிகம் சாப்பிடப்பட்ட உணவுப் பொருட்களுள் ஒன்று எனலாம்.\nபொட்டுக்கடலையில் புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஃபோலேட், நியாசின், தியாமின், ரிபோஃப்ளேவின், மாங்கனீசு, பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளன.\nதற்போது ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகரித்தவுடன், பலரது வீடுகளில் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் செலினியம் அதிகம் இருப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளது.\nஇத்தகைய வெல்லத்தை, பொட்டுக்கடலையுடன் சேர்த்து சாப்பிடும் போது, உடலினுள் பல அற்புதங்கள் நிகழும்.\nபொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை ஒன்றாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவெல்லம் மற்றும் பொட்டுக்கடலை இரண்டிலுமே ஜிங்க் அதிகம் உள்ளது இது நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.\nசுவாசம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க தினமும் சிறிது வெல்லத்தை பொட்டுக்கடலையுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.\nஇதனால் நுரையீரல் சுத்தமாகி, சுவாச பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.\nபொட்டாசியம் நிறைந்த உணவுகள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.\nஇந்த உணவுக் கலவையில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இதய பிரச்சனைகள் வராமல் இருக்க பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை தினமும் சிறிது சாப்பிடுவது நல்லது.\nஅதோடு இந்த உணவுக் கலவை சொத்தைப் பற்களைத் தடுப்பதில் நல்லது மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியும்.\nவெல்லத்தில் இரும்புச்சத்து உள்ளது மற்றும் பொட்டுக்கடலையில் புரோட்டீன் உள்ளது.\nஇவை இரண்டுமே பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள்.\nமாதவிடாய் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள் தினமும் பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை சாப்பிட்டால், அப்பிரச்சனை நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nபொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை காலையில் அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2015/10/", "date_download": "2020-11-24T14:36:40Z", "digest": "sha1:3HDOXPC6ZMASFYCLVF5GQ5IR2KZHTNIP", "length": 7133, "nlines": 153, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: அக்டோபர் 2015", "raw_content": "\nசனி, அக்டோபர் 24, 2015\nஇன்றைய தினம் அஃதாவது சனிக்கிழமை (24.10.2015)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின்னிரவு 3.00 மணிக்கு(ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)ஐரோப்பியக் கண்டத்திலுள்ள நாடுகள்அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு)நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்படும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர்அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_490.html", "date_download": "2020-11-24T15:02:29Z", "digest": "sha1:RBJ4HE5SR76HXUCZ2RX2UHWLIOHRJYV6", "length": 4455, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்!", "raw_content": "\nஅஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்\nநம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தை வெகு சீக்கிரத்திலேயே தொட்டுவிட்டார் சிவகார்த்திகேயன் வசூலில் பல வருடங்களாக முறியடிக்கப்படாத ஆல் டைம் ரெக்கார்டாக இருந்த கரகாட்டக்காரன் படத்தின் வசூலை சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் முறியடித்ததும்… அவரது நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் மான் கராத்தே படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பும்.. அடுத்தடுத்து அவர் ஒப்புக்கொண்டிருக்கும் படங்களும்… இப்படி பல விஷயங்கள் ஒன்றாக சேர்ந்ததினால், திரையுலகில் சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்த்து ஜிவ்வென உயர்ந்து கொண்டே இருக்கிறது.\n சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் நாலரை கோடிக்கு விலைபோனது. தற்போது அவர் நடித்து வரும் மான் கராத்தே படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் ஒன்பது கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் டானா படம் இன்னும் தொடங்கப்படவே இல்லை.\nஅதற்குள் அந்தப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை பதிமூணு கோடிக்கு விற்று, காசை கல்லாப்பெட்டியில் போட்டுவிட்டார் டானா படத்த��ன் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ். இந்த அசுரத்தனமான வளர்ச்சி சிவகார்த்திகேயனுக்கு தலையில் வெயிட்டை ஏற்றாமல் இருக்கணும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/623096/amp?ref=entity&keyword=South", "date_download": "2020-11-24T16:06:37Z", "digest": "sha1:RYNABXFYZT6YVSD6GAVNCXYJ2O5ELJCG", "length": 13567, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "டிவிட்டரில் ஆவி பறந்த இட்லி சண்டை: இங்கிலாந்துக்காரர் இழுத்து விட்ட வம்பு: கொதித்து எழுந்த தென்னிந்திய மக்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடிவிட்டரில் ஆவி பறந்த இட்லி சண்டை: இங்கிலாந்துக்காரர் இழுத்து விட்ட வம்பு: கொதித்து எழுந்த தென்னிந்திய மக்கள்\n* கொலை பசி... ரெண்டு இட்லிய சுடச்சுட போட்டா நல்லா இருக்கும்...\n* ஆஹா, இட்லி பூ மாதிரி இருந்துச்சு... உள்ள போனதே தெரியல...\nஇப்படி, இட்லியின் மகிமையை பாராட்டி பேசாத தென்னிந்தியர்களே இருக்க முடியாது. காலை, மாலை, இரவு என 24 மணி நேர இஷ்ட உணவாகி விட்ட இட்லியை, வெளிநாட்டுக்காரர் ஒருவர் கேவலப்படுத்தி விட்டார் விட முடியுமாஒட்டு மொத்த தென்னிந்திய மக்களும் வரிந்து கட்டிக் கொண்டு கொதித்தெழுந்த சம்பவம், டிவிட்டரில் நடந்துள்ளது. இந்த சமூக வலைதள பக்கம் இப்போது இட்லி பற்றிய காரசார கருத்துகளால், ஆவி பறந்து கொண்டிருக்கிறது.இந்த மோதலை உருவாக்கி விட்டவர் பிரிட்டனை சேர்ந்த எட்வர்ட் ஆண்டர்சன். இவர் ஒரு வரலாற்று பேராசிரியர். இந்தியா - பிரிட்டன் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் இவர், ‘உலகிலேயே மிக சலிப்பான உணவு இட்லிதான்,’ என்று சமீபத்தில் டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். சிறிது நேரத்திலேயே இட்லி விரும்பிகளின் கோபம் விஸ்வரூபம் எடுத்து விட்டது. டிவிட்டரில் வார்த்தை போர் தொடங்கியது.* இட்லியை டெலிவரி செய்து செம கல்லாவை கட்டி வரும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஜூமேட்டா, ‘ஒரு உணவு பண்டம், ஏன் இத்தனை மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை யே மிஸ்டர் ஆண்டர்சன்,’ என பதிலடி கொடுத்துள்ளது.\nஅடுத்த சில மணி நேரங்களில், இட்லி பிரியர்கள் - இட்லி வெறுப்பாளர்கள் என 2 தரப்பினர் டிவிட்டரில் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.\n‘இட்லியின் ஏன் இவ்வளவு வெறுப்பு என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பூ போன்ற இட்லியுடன் தேங்காய் சட்னியும், சூடான பெங்களூர் சாம்பாரும் சேர்ந்தால்... ஆஹா... அப்படிப்பட்டி ஒரு திருப்தியான வேறு உணவை என்னால் நினைக்க முடியவில்லை,’ என கூறியுள்ளார் அஜய் காமத் என்ற இட்லி ஆதரவாளர்.\n காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சசிதரூர் கூட, இட்லி எதிர்ப்பாளர்களை ஒரு பிடி பிடித்து விட்டார். ‘எஸ் மை சன்... இந்த உலகத்தில் உண்மையிலேயே சவால் விடுகிறவர்கள் இருக்கிறார்கள். நாகரீகத்தைப் புரிந்து கொள்வது கடினம். இட்லியைப் பாராட்டுவது, கிரிக்கெட்டை ரசிப்பது அல்லது ஓட்டம் துள்ளலைப் பார்ப்பதற்கான சுவையும், மனமும் எல்லா மனிதனுக்கும் வழங்கப்படவில்லை. இந்த ஏழை மனிதன் மீது பரிதாபப்படுகிறேன். வாழ்க்கையைப் பற்றி அவருக்கு சரியாக தெரியவில்லை,’ என்று ஆண்டர்சனை கடித்து துப்பி விட்டார்.\nஇதுபோல், பலப்பல பிரபலங்கள், பொதுமக்கள், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் என பல ஆயிரம் பேர், ஆண்டர்சனை காட்டு காட்டு என்று காட்டி விட்டனர். இதனால் அவர் சிறிது அதிர்ந்த போனாலும், ‘சொன்னது சொன்னதுதான்...’ பிடிவாதமாக கூறி விட்டார்.அவர் வெளியிட்டுள்ள பதில் பதிவில், ‘தெரியாமல், தென்னிந்தியா முழுவதையும் கோபப்படுத்தி விட்டேன். இருந்தாலும், மதிய உணவுக்கு இட்லியை ஆர்டர் செய்வது சரியாக இருக்காது. ஒரு சிலர் என் கருத்தை செல்லாக்காசு, அவதூறு என்று சொல்வதற்காக வருத்தப்படுகிறேன். இருந்தாலும், என் கருத்தில் மாற்றமில்லை,’ என்று கூறியிருக்கிறார். - இதனால், இட்லி போர் நீள்கிறது...\nநிவர் புயல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை\nநிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து உடனுக்குடன் மீட்பு பணிகளை கவனிக்கும் வகையில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nஅனைத்து உள்ளாட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை; 847 ஊராட்சிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு: 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம் தயார்\nநிவர் புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாது: ஆவின் நிறுவனம்\nபெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் இயங்கும்\nசென்னையில் நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு\nவெள்ளத்தில் மிதக்கிறது அசோக் நகர், கே.கே. நகர்\nநிவர் புயல் காரணமாக பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து\nநிவர் புயல் காரணமாக ஐடிஐ தேர்வு தேதியில் மாற்றம்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி செம்பரம்பாக்கம் ஏரியில் நேரில் ஆய்வு\n× RELATED ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #TNgovtDismiss_Surappa என்ற ஹேஷ்டேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/samarth-hospital-and-cancer-clinic-dhule-maharashtra", "date_download": "2020-11-24T14:28:15Z", "digest": "sha1:HV4CCVAG7XJE2GN56BFW6EFHVWEEICXU", "length": 6020, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Samarth Hospital & Cancer Clinic | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | ��ள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-11-24T16:26:23Z", "digest": "sha1:7KWTZWTMF6ZNHRLKAQR67AZTBBGPJ3RV", "length": 15801, "nlines": 313, "source_domain": "ta.wikipedia.org", "title": "த சவுண்ட் ஆப் மியூசிக் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "த சவுண்ட் ஆப் மியூசிக் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத சவுண்ட் ஆப் மியூசிக்\nமரியா அகஸ்தா ட்ராப் (சுயசரிதை)\nரிச்சர்ட் ரொட்ஜெர்ச் பாடல்கள் ஆஸ்கார்ர் ஹாமெர்ஸ்டின் II\n$8,200,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள்[1]\nத சவுண்ட் ஆப் மியூசிக் (The Sound of Music) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத்திரைப்படமாகும்.ரோபேர்ட் வைஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜூலி ஆண்ட்ரூவ்ஸ்,கிறிஸ்தோபர் பிளமர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இசைக்கான அகாதமி விருது\nசிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது\nசிறந்த நடிகைக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது\nசிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது\nசிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த சவுண்ட் ஆப் மியூசிக்\nடி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் த சவுண்ட் ஆப் மியூசிக்\nஆல்ரோவியில் த சவுண்ட் ஆப் மியூசிக்\nபாக்சு ஆபிசு மோசோவில் த சவுண்ட் ஆப் மியூசிக்\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் த சவுண்ட் ஆப் மியூசிக்\nத சவுண்ட் ஆப் மியூசிக் வரலாறு\nத சவுண்ட் ஆப் மியூசிக் நியூ யார்க் டைம்சில்\nத சவுண்ட் ஆப் மியூசிக்\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nத பிராட்வே மெலடி (1929)\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (1930)\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட் (1934)\nமுயுட்டிணி ஆன் த பவுண்டி (1935)\nத கிரேட் சேய்க்பீல்ட் (1936)\nத லைப் ஆப் எமிலி சோலா (1937)\nயூ கான்ட் டேக் இட் வித் யூ (1938)\nகான் வித் த விண்ட் (1939)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (1941)\nகோயிங் மை வே (1944)\nத லொஸ்ட் வீக்கென்ட் (1945)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1946)\nஆல் த கிங்ஸ் மென் (1949)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (1952)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (1953)\nஆன் த வாடர்பிரன்ட் (1954)\nஅரவுன்ட் த வோர்ல்ட் இன் எயிட்டி டேய்ஸ் (1956)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nவெஸ்ட் சைடு ஸ்டோரி (1961)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1964)\nத சவுண்ட் ஆப் மியூசிக் (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1966)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (1967)\nத பிரெஞ்சு கன்னக்சன் (1971)\nதி காட்பாதர் II (1974)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1975)\nத டியர் ஹண்டர் (1978)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (1979)\nசாரியட்ஸ் ஆப் பயர் (1981)\nடர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (1983)\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (1985)\nத லாஸ்ட் எம்பெரர் (1987)\nடுரைவிங் மிஸ் டைசி (1989)\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (1990)\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (1991)\nத இங்லிஷ் பேசண்ட் (1996)\nசேக்சுபியர் இன் லவ் (1998)\nஎ பியூட்டிஃபுல் மைன்டு (2001)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2003)\nமில்லியன் டாலர் பேபி (2004)\nநோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007)\nத ஹர்ட் லாக்கர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2010)\n12 இயர்ஸ் எ சிலேவ் (2013)\nத சேப் ஆஃப் வாட்டர் (2017)\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்ற திரைப்படங்கள்\n20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2020, 07:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sripriya-condemns-radha-ravi-058869.html", "date_download": "2020-11-24T16:19:42Z", "digest": "sha1:YSDORAYX32GUGLE6CA6MEONQZLNFNBXQ", "length": 15803, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரேயொரு ட்வீட், ஆனால் 2 பேருக்கு விளாசல்: ஸ்ரீப்ரியா ரொம்ப தெளிவு | Sripriya condemns Radha Ravi - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n1 hr ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\n2 hrs ago சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\n2 hrs ago 2020ன் டாப் 100 பெண்கள்.. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைவாணியை கவுரவித்த பிபிசி.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி\nFinance இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..\nSports தோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்\nAutomobiles பத்திரமாக வெளியே வந்த பயணிகள்... மீண்டும் ஒரு முறை வலுவான கட்டுமான தரத்தை நிரூபித்த டாடா கார்...\nNews மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரேயொரு ட்வீட், ஆனால் 2 பேருக்கு விளாசல்: ஸ்ரீப்ரியா ரொம்ப தெளிவு\nRadha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ\nசென்னை: நடிகை ஸ்ரீப்ரியா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்.\nகொலையுதிர்காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயன்தாரா பற்றி கேவலமாக பேசினார். மேலும் பொள்ளாச்சியில் பல அப்பாவி பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதையும் கொச்சைப்படுத்தினார்.\nஇந்நிலையில் நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா ட்வீட் ஒன்று போட்டுள்ளார்.\nவாட்ச்மேன் வேலை பார்த்த நடிகருக்கு தானாக வந்து உதவிய பிரபல பாடகர்\nபேச்சாளார்களுக்கு உள்ள கடமை பார்வையாளருக்கும் இருக்கவேண்டும்...தவறானகருத்துக்கு கை தட்டி ஆதரவு கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்...இதனால் வாய்துடுக்கான விமர்சனங்கள் தவிர்க்கப்படும்\nபேச்சாளர்களுக்கு உள்ள கடமை பார்வையாளருக்கும் இருக்கவேண்டும்...தவறானகருத்துக்கு கை தட்டி ஆதரவு கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்...இதனால் வாய்துடுக்கான விமர்சனங்கள் தவிர்க்கப்படும் என்று யார் பெயரையும் குறிப்பிடாமல் ஸ்ரீப்ரியா ட்வீட் செய்துள்ளார்.\nஸ்ரீப்ரியாவின் ட்வீட் ராதாரவிக்கும் பொருந்தும், தற்போது உள்ள அரசியல் சூழலுக்கும் பொருந்தும். லோக்சபா தேர்தல், இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஸ்ரீப்ரியாவின் ட்வீட் அவர்களுக்கும் பொருந்து���்.\nஸ்ரீப்ரியாவின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அவர் ராதாரவியை பற்றி தான் பெயர் குறிப்பிடாமல் பேசுகிறார் என்கிறார்கள்.\nராதாரவி பல காலமாக இப்படித் தான் பேசி வருகிறார். அப்பொழுது எல்லாம் கண்டு கொள்ளாத திரையுலக பிரபலங்கள் தற்போது நயன்தாரா என்றதும் கண்டனம் தெரிவிப்பது மட்டும் சரியா என்றும் சிலர் கேட்டுள்ளனர்.\nஎஸ்பிபி-யின் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ விரைவில் தொடங்கப்படும்.. ராதாரவி அறிவிப்பு\nவைரமுத்து 13+.. அனு மாலிக் 6+.. மகளிர் தினம் ஒண்ணு தான் குறைச்சல்.. பாடகி சின்மயி பொளேர்\nமாற்றத்தை கொண்டு வருவேன்... ராதாரவிக்கு எதிராக அதிரடியாக களத்தில் குதித்தார் சின்மயி\nவிஷால்.. நாசர்.. கறைபடியாத கை.. கார்த்தி ஒரு அப்பாவி.. ராதாரவி கிண்டல் \nபா.ஜ.க.,வில் ராதாரவி.. சின்மயி காட்டம்.. செவி சாய்ப்பாரா ஸ்மிரிதி இரானி\nராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசினிமா இப்போ சிரமத்தில் இருக்கு-அல்டி விழாவில் பேசிய ராதாரவி\nஎம் ஆர் ராதாவின் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்..அவர் லெஜெண்ட் - ராதாரவி #MR Radha\nபல்துறை வித்தகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 40ஆவது நினைவு நாள்\nஎல்லாத்துலேயும் பொய்.. நிர்வாகத்திலேயும் பொய்.. விஷாலை சரமாரியாக விளாசிய ராதா ரவி\nநிறைய வேடிக்கைகள் காத்திருக்கிறது.. 23ம் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது..ராதாரவி பேச்சால் பரபரப்பு\nஉண்மையை சொன்னேன், மன்னிப்பு கேட்க முடியாது: நயன்தாரா பற்றி ராதாரவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்.. அதுல்யாவின் அட்டகாசமான புகைப்படம்\n'கருப்பன் குசும்புக்காரன்' நடிகர் தவசி காலாமனார்.. ரசிகர்கள்.. திரைத்துறையினர் அதிர்ச்சி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/bindu-madhavi", "date_download": "2020-11-24T14:35:26Z", "digest": "sha1:EAWBODIAIMSNDIQ76PXALF37E3RF64ZQ", "length": 7296, "nlines": 118, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Bindu Madhavi, Latest News, Photos, Videos on Actress Bindu Madhavi | Actress - Cineulagam", "raw_content": "\nகெட்டி மேளம் கொட்ட காதலியை திருமணம் செய்த பிரபல பாடலாசிரியர்\nதளபதி விஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nகண்ணீர் விட்டு அழுத நடிகர் பேசியதை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள் பேசியதை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஹாட்டான லுக்கில் கலக்கலான போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் பிந்து\n14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்து மாதவி, என்ன ஆனது தெரியுமா\nசிம்புவின் மனைவியை பார்க்க வேண்டும் ஆசையை வெளிப்படுத்திய பிக்பாஸ் நடிகை\nதனது காதல் குறித்து மனம் திறந்த பிக் பாஸ் பிந்து மாதவி, அவரே வெளியிட்ட பதிவு\nபிக் பாஸ் புகழ் நடிகை பிந்து மாதவியின் லேட்டஸ்ட் Stunning போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிக் பாஸ் புகழ் பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை பிந்து மாதவியா இது- மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடிகை\nநேர்கொண்ட பார்வை படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறேன் பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை\nஅரை நிர்வாணமாக நடிக்க நான் தயார்- பிக்பாஸ் பிரபலம் அதிரடி\nகழுகு 2 படத்தின் டீசர்\nபிக்பாஸ் பிந்து மாதவி தானா இது கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிரபல நடிகையுடன் கூத்து\nஇந்திய அணிக்காக ரோட்டில் இறங்கி ஆதரவு தெரிவித்த முன்னணி தமிழ் நடிகைகள்\nஅழகோவியம் பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் பிந்து மாதவியின் புதிய ஹாட் போட்டோ ஷுட்\nயுவனின் அடுத்த மெலோடி ஹிட்டாக கழுகு-2வின் அடியேன்டி புள்ள லிரிக்கல் வீடியோ பாடல்\nயுவனின் இசையில் அடுத்த மனதை மயக்கும் கழுகு-2வின் அசமஞ்சகாரி வீடியோ பாடல்\nநடிகை பிந்து மாதவியின் மிக மோசமான போட்டோஷூட் புகைப்படம் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் புகழ் பிந்து மாதவியின் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகழுகு 2வில் கூ���ப்பட இருக்கும் ஆந்திர முதல்வரின் பிண்ணனி- ஆக்‌ஷனில் கலக்க இருக்கும் கிருஷ்ணா\nபிந்து மாதவியின் கவர்ச்சியான போட்டோஷூட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/174461", "date_download": "2020-11-24T15:16:37Z", "digest": "sha1:Q6L3E6V3ASFQ55EQO4BTJQPQ6A27YZAR", "length": 6388, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜி.வி. பிரகாஷிற்காக களமிறங்கிய சூர்யா- நாளைய ஸ்பெஷல் - Cineulagam", "raw_content": "\nஇந்த கொடுமை வேறு யாருக்கும் வரக்கூடாது, லொஸ்லியாவிற்கு மேலும் சோகம் | Actress Losliya Father News\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nதுளியும் மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீ திவ்யா; லைக்குகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்\nசுச்சியின் வெளியேற்றத்தில் வெளியான நிஷாவின் உண்மைமுகம்... கடைசிவரை கண்டுகொள்ளாதது ஏன்\nபுடவையில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய 15 வயது நடிகை அனிகா.. அழகிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நடிகர் தவசி திடீர் மரணம்.. கதறும் திரையுலகினர்கள்\nமீண்டும் சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்... எதிர்பாராததை எதிர்பாருங்கள் அடுத்த வாரம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nபாலாஜியுடன் கடும் மோதலில் கேப்ரியலா, குழப்பத்தில் ஷிவானி, கோபத்தில் அர்ச்சனா- பரபரப்பான புரொமோ\nபிரபு தேவாவுடன் இருந்த காதல் முறிவுக்கு பின் நடிகை நயன்தாரா கொடுத்த முதல் பேட்டி இது தான், வீடியோவுடன் இதோ..\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவிட்ட அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஎடிட்டர் ஆர்சே செல்வானின் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nஜி.வி. பிரகாஷிற்காக களமிறங்கிய சூர்யா- நாளைய ஸ்பெஷல்\nஜி.வி. பிரகாஷ் அடுத்தடுத்து படங்கள் நடித்து பிஸியாக இருக்கிறார்.\nகடந்த சில நாட்களாகவும் அவர் நடித்த படங்களின் வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இப்போது ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 100 % காதல் படம் குறித்து அப்டேட் வந்துள்ளது.\nஇப்படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 13ம் தேதி அதாவது நாளை மாலை 6 மணியளவில் வெளியாக இருக்கிறது. அதை சூரறைப்போற்று படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் சூர்யா அவர்கள் தான் ரிலீஸ் செய்ய இருக்கிறார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/world/24474", "date_download": "2020-11-24T16:00:52Z", "digest": "sha1:PL2TCQCYKGJBJJSCK7WZSFI3LA6IF3DT", "length": 6422, "nlines": 73, "source_domain": "www.kumudam.com", "title": "இண்ஸ்டன்ட் வைரம் உருவாக்க புதிய கண்டுபிடிப்பு…! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nஇண்ஸ்டன்ட் வைரம் உருவாக்க புதிய கண்டுபிடிப்பு…\n| WORLDஉலகம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Nov 21, 2020\nசர்வதேச விஞ்ஞானிகள் குழு வைரங்களை உருவாக்குவதை விரைவுபடுத்துவதற்கான வழியைக் கண்டறிந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இயற்கை வைரங்கள் பொதுவாக பில்லியன் கணக்கான ஆண்டுகள் கழித்தே உருவாகின்றன. இந்த மாதிரியான வைரங்கள் பூமியில் சுமார் 150 கிலோமீட்டர் ஆழத்தில், 1000 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிக அழுத்தங்களும், வெப்பநிலையும் உள்ள இடங்களில் மட்டுமே காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்த நிலையில் ANU மற்றும் RMIT பல்கலைக்கழகம் தலைமையிலான குழு இரண்டு வகையான வைரங்களை உருவாக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரங்கள் அமெரிக்காவில் கனியன் டையப்லோ போன்ற விண்கல் தாக்கிய இடத்தில் இயற்கையில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற வைரங்கள் ஆய்வகத்தில் அதிக வெப்பநிலையில் மட்டுமே உருவாகும் என கூறப்படுகிறது.\nமேலும், புதிய எதிர்பாராத கண்டுபிடிப்புகள் சாதாரண அறை வெப்பநிலையில் அதிக அழுத்தங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உருவாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடனடி வைரங்களை உருவாக்கும் கண்டுபிடிப்பு மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\n3.4 மில்லியன் பணத்தை வீணாக்கிய 17 வயது யூடியுபர்..\nநவம்பர் 29 அன்று பூமிக்கு அருகில் வரவிருக்கும் சிறுகோள்… பூமிக்கு ஆபத்தா\nடிக்டாக்கில் அமெரிக்க பெண்மணி சாதனை...\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஅமெரிக்க தேர்தல் முடி���ுகளை நிர்ணயித்த கொரோனா\nFrance இல் ஒலித்த தமிழ்க் குரல்\nராட்சத பட்டத்தின் வாலில் சிக்கிய மூன்று வயது சிறுமி\nசன்னி லியோன் செய்த காரியம் ரசிகர்கள் அதிர்ச்சி\nkim jong un photos அத்தனையும் போலி.. அலறும் உளவுத்துறை\nகமலா ஹாரிஸ் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது \nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nelliady.com/deathnotice", "date_download": "2020-11-24T14:31:31Z", "digest": "sha1:ZDXRXOF2Z2EIXZFSLOT2BLLBIWMG23JA", "length": 20393, "nlines": 146, "source_domain": "www.nelliady.com", "title": "Nelliady.Com | News | Live Broadcast | Social Service |VillageImprovement - DeathNotice", "raw_content": "\nதிரு கதிரித்தம்பி வெற்றிவேலாயுதம் பிறப்பு : 2 ஒக்ரோபர் 1937 — இறப்பு : 1 பெப்ரவரி 2014\nவரதன்(ராசன்- மகன்) — சுவிட்சர்லாந்து\nஜெயராணி(பாப்பா- மகள்) — டென்மார்க்\nயாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், நவிண்டிலை வசிப்பிடமாகவும், தற்போது சுவிஸ் சொலதூணை வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி வெற்றிவேலாயுதம் அவர்கள் 01-02-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கதிரித்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஇராஜலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்ற சண்முகநாதன்(டென்மார்க்), செல்வராணி(கனடா), காலஞ்சென்ற ஜீவராணி, வரதராஜன்(வரதன்- சுவிஸ்), ஜெயராணி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரரும்,\nசுஜாதா(டென்மார்க்), ஜோகலிங்கம்(கனடா), மைதிலி(சுவிஸ்), பாஸ்கரன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nஜீவநீதன்(டென்மார்க்), சுஜிவன்(கனடா), சசீகன்(கனடா), ஜெனுசன்(சுவிஸ்), யதுசிகா(சுவிஸ்), றிபேக்கா(டென்மார்க்), பானுசா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: திங்கட்கிழமை 03/02/2014, 10:00 மு.ப — 07:00 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 04/02/2014, 10:00 மு.ப — 07:00 பி.ப\nதிரு கணபதிப்பிள்ளை இரத்தினசிங்கம்.பிறப்பு: 18 கார்த்திகை 1947 - இறப்பு: 05 ஐப்பசி 2013\nமதுரம், பிருந்தா – இலங்கை\nசொல்லிடப்பேசி – 07405 992822\nசொல்லிடப்பேசி - 07466 108855\nயாழ் வ���ிரி கரவெட்டியை பிறப்பிடமாகக்கொண்ட திரு கணபதிப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் 05-10-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பறுபதம் அவர்களின் அன்பு மகனும், பரமேஸ்வரி(மதுரம்), கந்தசாமி, கனகசிங்கம், பாலசிங்கம், சிவபாதசுந்தரம், உதயகுமார் ஆகியோரின் அன்பு சகோதரருமாவார்.\nகாலஞ்சென்ற ஆனந்தசண்முகம் ஆனந்தாபரணம்(லோயர்) அவர்களின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற இராமலிங்கம் பரமகுரு, காலஞ்சென்ற இராமலிங்கம் தில்லையம்பலம் அவர்களின் அன்பு மருமகனுமாவார்.\nஆனந்தீஸ்வரி(பபா), ஆனந்தரதி, ஆனந்தஜெயசிறி, ஆனந்தரூபன், ஆனந்தலக்ஸ்மன், ஆனந்தஜோதிலக்ஸ்மி, ஆனந்தஸ்ரீவாணி ஆகியோரின் அன்பு தாய் மாமனுமாவார்.\nமதீனா, தனுஷன், ஜனனி, புவிந்தன், அநீதன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளுகின்றோம்.\nதகனக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nபிறப்பு : 2 மார்ச் 1933 — இறப்பு : 31 யூலை 2013\nகரவெட்டி வதிரி கதிர்காமகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கிருஷ்ணன் அவர்கள் 31-07-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் மகனும், கணபதிப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் மருமகனும்,\nசெல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,\nகமலநாயகி, விமலநாயகி, தேவரஞ்சினி, மனோரஞ்சினி, தவச்செல்வன், தவரூபன், ஸ்ரீரஞ்சினி(பாமா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகுலசிங்கம், பாலச்சந்திரன், சிவாஸ்கரன், பிரணவன், இளவரசி, கிருஷ்ணபிரபா, ஸ்ரீகரன் ஆகியோரின் மாமனாரும்,\nபார்த்தீபன், பிரசாந்தி கரன், கிருசாந்தி ரகுநாதன், அஜந்தா, ஆதர்சன், தசிகரன், ரிசிகரன், வைஷ்ணவி, லக்ஷிகா, கிருஷ்ணகரின், ஆதித்தியன், மகதி, சூரியன், நிலா, மானஷா, சுபீட்ஷா, நிதுசகன் ஆகியோரின் பேரனும்,\nவர்ணன், ரிஷா, நவீற்றா ஆகியோரின் அருமைப் பூட்டனும்,\nகாலஞ்சென்றவர்களான வள்ளியம்மை கந்தையா, அன்னப்பிள்ளை பொன்னையா, முருகேசு மற்றும் குஞ்சியர் கந்தசாமி(ராசம்), திருநாவுக்கரசு(செல்லையா), செந்தையா(ரத்தினம்), தெய்வானை சிதம்பரப்பிள்ளை(செல்லம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,\nகிருஷ்ணராஜா, கதிர்காமத்தம்பி, காலஞ்சென்�� ஆனந்தராஜா, சிதம்பரப்பிள்ளை, சிவகொழுந்து, காலஞ்சென்ற கந்தையா, பொன்னையா, கந்தசாமி, லட்சுமி, சிவகமயந் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-08-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிருமதி ஐயாத்துரை இராசம்மா இறப்பு : 6 யூலை 2013\nகங்கா தர்மலிங்கம் — கனடா\nஇறப்பு : 6 யூலை 2013\nயாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை இராசம்மா அவர்கள் 06-07-2013 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற செல்லையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மகளும், வேலாயுதம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற வேலாயுதம் ஐயாத்துரை(சிங்கர்) அவர்களின் அன்பு மனைவியும்,\nகெங்காதேவி, காலஞ்சென்ற ஈசன் சோமசுந்தரம்(ஏ.ஜே.பி-ரவெல்ஸ்), இராசு, இராஜேஸ்வரன், ஜெகதீஸ்வரன், விக்னேஸ்வரன், அஜந்தா, ஜீவா, யசோ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nதருமலிங்கம், ஜெயந்தி, யோகேஸ்வரி, யோகராணி, மைதிலி, காலஞ்சென்ற ஜெகநாதன், தர்சினி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nவானதி, வளர்மதி, மதீஸ்வரன், ரதீஸ்வரன், வாகீசன், கெளரீசன், ஜனகீசன், ரஜீவ், காயா, அருண், கோபீசன், அர்ச்சனா, நீபன், ஜீவிதா, கீதா, அபினாத், சங்கீத், சமிரா, மயூரன், அபிஷா, நிசாந்தன், நிதர்சனா, நிதர்சிகா ஆகியோரின் பாட்டியும்,\nடீப்தி, அரன், வர்சா, ஷரணி, வைசாலி, அகன், கைலன், அரண்யா, ஓவியா, திசான், கவின் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்\nதிகதி: திங்கட்கிழமை 08/07/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 09/07/2013, 12:00 பி.ப — 02:00 பி.ப\nசின்னத்தம்பி வாரித்தம்பி தம்பிப்பிள்ளை தோற்றம்: 22.06.1926 மறைவு: 19.06.2013\nஇரவிந்திரன் — இலங்கை தொலைபேசி:+94212263312 செல்லிடப்பேசி:+94776033671 இராஜேந்திரன் — இலங்கை செல்லிடப்பேசி:+94777309645 இரகுனேந்திரன் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி:+4176527289\nஇராஜ்குமார் — பிரித்தானியா செல்லிடப்பேசி:+447793744346 இராஜலோசினி — கனடா தொலைபேசி:+19054888202 சிவச்செல்வன் — பிரித்தானியா செல்லிடப்பேசி:+447917114067\nவடமராட்சி நெல்லியடி வதிரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாவும் கொண்ட வாரித்தம்பி தம்பிப்பிள்ளை அவர்கள் 19-06-2013 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், வாரித்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வரும், மீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,\nஇரஞ்சினி(இலங்கை), இரவிந்திரன்(இலங்கை- திசா ஸ்டோர்ஸ்- நெல்லியடி), Dr. இராஜேந்திரன்(இலங்கை), இரகுனேந்திரன்(சுவிஸ்), இராஜலோசினி(கனடா), இராஜ்குமார்(UK), Dr.இராஜநந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகனகசிங்கம்(ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் நாயகம்- இலங்கை), ஜெயஸ்ரீ(இலங்கை), Dr.பிரேமினி(இலங்கை), அருளானந்தி(சுவிஸ்), முருகானந்தன்(கனடா), மேனகா(UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான சின்னதம்பி, கதிராசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசிவச்செல்வன்(UK), சிவநீதன்(இலங்கை), Dr.சுஜித்தா(இலங்கை), சிவசுதன்(இலங்கை), சிந்துஜன்(இலங்கை), சாருஜன்(இலங்கை), அபிர்தன்(இலங்கை), ஆதர்ஷன்(இலங்கை), அபிராம்(சுவிஸ்), அனுஷன்(சுவிஸ்), ஆர்திகன்(சுவிஸ்), அபினாஷ்(கனடா), அக்சயன்(கனடா), டனிஸ்(UK), ஜெசிக்கா(UK) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/digital-health-worker-by-who", "date_download": "2020-11-24T15:08:44Z", "digest": "sha1:AJFNSQQNSNYTCOCOZQGZV2T2EEGYBDWT", "length": 5360, "nlines": 51, "source_domain": "www.trichyoutlook.com", "title": "WHO அறிமுகப்படுத்திய டிஜிட்டல் பணியாளர்", "raw_content": "\nWHO அறிமுகப்படுத்திய டிஜிட்டல் பணியாளர்\nஉலகெங்கிலும் உள்ள மக்கள் புகைபிடிப்பதைத் தவிர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, WHO தனது முதல் டிஜிட்டல் சுகாதாரப் பணியாளரை - புளோரன்ஸ் என அழைக்கப்படும் ஒரு AI ஐ அறிமுகப்படுத்தியது.\nநான் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எனது குடியிருப்பில் என் மடிக்கணினியில் who-en.digitalhero.cloud ஐப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். புளோரன்ஸ் என அழைக்கப்படும் AI என் குரலைக் கேட்டு என் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று திரையில் தோன்றியது.\nநான் இந்த AI ஐ எந்த பாலினத்திலும் வரலாம் என கிளிக் செய்தேன். எனினும் ஒரு பெண் உருவமே வந்தது.\nஅந்த பெண்ஆரஞ்சு நிற டி-ஷர்ட் அணிந்து இருந்தார். புளோரன்ஸ் நட்பாக பழகியது.சரியான இடங்களில் கண் சிமிட்டுவது மற்றும் அவ்வப்போது சிரிப்பது என மனிதர் போலவே செய்தது.\nஅமர்வு இரண்டு விருப்பங்களுடன் தொடங்குகிறது: புகைபிடிப்பதைப் பற்றி நாம் பேசலாம் அல்லது COVID-19 உடல்நலம் தொடர்பான கட்டுக்கதைகளை பற்றி பேசலாம். நான் நேராக \"நான் புகைப்பிடிப்பதை விட்டுவிட விரும்புகிறேன்\" என்று கூறினேன்.\nபுளோரன்ஸ் என்னிடம் எத்தனை முறை புகைபிடிப்பீர்கள் என்று கேட்டது.\nபுளோரன்ஸ் எனக்கு அளித்த அறிவுரையின் தோராயமான வெளிப்பாடு இங்கே:\nஉங்கள் சூழலில் இருக்கும் அனைத்து புகையிலை பொருட்களையும் அகற்றவும்\nநீங்கள் புகையிலை பழக்கத்தை விட போவதாக ஒருவரிடம் சொல்லுங்கள்.\nபுகை இல்லாத எதிர்காலம் நீண்டகால சுகாதார நன்மைகளை அதிகரிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஒருவேளை மீண்டும் புகையிலையைப் பயன்படுத்தினால் \"நான் தோல்வியடையவில்லை, நான் வெற்றிகரமாக முயற்சித்தேன், வெற்றிகரமாக மீண்டும் முயற்சிக்க முடியும்\" என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n24/7 நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.\nமனிதர்களிடம் உள்ள ஈகோ போன்ற குணங்கள் இல்லாதவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegachudar.blogspot.com/2013/12/blog-post_23.html", "date_download": "2020-11-24T15:10:17Z", "digest": "sha1:HLKTK6QV3T3TPCL6SALOX7YUCI2V52RS", "length": 23974, "nlines": 252, "source_domain": "aanmeegachudar.blogspot.com", "title": "ஆன்மீகச்சுடர்: பரிகார பைரவர் - கபால பைரவர் + இந்திராணி - சந்திரன்", "raw_content": "\nஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்கள் களைய குருவருளாலும் இறையருளாலும் இவ்வலைப்பூ நடத்தப்படுகிறது. குருவருளும் திருவருளும் ஆன்மீகச்சுடராக நின்று வழிகாட்டும். தங்களின் மேலான சந்தேகங்களுக்கு / கேள்விகளுக்கு aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஆன்மீகச்சுடர் தற்போது apk வடிவில்...\nபரிகார பைரவர் - கபால பைரவர் + இந்திராணி - சந்திரன்\nஅசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திய பின்பு தான் பரிகார முறைகளை செய்ய வேண்டும். அனைத்து விலங்குகளின் கறி மற்றும் முட்டை மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட இனிப்புகளும் அசைவம் ஆகும். மைதா மாவில் முட்டையில் வெண்கரு சேர்க்கப்படுவதாலும் மேலும் கரும்பு சர்க்கரையில் எலும்புச் சாம்பல் சேர்க்கப்படுவதாலும் இவையிரண்டும் அசைவ பொருட்களே ஆகும்.\nஅசைவத்தினை நிறுத்தாமல் பைரவ வழிபாடு செய்தால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும். முழுமையான பலன் கிடைக்காது. நாய் வந்து கடிக்கும். பைரவரே அசைவத்தினை நிறுத்த வைப்பார். தண்டித்து திருத்துவார்.\nஅருகிலுள்ள சிவத்தலத்தில் உள்ள பைரவர் சந்நிதிக்கு ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் சந்திர ஓரையில் அல்லது திங்கட்கிழமை சந்திர ஓரையில் வழிபாடு செய்ய வேண்டும்.\nஒரு வாழையிலையில் பச்சரிசி பரப்பி அதன் மேல் 2 புது மண் அகல்கள் வைத்து ஒவ்வொன்றிலும் 2 நெல் மணிகள் போட்டு 5 எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்ற வேண்டும். வெள்ளை நிற துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு திரியாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு 2 திரிகள் செய்து ஒவ்வொரு அகலிலும் வைத்து மொத்தம் 2 தீபங்கள் ஏற்ற வேண்டும்.\nஅவரவர் வீட்டில் தயிர் சாதம் செய்து படையலாக வைக்க வேண்டும்.\nபைரவர் பெருமானுக்கு வெள்ளை அரளி மாலையை சாற்றி அவரவர் பிறந்த கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயரில் மற்றும் குலதெய்வத்தின் பெயர் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகருக்கு காணிக்கையாக தங்களில் வயதுக்குரிய எண்ணிக்கையின் பணத்தினை தர வேண்டும். அதாவது 47 வயது எனில் 47 ரூபாய்கள் தர வேண்டும்.\nபின்பு கீழ்க்காணும் மந்திரங்களை 2 ன் மடங்குகளில் (2, 11, 20, 29, 38, …) செபம் செய்ய வேண்டும்.\nஓம் கால தண்டாய வித்மஹே\nதந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்\nமந்திர செபம் செய்த பின்பு வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் இல்லங்களுக்கோ செல்லாமல் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.\nஇந்த பரிகார முறை 9 தடவைகள் செய்யப்பட வேண்டும். அதாவது 9 திங்கட்கிழமைகளோ அல்லது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் 9 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் நல்ல பலன் கிட்டும்.\nவழிபாடு செய்யும் நாட்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.\nபிறந்த ஜாதகத்தில் சந்திரனின் பலம் குறைந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் மற்றும் சந்திர தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். இதன் மூலம் சந்திரனால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். தோஷங்கள் விலகும். பீடைகள் விலகும். நினைத்தவை நடக்���ும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். மன நோய்கள் நீங்கும். மன அமைதி உண்டாகும். மன நிம்மதி கிட்டும்.\nஇந்த பரிகார வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இது வழிபடுபவர்களின் ஜாதக தோஷங்களை முழுமையாக போக்கக்கூடியது. அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்தாதவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் முறையற்ற உறவு உள்ளவர்கள் மேற்கண்ட பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டாம். மீறி செய்தால் பைரவ தண்டனை உண்டு. மேற்கண்ட ஒழுங்கீனங்களை நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலன் உண்டு மற்றும் பரிகார வழிபாடு வெகு விரைவில் பலனளிக்கும்.\nஓம் ஹ்ரீம் கபால பைரவாய நமஹ\nஓம் ஹ்ரீம் இந்திராணியை நமஹ\nLabels: கபால பைரவர், சந்திரன், பரிகார பைரவர், பரிகாரம், பைரவர், பைரவர் வழிபாடு\nமுயற்சி திருவினையாக்கும். சித்தர் காட்சி இருவினை போக்கும்.\nஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை\nமனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வ...\nசெல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்\nதனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்...\nஅழியா செல்வம் தரும் திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு\nபொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை. அதாவது பணம் இல்லாமல் இந்த உலகில் வாழ்க்கை என்பது சிரமம். ...\n2015 ம் ஆண்டு மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் சிவ சிவ ஓம்\n2016 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள் (இந்திய நேரப்படி)\nகர்ம வினைகள் போக்கும் காலபைரவர் அஷ்டகம்\n1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம் நாரதாதியோகிப்ருந்த - வந்தி...\nபுத்திர தோஷம் நீக்கும் சண்முக கவசம்\nஓம் குமர குருதாச குருப்யோ நம: நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கவசம் ஆக...\n2014 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் ஸ்ரீ ஓம் - ஓம் சிவ சிவ ஓம் - ஓம் ஸ்ரீ ஓம்...\nகாலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும்\nகாளி : இந்த பெயரைக் கேட்டவுடனே அனைவருக்கும் ஒரு வித அச்சம் உண்டாகி இருக்கும் . காளன் என்னும் ச��வபெருமானின் த...\nசித்தர்களின் தலைவர் அகத்தியர் அன்னை லோபா முத்திரையுடன் அகத்தியர் பெருமான் “ அகத்தியர் ” – இந்த பெயரை கேள்விபடாதவர்களே இல்லை எனலாம். ...\nதோஷங்கள் போக்கும் சுதர்சனர் அஷ்டகம்\nநந்திகேஸ்வரர் துதி - சோமவார பிரதோஷ சிறப்பு பதிவு\nபரிகார பைரவர் - பீஷண பைரவர் + சாமுண்டி - கேது\nபரிகார பைரவர் - சம்ஹார பைரவர் + சண்டீ - ராகு\nபரிகார பைரவர் - குரோதன பைரவர் + வைஷ்ணவி - சனி\nபரிகார பைரவர் - ருரு பைரவர் + மாஹேஸ்வரி - சுக்கிரன்\nபரிகார பைரவர் - அசிதாங்க பைரவர் + பிராம்ஹி - வியாழன்\nபரிகார பைரவர் - உன்மத்த பைரவர் + வாராகி - புதன்\nபரிகார பைரவர் - சண்ட பைரவர் + கவுமாரி - செவ்வாய்\nபரிகார பைரவர் - கபால பைரவர் + இந்திராணி - சந்திரன்\nபரிகார பைரவர் - சொர்ண பைரவர் + சொர்ணதா தேவி - சூரியன்\nகவலைகள் போக்கும் கணேச பஞ்சரத்னம்\nமங்களம் அருளும் மஹா லட்சுமி அஷ்டகம்\nநடராஜப்பத்து – ஆருத்ரா திருநாள் சிறப்புப் பதிவு\nகுறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு\nஐயப்பனின் அருளினைத் தரும் சாஸ்தா அஷ்டகம்\nகுழந்தைகளைக் காக்கும் தெய்வம் - பெரியாச்சியம்மன்\nஅரசு வேலை கிடைக்க உதவும் ஆதித்ய ஹ்ருதயம்\nமுருகனை காண உதவும் பகை கடிதல் பதிகம்\nஅகத்தியர் பெருமானின் குரு பூசை (21.12.2013 & 22.12...\nமோட்சம் அளிக்கும் காசி விஸ்வநாதாஷ்டகம்\nவிஜய வருட (2013–2014) பரணி நட்சத்திர நாட்கள்\nசிவனின் 5 முகங்களும் – 25 மகேஸ்வர வடிவங்களும்\nசிவபெருமானின் 5 முகங்களின் விளக்கம்\nஅட்ட வீரட்டத் தலங்கள் : வீரட்டானங்கள் - 8\nவைத்தியம் செய்த வைத்தியநாத பைரவர் – உண்மை நிகழ்வு\nநலம் தரும் நட்சத்திர தலங்கள் – 27\nசிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை\nவிஜய வருட (2013 – 2014) கிருத்திகை வரும் நாட்கள்\nமாதந்தோறும் வரும் அஷ்டமிகளின் பெயர்கள்\nஓம் சிவ சிவ ஓம் (4)\nகணவன் மனைவி ஒற்றுமை (2)\nகாரிய சித்தி மாலை (2)\nசொர்ண பைரவர் அஷ்டகம் (8)\nமஹா லட்சுமி அஷ்டகம் (1)\nமஹா லட்சுமி வழிபாடு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/131645/", "date_download": "2020-11-24T14:53:56Z", "digest": "sha1:ZBMNL4CQAVLQ47VMC3YVBJXTOJ4DQI4P", "length": 10176, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "இன்று முதல் 7 நாட்களுக்கு பேரணிகள் நடத்துவதற்கு தடை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று முதல் 7 நாட்களுக்கு பேரணிகள் நடத்துவதற்கு தடை\nவேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இன்று முதல் 7 நாட்��ளுக்கு பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீறி பேரணிகள் நடத்தப்பட்டால் நீதிமன்றுக்கு அறிவிக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nதேர்தல்கள் ஆணைக்குழுவில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமேலும் 35 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டுக்கு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளதனையடுத்து அவை இரண்டும் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், அன்றைய தினம் முற்பகல் 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறும் எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். #இன்றுமுதல் #பேரணிகள் #தடை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி முதியவருக்கு தொற்று காரணம் என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் வழக்கு யாழ். நீதிமன்றில் ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகூத்தரங்கு – உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியுமான பாலிப்போடி கமலநாதன் து.கௌரீஸ்வரன்.\nகடற்கரையில் காற்று வாங்க சென்ற வயோதிபர் கொலை\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்… November 24, 2020\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு … November 24, 2020\nகிளிநொச்சி முதியவருக்கு தொற்று காரணம் என்ன\nமாவீரர் நாள் வழக்கு யாழ். நீதிமன்றில் ஒத்திவைப்பு… November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என��னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/13096", "date_download": "2020-11-24T15:56:34Z", "digest": "sha1:ZDIR5QDU6CPWEOBY3PRYSXZAAKEYKSGC", "length": 6049, "nlines": 147, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | OPENING", "raw_content": "\n'10, 11, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்' -தமிழக அரசு அறிவிப்பு\n'கிளப், ஹோட்டல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்'- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\n'வணிக வளாகங்களுக்கான நெறிமுறைகள்'- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\nவழிபாட்டுத்தலங்களுக்கு நெறிமுறைகள் -தமிழக அரசு அரசாணை வெளியீடு\n'செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் திறப்பு'- நூலகத்துறை\n'கல்லணை ஜூன் 16- ஆம் தேதி திறப்பு'- தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nகங்காரு குட்டியைச் சுமப்பது போல மது புட்டியைச் சுமந்த மதுப் பிரியர்கள்\nதிண்டுக்கல் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nபொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையங்கள் திறப்பு\nஇரவில் திறக்கப்பட்ட எம்.ஜி.ஆர். - ஜெ. சிலைகள்: பாதுகாப்பு வளையங்களை உடைத்து திறந்த மர்ம கும்பல்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 8\nபேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள் புதியதொடர் -ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\nஇந்த வார ராசிபலன் 22-11-2020 முதல் 28-11-2020 வரை\nதிரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/1482", "date_download": "2020-11-24T15:44:55Z", "digest": "sha1:A3YPXF46ATYVAHE2FHD2DO4RRZOVHRFG", "length": 5883, "nlines": 147, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Raina", "raw_content": "\n34 -வது பிறந்தநாள்... ரெய்னாவின் அறிவிப்பு\n\"கரோனா, ஆண்களின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது...\" ரெய்னா பேச்சு\nதோனிக்கு வாழ்த்து தெரிவித்த ரெய்னா\nரெய்னாவை திரும்ப அழைக்க வாய்ப்பிருக்கிறதா சென்னை அணியின் சி.இ.ஓ பதில்\nநினைக்கவே கடினமாக உள்ளது... இருந்தாலும் வாழ்த்துகள் -ரெய்னா நெகிழ்ச்சி\nரெய்னா உறவினர் கொலை வழக்கில் மூவர் கைது...\nரெய்னாவின் இடத்தை இவரை வைத்து நிரப்பலாம் - வாட்சன் கருத்து\nசென்னை அணிக்கு மீண்டும் ரெய்னா திரும்புகிறாரா அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் விளக்கம்\nஅணி உரிமையாளர் கூறியதை ஒரு தந்தை கூறியதைப்போல எடுத்துக்கொள்கிறேன்.... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரெய்னா\n\"அணியின் இதயத்துடிப்பே நீங்கள் தான் ரெய்னா\" - வாட்சன் பதிவு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 8\nபேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள் புதியதொடர் -ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\nஇந்த வார ராசிபலன் 22-11-2020 முதல் 28-11-2020 வரை\nதிரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pertamatamil.org.my/category/2015/", "date_download": "2020-11-24T14:54:48Z", "digest": "sha1:SQJF6SYEFIOQTXRAMIFDLOYYEKG4EYBW", "length": 2139, "nlines": 42, "source_domain": "pertamatamil.org.my", "title": "2015 Archives - Pertama", "raw_content": "\nதமிழ் மொழி விழா 2015\nதமிழ் மொழி விழா 2015 சமீபத்திய நிகழ்வுகள் 10 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு 2-ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் தமிழ் மொழி விழா 2015 3 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு 2 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு ஆண்டு பேராளர் மாநாடு நிகழ்வின் வகைகள் 2010 (1) 2011 (1) 2012 (1) 2015 (1) 2019 (2) AGM...\n10 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு\nதமிழ் மொழி விழா 2015\n3 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு\n2 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு\nதேசிய வகை தமிழ்ப்பள்ளி பங்சார், மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/mapla-singam/story.html", "date_download": "2020-11-24T16:20:11Z", "digest": "sha1:QWA4W4JQDWZHA5I7CNPZDSWVSSJAI2DU", "length": 7214, "nlines": 130, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாப்ள சிங்கம் கதை | Mapla Singam Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nமாப்ள சிங���கம் தமிழ் காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜசேகர். இத்திரைப்படத்தில் விமல், அஞ்சலி, மற்றும் சூரி ஆகியோர் நடிக்க என் ஆர் ரகுநாதன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளர்.\nராதாரவி மற்றும் முனிஷ்காந்த் இருவரும் ஊரில் பெரிய தலைகட்டுகள். இருவரின் குடும்பத்திற்கும் வருடா வருடம் கோவில் தேரினை யார் இழுப்பது என்று சண்டை வரும். அந்த சண்டையால் கோவில் திருவிழா தடைப்பட்டு போகின்றது.\nராதாரவியின் தம்பி மகன்னான விமல் எந்த வேலைக்கும் செல்லாமல் சூரி மற்றும் காளி வெங்கட்டுடன் ஊரினை சுற்றிக்கொண்டு உள்ளூர் பஞ்சாயத்துகளை கவனிக்கின்றார். முனிஷ்காந்த் குடும்பத்தில் உள்ள அஞ்சலி வக்கீலாக வருகின்றார்.\nஇருக்குடும்பங்களும் பகையில் இருக்க, ராதாரவியின் மகளான மதுமிலாவும், அஞ்சலியின் அண்ணனான விஷ்ணுவும் காதலிக்கின்றனர். இதற்கிடையில் விமலும் அஞ்சலியை காதலிக்கின்றார். இவ்விரு ஜோடிகளின் காதல் இவர்களின் குடும்பப்பகையை மறக்கடித்ததா.. இவர்களின் காதல் கைகூடியதா.. இவ்விரு குடும்பங்களும் ஒன்று சேர்ந்ததா..\nவெளியாகும் முன்பே இணையத்தில் லீக்... சோகத்தில் மாப்ள..\nஜூலை 31: அரை டஜன் படங்கள் வெளியாகின்றன\nகாதல் ரோஜாவை ‘மைக்’ ஆக்கி டூயட் பாடும் மாப்ள சிங்கமும்,..\nGo to : மாப்ள சிங்கம் செய்திகள்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/world-cup-2019-all-teams-strength-and-weakness/", "date_download": "2020-11-24T15:35:54Z", "digest": "sha1:GFPLYI3Y6GCKXXKJNVMDQT75KCYDOW2S", "length": 21101, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘இறுதிப் போட்டியில் ஆல்ரெடி ஒரு துண்டு போட்டாச்சு’! – உலகக் கோப்பையில் மோதும் அணிகள், ஓர் பார்வை", "raw_content": "\n‘இறுதிப் போட்டியில் ஆல்ரெடி ஒரு துண்டு போட்டாச்சு’ – உலகக் கோப்பையில் மோதும் அணிகள், ஓர் பார்வை\nஇறுதிப் போட்டியில் ஆல்ரெடி ஒரு துண்டு போடப்பட்டாச்சு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர், வரும் மே மாதம் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், ஒவ்வொரு அணியும் பலம், பலவீனம் குறித்து இங்கே பார்ப்போம்,\nமுகமது ஷாசத், முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் ஆப்கானிஸ்தான் அணியின் நான்கு பில்லர்கள் என்றால் அது மிகையாகாது. எப்பேற்பட்ட பவுலராக இருந்தாலும் விட்டு விளாசுவதில் கில்லாடியான ஓப்பனர் முகமது ஷாசத் அந்த அணியின் சேவாக் எனலாம். முகமது நபியின் ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் குறைந்தது 3 போட்டிகளிலாவது ஆப்கனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கும் என நம்பலாம். ரஷித் கான் பற்றில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தகவமைத்துக் கொள்ளுதலில் கெட்டிக்காரப் பிள்ளை. ஸ்பின் மூலம் அனைத்து பேட்ஸ்மேன்களையும் மிரட்டக் காத்திருக்கிறார். அதேபோல், முஜீப் உர் ரஹ்மானின் ஸ்பின்னும் எதிரணிக்கு சவால் அளிக்கக் கூடியதே.\nஅனுபவமின்மை, வலிமையான பேட்டிங் ஆர்டர் இல்லாதது இவர்களது குறை எனலாம்.\nஇன்றைய தேதியில் ‘Experienced and Dangerous’ அணி என்றால் அது வங்கதேசம் தான். ‘கத்துக்குட்டி’ என்ற பெயரைக் கடந்து கான்ஃபிடன்ட் லெவலில் வேறு தளத்தில் நிற்கிறார்கள். எப்பேற்பட்ட எதிரணியாக இருந்தாலும், எந்த பிட்சாக இருந்தாலும் நேர்த்தியான டஃப் கொடுக்க காத்திருக்கிறது புலிக் குட்டிகளைக் கொண்ட வங்கதேச அணி. ‘நாகினி டான்ஸ்’ போடாமல் இருந்தால், நிச்சயம் டாப் 4-க்குள் நுழைவார்கள் என எதிர்பார்க்கலாம்.\nமேலும் படிக்க – அசுர வளர்ச்சியுடன் மிரட்டும் வங்கதேச கிரிக்கெட் அணி உலகக் கோப்பை உங்கள் கைக்கு மிக அருகில்\nமுன்னாள் உலக சாம்பியன் என்று சொல்லத் திராணியற்று இருக்கும் அணி என்றால் அது தான் இலங்கை. மாதத்திற்கு ஒரு கேப்டனை மாற்றுவது, பிளேயர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் ஏற்படும் பிரச்சனை என்று கடந்த 2,3 வருடங்களாக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி இருக்கிறது இலங்கை. ஏஞ்சலோ மேத்யூஸ், திசாரா பெரேரா, டிமுத் கருணரத்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, லசித் மலிங்கா ஆகியோரை நம்பியே அந்த அணி களமிறங்க உள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் வெற்றி வாய்ப்பு மங்கிய நிலையில் இருக்கும் ஒரே அணி இது தான். இருப்பினும், களத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.\nஇந்த உலகக் கோப்பையில் ‘Un Predictable Team’-ஆக வலம் வரப் போவது வெஸ்ட் இண்டீஸ் தான். க்றிஸ் கெயில், ஷிம்ரோன் ஹெட்மயர், எவின் லெவிஸ், ஆந்த்ரே ரசல், கார்லஸ் பிரத்வெயிட், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், கெமார் ரோச் என்று மெகா பட்டாளத்துடன் களமிறங்குகிறது வெஸ்ட் இண்டீஸ். இம்முறை இவர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பது உறுதி. அதிரடி பேட்டிங், அதிரடி ஆல் ரவுண்டர்ஸ், டீசன்ட்டான ஃபேஸ் பவுலிங் என்று அசத்தக் காத்திருக்கிறது ஜேசன் ஹோல்டர் தலைமையிலான விண்டீஸ் அணி. இங்கிலாந்துடன் இறுதிப் போட்டியில் மோதினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\nவெஸ்ட் இண்டீசுக்கு கொடுக்கப்பட்ட அதே அடைமொழி இவர்களுக்கும் பொருந்தும். ‘Un Predictable Team’. சமீப காலங்களில் இவர்களது பேட்டிங்கில் அசுர முன்னேற்றத்தை காணமுடிகிறது. ஃபக்கர் சமான், பாபர் அசம், ஆசிஃப் அலி, சோயப் மாலிக், முகமது ஹபீஸ், சர்பராஸ் அஹ்மது, ஹசன் அலி, வாஹாப் ரியாஸ், முகமது ஆமிர் என்று பலமான கூட்டணியை களமிறக்கியுள்ளது பாகிஸ்தான்.\n‘Well Balanced Team’ என்று நம்மால் நியூசிலாந்தை நிச்சயம் அழைக்க முடியும். அவ்வளவு பெர்ஃபெக்டாக அமைந்திருக்கிறது இந்த அணி. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசி., அணியில் மார்டின் கப்தில், காலின் மன்ரோ, ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீசம், காலின் டி கிராண்ட் ஹோம், மிட்சல் சான்ட்னர், டிரெண்ட் போல்ட், டிம் சவுதி, இஷ் சோதி என்று எதிரணி வீரர்களையுடைய பக்காவான டீம் ரெடி. பேட்டிங்கும், வேகப்பந்து வீச்சும் இவர்களது மிகப்பெரிய பலம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இந்த இங்கிலாந்து கண்டிஷனை முழுமையாக அனுபவித்து ரசித்து ஆடும் அணி நியூசிலாந்து. ஆகையால், இவர்களுடன் மோதும் எதிரணி யாராக இருந்தாலும், எந்நேரத்திலும் வீழ்வதற்கு தயாராக இருத்தல் வேண்டியது அவசியம்.\nமுன்னாள் உலக சாம்பியன். சொல்வதற்கே எவ்வளவு கம்பீரமாக இருக்கு, ஆனால், இந்த கம்பீரம் ஆஸ்திரேலிய அணியின் கடைசி ஒன்றரை ஆண்டுகால ஆட்டத்தில் டோட்டல் மிஸ்ஸிங். ஐபிஎல்-க்கு முந்தைய இந்திய டூரில் தான் இழந்த பார்ம், மரியாதை, கவுரவம் என அனைத்தையும் மீட்டெடுத்தார்கள். அதை உலகக் கோப்பையில் தக்க வைக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது. ஆனால், அதை கச்சிதமாக செய்து முடிக்க இருவர் திரும்ப வந்திருக்கின்றனர். ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர். இவர்கள் இருவரின் வருகைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் பலம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. இவர்கள் வராமல் இருந்திருந்தால் இங்கிலாந்துக்கு சவாலே இல்லாமல் போயிருந்திருக்கும். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். அணியின் கலவை சரிவிகிதமாக இருப்பதால், டாப் 4 உறுதி எனலாம்.\nநல்ல அணி, வலிமையான அணி, அருமையான அணி, அபாரமான அணி, அட்டகாசமா��� அணி, அற்புத அணி, தரமான அணி, தாறுமாறான அணி, தகதகக்கும் அணி, சவாலான அணி, சளைக்காத அணி, சக்கைப் போடு போடும் அணி, வீரமான அணி, விவேகமான அணி, வைராக்யமான அணி, வரலாறுகளை கொண்ட அணி.\nஆனால், கோப்பையை வெல்லுமா-னு கேட்டா எங்களிடம் பதில் இல்லை\nதற்போதைய நிலையை நினைத்துப் பார்த்தால் சற்று பீதியாகத் தான் உள்ளது, மாபெரும் சவாலை எப்படி சமாளிக்கப் போகிறதோ என்று. ஃபார்மில் இல்லாத டாப் ஆர்டர், மோசமான மிடில் ஆர்டர் என்று களமிறங்குகிறது இந்தியா. லோ ஆர்டர் ஓகே. ஆனால், தோனி சிஎஸ்கே-விடம் காண்பிக்கும் விஸ்வாசத்தை, ஆக்ரோஷத்தை இந்திய அணியிலும் சற்று காண்பித்தால் பலம் கூடும். பவுலிங்கில் பும்ரா பலம். ஷமியை கொஞ்சம் நம்பலாம். புவனேஷ் நிலை பரிதாபம். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப், சாஹல் நல்ல ஃபார்மில் உள்ளார்களா என இப்போது வரை ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.\nஇந்தியா இத்தொடரில் கோப்பையை வெல்லுமா என்பதை சொல்வதைவிட, ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல், பும்ரா ஆகிய மூவருக்கும் இத்தொடர் அட்டகாசமான தொடராக அமையும் என்பதை உறுதியாக கூறலாம்.\nகோப்பை வெல்வதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ள ஒரே அணி இங்கிலாந்து. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் மிரட்டுகிறது அந்த அணி. உள்ளூர் வேறு. Flat பிட்ச்களில் இவர்களது பேட்ஸ்மேன்கள் 500 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டியில் ஆல்ரெடி ஒரு துண்டு போடப்பட்டாச்சு. வேறு என்ன சொல்ல\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படைதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில்...\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க: மொறு மொறு கோதுமை சமோசா\nமணமணக்கும் பச்சைப் பயறு- அரிசி கஞ்சி: குக்கரில் செய்யுறது ரொம்ப ஈஸி\n15% பழங்குடி வனக்காவலர்களுக்கு நிரந்த பணி நியமனம் எப்போது\n”இனி ஒருவரையும் அழிக்க முடியாது, அதற்கு நாங்கள் விடமாட்டோம்”: தலைவரானபின் ராகுல் சூளுரை\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படைதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்த���ல் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநாகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_167.html", "date_download": "2020-11-24T15:34:32Z", "digest": "sha1:R7FEMWYZNVNHT5ZYEJVSL4OKO6OXXYKC", "length": 3324, "nlines": 43, "source_domain": "www.ceylonnews.media", "title": "பிரதமருக்கு ஆதரவாக செயற்படும் அரச ஊடகம்: ஆணையாளருக்குப் பறந்தது கடிதம்", "raw_content": "\nபிரதமருக்கு ஆதரவாக செயற்படும் அரச ஊடகம்: ஆணையாளருக்குப் பறந்தது கடிதம்\nதற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரச ஊடகமொன்று காபந்து அரசின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுக்கின்றதென தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றம் சுமத்தியுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கபே இதனை குறிப்பிட்டுள்ளது.\nகுறித்த கடிதத்தில் கபே தெரிவித்துள்ளதாவது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 50 வருடகால அரசியல் வாழ்க்கை பற்றிய தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் குறித்த அரச ஊடகம் அவரை ஊக்குவிக்கின்றது.\nஇது அரச வளங்களை தவறாக பயன்படுத்தும் நடவடிக்கை ஆகும். எனவே இவ்விடயத்தில் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி ந���லம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_398.html", "date_download": "2020-11-24T14:24:37Z", "digest": "sha1:YNE7B3UF2BK6K5G7DNLJ2ULRWJDOB5CK", "length": 2802, "nlines": 42, "source_domain": "www.ceylonnews.media", "title": "தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்: அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி", "raw_content": "\nதேர்தல் தொடர்பில் வெளியான தகவல்: அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி\nநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கே ஆரம்பிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nவழமையாக தேர்தல் நிறைவடைந்து மாலை 5 மணி முதல் 6 மணிவரையான காலப்பகுதிக்குள் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.\nஆனால் இந்த முறை அவ்வாறில்லாமல் மறுநாள் காலை 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரித்துள்ளார்\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t44931-topic", "date_download": "2020-11-24T14:29:53Z", "digest": "sha1:7CODZKSG3646526YBVRHJS7BZDOBYJ7D", "length": 21719, "nlines": 197, "source_domain": "www.eegarai.net", "title": "பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)\n» சினி செய்திகள் -வாரமலர்\n» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்\n» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு\n» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்\n» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்\n» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்\n» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை\n» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்\n» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\n» சில தமிழ் புத்தகங்கள்\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….\n» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-\n» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்\n» நிவர் புயல் - செய்திகள்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)\n» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்\nபக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nபக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்\nபக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்\nமுதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த மனித “ஸ்டெம் செல்” மூலம் அமெரிக்காவின் அட்லாண்டா மற்றும் ஜார்ஜியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை உலகிலேயே இங்குதான் முதன் முதலாக சிகிச்சை அளித்து சாதனை படைக்கப்பட்டது.\nஅதன் அடிப்படையில் தற்போது உடல் முழுவதும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் நோயை குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nகுறிப்பாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை இச்சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி அவர்களை மீண்டும் நடக்க வைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏனெனில், கலிபோர்னியாவில் உள்ள ஜெரான் கார்ப்பரேசன் வைத்தியசாலையில் தண்டு வடம் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு “ஸ்டெம் செல்” மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டுள்ளது.\nஇது மற்ற நோய்களை தீர்க்கும் பரிசோதனைக்கு ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது. பக்கவாத நோய்க்கு மட்டுமின்றி இதயம், மூளை, தசைகள் போன்றவற்றில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முடியும் என்று கருதுகின்றனர்\n“ஸ்டெம் செல்” மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என்ற தகவல் “மிகப்பெரிய செய்தி” என அவுஸ்திரேலியாவின் “ஸ்டெம் செல்” சிகிச்சை நிபுணர் ஆலன் டிரவுன்சென் தெரிவித்துள்ளார்.\nRe: பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்\nமிக பயனுள்ள பகிர்வு இது ரிபாஸ்....\nநோய்களை குணப்படுத்த ஸ்டெம்செல் பலவிதமாக பயன்படுவது குறித்த கட்டுரையை நேற்று தான் படித்தேன்...\nஅன்பு நன்றிகள் ரிபாஸ் பகிர்வுக்கு..\nRe: பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்\n@மஞ்சுபாஷிணி wrote: மிக பயனுள்ள பகிர்வு இது ரிபாஸ்....\nநோய்களை குணப்படுத்த ஸ்டெம்செல் பலவிதமாக பயன்படுவது குறித்த கட்டுரையை நேற்று தான் படித்தேன்...\nஅன்பு நன்றிகள் ரிபாஸ் பகிர்வுக்கு..\nவாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அக்கா\nRe: பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்\nRe: பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்\nமிக பயனுள்ள பகிர்வு இது ரிபாஸ்.. பதிவுக்கு மிக்க நன்றி..\nRe: பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்\n@மஞ்சுபாஷிணி wrote: மிக பயனுள்ள பகிர்வு இது ரிபாஸ்....\nநோய்களை குணப்படுத்த ஸ்டெம்செல் பலவிதமாக பயன்படுவது குறித்த கட்டுரையை நேற்று தான் படித்தேன்...\nஅன்பு நன்றிகள் ரிபாஸ் பகிர்வுக்கு..\nRe: பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவ��ற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/world/24475", "date_download": "2020-11-24T15:24:30Z", "digest": "sha1:5YMWMIPO4J6UTFY4SJBFVVHSTPJLQGUG", "length": 8023, "nlines": 73, "source_domain": "www.kumudam.com", "title": "ஜான்சன் அண்ட் ஜான்சன்.. டால்க் பவுடர்.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கிய நஷ்ட ஈடு குறைப்பு..! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nடால்க் பவுடர்.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கிய நஷ்ட ஈடு குறைப்பு..\n| WORLDஉலகம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Nov 21, 2020\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.890 கோடி நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nப்ரூக்ளின் பெண் மற்றும் அவரது கணவருக்கு 120 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டஈடு வழங்குமாறு நியூயார்க் மாநில நீதிபதி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்க் பவுடர், புற்று நோயை ஏற்படுத்தியதாக கிட்டத்தட்ட 22,000 வழக்குகளை எதிர்கொள்கிறது.\nஇந்த நிலையில், அஸ்பெஸ்டாஸ் நிறுவனத்தின் டால்க் பவுடர் பயன்படுத்திய தங்களுக்கு புற்றுநோய் வந்துவிட்டதாக டோனா ஓல்சன்- ராபர்ட் ஓல்சன் தம்பதியனர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கில் டோனா ஓல்சன் (67) மற்றும் ராபர்ட் ஓல்சன் (65) ஆகியோருக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 325 மில்லியன் டாலர்கள் வழங்குமாறு 2019 மே மாதம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.\nஆனால், இதனை எதிர்த்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மேல்முறையீடு செய்ததை அடுத்து, மன்ஹாட்டனில் உள்ள மாநில உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஜெரால்ட் லெபோவிட்ஸ், 14 வாரமாக நடந்த விசாரணைக்கு பிறகு தற்போது 325 மில்லியன் டாலர்களில் இருந்து குறைத்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.\n120 மில்லியன் டாலர்கள் அதாவது ரூ.890 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். 325 மில்லியன் டாலர்களில் இருந்து 120 மில்லியன் டாலர்களாக குறைக்கப்பட்டதாக புதன்கிழமை அன்று நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.\nஇதுகுறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறுகையில், \"புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யாருக்கும் நாங்கள் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கிறோம். உண்மைகள் மிகவும் முக்கியம். எங்கள் டால்க் பவுடர் பாதுகாப்பானது. புற்றுநோயை ஏற்படுத்தாது என்று நாங்கள் நம்புகிறோம்\" என தெரிவித்துள்ளது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See All��னைத்தும் பார்க்க\n3.4 மில்லியன் பணத்தை வீணாக்கிய 17 வயது யூடியுபர்..\nநவம்பர் 29 அன்று பூமிக்கு அருகில் வரவிருக்கும் சிறுகோள்… பூமிக்கு ஆபத்தா\nடிக்டாக்கில் அமெரிக்க பெண்மணி சாதனை...\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஅமெரிக்க தேர்தல் முடிவுகளை நிர்ணயித்த கொரோனா\nFrance இல் ஒலித்த தமிழ்க் குரல்\nராட்சத பட்டத்தின் வாலில் சிக்கிய மூன்று வயது சிறுமி\nசன்னி லியோன் செய்த காரியம் ரசிகர்கள் அதிர்ச்சி\nkim jong un photos அத்தனையும் போலி.. அலறும் உளவுத்துறை\nகமலா ஹாரிஸ் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது \nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aathoram-kodi-veedu-song-lyrics/", "date_download": "2020-11-24T15:48:16Z", "digest": "sha1:E3EUX5IJTJVGQQTGF64GO5ZKZG6GEG4K", "length": 4907, "nlines": 136, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aathoram Kodi Veedu Song Lyrics", "raw_content": "\nபாடகி : வாணி ஜெயராம்\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : ஆத்தோரம் கொடி வீடு\nஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு\nபெண் : ஆத்தோரம் கொடி வீடு\nஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு\nபெண் : கண்ணன் தேகம் என்பது மேகங்கள்\nகண்ணன் இதழ்கள் என்பது பூமேடை\nபெண் : நான் கொண்ட வரமல்லவோ\nகண்ணன் என் கையில் பொருளல்லவோ\nஎன் மேலாடை அவன் கையிலே\nபெண் : என்னைக் கண்ணன் கொஞ்சிய காலங்கள்\nஎந்தன் கன்னம் காட்டிய கோலங்கள்\nபெண் : ஆனந்த இரவல்லவோ\nஅன்று அவன் தந்த உறவல்லவோ\nஆஹா பெண்ணாக நான் வந்ததே\nஎன் கண்ணா உன் துணை கொள்ளவே\nபெண் : ஆத்தோரம் கொடி வீடு\nஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2020/09/tnpsc-28th-september-2020-current.html", "date_download": "2020-11-24T14:57:32Z", "digest": "sha1:5OZLFNURTCI4N6MOCM3Q6TWODGRWKGCR", "length": 31336, "nlines": 571, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC 28th SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஅமெரிக்காவிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 290 கோடி செலவில் முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள்\nதலைநகர் தில்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் ந��ந்தது.\nஇந்த கூட்டத்தில், அமெரிக்காவிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 290 கோடி செலவில் முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇதன்படி இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்கு ரூ.970 கோடியில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் வாங்கவும், ராணுவத்திற்கு ரூ.780 கோடியில் 72 ஆயிரம் சிக் சாயர் தானியங்கி துப்பாக்கிகளை வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ரூ.540 கோடிக்கு நிலையான எச்.எப். டான்ஸ் ரிசீவர் கருவிகள் வாங்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.\nசென்னையில் என்.ஐ.ஏ., அலுவலகம்; உள்துறை அமைச்சகம் ஒப்புதல்\nசென்னையில் என்.ஐ.ஏ., கிளை அலுவலகம் திறக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.\nஇது தொடர்பான வழக்குகளை கையாளும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை அலுவலகங்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஒன்பது நகரங்களில் இயங்குகின்றன.\nஇந்நிலையில் சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சியில் என்.ஐ.ஏ. அமைப்பின் கிளை அலுவலகங்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணைய (டிராய்) தலைவராக பி.டி.வாகேலா நியமனம்\nஇந்தியா டெலிகாம் ஒழுங்குமுறை அமைப்பு-ன் (TRAI) புதிய தலைவரின் நியமனம் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மருந்து துறை செயலாளர் பி.டி. வாகேலா இப்போது TRAI-ன் புதிய தலைவராக இருப்பார் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவாகேலியின் நியமனம் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் நீடிப்பார். அவர் தற்போதைய தலைவர் RS சர்மாவின் பதவியில் அமர்வார்.\nகுஜராத் கேடரின் வாகேலா அக்டோபர் 1 முதல் பொறுப்பேற்கவுள்ளார். வாகேலா தற்போது இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துத் துறையில் (டிஓபி) இருக்கிறார், அங்கு அவர் செப்டம்பர் 30 வரை ஒரு வருடம் செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nமருந்துத் துறைக்கு முன்பு, வாகேலா குஜராத்தில் வணிக வரி ஆணையராக இருந்தார். 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பட்டியலில் முக்கிய பங்கு வகித்த குறிப்பிடத்தக்க அதிகாரிகளில் அவரும் அடங்குவார்.\nஇந்தியா டென்மாா்க் உச்சி மாநாடு\nபருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்களில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா-டென்மாா்க் உச்சிமாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.\nஇந்தியா டென்மாா்க் இடையிலான உச்சிமாநாடு காணொலி முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் டென்மாா்க் பிரதமா் மெட்டே பிரெட்ரிக்சனுடனான பேச்சுவாா்த்தையின்போது பிரதமா் மோடி கூறியதாவது:\nஜனநாயக மதிப்பீடுகள், ஒப்புக்கொண்ட விதிகள் மற்றும் நெறிமுறைகளின்படி கூட்டாகப் பணிபுரிதல், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைக்க வேண்டிய தேவையை கடந்த சில மாதங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளது.\nசரக்கு மற்றும் சேவைகளின் உலகளாவிய விநியோகத்தில் ஒருவரை அதிக அளவில் சாா்ந்திருந்தால் என்ன ஆபத்து ஏற்படும் என்பதை கரோனா தொற்று புலப்படுத்தியுள்ளது.\nஇதை கருத்தில் கொண்டு சரக்கு மற்றும் சேவைகள் விநியோகத்தை பன்முகப்படுத்துவதற்கான பணிகளில் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து இந்தியா பணிபுரிந்து வருகிறது.\nகரோனா தொற்றை எதிா்கொள்வதற்கு, அதற்கான தடுப்பூசியை உருவாக்குவதில் ஒருமித்த கருத்துடைய நாடுகளின் ஒத்துழைப்பு உதவும் என்று தெரிவித்தாா்.\nபேச்சுவாா்த்தையை தொடா்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், 'பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், நீா்வளம், நீடித்த நகா் மேம்பாடு, வணிகம், வேளாண்மை, கடல் வாணிபம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.\nஅரசியல் ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார உறவுகளை விஸ்தரிக்கவும், உலகளாவிய பிரச்னைகளை எதிா்கொள்வதில் இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தவும் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடு இருதரப்புக்கும் பயனளிக்கும்.\nஇதுதவிர, உலக வா்த்தக அமைப்பில் விரிவான சீா்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு பங்காற்றவும் இருநாட்டு தலைவா்கள் ஒப்புக்கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.\nஆந்திர விவசாயிகளுக்கு தண்ணீர் கனவு திட்டத்தில் இலவச ஆழ்துளை கிணறு ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார்\nஆந்திர மாநில முதல்வர் தாடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் தண்ணீர் கனவு (ஜல கலா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.\nமாநிலத்தில் 2 லட்சம் ஆழ்துளை கிணறு அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 144 கிராமப்புற தொகுதிகள், 19 நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும். இதற்காக தொகுதிக்கு ஒரு ஆழ்துளை கிணறு துளையிடும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஜிமெக்ஸ் என்றழைக்கப்படும் போர் ஒத்திகைப் பயிற்சி\nஅரபிக் கடலில் இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில் இந்திய கடற்படைகளும் ஜப்பான் கடற்படைகளும் கூட்டாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.\nஇவை 5 கட்டங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஜிமெக்ஸ் என்றழைக்கப்படும் இந்த போர் ஒத்திகைப் பயிற்சி கடந்த சனிக்கிழமை செப்., 26 துவங்கியது.\nவடக்கு அரபிக்கடல் பகுதியில் நடந்த இப்பயிற்சியின் நான்காவது கட்டத்தில் இரு நாட்டினைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் பங்கேற்றன.\nஇந்தியாவின் சென்னை தர்க்காஷ், தீபக் போர்க்கப்பல்களும், ஜப்பான் நாட்டின் இகாசுச்சி, காகா போர்க்கப்பல்கள் மூன்று நாள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஐபி இ-நோட் என்ற மின்னணு சேவை / IB E - NOTE ELECTRO...\nஹெல்த் இன் இந்தியா அறிக்கை -Health in India report...\nசெப்., 28 - உலக ரேபிஸ் நோய் தினம் / SEPTEMBER 28 -...\nTNPSC GROUP 2 & 2A - தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, ...\nGROUP 1 - தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்ற...\nரபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் பைலட் / S...\nரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் தொழில்நுட்ப பார்வை...\nஒடிசா அரசு கட்டிடத்துக்கு ��ர்வதேச ஏஇசட் விருது / I...\nதமிழகத்திற்கு மத்திய அரசின் விருதுகள் / AWARDS FOR...\nமனித மூலதன குறியீடு பட்டியல் / HUMAN CAPITAL INDEX...\nபொருளாதார சுதந்திர குறியீடு தரவரிசை பட்டியல் / Cod...\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை...\nகே.வி.காமத் குழுவின் (KV Kamath Committee) பரிந்து...\nஎல்லை பிரச்னையைத் தீா்க்க 5 அம்சத் திட்டம்: இந்திய...\nஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவித்து சிறந்து விளங்கு...\nராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டம் / Rashtriya Gokul M...\nபிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா / Pradhan Mantri Mat...\nஇந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் ஐ.நா. அறிக்க...\nஜம்மு-காஷ்மீரில் முதன்முதலில் கஞ்சா மருந்து திட்டம...\nமுதல் உலக சூரிய தொழில்நுட்ப உச்சி மாநாடு- The firs...\nஇந்தியாவின் கல்வி மற்றும் சமூக நுகர்வு குறித்த கள ...\nகல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியல் / LIST OF EDU...\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்தி கொள்கை /...\nதமிழர் வரலாறு - கிண்ணிமங்கலத்து கல்வெட்டுகள் / TAM...\nபஞ்சாப் அரசு ‘ஐ ரக்வாலி’ செயலியை அறிமுகப்படுத்தி உ...\nAnasuya Sarabhai / அனுசுயா சாராபாய்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் -DEVELOPMENT ...\nசுவாமி விவேகானந்தர் அசாம் இளைஞர் அதிகாரமளித்தல் தி...\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் வேலை\nசர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசை -Global Inn...\nஇந்தியாவில் தற்கொலைசெய்வோரின் தரவு / DATA ON SUICI...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=154&Itemid=60", "date_download": "2020-11-24T15:57:38Z", "digest": "sha1:G7KUBH3NTSUON3S53QMHZQTEOTTU32MM", "length": 4545, "nlines": 81, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 40\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n2 Oct தரிப்பிடங்கள் நகருகின்றன மெலிஞ்சி முத்தன். 9054\n11 Oct கிளிநொச்சி தீபச்செல்வன் 9917\n12 Oct ஒரு பயணமும் சில நினைவுகளும்.. 02. கி.பி.அரவிந்தன் 6539\n31 Oct எனது நாட்குறிப்பிலிருந்து - 07 யதீந்திரா 8841\n31 Oct முட்கள் அ.பாலமனோகரன் 10005\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 19943590 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://youthceylon.com/?tag=rushdha-faris", "date_download": "2020-11-24T15:00:34Z", "digest": "sha1:Q3MJ2MEGPAAIGHJ7ZZJSVOA2TOBYR4CP", "length": 19623, "nlines": 208, "source_domain": "youthceylon.com", "title": "Rushdha Faris Archives - Youth Ceylon - Sri Lankan Magazine Website", "raw_content": "\nஎதிர்பார்ப்பின் விழித்தோன்றல்கள் – Tamil Novel\nஎதிர்ப்பாராமல் திசை மாறும் வாழ்க்கைப் பயணம் திடுமென நிகழும் திருப்பங்கள் சில சமயம் தித்திக்கும் சில சமயம் திண்டாட்டம் முடிவுகள் எடுக்க வேண்டிய முக்கிய நிமிடங்கள் – முடிவு சரியா தவறா படைத்தவன் பக்கம் பாரம் சாட்டும் உள்ளம் யாதார்தத்தைப் புரிந்துகொள்ளும் தருணங்களில் தேடாமல் கிடைத்திடும் சில சொந்தங்கள் சொல்லாமலே விடைபெறும் சில சொந்தங்கள் இனம்புரியாத உணர்வுகள் இதயத்தை சூழ மயக்கமா மகிழ்ச்சியா தெரியவில்லை சில நேரம் அலைப்பாயும் சில நேரம் அல்லாடும் நெஞ்சம் வறண்ட பாதைகள் […]\nமக்காவில் மலர்ந்தார் மாந்தர்கள் போற்றும் மாநபி. அறியாமை எனும் இருள் அகற்றி அறிவொளி பரப்பினார் அவனியிலே. அன்னையின் அரவணைப்பில் ஆறு வயது வரை அகிலத்தை அறிந்தார் அண்ணல் நபி உண்மையும் நம்பிக்கையும் உயிராக கொண்டு ஊரார் போற்றும் உத்தமர் ஆனார் – உம்மி நபி தனிமையில் தவமிருந்து சமூகத்தின் கறைபோக்க கையேந்தினார் – காத்தமுன் நபி நாற்பதில் நபி பட்டம் பெற்று ஏகனை ஏற்க அகிலத்திற்கு ஏவினார். நற்பண்புகளை நடத்தைகளாக்கி இறைவனின்பால் இதயங்களை ஈர்த்தார் – இறைநேசர். […]\n“வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணப்படுத்துகிறது.” நிச்சயமாக ஒரு மனிதன் முழுமையடைய வாசிப்பு அவனுக்கு உதவுகிறது. வாசிப்பு எமது ஆன்மாவின் பசியைப் போக்குகிறது. அதனை வளப்படுத்துகிறது. ஆனால் நாம் எம் வெளித்தோற்றத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையோ நேரத்தையோ ஆன்மாவுக்கு கொடுக்க மறந்து விடுகிறோம். உடல் மட்டும் அல்ல உள்ளமும் தூய்மைப்பெற வேண்டும். இன்று வாசிப்பும் நவீன மயமாகிவிட்டது. எல்லோர் கையிலும் கையடக்க தொலைபேசி (Smart phone) இருப்பதால் எந்தவொரு விடயத்தையும் அதனூடாகவே அறிந்து கொள்ள முற்படுகின்றனர். பத்திரிகைகள், புத்தகங்கள் வாசிப்பது […]\nசமூகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு மனிதனை வாழவைப்பதும் சமூகமே , அதே மனிதனை அடையாளம் தெரியாமல் அழிப்பதும் சமூகமே. மனிதன் தவறுக்கும், மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டவன் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், அவன் செய்த தவறை சொல்லிச் சொல்லியே இந்த சமூகம் அவனை தாழ்த்தி விடுகிறது. தான் செய்யும் தவறை, தப்பை மறை��்பதும் அடுத்தவர் செய்வதை பகிரங்கப்படுத்துவதுமே இங்கே இருக்கும் சிலரின் கீழ்த்தரமான பண்பாகும். ஒரு மனிதன் செய்யும் குற்றத்தை தடுத்து அவனை அதிலிருந்து […]\nகண்கள் மோதி காதலில் விழுந்து காயங்கள் தேடும் காதலர்களே பகட்டான வேஷம் போலியான பாசம் கண்டவுடன் தேசம் சுற்றும் காதலர்களே பகட்டான வேஷம் போலியான பாசம் கண்டவுடன் தேசம் சுற்றும் காதலர்களே முத்தங்கள் பரிமாறி முகவரிகள் வழிமாறி பாதைகள் தடம்மாறி தடுமாறும் காதலர்களே முத்தங்கள் பரிமாறி முகவரிகள் வழிமாறி பாதைகள் தடம்மாறி தடுமாறும் காதலர்களே அவசரத்தில் அலைந்து அத்தனையும் முடிந்து ஒப்பனைகள் கலைந்து அவதியுறும் காதலர்களே அவசரத்தில் அலைந்து அத்தனையும் முடிந்து ஒப்பனைகள் கலைந்து அவதியுறும் காதலர்களே காதல் என்ற பெயரில் காலங்கள் கரைய கனவுகள் கலைய கண்ணீர் சிந்தும் காதலர்களே காதல் என்ற பெயரில் காலங்கள் கரைய கனவுகள் கலைய கண்ணீர் சிந்தும் காதலர்களே மதியிழந்து மாயைகளில் மயங்கிடாமல் உங்கள் புனிதமான காதலை உரிமையுள்ள உங்களுக்கான துணையுடன் பகிர்ந்திடுங்கள் கண்ணியமாய் வாழ்ந்திடுங்கள் காதலர்களே மதியிழந்து மாயைகளில் மயங்கிடாமல் உங்கள் புனிதமான காதலை உரிமையுள்ள உங்களுக்கான துணையுடன் பகிர்ந்திடுங்கள் கண்ணியமாய் வாழ்ந்திடுங்கள் காதலர்களே\nஅந்திசாயும் நேரம் சாலையோரமாக ஒத்தையாய் நடக்கையிலே கருமேகங்கள் சூழ இடியின் மேளதாளத்துடன் மின்னலும் சேர்ந்து மழைத்துளிகள் மண்ணை நோக்கி வர – கையில் குடை இல்லை. கொட்டும் மழையின் காட்டம் நிற்கும் வரை பாதையோர தேநீர் கடையில் ஒதுங்கினேன் – அந்தநேரம் கண்ணாடி சாளரத்தின் வழியே ஓடும் நீர் துளிகளின் ஊடே அந்த இரு கண்கள் – அல்ல காந்தங்கள் ஏதோ சொல்லி சென்றது திடுக்கிட்டு திரும்பி பார்க்கிறேன் காணவில்லை அந்தக் கருவிழிகளை – மழை நின்றும் […]\nஏழு தினமும் போராட்டத்தில் ஏட்டுக்கல்வி எட்டாத தூரத்தில் போராடி தோற்றுவிட்டேன் யார் செய்த சதி ஏன் இந்த கதி ஏழையாய் பிறந்து விட்டேன். ஆசைகளை அடக்கி விட்டு கனவுகளை கலைத்து விட்டு கால் வயிறு கஞ்சிக்கு கதவோரமாய் கையேந்துகிறேன். எட்டிப்பார்ப்போர் சிலர் ஏறி மிதிப்போர் பலர் பரந்த இந்தப் பாரினிலே சுருங்கிப்போன மனித மனங்கள் ஏழை என்று எள்ளிநகையாடி எடுத��தெறியும் பிம்பங்கள். கிழிந்த ஆடை காய்ந்த உணவு நடைப்பாதை வீடு இதுவே நம் பாடு. எட்டுத்திக்கும் எட்டிமிதிக்கும் […]\nவஞ்சி அவளின் ஆடி அசையும் கொடியிடையில் கோலமிட நினைத்தான் – ஒருத்தன் ஒய்யாரமாக ஒடிந்து செல்லும் அவள் அழகை பருகிட நினைத்தான் – ஒருத்தன் பளிச்சென்ற அவள் பால்முகத்தை ஏலமிட நினைத்தான் – ஒருத்தன் கள்ளமில்லா அவள் உள்ளத்தை களவாட நினைத்தான் – ஒருத்தன் அந்தோ பரிதாபம் கஞ்சி வடிக்க காசு இல்லாத அவள் வறுமையில் துணை நிற்க ஒருத்தனும் இல்லை\nஅன்பிருந்தும் அம்மா இல்லை அக்கறையிருந்தம் அப்பா இல்லை பாசமிருந்தும் சகோதரங்கள் இல்லை அறிவிருந்தும் ஆசான் இல்லை நல்ல குணமிருந்தும் நட்பு இல்லை பண்பிருந்தும் பக்கத்தில் யாருமில்லை வெற்றியில் பங்குகொள்ள தோல்வியில் தோள்தர சொந்தமொன்றில்லை கண் எட்டும் தூரம் வரை உலாவித்திரியும் மனித உருவங்கள் அங்கே அவளுக்கென்று யாருமில்லை விரிந்த கடல் பரந்த வானம் வீசும் தென்றல் மணக்கும் மலர்கள் கொட்டும் நீர்வீழ்ச்சிகள் சலசலக்கும் ஆறுகள் வளைந்த வானவில் வட்ட நிலா இயற்கை அன்னையின் அன்பளிப்புகளே அவள் அனந்தர […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://shakthifm.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-11-24T15:11:50Z", "digest": "sha1:L4CDBNN7N6UW7AQZ7EU7CW6T5G6IPOXZ", "length": 2658, "nlines": 70, "source_domain": "shakthifm.com", "title": "ஆடிவேல் பெருவிழாவில் நடைபெற்ற இலங்கைப் பழங்குடியினரின் பாரம்பரிய நடனம். – Shakthi FM", "raw_content": "\nஆடிவேல் பெருவிழாவில் நடைபெற்ற இலங்கைப் பழங்குடியினரின் பாரம்பரிய நடனம்.\nPrevious post: ஆடிவேல் பெருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்.\nNext post: MTV / MBC தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற ‘ஆடிவேல் சக்திவேல்’ காலை பூசை நிகழ்வுகள்…\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/application-for-nurse-vacancies/", "date_download": "2020-11-24T15:18:19Z", "digest": "sha1:JCAPCJPHWZMKXRAAWMVHO3M7UKZE2ZHU", "length": 9718, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "செவிலியர்களின் கவனத்திற்கு.. உங்களுக்கு ரூ. 90,000 சம்பளத்தில் வேலை!", "raw_content": "\nசெவிலியர்களின் கவனத்திற்கு.. உங்களுக்கு ரூ. 90,000 சம்பளத்தில் வேலை\nமூன்று வருட பணி அனுபவத்துடன் 34 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள தேவை\nசெவிலியர்கள் படிப்பை முடித்தவர்களுக்கு ரூ. 90,000 ஊதியத்தில் சவுதி அரேபியாவில் வேலை காத்துக் கொண்டு இருப்பதாக சென்னையிலுள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.\nபொதுவாகவே, செவிலியர்களுக்கு வெளிநாடுகளில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இந்த பணியிடங்கள் தேர்வுகள் மூலமே நிரப்படும். இந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவ்ர்கள் அனுபவம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.\nஅந்த வகையில் சவுதி அரேபிய நாட்டின், ரியாத் நகரிலுள்ள கிங் சவுத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் பி.எஸ்.சி/எம்.எஸ்.சி/பி.எச்.டி தேர்ச்சி பெற்ற மூன்று வருட பணி அனுபவத்துடன் 34 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கான நேர்முகத் தேர்வு நாளை 28.10.2018 முதல் 31.10.2018 வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு தொலைப்பேசி அழைப்பு மூலம் அழைக்கபடுவார்கள்.\nதேர்ந்தெடுக்கப்படும் எம்.எஸ்.சி முடித்த செவிலியர்களுக்கு ரூ.90,000/- மற்றும் பி.எஸ்.சி முடித்த செவிலியர்களுக்கு ரூ.80,000/- என அனுபவத்திற்கேற்றவாறு மாத ஊதியமும், இலவச விமான டிக்கெட், உணவு, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை, போக்குவரத்து, 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் சவூதி அரேபிய அமைச்சகத்தின் சட்டத்திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.\nஇதுக்குறித்த மேலும் விவரங்களுக்கு ovemclmohsa2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை அனுகவும்.\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி\nகொளுத்திப்போடும் பாலா, வேட்டையாடப்படும் ஆரி, ஆபத்தில் சம்யுக்தா – பிக் பாஸ் விமர்சனம்\nமணமணக்கும் பச்சைப் பயறு- அரிசி கஞ்சி: குக்கரில் செய்யுறது ரொம்ப ஈஸி\nகுட்டீஸ் ஃபேவரெட்… உருளைக��கிழங்கு தோசை\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படைதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநாகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-discussion-meeting-with-district-secretary-of-rajini-makkal-mandram-174292/", "date_download": "2020-11-24T15:40:43Z", "digest": "sha1:PMWTMSCRZUFHXKY5PJMQNWFIAIXLTZLQ", "length": 18202, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினி பேட்டி: ‘ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை; அதை நேரம் வரும்போது சொல்கிறேன்’", "raw_content": "\nரஜினி பேட்டி: ‘ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை; அதை நேரம் வரும்போது சொல்கிறேன்’\nநடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை நேரில் சந்தித்து ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, செய்தியாளர்களிடம் பேசுகையில், “ ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை. அது என்னவென்று இப்போது சொல்ல விரும்பவில்லை. நேரம் வரும்போது சொல்கிறேன்” என்று கூறினார்.\nநடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உ���்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை நேரில் சந்தித்து ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு தான் அரசியலுக்கு உறுதி என்று அறிவித்த பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.\nரஜினி அரசியலுக்கு வருவதை அறிவித்த பிறகு அவருடைய ஒவ்வொரு பேட்டியும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கவனம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇதனிடையே, ரஜினியின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான தமிழருவி மணியன் ஒரு பேட்டியில் ரஜினி ஏப்ரல் மாதம் கட்சி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார். இதனால், ரஜினி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கட்சி அறிவிப்பார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.\n#JUSTIN மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை https://t.co/ETRB52ll4r\nஇந்த நிலையில், ரஜினி சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதனால், ராகவேந்திரா திருமண மண்டபம் ரசிகர்கள் கூட்டத்தால் கொண்டாட்டமாக காணப்பட்டது.\nஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, வெளியே வந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினி கட்சி தொடங்குவது பற்றி விவாதித்ததாகவும் கூட்டத்தில் விவாதித்த எதையுமே அவர்தான் முறையாக அறிவிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.\nஆலோசனைக் கூட்டம் முடிந்தபிறகு, நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை. அது என்னவென்று இப்போது சொல்ல விரும்பவில்லை. நேரம் வரும்போது சொல்கிறேன் என்று கூறினார்.\nகேள்வி: சில மாதங்களுக்கு முன்பு கட்சி தொடங்கும் பணி 90 சதவீதம் முடிந்திருக்கிறது. பாக்கியுள்ள பணிகள் முடிந்த உடனே அறிவிக்கப்படும் என்று சொல்லியிருந்தீர்கள். இப்போது அந்த பணிகள் எந்த அளவில் இருக்கிறது. எப்போது நீங்கள் கட்சி தொடங்குவீர்கள் அதற்கான அறிவிப்புகள் எப்போது வரும்\nரஜினி: அதைப் பற்றி எல்லாம் பேசுவதற்குதான் ஒரு ஆண்டுக்குப் பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்தேன். அவர்களிடம் நிறைய கேள்வி இருந்தது. அதற்கு எல்லாம் நான் பதில் கொடுத்தேன். நிறைய விஷயங்களை நாங்கள் பரிமாறிக்கொண்டோம். அவர்களுக்கு எல்லாம் ரொம்ப திருப்தி. ஆனால், ஒரு விஷயத்தில் எனக்கு அவ்வளவு திருப்தி கிடையாது. எனக்கு ஏமாற்றாம்தான். அது என்னவென்று இப்போது சொல்ல விரும்பவில்லை. நேரம் வரும்போது சொல்கிறேன்.\n#LIVE: ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு #Rajinikanth https://t.co/tFg6f054bM\nகேள்வி: முஸ்லிம் அமைப்புகளை சந்தித்து பேசினிர்கள் அவர்கள் என்ன சொனார்கள்\nரஜினி: அது ரொம்ப இனிமையான சந்திப்பு. அவர்கள் முதலில் முக்கியமாக வலியுறுத்துவது சகோதரத்துவம், அன்பு, அமைதி நாட்டில் நிலவ வேண்டும். அதற்கு நாம் என்ன செய்யவும் தயாராகவும் இருக்கிறோம். நீங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் நிச்சயமாக உறுதுணையாக இருப்பேன். நீங்கள் வந்து சிஏஏ எ.பி.ஆர்- ஆகியவற்றில் என்னவெல்லாம் மாற்றம் இருக்கிறது என்று நீங்கள் குருமார்கள், அரசியல்வாதிகள் இல்லை, குருமார்கள் எல்லாம் ஆலோசனை செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியிடம் சந்திப்பதற்கு நேரம் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் அவர்கள் கேட்பார்கள். அது முறையாக இருக்கும். அதற்கு என்னால் முடிந்த அளவுக்கு நான் உதவி செய்வேன் என்று கூறினேன்.\nகேள்வி: தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறினீர்கள். வெற்றிடத்தை ரஜினியும் கமலும் சேர்ந்து பூர்த்தி செய்ய வாய்ப்பு உள்ளதா\nரஜினி: அதற்கு நேரம்தான் பதில் சொல்லும்.\nகேள்வி: நீங்கள் அரசியலுக்கு வருவேன் என்று கூறி 2 ஆண்டு நிறைவடைந்துள்ளது. உங்களுடைய அரசியல் கட்சி கட்டமைப்பு எந்தளவுக்கு இருக்கிறது\nரஜினி: நாங்கள் உள்ளே பேசியதை எல்லாம் வெளியே சொல்ல முடியாது.\nகேள்வி: ஏமாற்றம் என்று கூறினீர்கள்; அரசியல் சூழலில் ஏமாற்றமா\nரஜினி: எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம். அதை நேரம் வரும்போது சொல்கிறேன்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படைதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில்...\n”முடிய வெட்டாதீங்க…” இந்த குட்டி உருவத்துக்குள�� இவ்வளவு கோபமா\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி\nகொளுத்திப்போடும் பாலா, வேட்டையாடப்படும் ஆரி, ஆபத்தில் சம்யுக்தா – பிக் பாஸ் விமர்சனம்\nபளபளக்கும் சருமம்… வீட்டிலேயே ‘பாடி பட்டர்’ செய்வது எப்படி\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படைதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநாகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/1_57_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-24T15:49:18Z", "digest": "sha1:LELCIL4KD7HNVT4NV7SDXRWQKR5W7THN", "length": 16829, "nlines": 219, "source_domain": "ta.wikisource.org", "title": "பெருங்கதை/1 57 படைவீடு - விக்கிமூலம்", "raw_content": "\n←1 56 வென்றி எய்தியது\n1 58 சயந்தி புக்கது→\nபெருங்கதை என்பது இன்று சில பகுதிகள் சிதைந்த நிலையில் கிடைக்கப்பெறும் பழைய நூல்களில் ஒன்று\nபதிப்பு - டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, ஆறாம் பதிப்பு 2000.\nஉட்பகுப்புத் தலைப்புகள் - பதிப்பாசிரியர் உ. வே. சாம��நாதையர் பதிப்பில் உள்ளவை.\nகுறிப்புரை – செங்கைப் பொதுவன்\n5492பெருங்கதை — 1 57 படைவீடுகொங்குவேளிர்\n3 இடபகன் ஏவலாளர் உதயணனுக்குப் படைவீடு அமைத்தல்\n4 வாசவதத்தைக்குரிய இடங்களும் பண்டங்களும் அமைத்தல்\n6 சிலதர் முதலியோர் செயல்\n7 உதயணன் நீராடி உண்ணல்\n8 வாசவதத்தை நீராடல் முதலியன\nபொருபடை யிளையர் புகன்றனர் சூழ்ந்து\nசெருவரு செம்மலைச் செல்ல லோம்பிக்\nகூப்பிய கையினர் காப்பொடு புரிய\nவண்டலர் படலை வயந்தக குமரனும்\nதண்டத் தலைவனுந் தலைப்பெய் தீண்டிக் 5\nகனிபடு கிளவியைக் கையகப் படுத்துத்\nதுனிவொடு போந்த தோழனைத் துன்னி\nஇழுக்க வியல்பி னொழுக்க மோம்பி\nவஞ்சமில் பெரும்புகழ் வத்தவ ரிறைவனும்\nநெஞ்ச மகிழ்ந்து நீத்துமிக வுடைய 10\nதுனபப் பெருங்கடற் றுறைக்கட் பொருந்திய\nஇனபப் பெரும்புணை யாயினி ரெமக்கென்\nஅன்புடை யருண்மொழி நன்புபல பயிற்றி\nஆர்வத் தோழரை யார்த லாற்றான்\nவீரத் தானை வேந்தன் விரும்பி 15\nநறைமலர்ச் சோலை யிறைகொண் டிருப்பப்\nஇடபகன் ஏவலாளர் உதயணனுக்குப் படைவீடு அமைத்தல்[தொகு]\nபெருமூ தாளரும் பெருங்கிளைச் சுற்றமும்\nதிருமா தேவிக்குத் தெருவன ரமைத்த\nவண்ண மகளிரொடு வைய முந்துறீஇ\nவந்தொருங் கீண்டிய பின்றைச் சயந்தி 20\nநாடுவண் டரற்றுங் கோடுயர் சாரல்\nஇறைமகன் விட்டிட வுறையுண் முறைமையின்\nமறுகு முற்றமு மாண்பட வகுத்துத்\nதறிமிசைக் கொளீஇய செறிநூன் மாடமொடு\nநிரைநிரை கொண்ட நுரைபுரை திருநகர் 25\nபசும்பொற் புளகம் விசும்புபூத் ததுபோல்\nபரந்த பாடி நிரந்தவை தோன்றப்\nவாசவதத்தைக்குரிய இடங்களும் பண்டங்களும் அமைத்தல்[தொகு]\nபேணார்க் கடந்த பிரச்சோத னன்மகள்\nபூணா ராகத்துப் பொங்கிள வனமுலை\nவள்ளிதழ்க் கோதை வாசவ தத்தைக்குப் 30\nபள்ளி மாடமும் பாற்பட வமைத்துப்\nபாவையு முற்றிலும் பூவையுங் குழலும்\nபைம்பொற் கவறும் பளிக்குமணி நாயும்\nசந்தனப் பலகையுஞ் சந்தப் பேழையும்\nசாந்தரை யம்மியுந் தேங்கட் காழகிற் 35\nபகைத்துளை யகலுஞ் சிகைத்தொழிற் சிக்கமும்\nகோதைச் செப்புங் கொடிக்கொட் டகரமும்\nகிளியு மயிலுந் தெளிமொழிப் பூவையுஞ்\nமணிக்கலப் பேழையு மணிக்கண் ணாடியும் 40\nமணிதிகழ் விளக்கு மயிர்வினைத் தவிசும்\nஇருக்கைக் கட்டிலு மடைப்பைத் தானமும்\nசெங்கோ டிகமும் வெண்பாற் றவிசும்\nமுட்டிணை வட்டும் பட்டிணை யமளியும்\nஆல வட்டமு மணிச்சாந் தாற்றியும் 45\n��ாலைப் பந்து மேனைய பிறவும்\nஏந்திய கையர் மாந்தளிர் மேனி\nமடத்தகை மகளிர் படைப்பொலிந் தியல\nஅரைசியன் முறைமையி னண்ணற் கமைந்த\nவிரைபரி மாவும் வேழமுந் தேரும் 50\nதெள்ளொளித் திரள்காற் றிகழ்பொன் னல்கிய\nவள்ளிக் கைவினை வனப்பதுமை கட்டிலும்\nவிளங்குமணி முகட்டின் றுளங்குகதிர் நித்திலக்\nகோவைத் தரளங் கொட்டையொடு துயல்வரும் 55\nகொற்றக் குடையும் வெற்றி வேலும்\nகொடியுங் கவரியு மிடியுறழ் முரசும்\nசங்க படவமுங் கம்பல விதானமும்\nஅங்காந் தியன்ற வழலுமிழ் பேழ்வாய்ச்\nசிங்காச னமும் பொங்குபூந் தவிசும் 60\nபள்ளிப் பலவகைப் படுப்பவும் பிறவும்\nவள்ளிப் போர்வையும் வகைவகை யமைத்துத்\nதெளியப் படூஉ முளீவில் செய்தொழிற்\nசிலதரு மியவருஞ் சிந்து தேசப்\nபலவகை மரபிற் பாடை மாக்களும் 65\nஆய்நல மகளிர் வேய்நலம் பழித்த\nதோடர வந்த வாய்தொழி லாளரோ\nடென்னோர் பிறருந் துன்னினர் சுற்ற\nஏவற் கமைந்த காவற் றொழிலொடு\nகைக்கோ லிளையருங் கணக்குவினை யாளரும் 70\nமெய்க்கோண் மள்ளரு மீளி மாந்தரும்\nபுற்றகத் தொடுங்கி முற்றிய காலை\nஈரம் பார்க்கு மீயற் கணம்போல்\nநேரம் பார்த்து நெடுந்தகைக் குரிசிலை\nமீட்டிடம் பெற்றுக் கூட்டிடங் கூடிக் 75\nகடிதுசெ லியற்கைப் பிடிமிசை யிருந்த\nவருத்த மறிந்து மருத்துவர் வகுத்த\nஅரும்பெற லடிசி லவிழ்பதங் கொள்ளும்\nபெரும்பக னாழிகை பிழையா தளக்குநர்\nசெவ்வி யறிந்து கவ்விதின் மொழிய 80\nநள்ளிரு ணடைப்பிடி யூர்ந்த நலிவினும்\nபள்ளி கொள்ளாப் பரிவிடை மெலிவினும்\nகவர்கணை வேடரொ டமர்வினை வழியினும்\nபலபொழு துண்ணாப் பசியினும் வருந்திய\nசெல்வக் காளை வல்லவன் வகுத்த 85\nவாச வெண்ணெய் பூசிப் புனைந்த\nகாப்புடை நறுநீர் காதலி னாடி\nயாப்புடைத் தோழரொ டடிசி லயில\nநிறைத்துவர் நறுநீர் சிறப்பொ டாடிய\nதாமரை முகத்தியைத் தமனியப் பாவையிற் 90\nகாமர் கற்சுனைத் தானமுத னிறீஇத்\nதன்ன மகவயிற் றவாஅத் தாதைக்கு\nமுன்ன ரெழுந்த முழுக்கதம் போலப்\nபுறவயிற் பொம்மென வெம்பி யகவயின்\nதணமை யடக்கிய நுண்ணிறைத் தெண்ணீர் 95\nவரிவளைப் பணைத்தோள் வண்ண மகளிர்\nசொரிவன ராட்டித் தூசுவிரித் துடீஇக்\nகோங்கின் றட்டமுங் குரவின் பாவையும்\nவாங்கிக் கொண்டு வாருபு முடித்து\nமணிமா ராட்டத் தணிபெற வழுத்திக் 100\nகாவலன் மகளைக் கைதொழு தேத்தி\nஆய்பத வடிசின் மேயதை யூட்டி\nஅவிழ்மலர்ப் படலைத் தந்தை யகவய��ன்\nநிகழ்வதை நிகழ்த்திப் புகழ்வரும் பொலிவொடு\nபரிசனஞ் சூழ்ந்து பரிவுநன் கோம்ப 105\nஅன்றை யப்பக லசைஇ யொன்றிய\nதுன்பப் பெருங்கட னீந்தி யின்பத்\nதேம நெடுங்கரை யெய்தி யாமத்து\nமதியம் பெற்ற வானகம் போலப்\nபொதியவிழ் பூந்தார்ப் புரவல,ற் றழீஇச் 110\nசுரமுத னிவந்த மரமுத றோறும்\nபால்வெண் கடலின் பனித்திரை யன்ன\nநூல்வெண் மாடங் கோலொடு கொளீஇ\nமொய்த்த மாக்கட் டாகியெத் திசையும்\nமத்த யானை முழங்கு மாநகர் 115\nஉத்தர குருவி னொளியொத் தன்றால்\nவித்தக வீரன் விறற்படை வீடென்.\n1 57 படைவீடு முற்றிற்று.\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 05:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/tamilnadu/24471", "date_download": "2020-11-24T15:30:51Z", "digest": "sha1:4GZIC73IO2KFCMNPTRUGNSREJ2OGBXFY", "length": 5921, "nlines": 73, "source_domain": "www.kumudam.com", "title": "மீட்பு விமானங்களில் தொடர்ச்சியாக கடத்தப்படும் தங்கக்கட்டிகள்…! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nமீட்பு விமானங்களில் தொடர்ச்சியாக கடத்தப்படும் தங்கக்கட்டிகள்…\n| TAMILNADUதமிழ்நாடு| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Nov 21, 2020\nதுபாயிலிருந்து எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்ததும் விமான ஊழியா்கள் விமானத்தை சுத்தப்படுத்தப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாா்சலை கண்டதும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவலறிந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் பார்சலில் இருந்த தங்கக்கட்டிகள் உட்பட மொத்தம் 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇந்திய மதிப்பீட்டில் மொத்த மதிப்பு ரூ.67.25 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துபாயிலிருந்து வந்த மற்றொரு மீட்பு விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டபோது ரூ.1.39 கோடி மதிப்புடைய 2.7 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nமேலும், 6 மீட்பு பயணிகள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nசப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான மாதிரி கேள்வி பதில்கள்\nரூ.350 கோடி மதிப்புள்ள அனாதீன நிலப் பட்டா ரத்து.. 2 அதிகாரிகள் மீது எஃப்.ஐ\nநிவர் புயல்.. புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு..\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nவிஜய் அரசியலுக்கு வந்தால் நான் Vote போடுவேன்\" - மக்கள் கருத்து\nStop Line ஐ தாண்டினா இனி கடும் அபராதம்\nகமல்ஹாசன் பாராட்டிய இயற்கை நேசன் ஹபீஸ் கான்\nதமிழ்ச் சமுதாயத்தில் மாறிவரும் வாழ்க்கை முறைகள்\n அரசும் மக்களும் என்ன செய்வ வேண்டும்\nசென்னையில் Traffic rules கடுமையாக்கப் போகிறோம்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/world/24476", "date_download": "2020-11-24T15:52:45Z", "digest": "sha1:POIIXF76S5IX4KBK4HXOLZJFYFSIVII7", "length": 7429, "nlines": 72, "source_domain": "www.kumudam.com", "title": "1000 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு..! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\n1000 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு..\n| WORLDஉலகம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Nov 21, 2020\nபாகிஸ்தானில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்து விஷ்ணு கோவிலை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\n1,300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படும் ஒரு இந்து கோவில், பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்பொருள் நிபுணர்களால் வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது பாரிகோட் குண்டாய் மலைப் பகுதியில், அகழ்வாராய்ச்சியின்போது கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்து விஷ்ணு கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கைபர் பக்துன்க்வா தொல்பொருள் துறையின் பாஸல் காலிக் அறிவித்துள்ளார். இந்து சாஹி அரச வம்ச காலத்தில் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்களால் கட்டப்பட்டது என்றார்.\nஸ்வாட் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்பொருள் இடங்கள் உள்ளன என்றும், இந்து சாஹி காலத்தின் தடயங்கள் இப்பகுதியில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் காலிக் கூறினார்.\nஇந்து சாஹிஸ் அல்லது காபூல் ஷாஹிஸ் (கி.பி.850- 1,026) என்பது காபூல் பள்ளத்தாக்கு (கிழக்கு ஆப்கானிஸ்தான்), காந்தாரம் (இன்றைய பாகிஸ்தான்) மற்றும் வடமேற்கு இந்திய பகுதிகளை ஆண்டவர்கள் இந்து சாஹிகள்.\nஅகழ்வாராய்ச்சியின் போது, ​​தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கோவில் இடத்துக்கு அருகில் கன்டோன்மென்ட் மற்றும் காவற்கோபுரங்களின் தடயங்களையும் கண்டறிந்தனர். கோவில் தளத்துக்கு அருகே ஒரு தண்ணீர் தொட்டியை வல்லுநர்கள் கண்டுபிடித்தனர், இது இந்துக்கள் வழிபாட்டுக்கு முன்பு குளிக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\n3.4 மில்லியன் பணத்தை வீணாக்கிய 17 வயது யூடியுபர்..\nநவம்பர் 29 அன்று பூமிக்கு அருகில் வரவிருக்கும் சிறுகோள்… பூமிக்கு ஆபத்தா\nடிக்டாக்கில் அமெரிக்க பெண்மணி சாதனை...\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஅமெரிக்க தேர்தல் முடிவுகளை நிர்ணயித்த கொரோனா\nFrance இல் ஒலித்த தமிழ்க் குரல்\nராட்சத பட்டத்தின் வாலில் சிக்கிய மூன்று வயது சிறுமி\nசன்னி லியோன் செய்த காரியம் ரசிகர்கள் அதிர்ச்சி\nkim jong un photos அத்தனையும் போலி.. அலறும் உளவுத்துறை\nகமலா ஹாரிஸ் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது \nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/06/thalapathy-thalapathy-thalaiva.html", "date_download": "2020-11-24T14:23:40Z", "digest": "sha1:5GV37IHRXKUTKMBEOHWWXLXJ3D46EIQF", "length": 10979, "nlines": 298, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Thalapathy Thalapathy - Thalaiva", "raw_content": "\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nஆ : தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா\nஉயிரே உயிரே உயிரை உனக்கு தரவா\nபெ : எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்\nஆ : தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nதலைவா தலைவா..தலைவா தலைவா தலைவா\nஆ : எதிரிகள் எதிரிகள் தம் தம்\nஅலறிட அலறிட தம் தம்\nஅனலென புறப்படு தம் தம் தோழா\nகெட்டதை கண்டதும் தம் தம்\nபட்டன சுட்டிட தம் தம்\nகட்டளை இட்டிடு தம் தம் தோழா\nபெ : பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால்\nவரலாற்ற��ல் ஒரு தலைவன் உருவாகுவான்\nஆ : உன் ரத்தம் என் ரத்தம் வேரே இல்லை\nஉதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை\nதலைவா தலைவா உயிர்நீ தலைவா\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nஆ : ஒருபிடி எரிமலை தம் தம்\nமறுபிடி பனிமலை தம் தம்\nஇவனுக்கு நிகரில்லை தம் தம் தோழா\nநிலமது அதிர்ந்திட தம் தம்\nகடலது பொங்கிட தம் தம்\nகர்ஜனை புரிவான் தம் தம் தோழா\nபெ : அச்சங்கள் உனைக்கண்டு அச்சப்பட\nஉச்சத்தை தொடவேண்டும் முன்னேறு நீ\nபத்தோடு பதினொன்று நீ இல்லையே\nபேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி\nஆ : ஊரெங்கும் சந்தோசம் விளையாடுதே\nதலைவா தலைவா உயிர்நீ தலைவா\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nஆ : தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா\nஉயிரே உயிரே உயிரை உனக்கு தரவா\nபெ : எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்\nதொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nபடம் : தலைவா (2013)\nஇசை : ஜி.வி.பிரகாஷ் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/activist-mugilan", "date_download": "2020-11-24T15:57:09Z", "digest": "sha1:5KKBVX3C2Q7APUPXGKWF3UN3J72VGM4K", "length": 5806, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "activist mugilan", "raw_content": "\n“ரஜினி உண்மையைச் சொல்ல வேண்டும்\n#MeTooவின் ஓராண்டு : பிரதமர் மோடி சொன்னதுபோல பெண்களின் கண்ணியம் காக்கப்படுகிறதா\nமுகிலன் வழக்கில் தற்போதைய நிலை என்ன\n`சாட்சிகளை அழித்தார்; உடந்தையாக இருந்தார்'- முகிலன் வழக்கில் கைதான விஸ்வநாதன்\n`அதிகாரிகளின் தூண்டுதலால் காவலர்கள் தாக்குகின்றனர்’ - நீதிபதியிடம் முறையிட்ட முகிலன்\nவேண்டும் என்றே 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள்\n\"அந்த பெண்ணை இயக்குவதே போலீஸ்தானா \" - சந்தேகிக்கும் சுந்தரவல்லி\n - இயக்கங்கள் செய்ய வேண்டியது என்ன\nமுகிலன் இங்கே... பதில்கள் எங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2018/10/", "date_download": "2020-11-24T15:05:38Z", "digest": "sha1:WAZQXFLTZSWPIQTHFUP6ZS2VY3LGACXF", "length": 13027, "nlines": 181, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: அக்டோபர் 2018", "raw_content": "\nசனி, அக்டோபர் 27, 2018\nஇன்று நள்ளிரவில் நேர மாற்றம் மறக்க வேண்டாம்\nஇன்றைய தினம் அஃதாவது சனிக்கிழமை (28.10.2018)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின��னிரவு 3.00 மணிக்கு(ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)ஐரோப்பியக் கண்டத்திலுள்ள நாடுகள்அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு)நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்படும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர்அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது.\nஅமெரிக்கக் கண்டத்தில்(கனடா உட்பட) இந்த நேர மாற்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி(04.11.2018) நள்ளிரவில் நடைபெற இருப்பதும் ,\nஅவுஸ்திரேலியாவில்(ஆஸ்திரேலியா) இந்த நேர மாற்றம் கடந்த 07.10.2018 அன்று இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், அக்டோபர் 17, 2018\nதிரு. ஆறுமுகம் சந்திரசேகரன் ( 'பஸ் டிரைவர் சந்திரன்' )\nஇலங்கை யாழ்ப்பாண மாவட்டம், மண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து 'Leeuwarden' நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.ஆறுமுகம் சந்திரசேகரன் ( 'பஸ் டிரைவர் சந்திரன்' ) அவர்கள் நேற்றைய தினம் (16.10.2018) நெதர்லாந்தில் காலமானார்.\nஅன்னார் காலம் சென்றவர்களான ஆறுமுகம், சிவபாக்கியம்(மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான செல்லத்தம்பி ( 'பொன்னுத்துரை' ), நாகம்மா (மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும், சீதா தேவியின்(நெதர்லாந்து) அன்புக் கணவரும், காலம் சென்ற மகேந்திரன், வரலட்சுமி (மண்டைதீவு), குணபாலசிங்கம்\n( 'குணம்', நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மீனலோஜினி ( 'மீனா', ஃபிரான்ஸ்) பிரதாப் ( 'பிரபு', ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், பிரபாகரன் ('பிரபா' ஃபிரான்ஸ்) லொறின் (ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவகுமார் ( 'உதயன்', ஜெர்மனி), கெளரிமாலா ('கெளரி', லண்டன், ஐக்கிய இராச்சியம்), வசந்தமலர் ( ஆனந்தி ) - 'அபிவிருத்தி உத்தியோகத்தர்', நல்லூர் பிரதேச செயலகம்; இலங்கை, காலஞ்சென்ற பரமேஸ்வரி, காலஞ்சென்ற வின்சன், புவனேஸ்வரி (யாழ்ப்பாணம், இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், லலீந்திரா (ஜெர்மனி), சோமசுந்தரம் / சுந்தர் (லண்டன், ஐக்கிய இராச்சியம்), சத்தியசீலன் / சீலன் (யாழ்ப்பாணம், இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும், பிரியங்கா, பிரித்திகா, பிரவீன், பிரஜித், லொனொக்ஸ்சிவா ஆகி��ோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நெதர்லாந்தில் எதிர்வரும் 23.10.2018 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 14:00 மணி தொடக்கம் மாலை 16:30 மணி வரை Haskerpoarte 2 , 8465 HP Oudehaske, Holland என்ற முகவரியில் நடைபெறும். உற்றார், உறவினர், நண்பர்கள், ஊரவர்கள், முகநூல் நட்புகள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nபூதவுடல் பார்வைக்கு பின் வரும் முகவரியில்:\nபிரபாகரன் (மருமகன்) - 0033 - 651 723 375\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nஇன்று நள்ளிரவில் நேர மாற்றம் மறக்க வேண்டாம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizh-iniyan.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2020-11-24T15:38:17Z", "digest": "sha1:CXQWXRP47FRURL7SI2P7UI223I7DLY4P", "length": 14143, "nlines": 105, "source_domain": "tamizh-iniyan.blogspot.com", "title": "தமிழினியன்: கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)", "raw_content": "\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)\nவணக்கம். நீண்ட காலமாக தமிழர், தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிந்து தங்களை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் சிலேடித்துக் கொண்டே இருந்தது. தற்போது நம் மாணாக்கர்களிடம் தமிழுணர்வு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் எனக்கு இவ்வெண்ணம் உதித்தது என்றே கூற வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்த போதுதான், ' தமிழ் மொழி வாரம்' என்ற தலைப்பில் ஒரு வாரம் முழுதும் தமிழர், தமிழரின் பண்பாடு,கலாச்சாரம் போன்றவற்றை யொட்டிய நிகழ்வுகள் அடக்கிய ஒன்றை நடத்திப்பார்க்கலாமே என்ற ஒரு முடிவுக்கு வந்தேன். தமிழ் மொழிக் கழகச் சார்பில் பள்ளி ஆசிரியர்களோடு கலந்தாலோசித்து, தமிழ்வேள் கோ. சாரங்கபாணியின் பெயரில் இவ்விழாவை இன்று ஆரம்பித்தோம்.\nநிகழ்வின் முதல் நாளான இன்று, பள்ளியில் கவிதை புனைதலும், கபடி போட்டியும் நடந்தேறியது. பள்ளி மாண��ர்கள் இவ்விரண்டு போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\nமுதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்கள் கவிதை புனைதலில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள், மாகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், போன்ற சான்றோர்களின் கவிதைகளை மிகவும் சிறப்பாக ஒப்புவித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக கவிதைகளைப் புனைய பெரிதும் பங்காற்றியுள்ளனர் என்பதனை , மாணவர்களின் கவிதை ஒப்புதல்கள் புலப்படுத்தியது.\nஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு\nஏற்கனவே விளையாடியிருந்தாலும், இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதனை மாணவர்கள் அறிந்து முறையே விளையாட வேண்டும் என்பதே எங்களின் முதல் நோக்கமாக இருந்தது. கபடி விளையாட்டின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு முறையே தெளிவுப்படுத்தப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்கள் கொடுத்த விதிமுறைகளுக்கொப்ப விளையாடினர். காற்பந்து விளையாட்டின் மேலுள்ள மோகத்தைக் காட்டிலும் கபடி விளையாட்டின் மேல் அதிகமாகவே மாணவர்களுக்கு மோகம் எற்பட்டதை என்னால் உணர முடிந்தது. இவ்விரண்டு போட்டிகளுடன் கோ.சாரங்கபாணியின் வாரத்தின் முதல் நாள் ஒரு நிறைவை நாடியது. போட்டிகளில் வெர்றிப் பெற்ற மாணவர்களுக்கு, போட்டிகளின் இறுதி நாளன்று நடைபெறவிருக்கும், பரிசளிப்பு விழாவில் வெற்றிக் கேடயங்கள் வழங்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nThere are 0 comments for கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)\n (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது\n நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவ...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nமொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன...\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்\nகல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேர...\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே வானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைக...\nஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nகவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து ம...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nகாப்பியம் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கிய வகையாகும். இதில் ஒரு கதை மையாமாகவும் பலவகை பாக்களால் பாடப்பெற்று பல பகுதிகளாக பிரிக்கப்பட...\n. அன்று.... மெலிந்து.. நளிந்த இரவு பயணம்... இன்று மீண்டும் என்னைத் துவைத்தது... அந்தப் பஸ் பிரயாணத்தில்... மீண்டும் அடர்த்தியானது......\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி)\nவணக்கம். உலகில் மூத்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இணையத்தின் வழியாகவும் உலகத்தமிழர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து ...\nவணக்கம். இன்று மலேசிய மண்ணில் ஆசிரியர் தினம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆசிரியர்களின் சேவைகளை நினைவுக்கூறு...\nவணக்கம். இதுவே கணேசர் தமிழ்ப்பள்ளியாகும். இப்பள்ளிக் கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தின் கீழ் செர்டாங் எனும் ஒரு வட்டாரத்தில் அமைந்துள்ளது...\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வா...\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வா...\nஎன்னுள்ளே இருந்து . . .\nநேரம் . . .\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/222377/news/222377.html", "date_download": "2020-11-24T14:23:54Z", "digest": "sha1:WB3EQDW7E723VBN7V42DN2U67UQ6JEB6", "length": 10593, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வலி, வீக்கத்தை போக்கும் மஞ்சள்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nவலி, வீக்கத்தை போக்கும் மஞ்சள்\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய வகையில், அரிய நோய்களை போக்கும் மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மஞ்சளின் மகத்துவம் குறித்து பார்���்கலாம்.மஞ்சளின் இலை, கிழங்குகள், தண்டு ஆகியவை மருத்துவ குணங்களை பெற்றுள்ளன. மணத்துக்காக சேர்ப்பது மட்டுமின்றி உணவு கெட்டுப்போகாமல் இருப்பதற்காக மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, டி சத்துக்களை உள்ளடக்கியது. நோய் நீக்கியாக விளங்குகிறது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்க கூடியது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. ஈரலுக்கு பலம் தரக்கூடியது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.\nபூசு மஞ்சள் பெண்கள் பயன்படுத்துவது. மஞ்சள் பூசுவது இல்லாமல் போனதால்தான் முகத்தில் முடி, பரு, கரும்புள்ளிகள் ஏற்படுகிறது. விரலி மஞ்சள் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் மருந்துக்கு பயன்படுகிறது. மஞ்சள் கிழங்கை பயன்படுத்தி தலைபாரம், மூக்கடைப்புக்கான மருந்து தயாரிக்கலாம். பச்சை மஞ்சள் கிழங்கு பசை கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர சளி, நுரையீரல் தொற்று குணமாகும். ஆவி பிடிப்பதன் மூலம் தலைநீரேற்றம், மூக்கடைப்பு, நுரையீரல் தொற்றுகள், காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகள் சரியாகும்.\nமஞ்சள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. புற்றுநோய் வராமல் தடுக்கும். உள் உறுப்புகளில் உள்ள புண்களை ஆற்றும். மஞ்சள் வீக்கத்தை கரைக்கும். வலியை போக்கும். மஞ்சளை பயன்படுத்தி அம்மை கொப்புளங்களுக்கான மருந்து தயாரிக்கலாம். மஞ்சள் கிழங்கு பசையுடன் சம அளவு வேப்பிலை பசை சேர்த்து கலந்து அம்மை கொப்புளங்கள் மீது பற்றாக பூசி வைத்து குளித்துவர கொப்புளங்கள் மறையும். எவ்வித வடு இல்லாமல் மறைந்து போகும். மருத்துவத்தில், உணவில் மஞ்சள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நோய் கிருமிகளை தடுக்க கூடியது. புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.\nமஞ்சளை பயன்படுத்தி பூச்சிக்கடிக்கான மருந்து தயாரிக்கலாம். மஞ்சள் பசையுடன், சிறிது சுண்ணாம்பு சேர்த்து பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டினால் பூச்சிக்கடியால் ஏற்பட்ட வலி, வீக்கம், சிவப்பு தன்மை மறையும். தொற்று எதுவும் ஏற்படாது. மஞ்சளை பயன்படுத்தி அடிபட்ட வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். மஞ்சள் பசையுடன், இஞ்சி விழுது சேர்த்து கலந்து அடிப்பட்ட வீக���கத்துக்கு மேல் பற்றாக துணி வைத்து கட்டினால் வீக்கம் வற்றும். வலி குறையும். மஞ்சளை கொண்டு கட்டிகளுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். மஞ்சள் பொடி, சாதம் ஆகியவற்றை அரைத்து எடுத்து கட்டிகள் மேல் பற்றாக வைத்து கட்டினால், கட்டிகள் பழுத்து உடையும். புண் விரைவில் ஆறும்.குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். பெருங்காயத்தை எடுத்து சிறிது நீர்விட்டு குழைத்து நெஞ்சு, முதுகு பகுதியில் தடவினால் இருமல் இல்லாமல் போகும்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகுடல்புற்று நோயினை தடுக்கும் தக்காளி\nதலைமுடி நன்கு வளர வைக்கும் மூலிகை (ஹெர்பல்) எண்ணெய்\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\nஇனிமேல் வடிவேல் கூட நடிக்க மாட்டேன்” – மனம் திறக்கும் நடிகர் சுப்புராஜ்\nRajini-க்கு தாத்தாவாக்கூட நடிப்பேன், ஆனா அதை பண்ணமாட்டேன்\nராமராஜனுக்கும் நளினிக்கும் என்ன பிரச்சனை \nராமராஜன் கட்சியை கலாய்த்த கவுண்டமணி\nவாயு தொல்லை நீக்கும் தனியா\nகல்யாணப் பொண்ணுக்கு ஜுவல் ஃபேஷியல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/620571/amp?ref=entity&keyword=Panruti", "date_download": "2020-11-24T16:05:12Z", "digest": "sha1:QPYQDBCA7FTYRJVOM47SLUFLVXUQBRNL", "length": 7814, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பண்ருட்டி அருகே மின்னல் தாக்கி அக்கா-தம்பி பரிதாப பலி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோ���ிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபண்ருட்டி அருகே மின்னல் தாக்கி அக்கா-தம்பி பரிதாப பலி\nபண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மணப்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம்(40). பிளாஸ்டிக் குடம் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ருக்கு (35). இவர்களுக்கு நிஷா(11) கவியரசன்(10), தீனா(8) என்ற 3 குழந்தைகள் உள்ளனர். நிஷா 7ம் வகுப்பும், கவியரசன் 6ம் வகுப்பும் படித்து வந்தனர். இவரது வீட்டில் பசுமாடு ஒன்று உள்ளது. நேற்று மாலை சற்று தொலைவில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை நிஷாவும், கவியரசனும் அழைத்துகொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, மின்னல் தாக்கியதில் இருவரும் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தனர்.\nதிருவொற்றியூர் கோயிலில் 29ம் தேதி சிறப்பு பூஜை: பொதுமக்களுக்கு அனுமதி\nசிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் டிச. 4-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\n22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும்; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை...\nமீன்பிடிக்க சென்ற மீனவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர் வேதனை\nகஜா துயரே மீளாத நிலையில் நெருங்குகிறது நிவர்: பதைபதைப்பில் டெல்டா மக்கள்\nநிவர் புயல் காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 5 விமானங்கள் ரத்து\nநாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை\nவிருதுநகர் பகுதியில் கோழிக்கொண்டை பூ விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்\nபுதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு\nபுதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு\n× RELATED நிவர் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/paavannan/", "date_download": "2020-11-24T14:43:43Z", "digest": "sha1:GDYU3OF4XTBBOZTJWHILG6CMQ3QK7K6P", "length": 76219, "nlines": 218, "source_domain": "solvanam.com", "title": "பாவண்ணன் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபாவண்ணன் நவம்பர் 8, 2020 1 Comment\nஇயற்கையிலேயே மகாபாரதக் கதையின் மீது எனக்கிருந்த ஆர்வமே பர்வ நாவலை மொழிபெயர்த்ததற்கான முதல் காரணம். பைரப்பாவின் கதைப்பின்னல் எப்போதும் உணர்ச்சிகரமானதும் வேகமும் கொண்டது. அதன் மீது எனக்கு எப்போதும் விருப்பமுண்டு. எங்கோ நடைபெற்ற கதையாக அன்று, நம் கண் முன்னால் நடைபெறுகிற ஒரு கதையாக நம்பகத் தன்மையுடன் அவர் படைப்புகளைப் படிக்கலாம்.\nபாவண்ணன் செப்டம்பர் 12, 2020 2 Comments\nஒரு கணம் தயங்கி “எங்களோடு இல்ல மேடம். எனக்கு எட்டு வயசு இருக்கும்போதே அவர் அம்மாவ விட்டுட்டு வேற ஒரு பொண்ணுகூட ஊரவிட்டே போயிட்டாரு.”\n“பெரிய தங்கச்சி சரஸ்வதி. கடைசி வருஷம் இஞ்சினீரிங் படிக்கறா. சின்ன தங்கச்சி லட்சுமி. பாரதிதாசன்ல பிகாம் படிக்கறா”\n“ஆமாம் மேடம். ரெண்டு பேரும் சூப்பரா படிப்பாங்க. இங்க்லீஷ்ல நல்லா வெளுத்துக் கட்டுவாங்க.”\nபாவண்ணன் ஆகஸ்ட் 22, 2020 3 Comments\nவைத்தியர் முதலில் நாலைந்து இலைகளை எடுத்த வேகத்தில் பரிசோதித்துவிட்டு உதட்டைப் பிதுக்கி ஓரமாக ஒதுக்கினார். அடுத்து எடுத்த இலையைப் பார்த்ததுமே அவர் முகம் மலர்ந்தது. திருப்பித் திருப்பி இரண்டு மூன்று முறை பார்த்துவிட்டு “இதான் ஆயா. இதுவேதான். சரியா கண்டுபுடிச்சிட்டிங்க” என்று சிரித்தார். அப்புறம் அவர் கூடையிலிருந்து எடுத்ததெல்லாம் அதேபோன்ற இலைகள். திகைப்பும் மகிழ்ச்சியும் அவர் முகத்தில் மாறிமாறி எழுந்தன.\n“ஆயா, அற்புதம். கடவுள் கண்ண தெறந்துட்டாரு. ஆரம்பத்துல அலய விட்டாலும் கடைசியில சரியான எடத்துக்கு கைய புடிச்சி அழச்சி வந்துட்டாரு. ஒங்க குடும்பத்துக்கு நான் எப்பிடி நன்றி சொல்றதுன்னே புரியல” வைத்தியரின் குரல் குழறியது.\n“சோமு, நாடகம்ங்கறது ரெண்டுமூனு பேரு நின்னு விளையாடி ஜெயிக்கற எடம். சினிமாங்கறது பெரிய குருச்சேத்திரம். வெறும் அஞ்சி பேரு ஜெயிக்க பதினோரு அக்ரோணி சேனைங்க சாவணும். இதெல்லாம் தேவையா சோமு.”\nமுன்புறமாக ஊன்றிய இரு கைகளும் பின்புறமாக ஊன்றிய இரு கால்விரல்களும் மட்டுமே உடலின் எடையைத் தாங்கிக்கொள்ள நடுவில் ��ரு பலகைபோல நீண்டிருந்தது அவர் உடல். பிறகு இடைவரை தரையில் படிய இடைக்கு மேலான உடலை வளைத்து வானத்தை அண்ணாந்து பார்த்தது அவர் முகம். அதுவும் ஓரிரு கணமே. மீண்டும் வளைந்து பாதங்களை கைகள் பற்றியிருக்க உடல்மட்டுமே நிமிர்ந்தது. தொடர்ந்து கூப்பிய கைகளுடன் சூரியனை நோக்கிய நிலைக்குத் திரும்பினார்.\nடாக்டர் எங்களைக் கூட்டமாகப் பார்த்ததும் படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை கீழே தாழ்த்தியபடி “என்னடா, நீங்களும் இந்தி ஒழிக, தமிழ் வாழ்கனு ஊர்வலம் கெளம்பிட்டிங்களா எல்லாத்துக்கும் காரணம் இந்த பக்தவச்சலம் செஞ்ச வேல,” என்றார். சற்றே தாமதமாகத்தான் எங்களிடமிருந்து அவர் பார்வை விலகி மாமியின் மீது படிந்தது. அவர் தோற்றத்தைப் பார்த்ததுமே “தம்பிங்களா, கொஞ்சம் வெளியே நில்லுங்க,” என்று எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டார்.\n“கெழவனும் கெழவியும் இருக்கறவரைக்கும் யாரும் எதுவும் பேசல. ரெண்டு பேரும் மண்டய போட்டதும், எல்லாருக்கும் சொத்து ஞாபகம் வந்துட்டுது…”\n“சாகறதுக்கு முன்னால யாருக்கு என்ன உண்டோ அத பெரியவரே சுமுகமா பிரிச்சி குடுத்திருக்கலாம்ல\n“அதான் பெரியவங்க செஞ்ச பெரிய தப்பு. கடசி மூச்சு இருக்கறவரைக்கும் அவரும் அத செய்யல. இவரும் அத பத்தி ஒரு வார்த்த கூட வாயத் தெறந்து கேக்கல. கேளுங்க கேளுங்கன்னு இவருகிட்ட தலபாடா அடிச்சிகிட்டன். நீ சும்மா இரும்மா, என் கூட பொறந்தவங்கள்ளாம் அப்பிடி இல்லம்மா. எல்லாருமே சொக்கத்தங்கம். எதுவும் கேக்கமாட்டாங்க. எல்லாருமே அந்த நாட்டுல ஊடு பங்களானு இருக்கறவங்க, இதுக்கு போயி பங்குக்கு வரப்போறாங்களான்னு மெதப்புலயே காலத்த தள்ளிட்டாரு. இப்ப என்ன சொல்றாங்க தெரியுமா\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசைபாவண்ணன்ரா.கிரிதரன்\nஉயர்ந்த உள்ளம் – ரா.கிரிதரன் சிறுகதைத் தொகுப்பின் விமர்சனம்\nபிரசவத்துக்குக் காத்திருக்கும் மனைவியைப் பார்க்கவும் அவளோடு வாழவும் வேலையைத் துறந்து செல்லும் அவனுக்கு உள்ளூர உதவவேண்டும் என்பதுதான் ஜெனரலின் விருப்பம். ஒருவேளை தான் மரணமடைந்து, வேறொரு ஜெனரலின் கட்டுப்பாட்டுக்கு அவன் சென்றுவிட்டால் விடுவிப்பில் சிக்கல் நேரிடலாம் என்னும் முன்யோசனையாலேயே அவர் அக்குறிப்பை எழுதி அனுப்பியிருக்கிறார். உயிருக்குப் போராடும் நேரத்திலும் இன்னொரு உயிருக���காக இரக்கப்படும் உயர்ந்த உள்ளத்துக்கு மட்டுமே அது சாத்தியம். அதுவரை உயர்ந்த சிகரத்தைப்பற்றிய கதையாக இருந்த விவரணைகள் எல்லாமே உயர்ந்த உள்ளத்தைப்பற்றியதாக மாற்றம் பெற்றுவிடுகிறது.\nபுதிதைச் சொல்பவர், புதிதாகச் சொல்பவர்\nபாவண்ணன் பிப்ரவரி 7, 2017 No Comments\nகலையாக்கத்தை ஒரு தொழில்நுட்பம்போல பயின்று பயின்று தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார் முத்துலிங்கம். இருபதாண்டுகளுக்கும் மேல் பழகிப்பழகி இன்று அவருக்கு வசப்பட்டுவிட்ட ஒன்றாக மிளிர்கிறது அந்தக் கலை. இன்று எந்த அபூர்வமான தகவலையும் அவர் அழகானதொரு கதையாக மாற்றியமைப்பதில் வல்லவராக இருக்கிறார். தகவலையும் கலையையும் கச்சிதமான முறையில் ஒன்றிணைத்து புதிதை புதிதாக உருவாக்கும் படைப்பாளிகளில் இன்றைய காலகட்டத்தில் முத்துலிங்கமே முதன்மையான கலைஞர்.\nதீப்பொறியின் கனவு: கிராமத்துச் சிறுவனின் அண்டவெளிப் பயணம்\nபெளமிக்கின் தன்வரலாற்றுத் தகவல்கள், இந்தியாவில் வங்காளக் கிராமமொன்றில் பிறந்து ஏழ்மையிலும் சாதி வேறுபாடுகளுக்கிடையிலும் வளர்ந்த ஒரு சிறுவன் தன் தீராத கல்வித்தாகத்தாலும் தேடலாலும் கலிபோர்னியா வரைக்கும் சென்று, இந்த உலகத்துக்கே பயன்படும் வண்ணம் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பயணத்தை விவரிக்கின்றன. அவருடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் பல தற்செயல்களால் நிறைந்திருக்கின்றன. ஏற்கனவே திட்டமிட்டு விண்ணைநோக்கி செலுத்தப்படும் விண்கலத்தைப் போல இயற்கையின் தற்செயல்கள் அவரை அறிவியல் ஆய்வுக்களத்தை நோக்கிச் செலுத்துவதைப் படிக்கும்போது மனம் விம்முவதை கட்டுப்படுத்த முடியவில்லை.இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தைக்கு மகனாகப் பிறந்து, தீராத இன்னல்களுக்கிடையே கல்வித்தாகத்தோடு கற்றுத் தேர்ச்சியடைந்து, சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறைப்பட்டதாரியாக உயர்ந்தவர் மணி பெளமிக்\nஒருநாள் உடல்நலமில்லாத சமயத்தில் தம்பியை அழைத்து கோவிலுக்குச் சென்று உடல்நலமில்லாத செய்தியைத் தெரிவிக்கும்படியும், சொற்பொழிவைக் கேட்பதற்குத் திரண்டிருந்தவர்கள் ஏமாற்றமடையாமல் இருக்கும்பொருட்டு ஒன்றிரண்டு பாடல்களைப் பாடிவிட்டு வரும்படியும் சொல்லி அனுப்பிவைத்தார். தம்பியும் அப்படியே செய்தான். இரண்டு பாடல்களை மனமுருகும் வகையில் பாடினான். பாட்டைப் பதம்பிரித்து, நன்றாகப் புரியும்படி அவன் பாடிய விதம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் அவர்கள் அவனிடம் அப்பாடல்களுக்குப் பொருள் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்கள். அவனும் பாடல்களின் பொருளை விரிவாகச் சொல்லத் தொடங்கினான்.\nபாவண்ணன் மார்ச் 22, 2016 1 Comment\nவேட்டைச்சமூகம் ஆரம்பகாலத்தில் பசியைத் தணிக்கும் உணவுக்காக வேட்டையாடியது. பிறகு தற்காப்புக்காக வேட்டையாடியது. அதையடுத்து, வேட்டைப்பொருளுக்கு சமூகத்தில் ஒரு விலை உள்ளது என்று தெரிந்துகொண்டதும் வணிகத்துக்காகவும் வேட்டையாடியது. வேட்டையில் சாகசமும் வஞ்சினமும் இருமுனைகள். மனிதன்மீது விலங்கும் விலங்கின்மீது மனிதனும் கொள்ளும் வஞ்சினம் ஒருவகை. மனிதகுலமே ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் வஞ்சினம் வேறொரு வகை. வஞ்சினம் என்பது ஒரு கோணத்தில் அணையாத நெருப்பு.\nநெஞ்சில் குடியிருக்கும் காந்தி – மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’\nபாவண்ணன் பிப்ரவரி 21, 2016 1 Comment\nதான் மிகவும் நம்பியவர்கள் தன்னை திட்டமிட்டு ஏமாற்றுவது காந்திக்கு மிகவும் வேதனையளிப்பதை நேரிடையாகவே பார்த்த அனுபவத்தைக் குறிப்பிடுகிறார் மிலி. தெரியாமல் செய்யப்பட்டது எனச் சொல்லப்படும் பொய்க்காரணத்தை ஒருபோதும் காந்தி ஏற்றுக்கொள்வதில்லை. தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் காந்தியின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததாலேயே, அவர் அடைந்த ஏமாற்றங்களும் அதிக அளவில் இருக்கின்றன என்பது மிலியின் கருத்து. ஆனால் காந்திக்கு அக்கருத்தை ஏற்றுக்கொள்வதில் மிகவும் தயக்கம் இருக்கிறது. ஒருமுறை தான் ஏமாற்றப்பட்டதை வேதனையுடன் காந்தி விவரித்த சமயத்தில் அவரை அமைதிப்படுத்தும் விதமாக ‘ஒருவேளை அவள் தெரியாமல் அதைச் செய்திருக்கலாம்’ என்று மிலி சொன்னபோது அதை ஒரு பேச்சுக்காகக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் காந்தி. ஒரு தீங்கை தெரிந்தே செய்பவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தான் செய்யும் செயல் தவறென்றே தெரியாமல் தீங்கு செய்பவர் நல்லவராக மாற வாய்ப்பே இல்லை. ஒருவருக்கு நல்லது கெட்டது தெரியவில்லை என்றால், நன்மையையும் தீமையையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை என்றால், அவருக்கு தனக்குள் இருக்கும் கடவுளைத் தெரியவில்லை என்று பொருளாகிவிடும். அப்படிப்பட்டவர்களுக்கும் மேய்ச்சல் நில விலங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று தொடர்ந்து சொல்கிறார் காந்தி.\n“சீக்கிரம் நீங்க சினிமாவுல பாடறத நாங்க கேக்கணும் சார்” என்று வாழ்த்துவார்கள். கைகுலுக்குவார்கள். ”எப்படியாவது மகாதேவனயாவது, இல்ல எம்.எஸ்.வி.யவாவது போய் பாருங்க சார். உங்களுக்கு கண்டிப்பா ஒரு வாய்ப்பு தருவாங்க” என்று நம்பிக்கை ஊட்டுவார்கள். ”எஸ்.பி.பாலசுப்ரமணியன்னு புதுசா ஒருத்தருக்கு அடிமைப்பெண்ல மகாதேவன் வாய்ப்பு குடுத்திருக்காரு. நீங்களும் முயற்சி செஞ்சா கண்டிப்பா கிடைக்கும்” என்றார்கள். “எதிர்காலத்து டி.எம்.எஸ். நீங்கதான் சார். அதுல சந்தேகமே இல்லை. சார் பெரிய ஆளாவும்போது எங்களயெல்லாம் மறந்துடக்கூடாது” என்று வேண்டிக்கொள்வார்கள்.\nபாவண்ணன் மார்ச் 13, 2012\nபடைப்பின் அடிப்படை இயல்பு உணர்ச்சி. ஒட்டுமொத்த மானுட வாழ்வின் உணர்ச்சி அது. ஒரு காட்சியை நம்பகத்தன்மையோடு உருவாக்கி, அதன் பின்னணியில் அந்த உணர்ச்சியைப் படியவைக்கிறார்கள் படைப்பாளிகள். கிட்டத்தட்ட ஒரு கிணற்றைத் தோண்டி, அதில் ஊற்றைச் சுரக்கவைப்பதுபோல. பொருத்தமான ஒரு படிமத்துக்காக வேட்கைகொண்ட விலங்குபோல அவர்கள் மனம் அலைந்தபடியே இருக்கிறது.\nபாவண்ணன் செப்டம்பர் 6, 2010\nநிலையான வாழ்வுக்கு மல்லிகார்ஜூனனே அடைக்கலம் என்று சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால் அவ்விதமான எண்ணத்தோடு வாழ்க்கையை எதிர்கொள்வது எளிதான செயலல்ல. வேதனையானது. நெருப்பில்லாத சூட்டில் வெந்து கருகுவதுபோல. வடுவில்லாத காயத்தல் நொந்து கலங்குவதுபோல. எவ்விதமான புவியியல் இன்பமும் இல்லாமல் வாடிவதங்குவதுபோல.\nபாவண்ணன் டிசம்பர் 25, 2009\nவேலைக்குச் சேர்ந்து நாலைந்துமாத சம்பளங்களுக்குப் பிறகு, ஒரு சின்ன கைக்கடக்கமான வானொலிப்பெட்டியை வாங்கினேன். பின்னிரவு நேரங்களில் இலங்கை, சென்னை நிலையங்களிலிருந்து ஒளிபரப்பாகும் பாடல்களால் என் நெஞ்சை நிரப்பிக்கொள்ள அது எனக்கு உற்ற துணையாக இருந்தது. என் தலையணைக்குப் பக்கத்தில் ஒரு சின்ன பூனைக்குட்டிபோல அதுவும் படுத்திருக்கும். ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போதெல்லாம் உருகிக் கரைந்துபோவதுபோல இருக்கும். காற்றிலே ஒரு மெல்லிய ஆடை நழுவிப் பறந்து வந்து நமக்குத் தெரியாமலேயே நம்மீது படிந்து மூடியதுபோல ஆறுதலாக இருக்கும்.\nபாவண்ணன் டிசம்பர் 10, 2009\nகுழந்தைகளின் உலகத்தில் தண்ணீருக்கு எப்போதும் முக்கியமான இடமுண்டு. தண்ணீரில் ஆடவிரும்பாத குழந்தையே உலகத்தில் இல்லை. குழந்தை மனத்தைத் தொட்டசைக்கிற சக்தி தண்ணீருக்கு இருக்கிறது. தண்ணீரை அள்ளிஅள்ளி நாலாபுறங்களிலும் சிந்தமுடியும் என்பதே குழந்தைக்கு பேரானந்தமாக இருக்கிறது.\nபாவண்ணன் ஆகஸ்ட் 6, 2009\nஇளங்கோ கிருஷ்ணன் முக்கியமான இளங்கவிஞர்களில் ஒருவர். இவர் கவிதைகளில் காணப்படும் வசீகரமான சொற்செட்டும் ஒரு கதைத்துணுக்குபோல அமைந்துவிடுகிற வடிவமைப்பும் வாசகர்களை உடனடியாகக் கவனிக்கத் துண்டும் கூறுகள். கவிதையின் பொருள் எழுத்துத்தளத்திலிருந்து மிக இயல்பாக வாழ்க்கைத்தளத்தை நோக்கி நகர்பவையாக உள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் கொண்ட “காயசண்டிகை” தொகுப்பில் நல்ல கவிதைகள் பல உள்ளன.\nபாவண்ணன் ஜூலை 9, 2009\nஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் சிவராம காரந்த் கன்னடத்தில் எழுதிய நாவல் இது. காலம் கடந்து வந்திருந்தபோதிலும் இன்றைய சமூகத்தின் கரிய நிழல் நாவலில் படிந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். தீர்வில்லாத அக்கேள்விக்குச் சமூக விடுதலை மட்டுமே சரியான தீர்வை வழங்கமுடியும். ஒடுக்கப்பட்ட தலித்துகளை முதன்முதலாகப் பிரதானமான கதைப் பாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு என்று இந்த நாவலைச் சொல்லலாம்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூ��� அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவைய���ர் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nP.O.T.S - ஒரு மீள் பார்வை\nகதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள்\nபனுவல் போற்றுதும் - குறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/tamilnadu/24472", "date_download": "2020-11-24T15:01:35Z", "digest": "sha1:PUPR4GNINVQ2ABCRTL3RPXEVCKAY4VM6", "length": 5968, "nlines": 70, "source_domain": "www.kumudam.com", "title": "திமுக முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nதிமுக முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\n| TAMILNADUதமிழ்நாடு| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Nov 21, 2020\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி.கே.பி.ராமலிங்கம், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.\nகடந்த ஏப்ரல் மாதம் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரா��� கே.பி.ராமலிங்கம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் இன்று காலை தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியை சந்தித்து பேசினார்.\nஅப்போது, சென்னைக்கு இன்று வருகை தரும் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார். இதனால், கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.\nஇந்த நிலையில், முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார். பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nரூ.350 கோடி மதிப்புள்ள அனாதீன நிலப் பட்டா ரத்து.. 2 அதிகாரிகள் மீது எஃப்.ஐ\nநிவர் புயல்.. புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு..\nரூ.900 கோடி செலவில் வள்ளூரில் புதிய பெட்ரோலிய முனையம்…\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nவிஜய் அரசியலுக்கு வந்தால் நான் Vote போடுவேன்\" - மக்கள் கருத்து\nStop Line ஐ தாண்டினா இனி கடும் அபராதம்\nகமல்ஹாசன் பாராட்டிய இயற்கை நேசன் ஹபீஸ் கான்\nதமிழ்ச் சமுதாயத்தில் மாறிவரும் வாழ்க்கை முறைகள்\n அரசும் மக்களும் என்ன செய்வ வேண்டும்\nசென்னையில் Traffic rules கடுமையாக்கப் போகிறோம்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2019/11/15130618/1271477/Honda-SP-125-BS-VI-Launched.vpf", "date_download": "2020-11-24T15:57:52Z", "digest": "sha1:ZA4MHRMVCTMND7VMA6G4CGKMHXRFG7BQ", "length": 7648, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Honda SP 125 BS VI Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹோண்டா எஸ்.பி. 125 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nபதிவு: நவம்பர் 15, 2019 13:06\nஹோண்டா நிறுவனத்தின் எஸ்.பி. 125 பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஹோண்டா எஸ்.பி. 125 பி.எஸ்.6\nஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எஸ்.பி. 125 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் பு��ிய ஹோண்டா எஸ்.பி. 125 விலை ரூ. 72,900 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா எஸ்.பி. 125 டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹோண்டா எஸ்.பி. 125 டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 77,100 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் ஹோண்டா நிறுவனத்தின் இரண்டாவது வாகனமாக எஸ்.பி. 125 வெளியாகி இருக்கிறது. முன்னதாக ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ். 6 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஹோண்டா எஸ்.பி. 125 மாடலில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.7 பி.ஹெச்.பி. @7500 ஆர்.பி.எம். மற்றும் 10.9 என்.எம். டார்க் @9000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nபுதிய எஸ்.பி. 125 மாடலில் ஹோண்டாவின் ஹெச்.இ.டி. அம்சம் வழங்கப்படுகிறது. இது மோட்டார்சைக்கிளின் மைலேஜ், என்ஜின் பயன்பாடு போன்றவற்றை மேம்படுத்தி என்ஜினில் இருந்து வரும் சத்தத்தை குறைக்கும்.\nஹோண்டா எஸ்.பி. 125 மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. ஹெட்லேம்ப், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப், ஹெட்லைட் பீம், பாசிங் ஸ்விட்ச், ஸ்போர்ட் அலாய் வீல் மற்றும் குரோம் எக்சாஸ்ட் மஃப்ளர் கவர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.\nபுதிய ஹோண்டா எஸ்.பி. 125 மோட்டார்சைக்கிள் ஸ்டிரைக்கிங் கிரீன், இம்பீரியல் ரெட் மெட்டாலிக், பியல் சைரென் புளூ மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.\nஇந்தியாவில் டிரையம்ப் டிரைடென்ட் 660 முன்பதிவு துவக்கம்\nசுசுகி வி ஸ்டாம் 650 எக்ஸ்டி பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nஏத்தர் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் விநியோக விவரம்\nஇந்தியாவில் ஹோண்டா டியோ லிமிடெட் எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் கேடிஎம் 250 அட்வென்ச்சர் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/fifa-2018-today-match-spain-vs-portugal/", "date_download": "2020-11-24T16:04:22Z", "digest": "sha1:XLYHAS7NJ4HMDMF4UZ52H6X6VGUIKSG2", "length": 12433, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "உலகக் கோப்பை கால்பந்து 2018 : இன்று ஸ்பெயின் – போர்ச்சுகல் அணி மோதல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉலகக் கோப்பை கால்பந்து 2018 : இன்று ஸ்பெயின் – போர்ச்சுகல் அணி மோதல்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணி மோதுகின்றன\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் போட்டியில் ரஷ்யாவுடன் சௌதி அரேபியா மோதியது. மாஸ்கோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ரஷ்யா சௌதி அரேபியாவை 5-0 என்னும் கோல் கணக்கில் தோற்கடித்தது.\nஇன்று இரண்டாம் நாள் போட்டி சோச்சி என்னும் இடத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோத உள்ளன.\nபோர்ச்சுகல் அணி இதுவரை ஆறு முறை உலகக் கோப்பை போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ளது. கடந்த 1966ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தையும் 2006ல் நான்காம் இடத்தையும் பிடித்தது.\nஸ்பெயின் அணி 2010ஆன் ஆண்டின் சாம்பியன் ஆன போதிலும் 2014 ஆம் ஆண்டு போட்டிகளில் தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. தற்போது மீண்டும் இந்த முறை தகுதிச்சுற்றில் வென்று போட்டிக்கு வந்துள்ளது.\nஇன்றைய போட்டி இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது.\nலண்டன் ஒலிம்பிக்: வெள்ளி பதக்கத்தை நிராகரித்தார் யோகேஷ்வர் ஆடை சர்ச்சை: மஞ்சள்தான் சிந்துவுக்கு பிடித்த கலரு ஆடை சர்ச்சை: மஞ்சள்தான் சிந்துவுக்கு பிடித்த கலரு மகிழ்ச்சி: தமிழ் பேசி தமிழகத்தை கலக்கி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்\nPrevious இந்தியா – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் : முதல் இன்னிங்சில் இந்தியா 474 ரன்கள்\nNext இந்தியா – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் : ஆப்கானிஸ்தான் ஃபாலோ ஆன்\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் – ரோகித்தும் இஷாந்தும் பங்கேற்க வாய்ப்பில்லை\nஐஎஸ்எல் கால்பந்து – ஒடிசாவை வென்றது ஐதராபாத்\nஇந்திய – ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி – அதிக விக்கெட் வீழ்த்தியோர் யார்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ��கி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅகமதாபாத்தில் டிசம்பர் 7 வரை இரவு நேர பொதுமுடக்கம் நீட்டிப்பு: பொதுமக்கள் நடமாட கட்டுப்பாடு\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\n10 mins ago ரேவ்ஸ்ரீ\nநாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வேண்டும்: ஊழியர் சங்கம் வேண்டுகோள்\n21 mins ago ரேவ்ஸ்ரீ\nநிவர் புயல் எதிரொலி: நாளை என்னென்னன இயங்கும் இயங்காது\n30 mins ago ரேவ்ஸ்ரீ\nஅமெரிக்காவின் பைசர் தடுப்பூசி இந்தியாவுக்கு தேவையில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114116/%22%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D,%0A%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%90%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%0A%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%0A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-24T16:22:23Z", "digest": "sha1:IIIWOF6J4CQJ2SQLQJTMBCVGCHBE26BZ", "length": 7623, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "\"ஹைட்ராக்சி குளோரோ குயீன், எச்ஐவி மருந்து மீதான சோதனையை கைவிடுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nதமிழகத்தில் இன்று 1557பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nநிவர் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரு...\nநிவர் புயல் காரணமாக நாளை அரசு பொது விடுமுறை\nநிவர் புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பே...\n\"ஹைட்ராக்சி குளோரோ குயீன், எச்ஐவி மருந்து மீதான சோதனையை கைவிடுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nஹைட்ராக்சி குளோரோ குயீன் மற்றும் எச்ஐவி மருந்தான லோபினாவிர் ஆகியவற்றை கொரோனாவிற்கான மருந்துகளாக பயன்படுத்த, மேற்கொண்ட ஆராய்ச்சியை கைவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nமலேரியாவிற்கான மருந்தான ஹைட்ராக்சி குளோரோ குயீனை, உலக நாடுகள் பலவும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஹைட்ராக்சி குளோரோ குயீன் மற்றும் லோபினாவிர் ஆகிய மருந்துகள் மீதான ஆய்வுகளின் அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது.\nஅதில், குறிப்பிட்ட இரண்டு மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதனை மேற்கொண்டதில், இறப்பு விகிதம் குறையவில்லை என்பதால் ஒப்பீட்டு பரிசோதனையை கைவிடுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஉலகின் 2 ஆவது பணக்காரராக முன்னேறியுள்ளார் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்\nஅமெரிக்காவில் அதிபர் மாற்ற நடவடிக்கைகளை துவக்க டிரம்ப் அனுமதி\nஜோ பைடனின் புதிய அமைச்சரவை பெயர் பட்டியல் வெளியீடு\nஅடுத்த ஆண்டு 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என யுனிசெப் அறிவிப்பு\nரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை... எரிமலை சாம்பலில் கண்டுபிடிப்பு\nமின்சாரமும், மொபைலும் எனக்கு வேண்டாம் - ஓர் அதிசய மனிதர்\nகொரோனா தடுப்பூசி பக்க விளைவு குறித்து, தடுப்பூசி போடுபவர்களிடம் இருந்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் திரட்ட அமெ.மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை\nபிரிட்டன் இளவரசர் வில்லியம் குடும்பத்தின் வளர்ப்பு நாய் லூபோ இறந்தது\nமகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் கொரோனா தொற்றுப் பாதிப்பால் உயிரிழப்பு\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகளின் 11 நிலைகள்\nஇரு மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புக...\nமுகநூலில் பெண்களை மயக்கி பணம் பறிக்கும் பிளேடு காதலன் கைத...\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : எண்ணூர் ஆய்வாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/endrum-illaamal-ondrum-sollamal-song-lyrics/", "date_download": "2020-11-24T15:06:08Z", "digest": "sha1:SRJMULOKEDFCNIBIETMMCGIRH4CM5QWT", "length": 5342, "nlines": 146, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Endrum Illaamal Ondrum Sollamal Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி . லீலா\nஇசை அமைப்பாளர் : கே . வி . மஹாதேவன்\nபெண் : என்றும் இல்லாமல்\nஇன்பம் உண்டாவதேனோ…ஓ …ஓ …\nபெண் : எண்ணங்கள் பண்பாடுது\nஎது வேண்டியோ வாடுது ஆடுது\nஎது வேண்டியோ வாடுது ஆடுது\nமனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது\nமனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது\nபெண் : என்றும் இல்லாமல்\nஇன்பம் உண்டாவதேனோ…ஓ …ஓ …\nபெண் : வீசும் தென்றல் காதோடு பேசிடும்\nபாஷை நானறியனே..ஏ …ஏ …\nவீசும் தென்றல் காதோடு பேசிடும்\nவெறும் போதையோ ஆசையோ மாயமோ\nவெறும் போதையோ ஆசையோ மாயமோ\nஇது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ\nஇது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ\nபெண் : என்றும் இல்லாமல்\nஇன்பம் உண்டாவதேனோ…ஓ …ஓ …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/", "date_download": "2020-11-24T14:14:04Z", "digest": "sha1:J4DDAJMVV4YD32HQC7QYTSOYRI3FLFAT", "length": 4868, "nlines": 159, "source_domain": "www.tamilanjal.page", "title": "தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஅவிநாசி அருகே விபத்து: லாரியில் சிக்கி 3 பேர் பலி\nஅமித்ஷா வருகைக்காக, சென்னை விமான நிலையத்தில் பழங்கள், மலர்களால் அலங்காரம்\nசென்னையில் ரூ. 2.6 கோடி மதிப்புள்ள 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 6 பேர் கைது\nபச்சைமலை முருகன் கோவில் சூரசம்ஹார விழா: சூரனை வதம் செய்தார் முருகன்\nதிருப்பூர் பீஷ்மர் மோகன்ஜி விருது: 37 அமைப்புகளுக்கு கலெக்டர் விஜய்கார்த்திகேயன், எம்.எல்.ஏ.,சு.குணசேகரன் வழங்கினர்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபழனியில் மரம் விழுந்து வாலிபர் பலியான சம்பவம்: நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nகர்நாடக புகைப்படக்காரர் கேமராவில் ���ிக்கிய கபினிக் காட்டுக் கருஞ்சிறுத்தை\nதிருப்பூர் நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற அண்ணன் தம்பி மூழ்கி பலி\nதிருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை\nகபினி வனப்பகுதியில் கம்பீர நடை போடும் புலி\nஇந்திரசுந்தரம் தொண்டு நிறுவவனம் சார்பில் 50 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம் துவக்கம்\nதிருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/international/chinese-woman-married-indian-man", "date_download": "2020-11-24T16:09:46Z", "digest": "sha1:QQLWLDFT5VV2FCXTA24FQRUAIGEMG2AB", "length": 9499, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "`கொரோனா வைரஸை வென்ற காதல்..!’- பாரம்பர்ய முறைப்படி சீனப் பெண்ணை மணம் முடித்த இந்தியர் |Chinese woman married Indian man", "raw_content": "\n`கொரோனா வைரஸை வென்ற காதல்..’- பாரம்பர்ய முறைப்படி சீனப் பெண்ணை மணம் முடித்த இந்தியர்\nசீனப் பெண்ணை மணம் முடித்த இந்தியர் ( HT Photo )\nகனடாவில் படிக்கும்போது, ஷிகோ வாங்குடன் சத்யார்த் மிஷ்ராவுக்கு காதல் மலர்ந்தது. பெற்றோர் ஒப்புதலுடன் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இந்திய காதலரை சீனப் பெண் ஒருவர் மணமுடித்துள்ளார். இவர்களின் திருமணம் மத்தியபிரதேசத்திலுள்ள, மாண்டசாரில் நடைபெற்றது. திருமணத்துக்காகக் கடந்த புதன்கிழமை மணமகள் ஷிகோ வாங் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவுக்கு வருகை தந்தனர். மத்தியப்பிரதேச மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் மணமகள் குடும்பத்தினர் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்திய சீன காதல் ஜோடி\nபரிசோதனையில் இவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. எனினும், தினசரி அவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனைக்கு மணமகள் குடும்பத்தார் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருமணத்தில் பங்கேற்க மணமகளின் பெற்றோர் மற்றும் இரு உறவினர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பயம் காரணமாக, மேலும் சில உறவினர்களுக்கு விசா வழங்குவதற்கு இந்தியா மறுத்துவிட்டது.\n' - கிராமத்துக்கு வந்த முதல் பேருந்தை வரவேற��ற மதுரை சிறுமி சஹானா #NowAtVikatan\nமணமகன் பெயர் சத்யார்த் மிஷ்ரா. கனடாவில் படிக்கும்போது, ஷிகோ வாங்குடன் சத்யார்த்துக்குக் காதல் மலர்ந்தது. பெற்றோர் ஒப்புதலுடன் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். தொடர்ந்து , இவர்களின் திருமணம் இந்திய பாரம்பர்ய முறைப்படி நேற்று நடந்தது. உற்றார், உறவினர்கள் முன்னிலையில், மணமகள் கழுத்தில் சத்யார்த் மிஷ்ரா தாலி கட்டினார்.\nசீனாவில் வரவேற்பு விழா நடக்க இருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வதற்குத் இந்தத் தம்பதி முடிவு செய்துள்ளனர். இன்னும், சில நாள்களில் மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாயகம் திரும்புகின்றனர். புதுமணத் தம்பதியும் விரைவில் கனடாவில் தங்களது திருமண வாழ்க்கையைத் தொடங்க உள்ளனர்.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2-15/", "date_download": "2020-11-24T14:51:40Z", "digest": "sha1:LE6XS6TX5P5KZHL322KB4XP7BTEZLCE2", "length": 7281, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "2ஜி வழக்கு திகார் சிறை நீதிமன்றத்திலே நடைபெறும் |", "raw_content": "\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகளையும்செய்யும்\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்\n2ஜி வழக்கு திகார் சிறை நீதிமன்றத்திலே நடைபெறும்\n2ஜி வழக்கு இனிமேல் திகார் சிறையில் இருக்கும் நீதிமன்றத்திலே நடைபெறும் என்று தில்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nதிடீரென இந்த அறிவிப்பைகேட்டதும் 2ஜி வழக்கின் குற்றவாளிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்\nதிகார்சிறை நீதிமன்றத்துக்கு விசாரணையை மாற்றுவதற்கு எதிர்ப்புதெரிவித்தனர். இந்த அறிவிப்புக்கு தடை விதிக்குமாறு தில்லி உயர் நீதிமன்றத்திடம் கோரபோவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் .\nசிறை அறை குளிர்கிறது என்றால் தபேலா வாசியுங்கள்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் எது நியாயமோ அது நடக்கும் -…\nராமர் கோயில் ராகுல் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்\n2ஜி வழக்கு, இனிமேல், இருக்கும், திகார் சிறையில், நடைபெறும், நீதிமன்றத்திலே\nஅரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் � ...\nஅங்கோலா நாட்டின் தலைநகரான ���ுவான்டா உல� ...\nசிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்று வர� ...\nகந்தஹார் சிறையிலிருந்து 450க்கும் அதிகம ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகள� ...\nதைப்பூச விழாவுக்கு, விடுமுறை அளிக்க வே ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/03/31/sattur-news-2/", "date_download": "2020-11-24T14:53:43Z", "digest": "sha1:I3COHFOMDHGK5XGDEYEYECOR66JOH3UC", "length": 15584, "nlines": 132, "source_domain": "virudhunagar.info", "title": "Sattur news | Virudhunagar.info", "raw_content": "\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nசாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் கிராமங்களில் சிறுவர்கள் தெருவில் விளையாடுவது தொடர்கிறது.\nவிபரீதம் தெரியாமல் பெற்றோர்களே அனுமதிப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்துகிறது.உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்தின் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வெளிநாடு சென்று வந்தவர்களை அரசு வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.நகர் பகுதியை விட கிராமத்தை சேர்ந்தவர்கள் பலர் வெளிநாடு சென்று திரும்பி உள்ளனர். வைரஸ் தொற்றின் அறிகுறிகள் வெளியில் தெரியாத நிலையில் இவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமையில் இருப்பது அவசியமாகும்.\nமேலும் 14 நாட்கள் சுகாதார அலுவலர்கள் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிராமங்களில் உள்ளவர்கள் தங்களுக்கு நோய் பர��ாது என்ற நம்பிக்கையில் சுதந்திரமாக உலா வருகின்றனர். தனிமை படுத்தப்பட்டவர்கள் வீடு அருகில் உள்ளவர்கள் குழந்தைகளை வெளியில் விளையாட விடுகின்றனர். கிராமங்களில் சிறுவர்கள் காலியாக உள்ள இடங்களில் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் விளையாடுகின்றனர். இதனால் சமூக விலகல் மீறப்படுகிறது. பலர் முக கவசம் இன்றி விளையாடும் போது நோய் தொற்று பரவும் அபயம் உள்ளது. ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதால் பாதிப்பு தங்களுக்கு தான் என்பதை உணராமல் உள்ளனர்.\nமறைந்த தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த ஊரான திருக்குவளையில் 20.11.2020 நாளை முதல் சூறாவளி சுற்றுப்பயணம் துவங்க இருக்கும் இளைஞர்களின்...\nஇன்று சாத்தூரில் (19-11-2020) விருதுநகர் தெற்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு கிழக்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி பாக...\nஎங்களுக்கு பேராதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஎங்களுக்கு பேராதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்இந்த இனிய நாளில் தீபங்களில் இருந்து வரும் ஒளியைப்போல் உங்கள் வாழ்க்கையும்...\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பொங்கலுக்குப் பின் தொடங்குவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....\nமறைந்த தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த ஊரான திருக்குவளையில் 20.11.2020 நாளை முதல் சூறாவளி சுற்றுப்பயணம் துவங்க இருக்கும் இளைஞர்களின்...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் ��ிரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-stories-t.html", "date_download": "2020-11-24T15:03:10Z", "digest": "sha1:SEYA4AQ3KMTIAW3Y2TUBCQSRERRJAOQD", "length": 6507, "nlines": 92, "source_domain": "www.darulislamfamily.com", "title": "கதைகள்", "raw_content": "\n'யாராவது தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வாங்க'\nஒருவர் பதட்டமாகக் குரல் கொடுத்தார். சுற்றி நின்ற கூட்டம், 'ச்சொ... ச்சொ...' என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அடிபட்டு ரத்தமும் காயமுமாய் இருந்த சிறுவன்\nமணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது. காலையிலிருந்து அடுத்தடுத்து விடாமல் தொடர் மீட்டிங்குகள். அவற்றில்தான் அன்றைய பொழுது முழுவதும் கரைந்ததே தவிர, முடிக்க வேண்டிய வேலைகள் அப்படியே இருந்தன. களைப்பாக இருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் தாமதிக்கலாமா இல்லை நாளை பார்த்துக்கொள்ளலாமா\nகாலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த ஃபோனை எடுத்து மணியைப் பார்த்தார். 3:30. `இந்த நேரத்தில் யார்’ யோசித்துக் கொண்டே எழுந்து, கலைந்திருந்த வேட்டியைக்\nஇருட்டுச் சாலையில் வேகமாக வந்த கார் தனியே சென்று கொண்டிருந்த அவளருகில் தாமதித்தது. கதவு திறந்தது.சட்டென்று ஒருவன் இறங்கி அவளை அப்படியே தூக்கி காரினுள் திணித்து,\nகாலியாகக் கிடந்த மனைக்கு அன்று திடீரென்று எழில் தொற்றியது. கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு, மண்வெட்டியும் கடப்பாரையும் அரிவாளுமாகப் பத்து பேர் இரைந்து பேசிக்கொண்டு இயங்கிக்கொண்டிருந்தார்கள்.\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/05/blog-post_15.html", "date_download": "2020-11-24T15:55:03Z", "digest": "sha1:VPPFTB26BP5DLDAN5IXUIU56QZKCG7EF", "length": 33599, "nlines": 337, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : பரிசல்காரனின் வலைப்பூவில் பரிசல்காரனின் கதை", "raw_content": "\nபரிசல்காரனின் வலைப்பூவில�� பரிசல்காரனின் கதை\nவேலைப்பளு. பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியவர்களுக்கு தனித்தனியே நன்றி சொல்ல இயலாத சூழல். அதையும் தாண்டி அவர்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை. (எப்பூடீ\nகதை எழுதுவது பற்றி சுரேஷ் கண்ணனின் இந்தப் பதிவை மிக ரசிப்புடன் படித்தேன். கரு என்ன மொக்கையாய் இருந்தாலும் அபாரமான, சுவாரஸ்யமான நடை இருந்தால் எல்லாரை யும் கட்டிப்போடலாம் என்பதற்கு உதாரணமாக இருந்தது அந்தக் கதை.\nஎனக்கு உடனே நான் வலை ஆரம்பித்த (அட.. போன வருஷம் இதே நாள்) கொஞ்ச நாளில் ஒரு கதை எழுதி பலரும் வந்து திட்டி.. உடனுக்குடனே முடிவை மாற்றிய ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது. (ஏன் வந்தது என்று கேட்பது சுலபம்.) எழுத நேரமில்லாமல் மீள்பதிவாய் எதைப் போடலாம் என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து இந்தக் கதையை மீள்பதிவாய்ப் போட நினைத்து... இப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டியிருக்கிறது) கொஞ்ச நாளில் ஒரு கதை எழுதி பலரும் வந்து திட்டி.. உடனுக்குடனே முடிவை மாற்றிய ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது. (ஏன் வந்தது என்று கேட்பது சுலபம்.) எழுத நேரமில்லாமல் மீள்பதிவாய் எதைப் போடலாம் என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து இந்தக் கதையை மீள்பதிவாய்ப் போட நினைத்து... இப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டியிருக்கிறது\nஅவரை நான் திருமணம் செய்து இரண்டு வருடங்களாகி விட்டது.. இதுவரை இப்படி ஒரு நாளை நான் சந்தித்ததில்லை..\n\"நாளைக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு\" என்று கூறி நேற்று நேரத்திலேயே அவர் படுக்கைக்கு சென்று விட்டார்.\nநான் என் வேலைகளை முடித்துக் கொண்டு.. படுக்கைக்கு சென்றபோது.. மணி பத்தரை ஆகி விட்டிருந்தது.. அவர் உறங்கிக் கொண்டிருந்தார். படுத்த சிறிது நேரத்திலேயே அலாரம் வைக்க மறந்தது ஞாபகம் வர.. என் செல்போனைத் தேடினேன். ஹாலிலேயோ, சமையலறையிலேயோ வைத்து விட்டேன் போல. எழுந்து போக சலிப்பாய் இருக்கவே, தலை மாட்டில் அவரது போன் இருக்கிறதா என்று தேடினேன். இருந்தது. சரி.. அதிலேயே அலாரம் வைத்துக் கொள்ளலாம் என்று எடுத்தேன்..\nஅலாரம் வைத்ததோடு நின்றிருக்கலாம்.. ஸ்க்ரீனில் ஏதோ சிம்பல் தெரியவே அது என்னவென்று பார்த்தேன். அடுத்த நாளைக்கான ஒரு ரிமைண்டர் வைத்திருந்தார்..\n\"Meeting at Hotel Chalukya - Room No. 205 - To go with Sudha\" என்று சொன்னது அந்த ரிமைண்டர். அதற்குப் பிறகு நான் தூங��கவேயில்லை.\n அது என்ன ஹோட்டலில் மீட்டிங்\nஅவர் எப்போதுமே எதிர்பாராத ஆபீஸ் பற்றியோ, சக ஊழியர்கள் பற்றியோ என்னிடம் பகிர்ந்துகொண்டதே இல்லை. அதனால் எப்படி இதைக் கேட்பது என்று தயக்கம்.. பயம்.\nஇன்று காலை எப்போதும் போல வழக்கமாக எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு அவர் பாட்டுக்கு கிளம்பி விட்டார்.\n\"ஏன் இன்னைக்கு ஒரு மாதிரி இருக்க அபி\" என்று என்னைக் கேட்பார் என்று எதிர்பார்த்தேன்.. கேட்கவே இல்லை.\nயாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் என் செல்போனை எடுத்தேன்..\n\"ரமணி.. ஒரு உதவி வேணும் உன்கிட்ட”\nஅவ்வளவுதான்.. ரமணியின் குரலைக் கேட்டதும் நான் உடைந்து விட்டேன். என்னையும் அறியாமல் குரல் கம்ம எல்லாவற்றையும் சொன்னேன்.\n“ஏய்.. ஸ்டுப்பிட்.. சும்மா எல்லாத்தையும் தப்பாவே எடுத்துக்காதே. ஆபீசுக்கு போன் போட்டு அவர்கிட்டயே கேளு.. மனசுல வெச்சுக்கறதுதான் உன்னைமாதிரி பொண்ணுகளோட பெரிய தப்பு”\nரமணி சொன்னது சரியோ என்று தோன்றியது.\nஎதற்கு மனதில் போட்டு குழப்பிக் கொண்டு\nதொடர்ந்து ரிங் போய் கட்டானது.\nஎன் மனக் குரங்கு மறுபடி கிளை தாவ ஆரம்பித்தது.\nவேறு ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் வரும் முன்.. அவரது அலுவலகத்தில் அவருக்கென்றிருக்கும் பிரத்தியேக எண்ணுக்கு போன் செய்தேன்.\nநான்காவது ரிங்கில் போன் எடுக்கப்பட்டது.\nவேறு யாரோ எடுத்தார்கள். ஆண் குரல்தான்.. யாரது..\n“ஹலோ.. ராகவ் சார் இல்லயா\n“சார் வாஷ் ரூம் போயிருக்காருங்க மேடம். நீங்க\n“நான் அபினயா.. அவர் மனைவி”\n“நான் சுதாகர் மேடம். சாரோட பி.ஏ”\n“இன்னைக்கு ஹோட்டல் சாளுக்யால மீட்டிங்.....”\n“நானும் சாரும்தான் போறோம் மேடம்...”\nச்சே.. என்ன பொண்ணு நான்.. சுதாகரை சுதா என்று அவர் ரிமைண்டரில் வைத்திருந்ததால் குழம்பி..\n“சரி சுதாகர்.. ஒண்ணுமில்ல சாயந்திரம் எத்தனை மணிக்கு வருவார்ன்னு கேக்கத்தான் போன் பண்ணினேன். கொஞ்சம் ஷாப்பிங் போகணும்”\n“எப்படியும் ஒம்பது பத்து மணியாயிடும் மேடம்.. வீட்டுக்கு போய்தான் சாப்பிடணும்னு சொல்லீட்டிருந்தாரு”\n“ஒக்கே.. நான் போன் பண்ணினதா சொல்ல வேண்டாம்.. அப்புறமா அவர் மொபைல்ல பேசிக்கறேன்”\nபோனை வைத்ததும் எனக்கு ரிலாக்ஸாக இருந்தது. இரவு வரும் அவருக்காக என்ன டிபன் செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.\nபரிசல்காரன்: என்னடா உங்களுக்கு வேற வேலையே இல்லயா ட்விஸ்ட்.. ட்விஸ்ட்ன்னு இந்த மாதிரி எத்தனை கதைடா எழுதுவீங்க என்று சலித்துக்கொள்கிறவர்கள் மட்டும் கீழே படிக்கவும்..\n“என்னப்பா.. போன் அடிச்ச சத்தம் கேட்டது யாரு\n“உங்க மனைவிதான் போன் பண்ணியிருந்தாங்க. நீங்க கணிச்சது சரிதான் சார். நான் நீங்க சொல்லிக்குடுத்த மாதிரியே சொல்லிட்டேன். என் பேருக்காகத்தானே என்னை வேலைலயே வெச்சிருகீங்க..”\n“வெரிகுட்.. நீ போய் மார்க்கெட்டிங்ல இருக்கற சுதாராணிய என் காருக்கு வரச் சொல்லு. சாளுக்யா போகணும்”\nமீண்டும் பரிசல்காரன்: என்னடா கட்டின பொண்டாட்டிய ஒருத்தன் ஏமாத்தறதா கதய முடிச்சுட்டியே.. அவ மட்டும் என்ன இளிச்சவாச்சியா’ ன்னு வருத்தப் படறவங்க மட்டும் கீழே படிக்கவும்..\nராகவின் அலுவலகத்திற்கு பேசிய பின் அபினயா ரமணிக்கு போன் போட்டாள்..\n“ரமணி.. நான் நெனச்ச மாதிரி ஒண்ணுமில்ல.. அந்த சுதா, சுதாகர். அவரோட பி.ஏ.”\n“எனக்கு தெரியும்.. நீதான் மனசப் போட்டு குழப்பிக்கற”\n“சரி.. அவரு வர எப்படியும் ஒம்பது மணி ஆயிடுமாம்”\n“ப்ளீஸ்டா.. உன்னைப் பாத்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு.. வாடா”\n“சரி அபி.. இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்” என்றான் ரமணி.\nமீண்டும் மீண்டும் பரிசல்காரன்:- \"இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. தவிர்க்கவும்” என்று உரிமையோடு கடிந்து கொண்ட வடகரைவேலன்.. ‘என்னய்யா குடும்பம் இது’ என்று ஆதங்கப்பட்ட அகரம்.அமுதா, ச்சின்னப்பையன், விக்னேஸ்வரன்.. எல்லாத்துக்கும் மேல `கேஸ் வரப் போகுது’ என்று பயமுறுத்திய வெண்பூ ஆகியோரது பின்னூட்டங்களுக்குப் பிறகு மாற்றப்பட்ட முடிவு..\nஅபினயாவிடம் வருவதாய் சொல்லிவிட்டு போனைத் துண்டித்த ரமணி காரில் ஏறி நேராக செலுத்தினான். காரை நிறுத்திய இடம்..\nநேராக ரிசப்ஷன் நோக்கி நடந்தவன் தூரத்தில் வந்த ராகவ்-வின் இன்னோவாவைப் பார்த்ததும் ஹோட்டலின் வாயிலிலேயே நின்றான்..\nகாரை விட்டிறங்கிய ராகவ், ரமணியைப் பார்த்ததுமே முகம் வெளிறினான்.\n”ர.. ரமணி.. நீ எங்க இங்க\n“ராகவ்.. நீ எல்லை மீறிப் போய்ட்டிருக்க. ஒரு நல்ல நண்பனா உங்க கல்யாணத்துக்கு முன்னாடி அபி உன்னைப் பத்தி விசாரிக்க எங்கிட்ட சொன்னா. உனக்கும், சுதாராணிக்கும் இருக்கற லேசான பழக்கம் தெரிஞ்சும் வேறெந்த கெட்ட பழக்கமும் இல்லாத, திறமைசாலியான உன்னை மாத்திடலாம்ன்னு நம்பி உன்கிட்டயே அதப் பத்தி கேட்டேன். நீ ”அப்படியெல்லாம் இல்ல. சும்மாதான் பழகறோம்” ன்ன. ஆனா கல்யாணமாகி இவ்வளவு நாள் கட்டுப்பாடோட இருந்த நீ, இப்போ இப்படி..”\n“ரமணி.. நீ நெனைக்கற மாதிரியெல்லாம் இல்ல”\n“சும்மா இருடா. உனக்காக பொய் சொல்ற சுதாகர் ஆயிரம் ரூபா குடுத்தா உன்னைப் பத்தி என்கிட்டயும் சொல்லுவான்னு புரிஞ்சுக்கோ. இப்பவும் நீ வர லேட்டாகும், போரடிக்குதுடா.. வீட்டுக்கு வா”ன்னு உரிமையோட அபி என்னைக் கூப்பிடறா. நீ சுதாராணிகிட்ட பழகறமாதிரி நான் அபிகிட்ட..”\n“ரமணி... ப்ளீஸ்.. என்னை கொல்லாதே”\n“அட.. நீங்க மட்டும் என்ன வேணா பண்ணலாம். அப்படித்தானே\n“இல்ல ரமணி. ஏதோ ஒரு நொடி பிசகினதுல இப்படி ஒரு தப்பு பண்ண இருந்தேன்.. இனி இந்த மாதிரி நினைச்சுக்கூட பாக்க மாட்டேன். உன் கார் இங்கயே இருக்கட்டும். வா ரெண்டு பேருமா இதுலயே வீட்டுக்கு போலாம்” என்ற ராகவ் காரின் பின் சீட்டிலிருந்து இறங்கிய சுதாராணியைப் பார்த்து சொன்னான்..\n“நாளைக்கு அக்கவுண்ட்ஸ்ல போய் உன் கணக்கை செட்டில் பண்ணிக்கம்மா”\n(தலைப்பைப் பார்த்துட்டு திட்டாதீங்க. ஆனந்தவிகடன்ல என் கதை, நண்பர்கள் கதை வந்தத பார்த்து பலரும் பதிவு போட்டு வாழ்த்தினாங்க. சரி என் வலைப்பூவுல நான் எழுதினத நானே போடலாமேன்னுதான்...... ஹி..ஹி..)\nஅப்பாடி.. நான் தான் முதல்ல\n//பரிசல்காரனின் வலைப்பூவில் பரிசல்காரனின் கதை//\nயப்பா..முடியல சாமீ.. நான் உங்களுக்கு போட்ட வாழ்த்து ரொம்ப சரின்னு இப்ப ஃபீல் பண்றேன் சகா :)))\nயப்பா..முடியல சாமீ.. நான் உங்களுக்கு போட்ட வாழ்த்து ரொம்ப சரின்னு இப்ப ஃபீல் பண்றேன் சகா :)))//\nஇந்த கதை முதலில் வந்த போதே படித்த ஞாபகம் இருக்கு. ஆனால், ஏதோ இரண்டு மூன்று வருடங்கள் போன மாதிரி இருக்கு. நிறைய எழுதி, நிறைய பிரபலமும் ஆனதால், ஜஸ்ட் ஒரு வருடம் தானா என்று தோன்றுகிறது :)\nஇந்த மாதிரி கதை எல்லாம் உளுத்துப் போன பழைய்ய்ய்ய்ய சமாச்சாரங்கள் சார் இப்படி எல்லாம் இனிமே try பண்ணாதீங்க :)\nபுனைவுன்னு வந்த பிறகு ஏன் காம்ப்ரமைசன்\nஇது சிறுகதை வாரம் போல\nஎப்படி நாசூக்கா சொல்றதுனு தெரியல.\nநேற்று விகடனில் வெளியான உங்களது கதைக்கு எனது வாழ்த்துக்கள் கதை அருமை.\nபரிசல், அந்த கல்யாண வீட்டு கதையை எப்ப எழுதுவீங்க :)\n@ கார்க்கி, ப்ளீச்சிங், கேபிள், அனுஜன்யா, ஸ்ரீமதி, ஸ்ரீராம், வால்பையன், அதிஷா\n@ அதிஷா & கார்க்கி\nஅடுத்த வாரம் அந்த வரம்...\n//அடுத்த வாரம் அந்த வரம்//\nஎன்ன கத பாஸ் இது இத்தனை முடிவுகளோட...\nசும்மா சுழட்டி சுழட்டி அடிக்குறீங்க...\nபார்ட் - 2 ன்னு ஏதாவது மறுபடியும் தொடரப்போறீங்களா .............\nவாழ்த்துக்கள் : பிறந்தநாள் மற்றும் உங்களின் கதை விகடனில் பிரசுரமானதிற்கும்\nவாழ்த்துக்கள் : பிறந்தநாள் மற்றும் உங்களின் கதை விகடனில் பிரசுரமானதிற்கும்\nஒரு கதைக்கு நிறைய முடிவு படிச்சுருக்கேன்..\nநீங்க முடிவுக்கு பல மொக்கைகள் (மன்னிக்கவும் முடிவுகள்) எழுதி இருக்கீங்க..\n(காலம் கடந்த) பிறந்த நாள் வாழ்த்துகள்..\nஏகப்பட்ட முடிவுகளோட ஒரு கதை.\nஅபியை ரமணியின் கசின்னு சொல்லி சும்மா பார்க்கத்தான் வரச்சொன்னதா முடிச்சு, ராகவுக்கு ஹோட்டலில் வேறு படிப்பினை கிடைப்பதாய் முடித்திருந்தால் இன்னும் நல்லாருந்திருக்குமோ. இறுதிப்பகுதி தவிர மற்றதெல்லாம் டாப்பு. இறுதிப்பகுதி தவிர மற்றதெல்லாம் டாப்பு. அதுவும் ஒவ்வொருத்தரும் கேட்கக்கேட்க முடிவு மாறிக்கொண்டே செல்வது சுவாரசியம்..\nமாடியிலிருந்து ஒருத்தன் விழும்போது துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்துகொண்ட விறுவிறு திருப்பங்கள் கொண்ட கதை தெரியுமா பதிவுலக நண்பர்கள் சொன்னதா என் அலுவலக நண்பர்கள் சொன்னதா மறந்து போச்சுது.. நிஜக்கதையாமே தெரியுமா உங்களுக்கு அதை எழுதுங்களேன்..\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (belated) மற்றும் விகடன் கதைக்கு வாழ்த்துக்கள்.\nதமிழ்மணத்தில் தலைப்பை பார்த்ததும் போன வாரம்தான் புத்தகத்தில் வந்த கதையை உடனே வலைப்பக்கத்தில் போடக்கூடாது என்று பின்னோட்டம் இட்டு விட்டு இந்த வாரம் அதே வேலையை நீங்க செய்யலாமா என்ற கேள்வியோடு பக்கத்தை திறந்தேன் (Sorry I jumped the gun), You are a gentleman, sorry for thinking wrong about you. இரண்டு கதைகளுமே நன்றாக இருந்தன.\nஒரே ஒரு நெருடல் - சுதராணியை வேலையை விட்டு நீக்குவது எந்த விதத்தில் நியாயம்\nபோகிற போக்க பார்த்தா எல்லாரும் சேர்ந்து விகடன் வாங்க வச்சிடுவாங்க போல்ருக்கே...\nஇந்த கதை முதலில் வந்த போதே படித்த ஞாபகம் இருக்கு. ஆனால், ஏதோ இரண்டு மூன்று வருடங்கள் போன மாதிரி இருக்கு. நிறைய எழுதி, நிறைய பிரபலமும் ஆனதால், ஜஸ்ட் ஒரு வருடம் தானா என்று தோன்றுகிறது :)\nவாழ்த்துக்கள் ....பிறந்தநாள் மற்றும் உங்களின் கதை விகடனில் பிரசுரமானதிற்கும்..\nஐயோ, எல்லாருக்கும் பிடிக்கட்டும்னு இத்தனை ���ுடிவா....\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ், யப்பா, கண்ணக்கட்டுதே, முடிவுகள் முடிஞ்சுருச்சா, இல்ல இன்னமும் ஒரு ரவுண்டு வரப்போறீங்களா.\n3,4 ரெண்டுமே நல்லா இருக்கு. 3ஆவது முடிவு ஏற்றுக்கொள்ளக்கூடியதே. வாழ்க்கைல நாம் என்ன செய்கிறோமோ அதன் பலனையே அடைவோம்\nசில சினிமா படங்கள் சுபமா முடியும் போது அடுத்து குடும்பம் சந்தோஷமா இருக்கிற மாதிரி கதை கொஞ்ச நேரம் தொடரலாமே என தோன்றும்.\nமாறிக்கொண்டே இருந்த கதையின் முடிவுகள் அந்த உணர்வை செயல்படுத்தின மாதிரி இருந்துது\nஅவியல் 26 மே 2009\nபிரபாகரன் மரணம் பற்றிய அதிர்ச்சி அறிக்கை வெளியாகும...\nஎங்கே இருக்கிறாயோ அங்கேயே இரு\nபரிசல்காரனின் வலைப்பூவில் பரிசல்காரனின் கதை\nகிருஷ்ணகதா-2 (சாதிகள் இல்லையடி பாப்பா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84808/Muralidaran-biopic-800-writer-reacts-to-row-asks-people-to-let-them-make-movie", "date_download": "2020-11-24T15:46:01Z", "digest": "sha1:4F5CDSDMFUPDOYIGLF7SMYOPANKZFL4S", "length": 10292, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜய் சேதுபதியை நடுவர் வெளியேற்றவில்லை - 800 படத்தின் இணை எழுத்தாளர்.! | Muralidaran biopic 800 writer reacts to row asks people to let them make movie | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவிஜய் சேதுபதியை நடுவர் வெளியேற்றவில்லை - 800 படத்தின் இணை எழுத்தாளர்.\nவிஜய் சேதுபதி 800 படத்தில் நடிக்க வேண்டும் என படத்தின் இணை எழுத்தாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் விளைவித்த முத்தையாவின் வரலாற்றுப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என எதிர்ப்புகள் வலுத்தது. இதனைத் தொடர்ந்து முத்தையாவும், தயாரிப்பு நிறுவனமும் குறித்து விளக்கம் அளித்தனர். இருப்பினும் எதிர்ப்புகள் நின்றபாடில்லை.\nஇதனை தொடர்ந்து விஜய் சேதுபதியின் சினிமா வாழ்வைக் கருத்தில் கொண்டு, கிரிக்கெட் வீரர் முத்தையா விஜய் சேதுபதியை படத்தில் இருந்து விலகுமாறு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத���தார்.\nஇந்நிலையில் தற்போது 800 படத்தின் இணை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகா படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது குறித்தும், படம் தொடர்பாகவும் சிலக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.\nஅதில் “ விஜய் சேதுபதியை நான் சந்தித்தது இல்லை. ஆனால் அண்மையில் நான் அவருடைய ரசிகனாக மாறினேன். தற்போது முத்தையா முரளிதரனின் கோரிக்கைக்கு இணங்க 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார். நான் முத்தையாவையும் சந்தித்தது இல்லை.\nஒரு கலைஞனாக விஜய் சேதுபதி இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க மிக ஆவலாக இருந்தார். ஆனால் அவர் தற்போது வெளியேறியுள்ளார். இது மிகவும் தாமதமானது. அவர் நடுவர் கைஎழுப்பி கொடுத்த விக்கெட்டால் வெளியேறவில்லை. மாறாக கூட்டத்தின் கூச்சல் காரணமாக வெளியேறியுள்ளார்.\nமுரளிதரன் குறித்தான கதையை 7 பாகங்களாக எழுதியும் அவரது பெயரை சரியாக எழுதுவதில் சந்தேகம் இருக்கிறது. அவரை ஒருவேளை நான் சந்திக்கும் பட்சத்தில் என்னிடம் உள்ள 800 கேள்விகளில் முதலாவது கேள்வியாக இதனை முன்வைத்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வேன்.\nவிஜய் சேதுபதியை பொருத்தவரை அவரிடம் நான் சொல்ல விரும்புவது தயவுசெய்து போட்டியை ரத்து செய்யாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்\nபொறுமையான பேட்டிங் அரை சதம் அடித்த ருதுராஜ் \nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாது - ஆவின் அறிவிப்பு\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல���\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொறுமையான பேட்டிங் அரை சதம் அடித்த ருதுராஜ் \nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/todays-competition-will-be-banned/", "date_download": "2020-11-24T14:18:33Z", "digest": "sha1:2B47TM3DS5HF55JUB4B4PRRAUDNGOJ4Q", "length": 5524, "nlines": 75, "source_domain": "crictamil.in", "title": "இன்றைய போட்டி தடைபெறுமா? - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் டி20 இன்றைய போட்டி தடைபெறுமா\nஇந்தியா மற்றும் இலங்கை அணிகளிடையேயான நிடாஸ் கோப்பை டி20லீக் இன்று கொழும்புவில் உள்ள பிரேமதாஸா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கொழும்புவில் இன்று மாலை இடியுடன் கூடிய மின்னல் வர வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் சரியா ஆட்டம் தொடங்கப்படவுள்ள 7மணியளவில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.7மணியளவில் மழைபெய்யத் தொடங்கினாலும் சிறிது நேரத்தில் மழைவிட்டு வானம் மீண்டும் தெளிவாகிவிடும் என்று தெரிகின்றது.\nஎப்படியும் இன்றுமாலை 47% முதல் 51% சதவீதம் வரையிலும் மழைபெய்ய வாய்ப்புகள் உள்ளதால் இன்று மாலை நடைபெறவுள்ள போட்டி நடைபெறுமா அல்லது மழையால் பாதிக்கப்படுமா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.\nஇப்போது நிலவரப்படி கொழும்புவில் தட்பவெப்பநிலை 28° செல்சியஸாக உள்ளது.எப்படியிருந்தாலும் இன்று மாலை கொழும்பு நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நிச்சயம் மழைபெய்யுமென வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஒருவேளை ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டால் டக்வொர்த் லூவிஸ் மூலம் தான் இன்றைய ஆட்டத்தின் முடிவு தெரியவரும்.\nடி20 போட்டிகளில் இந்த 3 மாற்றங்களை செய்தாக வேண்டும். அப்போதான் சுவாரசியம் இருக்கும் – வார்னே கொடுத்த ஐடியா\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\n இந்திய ‘A’ அணி அதிரடி ஆட்டம். மண்ணை கவ்விய வெஸ்ட் இண்டீஸ் அணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/heavy-rain-in-chennai/", "date_download": "2020-11-24T15:10:14Z", "digest": "sha1:LQDICKPEBAQSWHG4Q2SBNAAWH76ZRHST", "length": 7040, "nlines": 114, "source_domain": "puthiyamugam.com", "title": "சென்னையில் கனமழை - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > சென்னையில் கனமழை\nதமிழகத்தில் சேலம், திருவள்ளூர், பெரம்���லூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.\nதருமபுரி மாவட்டத்தில் அரூர், செல்லம்பட்டி, எட்டிப்பட்டி, காட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.\nசென்னையில் கிரீன்வேஸ் சாலை, அண்ணா சாலை, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.\nசென்னையின் பல்வேறு இடங்களில் வானம் இருள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால், வாகனங்களில் வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.\nவங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் மழை பெய்து வருகிறது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nதமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nதமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்\nகாற்றழுத்த தாழ்வு – தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை\nவெப்பச்சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஉப்பு வாங்கினால் பண வரவு பெருகுமா\nபாஜகவுக்கு பயந்து திமுகவையே பாஜகவாக மாற்றத் துடிக்கும் திமுக நிர்வாகிகள்\nபிபிசியின் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்களில் கானா இசைவாணி\nபுயல் எச்சரிக்கை எண் கூண்டு\nநிவர் புயல் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇயக்குனரை அடித்த நடிகை விசித்ரா\nபுதிய முகம் டி.வி (170)\nஉப்பு வாங்கினால் பண வரவு பெருகுமா\nபாஜகவுக்கு பயந்து திமுகவையே பாஜகவாக மாற்றத் துடிக்கும் திமுக நிர்வாகிகள்\nபிபிசியின் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்களில் கானா இசைவாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/1661-hasini-s-father-babu-crying-after-judgement-of-death-penalty-to-dhashwanth.html", "date_download": "2020-11-24T14:28:02Z", "digest": "sha1:TJ257YWGQW56QWXV4PCORBEEWLDI4ESA", "length": 13372, "nlines": 96, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தீர்ப்புக்குப் பிறகு சிறுமி ஹாசினி புகைப்படத்தைப் பார்த்து கதற��யழுத தந்தை! | தஷ்வந்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, ஹாசினியின் புகைப்படத்தைப் பார்த்து அவருடைய தந்தை கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் உலுக்கியது. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதீர்ப்புக்குப் பிறகு சிறுமி ஹாசினி புகைப்படத்தைப் பார்த்து கதறியழுத தந்தை\nதீர்ப்புக்குப் பிறகு சிறுமி ஹாசினி புகைப்படத்தைப் பார்த்து கதறியழுத தந்தை\nதஷ்வந்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, ஹாசினியின் புகைப்படத்தைப் பார்த்து அவருடைய தந்தை கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் உலுக்கியது.\nதஷ்வந்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, ஹாசினியின் புகைப்படத்தைப் பார்த்து அவருடைய தந்தை கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் உலுக்கியது.\nசென்னையைச் சேர்ந்த தஷ்வந்த் என்பவர் தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.\nஇந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தஷ்வந்தை சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியில் வந்த தஷ்வந்த் தனது தாய் பணம் கொடுக்காத காரணத்தால் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பினான்.\nமும்பையில் மீண்டும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய தஷ்வந்தை கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் தஷ்வந்தை ஆஜர்படுத்தியதை அடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மீண்டும் சிறையில் அடைத்தனர்.\nகடந்த சில மாதங்களாக நடந்து வந்த ஹாசினி கொலை வழக்கின் விசாரணைகள் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.\nசிறுமி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என மகிளா நீதிமன்றம் தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை விதித்து விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும், 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.\nதீர்ப்பைக் கேட்ட பிறகு சிறுமி ஹாசினியின் புகைப்படத்தைப் பார்த்து, அவரது தந்தை பாபு கதறி அழுதுள்ளார். மேலும், ஹாசினிக்கு நியாயம் கிடைத்துள்ளதாகவும், தனது குழந்தைக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.\nதென்காசி பொதுப்பணித்துறை அதிகாரிக்கு 50 ஆயிரம�� ரூபாய் அபராதம்: மாநில தகவல் ஆணையர் நடவடிக்கை\nநிவர் ஸ்பெஷல்: மின் வாரியம் சார்பில் உதவி மையம்\nஉதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் ரத்து...\nநிவர் புயல்.. பெயர் வைத்தது யார் தெரியுமா.. அந்த 13 நாடுகள் கூட்டமைப்பு தெரியுமா\nஎண்களால் மதிப்பிடப்படும் புயல் எச்சரிக்கை கூண்டு: சில தகவல்கள்\nமக்கள் கூடும் இடங்களில் தொல்லியல் பழமை வாய்ந்த இடங்கள் குறித்து போர்டுகள் வைக்க நீதிமன்றம் உத்தரவு\nஆன்லைன் விளையாட்டு தடை : அவசர சட்ட நகலை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபிச்சை எடுத்த டாக்டர் திருநங்கை.. வாழ்வை மாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்\nஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல்.. காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு.. அதிமுகவினரை எப்படி விடுதலை செய்தீர்கள்.. கவர்னரிடம் ஸ்டாலின் பேச்சு..\nகவர்னர் புரோகித்துடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு.. 7 பேர் விடுதலைக்கு கோரிக்கை..\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரமாகச் சரிவு.. சென்னை, கோவையில் பரவல்..\nகுடிக்கும் சாதியாகத்தான் வன்னியர்கள் இருக்க வேண்டுமா\nஇரண்டு நாட்கள் வெளியே செல்ல வேண்டாம்... நிவார் புயலால் தமிழக அரசு எச்சரிக்கை\nசிபிஐ-யை கண்டுகொள்ளாத நீரவ் மோடி - மெக்கா, கோலாலம்பூரில் புதிய ஷோரூம்கள் திறப்பு\nபரீட்சையில் காப்பியடிப்பதை தடுக்க ஷு, சாக்ஸ் அணிய தடை\nகருவளையத்தை துரத்த ஈஸியான மூன்று வழிகள்.. உடனே யூஸ் பண்ணி பாருங்க..\nகிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதென்காசி பொதுப்பணித்துறை அதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்: மாநில தகவல் ஆணையர் நடவடிக்கை\nநயன்தாராவுக்கு போட்டியாக.. அம்மன் கெட்டப்பில் கலக்கும் ஷாலு ஷம்மு..\nஇணையவழியில் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 2.51 வழக்குகள் தீர்வு\nநிவர் ஸ்பெஷல்: மின் வாரியம் சார்பில் உதவி மையம்\nஉதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் ரத்து...\nமேலும் 43 சீன செயலிகளுக்கு இந்தியா தடை\nநிவர் புயல்.. பெயர் வைத்தது யார் தெரியுமா.. அந்த 13 நாடுகள் கூட்டமைப்பு தெரியுமா\nசூப்பர் ஸ்டாரை மாமா என அழைத்த இளம் நடிகர்... ஆத்திரத்தில் போனை தூக்கி வீசிய சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில�� 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nகவலைபடாத மாமா..ஒரு லட்ச ரூபாய் கொடுத்து நடிகர் தவசிக்கு ஆறுதல்\n5ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் கில்லி நடிகர்..\nடாக்டரிடம் மலர்ந்த காதல்.. ரகசியமாக 2வது திருமணம் செய்து கொண்ட பிரபலம்..\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/samayal%20tips", "date_download": "2020-11-24T15:11:50Z", "digest": "sha1:IIXOAFW35TJ2UWU25MQ3TSTDECYBBKDK", "length": 4998, "nlines": 57, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "samayal tips | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nராகியில் இப்படி இட்லி செய்து பாருங்க.. சூப்பரா இருக்கும்..\nராகியில் சொடுக்கு போடும் நிமிடத்தில் பல வகையான உணவு வகைகளை சமைக்கலாம்.\nபாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி\nகீரை என்றாலே அதில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளதே நினைவிற்கு வரும்.. இதனை பொரியல், கூட்டு என்று வகைவகையாக செய்து உண்ணலாம்.\nமுடக்கத்தான் கீரையில் இட்லி ...உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது \nமுடக்கத்தான் கீரை நம் வீட்டுக்கு வெளியே உள்ள முட்புதர்களுள் வாழ்ந்து வரும்.எளிதே கிடைக்கும் கீரை எனவும் கூறலாம்..\n“ஆல் இன் ஒன்”வாழைத்தண்டு சூப்சூட சுட சூப் தயாரிப்பது எப்படி\nஅனைத்து காய்கறி சேர்த்து தயாரிக்கும் சூப்பை விட வாழைத்தண்டு சூப்பில் அதிக ஆரோக்கிய சத்துக்கள் உள்ளது.\nஇதயத்திற்கு நன்மை தரும் சூடான ஓட்ஸ் தோசை செய்வது எப்படி\nஓட்ஸில் இயற்கையாகவே உடல் பருமனை குறைக்கும் தன்மை உள்ளதால் குண்டாக இருப்பவர்கள் காலை டிபனாக ஓட்ஸ்யை கஞ்சியாக எடுத்து கொள்வார்கள்.\nகொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி\nஇப்பொழுது கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இஞ்சி,பூண்டுகளை சேர்த்த உணவு\nவாழைப்பழத்தில் இனிப்பான கொழுக்கட்டை செய்வது எப்படி\nபல வகையான கொழுக்கட்டைகள் கேள்வி பட���டு இருப்பீர்கள் ஆனால் வாழை பழத்தில் கொழுக்கட்டை செய்யலாம் என்பது ஒரு புதிய வகையான உணவு\nசுவையான இனிப்பு மோதகம் செய்யலாம் வாங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2000/01/1.html", "date_download": "2020-11-24T14:32:22Z", "digest": "sha1:HXPPTUPHWKEDP2MKOA5SOXOMM2ZEIJXR", "length": 4717, "nlines": 63, "source_domain": "www.bibleuncle.net", "title": "நிந்தைகளும் போராட்டங்களும்[1]", "raw_content": "\nபுனித தோமா சென்னை பகுதியில் ஊழியஞ் செய்யும் போது தனது இரண்டாண்டு அனுபவத்தில் ஒவ்வொரு நளும் ஒரு பகுதியில் அன்று இரவு தங்கிவிடுவார். அவரது வார்த்தைக்கு செவிசாய்க்காத எதிரிகளிடமிருந்து அவர் கிட்டத்தட்ட 30 முறை உயிர்தப்பியுள்ளார் என்று சான்றுகள் கூறுகின்றன. அனேக ஜனங்களால் தூஷணமான வார்த்தைகளை கேட்க சகிக்காமல், ஏதாவது ஒரு திசையில் அவர் மாட்டி கொள்ளும் போது, இரவு சற்று நேரம் தலைசாய்ப்பதற்காக பல இடங்களை தேர்ந்தெடுப்பார். ஆனாலும் அங்கு கொடிய மக்களினால் போராட்டம் காணப்பட்டு அவமானங்களுக்குள்ளாகி விடுவார். இதனால் இரவு நேரங்களில் நடந்து கொண்டே அவர் அந்த ஜனங்களுக்காக வேண்டுதல் செய்த நாட்கள் அதிகம். கிபி 13ம் நூற்றாண்டில் கல்வெட்டு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட போது சுமார் 13000 மக்கள் வசிக்கின்ற இடத்தில் புனித தோமா வாசகம் அடங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுமார் 33 இரவுகள் அவர் அயராமல் இராமுழுவதும் வேண்டுதல் செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இவர் இரண்டு வருட ஊழியத்தில் சந்தித்த நிந்தைகள், போராட்டம் இவற்றையெல்லாம் இன்னும் நமக்கு கிடைக்காத சான்றுகளை நாம் கிடைக்க பெற்றோமாகில் நம்மால் அதை மேற்கொள்ளவே முடியாது. மனதில் தாங்கி கொள்ளவும் முடியாது.\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇயேசு தமிழ் திரைப்படம் (jesus Tamil movie online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/tamilnadu/24473", "date_download": "2020-11-24T15:58:12Z", "digest": "sha1:TZOW6ZIAKYL46Z3M36JTKYDHUU4NVTP2", "length": 5296, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "மெகா சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது…! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nமெகா சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது…\n| TAMILNADUதமிழ்நாடு| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Nov 21, 2020\nகோவையில் விவசாயத் தோட்டம் மற்ற���ம் பண்ணை வீடுகளில் பணம் வைத்து அடிக்கடி சீட்டாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.\nஇந்நிலையில் சாவடி அருகே பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பின் போலீசார் மாஸ்திகவுண்டன்பதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அதிரடி சோதனையிட்டபோது ஒரு கும்பல் பணம் வைத்து மெகா சீட்டாட்டம் நடத்தப்பட்டது கண்டறியப்பட்டது.\nமேலும் 28 பேரை கைது செய்து ,அவர்களிடமிருந்து ரொக்கம் 2.34 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nசப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான மாதிரி கேள்வி பதில்கள்\nரூ.350 கோடி மதிப்புள்ள அனாதீன நிலப் பட்டா ரத்து.. 2 அதிகாரிகள் மீது எஃப்.ஐ\nநிவர் புயல்.. புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு..\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nவிஜய் அரசியலுக்கு வந்தால் நான் Vote போடுவேன்\" - மக்கள் கருத்து\nStop Line ஐ தாண்டினா இனி கடும் அபராதம்\nகமல்ஹாசன் பாராட்டிய இயற்கை நேசன் ஹபீஸ் கான்\nதமிழ்ச் சமுதாயத்தில் மாறிவரும் வாழ்க்கை முறைகள்\n அரசும் மக்களும் என்ன செய்வ வேண்டும்\nசென்னையில் Traffic rules கடுமையாக்கப் போகிறோம்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/blog-post_656.html", "date_download": "2020-11-24T15:17:50Z", "digest": "sha1:PYFGWMVCTERSL6NVWOMVVMWGZXPTPI6J", "length": 6212, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்தியா போன்று மிகவும் ஆபத்தான நிலைமை இலங்கைக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் – வைத்தியர்கள் பகீர் எச்சரிக்கை - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / இந்தியா போன்று மிகவும் ஆபத்தான நிலைமை இலங்கைக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் – வைத்தியர்கள் பகீர் எச்சரிக்கை\nஇந்தியா போன்று மிகவும் ஆபத்தான நிலைமை இலங்கைக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் – வைத்தியர்கள் பகீர் எச்சரிக்கை\nதாயகம் அக்டோபர் 10, 2020\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் கொரோனா தொற்றாளர்கள் எங்குள்ளார்கள் என்பதனை உறு���ியாக கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தகவலை வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான ஆபத்தான சூழ்நிலையில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமக்கள் அவதானமாக செயற்படவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியா போன்று இலங்கையிலும் நோயாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அர்ப்பணிப்பு மேற்கொண்டமையினால் தன்னை அமைதியாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமீண்டும் அந்த பதவியை தான் ஏற்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார். எனினும் பதவியின்றி மக்களை காப்பாற்ற தன்னால் முடிந்தவற்றை செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=151&Itemid=0", "date_download": "2020-11-24T15:44:23Z", "digest": "sha1:IM4EAL6GY5HAXQCBUME2ZZAOBMP2T2BJ", "length": 3294, "nlines": 71, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n9 Jul தடைகள் அற்ற வெளி மு.புஷ்பராஜன். 5329\n10 Jul மரணத்தின் வாசனை - 05 த.அகிலன் 6474\n17 Jul விடுதலையின் விரிதளங்கள் - 05 பரணி கிருஸ்ணரஜனி 8606\n18 Jul நினைவுப்பெருக்கு கருணாகரன் 5392\n19 Jul எனது நாட்குறிப்பிலிருந்து - 05 யதீந்திரா 9865\n22 Jul அணுவும் அசைவும் இதயச்சந்திரன் 5222\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 19943553 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2020-11-24T15:24:26Z", "digest": "sha1:AII3QEN4GF6M6FNO4ASZ6EUHFRDQRAOC", "length": 10672, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "சமூக தொற்று ஏற்படும் விளிம்பில் இலங்கை – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை | Athavan News", "raw_content": "\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்\nசஸ்காட்செவனில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு\nசமூக தொற்று ஏற்படும் விளிம்பில் இலங்கை – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை\nசமூக தொற்று ஏற்படும் விளிம்பில் இலங்கை – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை\nகொரோனா தொற்றின் அண்மைய அதிகரிப்பு தொற்று உறுதியான நோயாளிக்கு சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமினுவாங்கொடை கொத்தணி 6 அல்லது 8 வாரங்கள் தொடர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் சுகாதார சேவைகளின் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.\nமேலும் ஒரு வயதான நோயாளி அல்லது ஒரு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாக்கினால் அவரின் நிலைமை தீவிரமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை இந்த கொத்தணியில் இருந்து வைரஸ் பரவுவது எந்த நேரத்திலும் வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் டொக்டர் ஹேமந்த ஹேரத் எச்சரித்தார்.\nஅத்தோடு நாட்டில் ஒரு கடுமையான நிலைமை உருவாகியுள்ளது என்றும் எனவே சமூக தொற்று ஏற்படும் விளிம்பில் இலங்கை இருப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nஇந்திய அரசு மேலும் 43 சீன செயலிகளுக்கு முழுமையாகத் தடை விதிப்பதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்து\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சாட���சிய பதிவுகளை மேற்கொள்ளும் ஜனா\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்\nசஸ்காட்செவனில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு\nசஸ்காட்செவனில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்களிடையே கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை வே\nஅடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அலெக்ஸ் கேரி\nஅவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் கேரி, அடிலெய்ட் ஸ்ட்ரைக்க\nபல போர்களை ஜோ பிடன் தொடங்குவார்: சீன அரசாங்க ஆலோசகர்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், பல போர்களைத் தொடங்குவார் என சீன அர\nசுகாதார நப்கின்களுக்கான 15% வரி: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு\n2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சுகாதார நப்கின்களுக்கான 15\nயாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு\nயாழ்ப்பாணம்- சுழிபுரம் சவுக்கடி மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் இருந்து இரு குண்ட\nஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nவாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்\nசஸ்காட்செவனில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு\nஅடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அலெக்ஸ் கேரி\nயாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-11-24T15:39:09Z", "digest": "sha1:HDHJHXLNXHE6YY4OCV4665UCCDWGLIO3", "length": 8469, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "டில்லி, அசாம், ராஜஸ்தான் இடைத் தேர்தல் பா.ஜ., முன்னிலை |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nடில்லி, அசாம், ராஜஸ்தான் இடைத் தேர்தல் பா.ஜ., முன்னிலை\nடில்லி, அசாம், ராஜஸ்தான் இடைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பா.ஜ., முன்னிலை வகித்துவருகிறது. டில்லியில் ஆம் ஆத்மி 3 வது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது.\n8 மாநிலங்களில் 10 சட்ட சபை தொகுதிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., வே முன்னிலை வகிக்கிறது.\nகர்நாடகாவில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இமாசல்பிரசேம் போரன்ஞ் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் அனில் திமன் 8 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டுககள்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.டில்லியில் ரஜோரிகார்டன் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி தனது தொகுதியை இழந்துள்ளது. இங்கு பா.ஜ., வேட்பாளர் 40 ஆயிரத்து 602 ஓட்டுகள்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சிக்கு 25 ஆயிரத்து 950 ஓட்டுகளும், ஆம்ஆத்மிக்கு 10 ஆயிரத்து 243 ஓட்டுகளும் கிடைத்துள்ளது. தன்வசம் இருந்த ஆம் ஆத்மி இந்ததொகுதியை இழந்ததுடன் டிபாசிட் தொகையையும் இழந்துள்ளது. அசாம் மாநிலம் தேம்ஹஜ் தொகுதியில் 9 ஆயிரம் ஓட்டுகள் வித்தி யாசத்தில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.\nகுஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nஉ.பி. மாநிலங்களவை தேர்தல் - அருண் ஜெட்லி உள்பட 9 பேர் வெற்றி\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று…\nஅசாம், இடைத் தேர்தல், டில்லி, பா ஜ க, ராஜஸ்தான்\nஅடுத்தடுத்து பிரபலங்கள் அதிர்ச்சியில� ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\nகவிழும் ராஜஸ்தான் அசோக் கெலாட் அரசு\n90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள் ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com.my/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-11-24T14:35:25Z", "digest": "sha1:XESPGJBCVYP72TWXDG6THOY66DOIA4I7", "length": 14478, "nlines": 155, "source_domain": "vanakkammalaysia.com.my", "title": "பார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள் - Vanakkam Malaysia", "raw_content": "\nவரவு செலவு திட்டத்தில் பராமரிப்பு செலவுக்கான ஒதுக்கீடு; தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட்\nநிறுவனத்திற்குள் காரைச் செலுத்திய கதிரேசனின் குற்றச்சாட்டை Finisar Malaysia மறுத்தது\nகோவிட் தொற்றின் 3 ஆவது அலை தொடர்ந்து மோசமடைகிறது; சிலாங்கூரில் 1,623 பேர் உட்பட 2,188 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nகோவிட் தொற்று இல்லாவிட்டால் சபாவிலிருந்து வேறு மாநிலத்திற்கு செல்வோர் தனித்திருக்க வேண்டியதில்லை\nஜோ பைடனுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கு முன்வந்தார் டிரம்ப்\n763 பள்ளிகளில் கோவிட் தொற்று சம்பவங்கள்\n14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோவிட் தொற்று இல்லை\nசட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷியகரன் ஏற்பாட்டில் 70 ரிங்கிட்டிற்கு கோவிட் பரிசோதனை\nவிபத்தில் சிக்கி இரு வாகனங்கள் தீக்கிரை\nHome/Latest/பார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்\nபார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்\nஷங்காய், அக் 20- சீனாவில் ஷங்காய் உயிரியில் பூங்காவில் பார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளர் ஒருவரை கரடிகள் கடித்துக் குதறின. கடுமையான காயத்திற்குள்ளான பூங்கா காப்பாளர் மரணம் அடைந்தார். ஷங்காய் உயிரியல் பூங்காவில் விலங்குகள் சுதந்திரமான நடமாடுவதை பார்வையாளர்கள் பாதுகாப்பான வாகனங்களில் இருந்தவண்ணம் பார்க்க முடியும்.\nஅந்த பூங்காவில் திடீரென கரடிகள் கூட்டம் ஒன்று அங்கிருந்த பூங்கா காப்பாளரை கடித்து குதறி சாப்பிடுகின்றன. இது தொடர்பான காணொளிக் காட்சி சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் சமுக ஊடகங்களிலும் ஆடவர் ஒருவரை கரடிகள் கடித்து குதறுவதையும், வாகனம் ஒன்றில் பயணிக்கும் பார்வையாளர்கள் அதைக் கண்டு பதறுவதையும் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளதாகவும் நம்பப்படுகிறது.\nஇதனைத் தொடர்ந்து அந்த பூங்காவின் சில பகுதி மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.\nமலாக்கா மாநிலத்தைக் கடக்கக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா\nமாநிலங்களைக் கடக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களில் பல விநோதமான காரணங்கள், போலீசார் திகைப்பு\nவரவு செலவு திட்டத்தில் பராமரிப்பு செலவுக்கான ஒதுக்கீடு; தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட்\nநிறுவனத்திற்குள் காரைச் செலுத்திய கதிரேசனின் குற்றச்சாட்டை Finisar Malaysia மறுத்தது\nகோவிட் தொற்றின் 3 ஆவது அலை தொடர்ந்து மோசமடைகிறது; சிலாங்கூரில் 1,623 பேர் உட்பட 2,188 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nதவறுதலாக கத்தி குத்தி 7 வயது சிறுவன் மரணம் ; தீபாவளிக்கு முதல் நாள் நிகழ்ந்த துயரம்\nகோவிட்-19, புதிய வகைக்கு உக்கிரமடைந்துள்ளது; பத்து மடங்கு வேகமாகப் பரவக்கூடிய அபாயம்\n2 மாதம் வேலை இல்லை – மன அழுத்தம்; இந்திய விமானி தற்கொலை\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nஐந்து சகோதரர்கள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்\nவரவு செலவு திட்டத்தில் பராமரிப்பு செலவுக்கான ஒதுக்கீடு; தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட்\nநிறுவனத்திற்குள் காரைச் செலுத்திய கதிரேசனின் குற்றச்சாட்டை Finisar Malaysia மறுத்தது\nகோவிட் தொற்றின் 3 ஆவது அலை தொடர்ந்து மோசமடைகிறது; சிலாங்கூரில் 1,623 பேர் உட்பட 2,188 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nகோவிட் தொற்று இல்லாவிட்டால் சப���விலிருந்து வேறு மாநிலத்திற்கு செல்வோர் தனித்திருக்க வேண்டியதில்லை\nநிறுவனத்திற்குள் காரைச் செலுத்திய கதிரேசனின் குற்றச்சாட்டை Finisar Malaysia மறுத்தது\nகோவிட் தொற்றின் 3 ஆவது அலை தொடர்ந்து மோசமடைகிறது; சிலாங்கூரில் 1,623 பேர் உட்பட 2,188 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nகோவிட் தொற்று இல்லாவிட்டால் சபாவிலிருந்து வேறு மாநிலத்திற்கு செல்வோர் தனித்திருக்க வேண்டியதில்லை\nதவறுதலாக கத்தி குத்தி 7 வயது சிறுவன் மரணம் ; தீபாவளிக்கு முதல் நாள் நிகழ்ந்த துயரம்\nகோவிட்-19, புதிய வகைக்கு உக்கிரமடைந்துள்ளது; பத்து மடங்கு வேகமாகப் பரவக்கூடிய அபாயம்\n2 மாதம் வேலை இல்லை – மன அழுத்தம்; இந்திய விமானி தற்கொலை\nதவறுதலாக கத்தி குத்தி 7 வயது சிறுவன் மரணம் ; தீபாவளிக்கு முதல் நாள் நிகழ்ந்த துயரம்\nகோவிட்-19, புதிய வகைக்கு உக்கிரமடைந்துள்ளது; பத்து மடங்கு வேகமாகப் பரவக்கூடிய அபாயம்\n2 மாதம் வேலை இல்லை – மன அழுத்தம்; இந்திய விமானி தற்கொலை\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nஐந்து சகோதரர்கள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்\nவரவு செலவு திட்டத்தில் பராமரிப்பு செலவுக்கான ஒதுக்கீடு; தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட்\nதாக்கப்பட்ட நேப்பாள பாதுகாவலர் இன்னும் புகார் செய்யவில்லை\nஷா ஆலாமில் 1 வயது பெண் குழந்தை சித்தரவதை; இந்தோனேசிய பணிப்பெண் கைது\nகோவிட் தொற்று உயிரிழந்தவர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 3ஆவது இடம்\nபசி; மெர்சிங் சாலை அருகே உள்ள பழக்கடையில் பழம் சாப்பிட்ட யானைகள்\nமீண்டும் பள்ளிகள் மூடப்படுவதில் எச்சரிக்கையுடன் செயல்படுவீர் – மலேசிய மருத்துவ சங்கம் வலியுறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82902/Painter-killed-by-throwing-stones-at-head", "date_download": "2020-11-24T16:09:28Z", "digest": "sha1:MPQ2MRLXVE5FIYLMOSZDBMNZUJL5MJLW", "length": 9287, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொழில் போட்டியால் முன்விரோதம்.. தலையில் கல்லை போட்டு பெயிண்டர் கொலை..! | Painter killed by throwing stones at head | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதொழில் போட்டியா��் முன்விரோதம்.. தலையில் கல்லை போட்டு பெயிண்டர் கொலை..\nதிருப்பூரில் மதுபோதையில் ஆடையின்றி வீட்டு முன்பு படுத்து கிடந்த நபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.\nதிருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (35). திருமணமாகாத இவர், தனது தாய் ஜெயந்தியுடன் வசித்து வருகிறார். பெயிண்டர் வேலை பார்த்து வந்த இவர் தனது வீட்டின் பக்கத்தில் குடியிருக்கும் செல்வம் என்பவரது பெயிண்டிங் கான்ட்ராக்டுகளை தொழில் போட்டியால் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇருவருக்கும் இடையே தொழில் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் ஜெயந்தி தனது மகளை பார்க்க சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த சுரேஷ்குமார் பேண்ட் உள்ளிட்ட கீழாடைகள் இன்றி தனது வீட்டின் அருகே விழுந்து கிடந்துள்ளார். இதனைக்கண்ட செல்வம் சுரேஷ்குமாரை எச்சரித்து வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார்.\nஆனால் மது போதையில் இருந்த சுரேஷ்குமார் செல்வத்தை கடுமையாக திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அருகில் இருந்த கல்லை எடுத்து சுரேஷ்குமார் தலையில் போட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலையில் சுரேஷ்குமார் இடுப்பில் ஆடைகள் இன்றி தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதாக திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nவிரைந்து வந்த போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து செல்வத்தை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஐபிஎல் 2020: மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபகலில் டார்ச் லைட் அடித்து புதுவிதமான போராட்டம் நடத்திய திருநின்றவூர் பொதுமக்கள்\nRelated Tags : திருப்பூர், முன் விரோதம், தலை, கல், பெயிண்டர் கொலை, பெயிண்டர், கொலை, Painter killed, Painter , killed, stones, head,\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல���போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாது - ஆவின் அறிவிப்பு\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் 2020: மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nபகலில் டார்ச் லைட் அடித்து புதுவிதமான போராட்டம் நடத்திய திருநின்றவூர் பொதுமக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/625336/amp?ref=entity&keyword=catchment%20area", "date_download": "2020-11-24T15:55:07Z", "digest": "sha1:IFPPRAGM4GQ4OLY5ID2ND42LPEABFO3G", "length": 6956, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "உதகை அருகே சின்னகுன்னூர் பகுதியில் யானை தந்தத்தை திருடிய 3 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉதகை அருகே சின்னகுன்னூர் பகுதியில் யானை தந்தத்தை திருடிய 3 பேர் கைது\nநீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே சின்னகுன்னூர் பகுதியில் யானை தந்தத்தை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மின்சாரம் தாக்கி இறந்த யானையை புதைத்து விட்டு அதன் தந்தங்களைத் திருடிய 3 பேரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது: உடந்தையாக இருந்த பாஜ செயற்குழு உறுப்பினரும் சிறையில் அடைப்பு\n3 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் விமானப்படை அதிகாரி கைது\nஆன்லைனில் குதிரை பந்தயம் சூதாட்டம் நடத்திய 33 பேர் கைது\nதலைமை செயலகம் எதிரே அடையாளம் தெரியாத நபர் எரித்து கொலை: உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை\nமின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியான வழக்கில் நில உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை\nமீஞ்சூர் அருகே கொள்ளையடிக்கப்பட்ட 200 சவரன் நகைகள் மீட்பு: 7 பேர் கைது\nஏலச் சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி: பெண்கள் உள்பட 4 பேர் மீது புகார்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ நகை கொள்ளை வழக்கு சிபிஐக்கு மாற்ற பரிந்துரை: புதுகை எஸ்பி தகவல்\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பால் உற்பத்தியாளர்களிடம் பால் பெற்று ரூ.2 கோடி வரை மோசடி\n× RELATED மதுராந்தகம் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/suraj-maternity-fracture-clinic-ghaziabad-uttar_pradesh", "date_download": "2020-11-24T15:03:18Z", "digest": "sha1:M6NUB6YZ2YWS2LUIXR4NCZVZCBCROCK3", "length": 5900, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Suraj Maternity Fracture Clinic | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்பட��கிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%8F._%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-24T15:53:26Z", "digest": "sha1:6W3VSGHEBBAS7QVEM6V2QVCZ6POWPIWN", "length": 47528, "nlines": 132, "source_domain": "ta.wikisource.org", "title": "எனது நண்பர்கள்/டபிள்யூ. பி. ஏ. செளந்திர பாண்டியன் - விக்கிமூலம்", "raw_content": "எனது நண்பர்கள்/டபிள்யூ. பி. ஏ. செளந்திர பாண்டியன்\nஎனது நண்பர்கள் ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம்\n டபிள்யூ. பி. ஏ. செளந்திர பாண்டியன்\nதிரு. ஓ. பி. இராமசாமி செட்டியார்→\n418922எனது நண்பர்கள் —  டபிள்யூ. பி. ஏ. செளந்திர பாண்டியன்கி. ஆ. பெ. விசுவநாதம்\nடபிள்யூ பி. ஏ. செளந்திர பாண்டியன்\nதமிழக வரலாறு எழுதப்படும்பொழுது அதில் பாண்டிய நாட்டு வரலாறு முதலிடம் பெறும். பல பாண்டியர்களின் வரலாறு தமிழகத்தில் மங்கி மறைந்து கிடக்கின்றன. அவற்றுள் ஒன்று செளந்திர பாண்டியரின் வரலாறு.\nமதுரை மாவட்டம் நிலக்கோட்டை சிறுவட்டம் வத்தலக்குண்டைச் சார்ந்த பட்டிவிரன்பட்டியில், 1893 இல் பிறந்தார், திரு. செளந்திரபாண்டியர். இவரது தந்தை திரு. ஊ. பு. அய்ய நாடார்; தாய் சின்னம்மாள். அக்காலத்தில் பொதிமாடுகளில் சரக்குகளைச் சுமந்து பல சிற்றுார்களுக்குச் சென்று, நாணயமாக வணிகம் நடத்திப் பெரும் புகழ்பெற்றவர் திரு. அய்ய நாடார்.\nதிரு. பாண்டியருடைய சகோதரர் திரு. ஊ. பு, அ ரெங்கசாமி நாடார். இவரது சகோதரிகள் மூவர்.\nதனது 20 ஆவது வயதில் திருமதி பாலம்மாள் இவரது வாழ்கைத் துணைவியரானார். இவருக்கு ஆண்மக்கள் மூவர். ஒரே மகள் விஜயாம்பிகை.\nதிரு. செளந்திரபாண்டியன் கடினமான உழைப்பாளி , உயர்ந்த பயிர்த் தொழிலாளி; பெரிய தோட்டமுதலாளி; சிறந்த அறிவாளி; சிருக்கமான எழுத்தாளி’ அழுத்தமான பேச்சாளி; வாரி வழங்கும் கொடையாளி.\nஆறு அடி உயரம்: 180 பவுண்டு நிறை; கருத்த நிறம்; பளபளப்பான மேனி; எளிமையான நடை; பரந்த மார்பு; திரண்ட தோள்கள்; நீண்ட கைகள்; அடர்ந்த மயிர்; விரிந்த நெற்றி; அகன்ற கண்கள்; கூர்மையான பார்வை-இவை அத்தனையும் சேர்ந்து ஒருங்கே கண்டால், அது செளந்தர பாண்டியர் என்பது பொருள்.\nஒரு குடும்பத்தின் தலைவனாக, உறவினர் பலரின் பாதுகாவலர���க, ஏழைகள் பலருக்கு ஆதரவாளராக, பயிர்த் தொழிலாளியாக, தோட்ட முதலாளியாக, வணிகராக, அரசியல் அறிஞராக, நீதிக்கட்சி உறுப்பினராக, சுயமரியாதை இயக்கத் தலைவராக, பகுத்தறிவுவாதியாக, ஜில்லா போர்டு தலைவராக, சென்னைச் சட்டசபை உறுப்பினராக, பெருங்கொடையாளியாக மட்டுமல்ல, ஒரு உயர்ந்த பேச்சாளியாகவும் வாழ்ந்து மறைந்தவர் நமது செளந்திர பாண்டியனார். மறைந்த ஆண்டு 1953. வாழ்ந்த ஆண்டுகள் 60.\nஅன்று வரை-வரலாறு காணாத அளவில், முதலாவது சுயமரியாதை மாநாடு ஒன்று செங்கற்பட்டு நகரில் நடைபெற்றது. பனகல் அரசர் முதல் பல அமைச்சர்களும் பங்கு பெற்ற மாநாடு—அது. மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவர் சென்ற ஆண்டு அரசாங்கத் தலைமைவழக்குரைஞர். திரு.மோகன்குமாரமங்கலத்தின் தந்தையும், இன்றைய இந்திய நாட்டுத் தலைமை தளபதி திரு. குமாரமங்கலத்தின் தந்தையும் ஆகிய சேலம் குமாரமங்கலம் ஜமீன்தார் திரு. டாக்டர் சுப்பராயன் ஆவார். நாடு முழுதுமிருந்து பங்கு பெற்ற தோழர்கள் ஏறத்தாழ இருபதினாயிரம் பேர்கள். செங்கல்பட்டுப் புகைவண்டி நிலையத்தின் முன் உள்ள கடல் போன்ற ஏரிநீர் முழுதும், மகாநாட்டின் பிரதிநிதிகள் குளித்ததனால் சேறாகி விட்டது என்பது எதிர்க்கட்சியினர் கூறிய புகார். மாநாட்டின் சிறப்பைக் கூற இது ஒன்றே போதுமானது. வரலாறு காணாத பெருஞ்சிறப்புடன் நடைபெற்ற மாநாடு அது. அந்த மாநாட்டின் தலைவர்தான் நமது செளந்திரபாண்டியன். ஆண்டுகள் 40 ஆகியும் அவர் அம்மகாநாட்டில் ஆற்றிய தலைமை உரை இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nஇன்று கோடைரோடு ரயில் நிலையத்திலிருந்து, கொடைக்கானல் மலைக்கு ‘கொடைக்கானல் மோட்டார் யூனியன், பஸ் போக்குவரத்து இருந்து கொண்டிருக்கிறது. அது தொடங்கியது திரு. செளந்திர பாண்டியர் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோதுதான். கோடைமலைக்குப் பஸ் போகாதிருக்க வந்த எதிர்ப்புகள் இமய மலை அளவு. அதை நிலை நிறுத்தியவர் செளந்தர பாண்டியர். அந்த நிறுவனம் உள்ளவரை அவரது பெயரும் மறையாது.\nதிரு. பாண்டியனார் ஜில்லா போர்டு தலைவராக இருந்து போது, ஒரு உறுப்பினர் அவர்மீது நம்பிக்கையில்லாத் திர்மானம் போர்டு கூட்டத்தில் கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தார். அன்று கூட்டத்திற்குத் தலைமை வகிக்க வந்த பாண்டியர், கூட்ட நிகழ்ச்சியைத் தொடங்காமல், முதலில் தன் இராஜின��ாக் கடிதத்தைப் படித்து விட்டு விலகிக்கொண்டார்.\n“தீர்மானம் கூட்டத்திற்கு வருகிறதா இல்லையா என்பதும், வந்தாலும் யாராவது ஆதரிப்பாரா என்பதும் தெரியவில்லை. அதற்குள் நீங்கள் இராஜினாமா செய்வது சரியல்ல” என்று ஒருவர் சொன்னார்.\nஅதற்கு திரு. பாண்டியர் கூறியதாவது, “இந்தப் போர்டில் ஒரு ஆளுக்கு என்மீது நம்பிக்கை இல்லாதிருந்தாலும் நான் தலைமைப்பதவி வகிப்பது சரியல்ல’ என்று கூறினார். எல்லோரும் சேர்ந்து வற்புறுத்தியும்கூட திரு. பாண்டியர் தலைமைப்பொறுப்பேற்க மறுத்து விலகிவிட்டார். அக்காலத்து பதவிகள் இம்மாதிரித் தலைவர்களைப் பெற்றிருந்தன.\nசிறந்த நண்பர் சர். பி. டி. இராஜன்\nதிரு. செளந்திர பாண்டியனின் தலைசிறந்த நண்பர் சர். பி. டி. இராஜன். இவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்றே எல்லோரும் கூறுவதுண்டு. சிகரெட்டுப் புகைப்பதிலிருந்து சீட்டாடுவதுவரை, அரசாங்கத்தில் நிர்வாகம் செய்வதிலிருந்து பொதுமக்களுக்கு உதவி செய்வதுவரை இருவரும் இரட்டையர்களாகவே திகழ்ந்தனர். யார், எதை எவரிடம் வினவினாலும், பாண்டியரிடமிருந்து வரும் விடையெல்லாம் ‘'ராஜனைக் கேட்க வேண்டும்; ராஜனிடமிருந்து விடையெல்லாம் ‘'பாண்டியனைக் கேட்க வேண்டும்” என்றுமே இருக்கும். ஆம். அவர்கள் உண்மையாகவே மதுரையின் இரட்டைத் தலைவர்களாகவே விளங்கினர்.அதனாலேயே செளந்திர பாண்டியனுடைய மூத்த பேரனுக்குப் பெயரிட அழைத்த போது, ‘பாண்டியராஜன்’ என நான் பெயர் வைத்தேன். அவர்கள் துவக்கிய ஆலை இருக்கும் இடத்திற்கும் ‘பாண்டியராஜபுரம்’ எனப் பெயரிடும்படியும் தெரிவித்தேன் -\n‘கோபமுள்ள இடத்தில் குணமிருக்கும்’ என்பது தமிழகப் பழமொழி. இதற்கு இலக்கணமாக அமைந்தவர் பாண்டியர். அவரை முன்கோபி என்று பலரும், குணக்குன்று என்று பலரும் கூறுவர். இதனாலேயே எல்லாரும் அவரிடம் காட்டும் மரியாதையில் அச்சமும் கலந்திருக்கும். உண்மை நட்பு\nஒரு சமயம் சர். பி. டி. இராஜன் இல்லத்தில் பெரியாரும், நானும், பாண்டியனும், ராஜனும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சென்னையில் மேயராகவிருந்த இராவ் சாகிப் திரு. சிவராஜ் பற்றி பெரியார் ராஜனிடம் குறை கூறினார். அவரும் பெரியாருடன் இணைந்து கூறினார். உடனே திரு. பாண்டியர் விரைந்து எழுந்து உரக்கக் கூறியது இது; “நாம் சிவராஜின் உண்மையான நண்பர்களல்ல. நாம் உண்மையான நண்பர்களாக இருந்தால், அவர் இல்லாத இடத்தில் அவரைப்பற்றிப் பேசியிருக்க மாட்டோம். அவரை வரவழைத்து அவரது எதிரில்தான் பேசுவோம். நீங்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை.\nஇவ்வாறு கூறி, பாண்டியர் அவ்விடத்தை விட்டு அகன்றது கண்டு பேரதிர்ச்சியடைந்தேன். அவரது முகத்தில் ‘கோபக் கனலை’ கண்டது எனக்கு அதுவே முதல் தடவை. எவரும் எதுவும், பேசவில்லை. சில நிமிடங்கள் வரை. பின்னர் திரு. இராஜன் சமாதானம் கூறி, அவர் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தார். அவர் சமாதானமடைந்து என அருகில் அமர்ந்தாலும், அவர் விட்ட மூச்சு ஊது உலை போன்று அனல் இருந்தது. அன்றுதான் நான் நட்பின் தன்மை என்றால் என்ன என்ற முதல் பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.\nமற்றொரு சமயம் தோட்டத்தில் ஒரு தொழிலாளி பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக ஒரு வழக்கும், சூதாடியதாக ஒரு வழக்கும், குடித்திருந்து வேலைக்கு வராதிருந்ததாக ஒரு வழக்கும், வாழைத் தாரை திருடிவிட்டதாக ஒரு வழக்கும் பட்டிவீரன் பட்டிக்கு வந்தன. நான் அப்போது அங்கு இருந்தேன். பாண்டியனார் விசாரிக்கத் தொடங்கினார். என்ன நடக்குமோ என எல்லோரும் அச்சமும் திகிலும் அடைந்திருந்தனர். சீட்டாடியது சூது அல்ல என்று அவனை விசாரிக்காமலேயே விரட்டி விட்டார். குடிகாரனை ஏதோ களைப்பினால் குடித்திருப்பான் என்று எண்ணி, இனி குடிக்காதே எனக்கண்டித்து விட்டு விட்டார். பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டால் உன் உயிர் போய்விடும் ஜாக்கிரதை என்று எச்சரித்து மன்னித்து அனுப்பிவிட்டார். வாழைத்தார் திருடியவனைத்தான் விசாரித்தார். அப்போது தம்பி ரெங்கசாமி அவன் திருடிய தாரையும் கொண்டுவந்து எதிரில் வைத்தார்.\n” என திருடியவனைக் கேட்டார். “எஜமான் நான் திருடியது தப்பு. பசியினாலே சாப்பிடத் திருடினேன். இனிமேல் திருடவில்லை” என்றான் அவன்.\n“நீ இந்த ஒரு தார்தான் திருடினாயா இதற்கு முன்னும் பல தார்களைத் திருடினாயா இதற்கு முன்னும் பல தார்களைத் திருடினாயா” என பாண்டியர் கேட்டார்.\n“இது ஒன்றுதான்” என்றான் அவன். “நீ எத்தனை தார் தூக்குவாய்” என்றார். மூன்று தார் தூக்குவேன்’. என்றான். “எங்கே கிடங்கினுள் சென்று பெரிய தாராகப் பார்த்து ‘மூன்று தார்களைத் துக்கி வா, பார்க்கலாம்’ என்றார். அவனும் அவ்வாறே துக்கி வந்த��ன். நான்காவது தாராக திருடப்பட்ட தாரையும் தூக்கச் சொன்னார். திணறி முக்கித் தூக்கினான்.“போ, கொண்டு போய்ச் சாப்பிடு. இனித் திருடாதே” என்று பாண்டியர் கூறியது அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. அந்த நான்கு தார்களையும் அந்த ஆள் எடுத்துப் போகாமல் கீழே வைத்துவிட்டுக் கோவெனக் கதறி அழுது, “எஜமான், நான் ஜென்மத்துக்கும் திருடமாட்டேன்” என்று தரையில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். ‘போடா–போடா’ என்று விரட்டி விட்டார் அவனை. இவ்வாறாக விசாரணை தர்பார் முடிந்தது. அடுத்த நிமிடம் பண்ணையாள் ஒருவன் ஏதோ பேசினான். அவன் பேசியது ‘பொய்’ என்று தெரிந்ததும், பெரிதும் ஆத்திரப்பட்டு அவனை அடிக்கத் தன் வலது காலை மடக்கி ஓங்கினார். நான் தடுத்திராவிட்டால் அந்த வேலையாளின் பற்கள் உதிர்ந்திருக்கும். ஏனென்றால் பாண்டியனது வலது கால் எதிரிலுள்ளவனுடைய வலது கன்னத்தைத் தாக்கும் வலிமை படைத்தது. இக்கலையை அவரிடமின்றி நான் வேறு எவரிடமும் கண்டதில்லை.\nவேறொரு சமயம் இதற்கு விளக்கம் கேட்டதற்கு ஒருவனுக்கு, குடியும், சூதாடுதலும், நெறி தவறுதலும், திருட்டும் சந்தர்ப்பத்தாலும் சூழ்நிலையாலும்நேரிடுவன. ‘பொய் பேசுவது ஒன்று மட்டும் ஒருவனுடையே அயோக்கியத்தனத்தினாலேயே நேரிடுவதும் என்றும், அதனால் அதைத் தன்னால் சகிக்க முடியவில்லையென்றும் அவர் கூறினார். அன்றிலிருந்துதான் நானும் பொய் பேசுகிறவர்களை வெறுக்கக் கற்றுக்கொண்டேன்.\nஇல்லையென்று வந்தவர்களுக்கு இல்லையென்னாது வழங்கிய வள்ளல் பாண்டியர். குடும்பச் செலவுக்கு எடுத்து வந்த பணத்தையும் கொடை கொடுத்து வந்தவர் பாண்டியர். வாட்டமடைந்த முகத்தைக் கண்டால் தோட்டத்திற்குக் கூலிக்காக அனுப்பவிருக்கும் தொகையும் கொடுத்துவிடுவார்.\nவருமானத்திற்கு மீறிய கொடைத்தன்மை அவரிடம் இருந்ததால் பண்ணைக்குச் சிறிது கடன் வந்தது. அதைப் போக்க ஒரு புதிய தொழிலைத் தொடங்க எண்ணினார். அது திராட்சைப் பழங்களிலிருந்து இரசம் இறக்கி பலநாள் கெடாமல் வைத்திருப்பது. அதற்கு வேண்டிய அறிஞர்களையெல்லாம் வரவழைத்து, பெருஞ் செலவில் ஆராய்ச்சியெல்லாம் செய்து முடித்துவிட்டார். அதற்கு வேண்டிய வெளி நாட்டுப் பொறிகள் எல்லாம் வரவழைக்கப் பெற்று விட்டன. அவர் தயாரித்த திராட்சை ரசத்திற்கு மிக நல்ல பெயர். சுவைத்துப் பார���த்தவர்களெல்லாம் நற்சான்று வழங்கத் தொடங்கி விட்டனர். பாதிரிமார்கள் சிலர் பட்டி வீரன்பட்டி திராட்சை ரசம் தங்களின் பூசைக்கு ஏற்றது என முடிவு கட்டி அதை வாங்க முன்வந்து விட்டனர். பாண்டியரின் நண்பர்களெல்லாம் அவர் திரட்டப்போகும் பெருஞ் செல்வத்கைக் கண்டு மகிழ்ச்சியடைந்திருந்தனர். பகைவர்களெல்லாம் பொறாமைப் பட்டனர். அந்நிலையில் நான் பட்டிவீரன் பட்டிக்குச் சென்றிருந்தேன். சாப்பிடும்போது பெரியம்மா என்னிடம், “தமிழ், திராட்சை ரசம் இறக்கும் வேலையை விட்டுவிடும்படி அண்ணனிடம் சொல்லு என்றார்கள். சொன்னேன். அவ்வளவுதான்; விரைந்து எழுந்து தாயிடம் போய், “அம்மா இதைவிட்டால் பெரும் பொருள் நட்டம் வருமே” என்றார். அம்மா அவர்கள் வேறு எதுவும் கூறாமல், “இது நம் குடும்பத்தில் வேண்டாம்” என்றார்கள். அவ்வளவுதான், என்ஜின்கள் எங்கு போயிற்றோ” என்றார். அம்மா அவர்கள் வேறு எதுவும் கூறாமல், “இது நம் குடும்பத்தில் வேண்டாம்” என்றார்கள். அவ்வளவுதான், என்ஜின்கள் எங்கு போயிற்றோ\nமறுநாள் காலையில் நானும் பாண்டியரும் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். மணப்பாறைக்கு அருகில் வரும்போது, பாண்டியனின் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணிர் வந்தது. ஏன் என வினவியபோது, அதைத் துடைத்துக் கொண்டு அவர் கூறியவை இவை:-\n“எனக்கு அறிவு வந்த நாட்களாக நான் செய்யும் எந்தச் செயலையும் அம்மா வேண்டாம்” எனச் சொன்னதே இல்லை. நேற்றுத்தான் அவர்கள் முதல் தடவையாக வேண்டாம் என்று சொன்னார்கள். முன்னதாக அவர்களது கருத்தை அறியாமல் போனேன். அதை நினைக்கும்போது மனம் வேதனைப்படுகிறது.”\nஇதைக் கேட்ட போதுதான் ‘ஒரு வீரமகனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அவனது தாயின் சொல்லுக்கே உண்டு’ என்ற கருத்தை மனோகரன்’ நாடகத்தில் மட்டுமல்ல, பட்டிவீரன் பட்டியிலும் உண்டு என அறிய முடிந்தது.\nதிரு. ஏ. எஸ். எஸ். எஸ். சங்கரபாண்டிய நாடார் காங்கிரஸ் கட்சியின் தலைவர். திரு. ஊ. பு. அ. செளந்திர பாண்டியனார் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர். இருவரும் மைத்துனர்கள். ஒரு சமயம் அவர் விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று சிறையில் அடைக்கப் பெற்றிருந்தபோது பாண்டியனும் நானும் அவரைப் பார்க்கப் போயிருந்தோம். சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறிச் சலுகைகளைப் பெற அவரே மறுத்து விட்டது எனக்கு வியப்பையளித்தது. அன்று அவர்கள் இருவரும் அளவளாவிப் பேசிக் கொண்டதிலிருந்து, ‘நல்லவர்கள் உள்ளத்தில் கட்சிக் கடுப்பு இருப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து மகிழ்ந்தேன்.\nதிரு. ஏ. எஸ். எஸ். எஸ் சங்கரபாண்டிய நாடார் முதலில் மைத்துனர், பிறகு தீனதயாளனுக்குப் பெண் எடுப்பது என்ற முடிவுக்கு வந்தபோது, சம்பந்தியும் ஆனார். திருமணம் விருதுநகரில்.\nபதிவுத் திருமணம்; ரிஜிஸ்டிரார் மணப்பந்தலுக்கே வந்து நடத்தி வைத்தார். சாட்சிக் கையெழுத்து யாரைப் போடச் சொல்வது என்ற சிக்கல் வந்தது. இது பெரும் பிரச்சினையாக வந்துவிடும்போல் தோன்றியது. இறுதியில் சம்பந்தி பெண்வீட்டார் சார்பில் கே. காமராஜ் கையெழுத்திடுவார்’ எனக் கூறினார். உடனே பாண்டியர் ‘மாப்பிள்ளை வீட்டார் சார்பில் கி. ஆ. பெ. விசுவநாதம் கையெழுத்திடுவார்’’ எனக் கூறினார். இருவரும் ஒப்ப, அதன்படி கையெழுத்திட்டுத் திருமணம் இனிது முடிந்தது. இத் திருமணத்தைப் போல் விறுவிறுப்யும், ஆனால் அதே நேரத்தில் அமைதியும் கலந்த திருமணம் ஒன்றை நான் இன்னும் கண்டதில்லை.\nவிருதுநகரில் திரு. வி. வி. இராமசாமி ஜில்லாபோர்டு தேர்தலுக்கு நின்றார். போட்டி மிகக் கடுமையாக இருந்தது. ஒரு நாள் திரு. பாண்டியர் தலைமையில் நானும்; திரு. வி. வி. ஆரும் பேசுவதாகப் பெரிய கூட்டம் நடக்கும் என அறிவிக்கப் பெற்றிருந்தது. கூட்டத்தை நடக்கவொட்டாமல் கலகம் செய்ய எதிர்க் கட்சியினர் திட்டமிட்டிருந்தது, எங்களுக்குத் தெரிய வந்தது. பட்டிவீரன்பட்டிக்குச் செய்தி சென்றது. அங்கிருந்து ஒரு பெரும் படையே திரண்டு வந்தது. கூட்டம் துவங்கியது. பாண்டியர் தலைமையில் என்ன நேருமோ வென்ற அச்சம் சூழ்ந்திருந்தது. பாண்டியரது தலைமை உரையில் ஏழு சொற்கள் வெளிவந்தன. அவை:—\n“காலித்தனம் நடந்தால் அது காலித் தனத்தாலேயே அடக்கப்படும்” என்பதே, அந்த நெருப்புப் பொறி. அக்கூட்டத்தில் நானும் வி. வி. ஆரும் மட்டுமே மூன்று மணிநேரம் பேசினோம். பின் கூட்டம் அமைதியாக நடந்தது. மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்று.\nமட்டப்பாறை வெங்கட்ராமைய்யர், நிலக்கோட்டைத் தொகுதியில் பாண்டியனுக்குப் போட்டியாக தேர்தலில் நின்றார். நாங்களெல்லாம் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தோம். ஒரு நாள் சத்தியமூர்த்தி ஐயா மட்டப் பாறைக்குத் தேர்தல் பிரசாரம் செய்ய வந்திருந்தார். பேசிவிட்ட�� அவர் ஊர் திரும்பியபோது கார் ஒரு திருப்பத்தில் திரும்பியது. அப்போது மலைக் குன்றிலிருந்து ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு வந்து காரின்மேல் பாய்ந்தது. ஒரு நொடியில் கார் தப்பியது. திரு. சத்தியமூர்த்தியும் உயிர் தப்பினார். மறுநாள் இச்செய்தி சென்னைப்பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் வெளியாயின. சென்னை கவர்னருக்குக் கூட எட்டிவிட்டது. திரு. பாண்டியன் மீது சிலர் குறை கூறினர். சிலர் என்ன இருந்தாலும் பாண்டியன் இப்படிச் செய்யக் கட்டாது” எனக் குறை கூறினர். இது குறித்துப் பாண்டியர் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை விட்டார். அது:—\n“நடந்த நிகழ்ச்சி வருத்தத்தைத்தருகின்றது. வதந்திகள் அதைவிட வருத்தத்தை அளிக்கின்றன. இக் கொடுமையை நான் செய்யவோ, செய்யத் துாண்டவோ இல்லை. அதற்கு ஒரே ஒரு சாட்சிதான் உண்டு. அதாவது—நான் செய்திருந்தால் சத்தியமூர்த்தியோ, காரோ பிழைத்திருக்க முடியாது. அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்பதே நான் செய்யவில்லை யென்பதற்குப் போதுமான சாட்சி” என்பதே. இவ்வளவு துணிச்சலான மனம் படைத்தவர் வேறு எவரையும் நான் கண்டதில்லை.\nஅசோகா பிளாண்டேசன்’ என ஒரு கம்பெனியைத் திரு. பாண்டியன் தொடங்கினார். அப்போது அது பற்றிய பொருளாதாரத்திற்கு ஒரு பாங்கின் உதவி தேவைப்பட்டது. பாண்டியன் திருச்சி, திருநிதி பாங்க் செயலாளரோடு எனது இல்லத்தில் நெடுநேரம் பேசினார். பின் பாங்க் செயலாளர் கூறியது :—\n‘ஒருவரைப் பார்க்கும் முன் அவரைப்பற்றிக்கேள்விப் :பட்டதெல்லாம் அவரை நேரில் பார்க்கும்போது பொய்யாய்ப் போய்விடுகிறது” என்றார். இதிலிருந்து பாண்டியனைப்பற்றி அவர் எவ்வளவு பயந்திருந்தார் என்பது விளங்கிற்று. உண்மையில் அவரைப் போன்ற உள்ளம் படைத்தவர்கள் நாட்டில் மிகக் குறைவு.\nசென்னை மாகாண ஐஸ்டிஸ் கட்சியின் பொதுக் காரியதரிசி பதவியிலிருந்து நான் விலகி ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைக் கண்டதும், பாண்டியன் ஆச்சரியப்பட்டும், ஆத்திரப்பட்டும், திருச்சிக்கு வந்து காரணம் கேட்டார். விளக்கினேன். மகிழ்ச்சியடைந்தார்.\nகட்சியில் கருத்துவேற்றுமை ஏற்பட்டது. அதன் பிறகு ஜஸ்டிஸ் கட்சியைத் திராவிடக் கழகமாக மாற்றுகிற மகாநாடு சேலத்தில் 1946இல் நடந்தது. அம்மகாநாட்டை நான் திறந்து வைத்துச் சொற்பொழிவாற்றி விலகினேன். பாண்டியன் தன் கருத்தை விளக்கமாகப் பேசி விலக்கினார்.\nஅடுத்து, வி. வி. ஆர். பொன்னம்பலனார், ஜி. ஜி. நெட்டோ, சேலம் கணேச சங்கர் முதலியோரும் மற்றும் பல ஜஸ்டிஸ் கட்சியினரும் விலகினார்கள். எங்கள் அரசியல், வாழ்வு அதோடு முடிந்தது.\nகுடும்பத்தில் ஒருவன் பாண்டியன் எனக்கு அண்ணன். ரெங்கசாமி எனக்குத் தம்பி. தன் பண்ணையாட்களில் தான் பலமுறை கண்டித்தும் திருந்தாதவர்களை ரெங்கசாமி, அண்ணனிடம் விசாரணைக்குக் கொண்டுவந்து விடுவார். ஆனால் அவரும் எதிர் நின்று பேச அஞ்சுவார். நான் இடையில் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே இருந்து வந்தவன். அவர்கள் குடும்பத்தினர் செய்திகள் கூட அவர்களுக்குள்ள அச்சத்தின் காரணமாக பாண்டியருடைய காதுக்கு என் மூலமாகவே போய்ச் சேருவதுண்டு. அத்தகைய இணைப்பு அவர்களின் மறைவோடு பெரும்பாகம் மறைந்து, எஞ்சியுள்ள சிறு பாகமும், ‘சித்தப்பா’ என்று ஓயாது அழைக்கும் மகள் விஜயாம்பிகையின் மறைவோடு போயிற்று. அனைத்தையும் இழந்தேன்\nபாண்டியன் மறைந்தபோது அவர் பற்றிய செய்தியை திராவிட நாடு பத்திரிகைக்கு எழுதி அனுப்புமாறு நண்பர் சி. என். அண்ணாத்துரை கேட்டிருந்தார். நான் அனுப்பிய செய்தி இது:—\n“தமிழகம்ஒரு அறிஞனை இழந்தது. மதுரை தன் தலைவனை இழந்தது. சர். பி. டி. ராஜன் தன் வலது கையை இழந்தார். சுயமரியாதை இயக்கம் தன் துணைத்தலைவரை இழந்தது. தோழர்கள் நண்பரை இழந்தனர். மக்கள் தந்தையை இழந்தனர். தம்பி ரங்கசாமி தன் தமையனை இழந்தார். என் அண்ணியார் தம் மாங்கல்யத்தை இழந்தார். நானோ அனைத்தையும் இழந்தேன்” என்பதே.\nஅவரது இருப்பிடத்தை நிரப்ப இதுவரை யாரும் தோன்றவில்லை. ஆகவே, அவரது இழப்பு தமிழகம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2019, 14:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87.pdf/80", "date_download": "2020-11-24T15:45:39Z", "digest": "sha1:57WWBP7PHQ2UWRAKCBOG6X3UCWFSYRQS", "length": 6947, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/80 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n7S காட்டு வழிதனிலே மதம் மதம் என்ற�� பேசிக்கொண்டிருப்பவர் களிடத்தே முயற்சி இல்லை யென்றும், அவர்கள் உலகத்தை வெறுத்துப் பேசிச் சமுதாய முன்னேற் றத்திற்குப் பாதகமாக இருக்கிருர்களென்றும், மத விஷயங்களிலே அதிகக் கவனம் செலுத்தியதல்ை தான் இந்நாடு தாழ்வுற்றதென்றும் சிலர் கூறு கிரு.ர்கள். இக்குறைபாடுகளெல்லாம் மதத்தைச் சரியானபடி புரிந்து கொள்ளாததினுல் ஏற்பட்ட வையே ஒழிய மதத்தினுல் உண்டானவையல்ல என்று நான் அழுத்தமாகக் கூற விரும்புகிறேன். மதத்தை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள்தான் அருஞ் செயல்கள் ஆற்ற முடியும் என்பது எனது நம்பிக்கை. மதம் கடமையைப் புறக்கணிக்கச் சொல்லவில்லை; மதம் கடமையைப் பற்றற்ற நிலையிலிருந்து உயர்ந்த முறையில் செய்யும்படி போதிக்கின்றது. மதத்தின் மூலம் உலகம் அனைத்தையும் ஒரே குடும்பமாகவும், எல்லா உயிர்களுக்கும் அன்பு செய்து வாழ்தலே உண்மையான இன்பத்திற்கு வழியெனவும் உணரலாகும். அவ்வுணர்ச்சியால் நாம் இன்று விரும்பும் எல்லா விதமான சமத்துவத்தையும் பெற லாம். ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனது அம்ச மென்று மதம் போதிக்கின்றது. இந்த உண்மை நீதி நெறிகளை மட்டும் கடைப்பிடிப்பதால் வெளியாகாது. ஆகவே, மத உணர்ச்சியற்ற நாட்டிலே தனி மனித னுக்கு அளிக்கவேண்டிய மரியாதை இராது. ஒவ் வொரு உயிரும் இறைவனின் அம்சம் என்பதை அறிந்து கொண்டால் பிறகு வேறுபாடுகளுக்கு இட மேது ஆதலால் மதம் என்பது உயர்ந்த உண்மை\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/2_1_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-24T15:54:36Z", "digest": "sha1:B2BVFLPXWMDSCZ7K6AZTCW563NEEILUI", "length": 13877, "nlines": 184, "source_domain": "ta.wikisource.org", "title": "பெருங்கதை/2 1 நகர் கண்டது - விக்கிமூலம்", "raw_content": "பெருங்கதை/2 1 நகர் கண்டது\n←1 58 சயந்தி புக்கது\n2 1 நகர் கண்டது\n2 2 கடிக் கம்பலை→\nபெருங்கதை என்பது இன்று சில பகுதிகள் சிதைந்த நிலையில் கிடைக்கப்பெறும் பழைய நூல்களில் ஒன்று\nபதிப்பு - டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, ஆறாம் பதிப்பு 2000.\nஉட்பகுப்புத் தலைப்புகள் - பதிப்பாசிரியர் உ. வே. ச���மிநாதையர் பதிப்பில் உள்ளவை.\nகுறிப்புரை – செங்கைப் பொதுவன்\n5498பெருங்கதை — 2 1 நகர் கண்டதுகொங்குவேளிர்\nஇரண்டாவது இலாவாண காண்டம் 2 1 நகர் கண்டது\n1 நகர மாந்தர் செயல்\n2 நகரமாந்தர் உதயணனுக்கு உபசாரங்கூறி வரவேற்றல்\n3 நகரமாந்தர் வாசவதத்தையைக் கண்டு கூறல்\nசயந்தியம் பெரும்பதி யியைந்தகம் புகுதலின்\nதாதுமல ரணிந்த வீதி தோறும்\nபழக்குலைக் கமுகும் விழுக்குலை வாழையும்\nகரும்பு மிஞ்சியு மொருங்குட னிரைத்து\nமுத்துத் தரியமும் பவழப் பிணையலும் 5\nஒத்த தாம மொருங்குடன் பிணைஇப்\nபூரணப் பெருங்கடைத் நோரண நாட்டி\nஅருக்கன் வெவ்வழ லாற்றுவ போல\nவிரித்த பூங்கொடி வேறுபல நுடங்க\nஎண்வகைச் சிறப்பொடு கண்ணணங் கெய்த 10\nவிடாஅ விளக்கொளி வெண்பூந் தாமமொடு\nபடாகையும் விதானமும் பாற்கடல் கடுப்ப\nஇருமயிர் முரச முருமென வுரறக்\nகடமுழக் கின்னிசை யிடையிடே யியம்ப\nவெந்துய ரருவினை வீட்டிய வண்ணலை 15\nஇந்திர வுலக மெதிர்கொண் டாங்கு\nமகளிரு மைந்தருந் துகணிலந் துளங்க\nநற்பெருங் கடைமுத னண்ணுவனர் குழீஇப்\nபொற்பெருங் குடத்திற் புதுநீர் விலங்கி\nநகரமாந்தர் உதயணனுக்கு உபசாரங்கூறி வரவேற்றல்[தொகு]\nஇருள்கண் புதைத்த விருங்கண் ஞாலத்து 20\nவிரிகதிர் பரப்பிய வெய்யோன் போல\nவெங்க ணிருட்டுய ரிங்க ணீக்கிய\nபொங்குமலர்த் தாரோய் புகுகென் போரும்\nபகைவ ரெண்ணம் பயமில வென்னும் 25\nநீதிப் பெருமைநூ லோதியு மோராய்\nயானை வேட்கையிற் சேனை நீக்கிப்\nபற்றா மன்னனிற் பற்றவும் பட்டனை\nபொற்றொடிப் பாவையை யுற்றது தீரக்\nகொற்ற மெய்திக் கொண்டனை போந்த 30\nமிகுதி வேந்தே புகுகென் போரும்\nபயங்கெழு நன்னாடு பயம்பல தீரப்\nபுகுந்தனை புகன்றுநின் புதல்வரைத் தழீஇ\nஒன்னா மன்னனை யோடுபுறங் கண்டு\nநின்னகர் நடுவண் மன்னுகென் போரும் 35\nநகரமாந்தர் வாசவதத்தையைக் கண்டு கூறல்[தொகு]\nமாயோன் மார்பிற் றிருமகள் போலச்\nசேயோன் மார்பிற் செல்வமெய் தற்கு\nநோற்ற பாவாய் போற்றெனப் புகழ்தரும்\nதிருமலர்ச் செங்கட் செல்வன் றன்னொடு\nபெருமகன்மடமகள் பின்வரக் கண்டனம் 40\nஉம்மை செய்த புண்ணிய முடையம்\nஇம்மையின் மற்றினி யென்னீ கியரென\nஅன்புறு கிளவிய ரின்புறு வோரும்\nமண்மீக் கூரிய மன்னவன் மடமகள்\nபெண்மீக் கூரிய பெருநல வனப்பின் 45\nவளைபொலி பணைத்தோள் வாசவ தத்தை\nஉள்ளென மற்றியா முரையிற் கேட்கும்\nஅவணலங் காண விவண்வயிற் றந்��\nமன்னருண் மன்னன் மன்னுகென் போரும்\nகருத்திற் சூழ்ச்சியொடு கானத் தகவயிற் 50\nபெருந்திறல் வேந்தனெம் பெருமாற் சிறைகொள\nமாயச் சாக்காடு மனங்கொளத் தேற்றி\nஆய மூதூர் ரகம்புக் கவன்மகள்\nநாகுவளை முன்கை நங்கையைத் தழீஇப்\nபோகெனப் புணர்த்த போகாப் பெருந்திறல் 55\nயூகியு மன்னுக வுலகினு ளென்மரும்\nவியன்கண் ஞாலத் தியன்றவை கேண்மின்\nநன்றாய் வந்த வொருபொரு ளொருவற்கு\nநன்றே யாகி நந்தினு நந்தும்\nநன்றாய் வந்த வொருபொரு ளொருவற் 60\nகன்றாய் மற்றஃ தழுங்கினு மழுங்கும்\nதீதாய் வத்த வொருபொரு ளொருவற்குத்\nதீதே யாகித் தீயினுந் தீயும்\nதீதாய் வந்த வொருபொரு ளொருவற்\nகாசில் பெரும்பொரு ளாகினு மாமெனச் 65\nசேயவ ருரைத்ததைச் செவியிற் கேட்கும்\nமாயி காஞ்சனம் வத்தவ ரிறைவற்குப்\nபெருஞ்சிறைப் பள்ளியு ளருந்துய ரீன்று\nதீயது தீர்ந்தத் தீப்பொரு டீர்ந்தவன்\nசெல்வப் பாவையைச் சேர்த்திச் செந்நெறி 70\nஅல்வழி வந்துநம் மல்ல றீர\nநண்ணத் தந்தது நன்றா கியரெனக்\nகண்ணிற் கண்டவன் புண்ணியம் புகல்நரும்\nஓங்கிய பெருங்கலந் தருக்கிய வுதயணன்\nதேங்கமழ் கோதையென் றிருநுதன் மாதரை 75\nவேண்டியுங் கொள்ளான் வேட்டனென் கொடுப்பிற்\nகுலத்திற் சிறியவன் பிரச்சோ தனனென\nநிலத்தின் வாழ்ந ரிகழ்ச்சி யஞ்சி\nயானை மாயங் காட்டி மற்றுநம்\nசேனைக் கிழவனைச் சிறையெனக் கொண்டு 80\nவீணை வித்தகம் விளங்கிழை கற்கென\nமாணிழை யல்குன் மகணலங் காட்டி\nஅடற்பே ரண்ணலைத் தெளிந்துகை விட்டனன்\nகொடுப்போர் செய்யுங் குறிப்பிஃ தென்மரும்\nமற்று மின்னன பற்பல பயிற்றி 85\nமகளிரு மைந்தரும் புகழ்வன ரெதிர்கொள\nஅமரர் பதிபுகு மிந்திரன் போலத்\nதமர்நகர் புக்கனன் றானையிற் பொலிந்தென்.\n2 1 நகர் கண்டது முற்றிற்று.\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 05:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/21-malayalam-cinema-actors-assembly-advts-condemn.html", "date_download": "2020-11-24T15:37:59Z", "digest": "sha1:SLDXHEKW4IIUSVPJCSMDEOTTAEOEVXCF", "length": 14218, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மது விளம்பரத்தில் நடிப்பதா?-மலையாள நடிகர்களுக்கு கண்டனம் | MLAs slam top actors appearing in liquor, gold ads | மது விளம்பரத்தில் நடிப்பதா?-மலையாள நடிகர்களுக்கு கண்டனம் - Tamil Filmibeat", "raw_content": "\n28 min ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n1 hr ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\n1 hr ago சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\n2 hrs ago 2020ன் டாப் 100 பெண்கள்.. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைவாணியை கவுரவித்த பிபிசி.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி\nNews மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nFinance செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்... காரணம் என்னனு தெரியுமா\nSports ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமது விளம்பரங்கள், நகைக் கடை விளம்பரங்களில் நடிகர்கள் தோன்றுவதற்கு கேரள சட்டசபையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇதுகுறித்து இன்று கேரள சட்டசபையில் சிபிஎம் உறுப்பினர் பி.விஸ்வம் பேசுகையில், பல முன்னணி மலையாள நடிகர்கள், மது விளம்பரங்கள், நகைக் கடை விளம்பரங்களில் தோன்றி நடிக்கிறார்கள். மது பான நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசடர்களாக தோன்றுகின்றனர். நகைக் கடைகளுக்கும் பிராண்ட் அம்பாசடர்களாக உள்ளனர்.\nஇப்படி மதுவையும், நகைகளையும் விளம்பரப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்பதை மலையாள நடிகர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.\nஅவரது கருத்தை முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான கார்த்திகேயனும் ஒப்புக் கொண்டு ஆதரவு தெரிவித்தார்.\nகார்த்திகேயன் பேசுகையில், ஒரு நடிகர், ஒரு குறிப்பிட்ட நகைக் கடையிலேயே நகைகளை வாங்குமாறு கூறி விளம்பரத்தில் பேசுகிறார். அதேபோல அவர் பிராண்ட் அம்பாசடராக இருக்கும் ஒரு நிதி நிறுவனத்திற்கு ஆதரவாக, அந்த நிறுவனத்திலேயே நகைகளை டெபாசிட் செய்யுமாறும் கூறுகிறார். இதெல்லாம் மக்களை தவறான பாதையில் திசை திருப்பும் செயல்களாகும் என்றார்.\nMore மது விளம்பரம் News\nமது விளம்பரம்: மோகன்லாலுக்கு காந்தியவாதிகள் கடும் எதிர்ப்பு\nமலையாள நடிகர் நடிகைகளுக்கு எதிர்ப்பு... தமிழில் தடைவிதிக்கக் கோரிக்கை\nமுல்லைப் பெரியாறு... கேரள நடிகர்கள் போராட்டம்\n'கேரளா எனக்கு இன்னொரு அம்மா' - கமல்\nதொடரும் ஸ்ட்ரைக்... தமிழ் சினிமா பக்கம் ஒதுங்கும் மலையாள நடிகர்கள்\nபுத்தாண்டு முதல் மலையாள சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தம்\nடயர்ட் ஆயிட்டேன், இனிமேல் முடியாது.. ஸ்வேதா மேனன்\nஆயாள்... அந்தரங்க காட்சிகளில் அமர்க்களப்படுத்திய லீனா\n'மெகா' வெயிலில் வாடும் ரசிகர்களைக் குளிர்விக்க வந்தாச்சு இன்னொரு 'மினி'...\nஇளையராஜா இசையில் 'இஎம்எஸ்ஸும் பெண்குட்டியும்'.. இலங்கை அகதிகள் கதை\nமோனிகாவோட பேரு மாறிப் போயி...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: நகைக் கடை விளம்பரம் மது விளம்பரம் மலையாள நடிகர்களுக்கு கேரள சட்டசபையில் கண்டனம் மலையாள நடிகர்கள் மலையாளம் சினிமா gold advts kerala asembly liquor advts malayalam actors malayalam cinema\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் குட்டி நயன்.. மல்லாக்கப்படுத்து ஏடாகூட போஸ்\n இதுக்கு பேக் கிரவுண்ட் மியூஸிக் வேற.. உன் புராடெக்ட்ஸ் எப்டிலாம் சில்லறையை செதறவிடுற\n'கருப்பன் குசும்புக்காரன்' நடிகர் தவசி காலாமனார்.. ரசிகர்கள்.. திரைத்துறையினர் அதிர்ச்சி\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/july-31-6-tamil-movies-released-035813.html", "date_download": "2020-11-24T16:26:16Z", "digest": "sha1:35WC4T5A5FCPKBLI4EAR6QEXDQHD4LLQ", "length": 17708, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜூலை 31: அரை டஜன் படங்கள் வெளியாகின்றன | July 31: 6 Tamil Movies Released - Tamil Filmibeat", "raw_content": "\n5 min ago நிவர் புயல்.. மழையில் ஆட்டம் போடும் சாக்‌ஷி.. ஜாக்கிரதையாக இருங்கள் என எச்சரிக்கும் ரசிகர்கள்\n1 hr ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n1 hr ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\n2 hrs ago சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\nFinance இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..\nSports தோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்\nAutomobiles பத்திரமாக வெளியே வந்த பயணிகள்... மீண்டும் ஒரு முறை வலுவான கட்டுமான தரத்தை நிரூபித்த டாடா கார்...\nNews மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜூலை 31: அரை டஜன் படங்கள் வெளியாகின்றன\nசென்னை: தமிழ் சினிமா இந்த வருடத்தின் முதல் 6 மாதத்தில் மாபெரும் நஷ்டத்தைச் சந்தித்து தற்போதுதான், அதில் இருந்து மீண்டு வருகிறது. அதற்குள் மறுபடியும் இந்த மாதிரி விஷயங்கள் நடந்து சரிவை நோக்கியே பயணப்பட வைக்கின்றன தமிழ் சினிமாவை.\nவிஷயம் பெரிதாக இல்லை ஜூலை 31 ம் தேதி மொத்தமாக 6 படங்கள் வெளியாகின்றன, வெளியாகும் படங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இல்லை. எல்லாமே இளம் நடிகர்களின் படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான சிம்பு, சிவகார்த்திகேயன், விமல், விஜய் சேதுபதி, விக்ராந்த் மற்றும் ஜெயம் ரவி ஆகிய 6 பேரின் படங்களும் ஜூலை 31 ம் தேதியில் திரையைத் தொட உள்ளன.\nஅந்த 6 படங்களையும் பற்றிக் கீழே காணலாம்.\nசிம்பு - ஹன்சிகா நடிப்பில் உருவான வாலு திரைப்படம் ஜூலை 31 ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முறையாவது வெளியாகுமா\nபடம் தொடங்கும்போதே ரம்ஜான் வெளியீடாக வரும் என்று அறிவித்து இருந்தார்கள், ஆனால் ரம்ஜான் ரேஸில் படம் கலந்து கொள்ளவில்லை. சிவகார்த்திகேயன் ஜோடியாக புதுமுக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார்.காக்கிச்சட்டை படத்திற்குப் பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.\nவிஜய் சேதுபதி சொந்தமாக கதை எழுதி தயாரித்திருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய், படத்தில் சொந்தமாக 2 பாடல்களையும் வேறு எழுதிப் பாடியிருக்கிறார் விஜய் சேதுபதி. படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது, படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் சற்று அதிகமாகவே உள்ளது.\nசகலகலா வல்லவன் என்கிற அப்பாடக்கர்\nரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பின்னர் ஜெயம் ரவி நடித்து வெளிவரும் திரைப்படம் சகலகலா வல்லவன் என்கிற அப்பாடக்கர், படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் த்ரிஷா என 2 நாயகிகள் நடித்து இருக்கின்றனர். ரோமியோ ஜூலியட் வெற்றியை சகலகலா வல்லவன் என்கிற அப்பாடக்கர் தக்க வைக்குமா\nகாவல் படத்தின் மாபெரும் தோல்விக்குப் பின்னர் விமலின் நடிப்பில் வெளிவரும் படம் மாப்ள சிங்கம், விமலுக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருக்கிறார். படம் சிங்கமாக மாறி விமலின் மார்க்கெட்டைத் தக்க வைக்குமா\nதமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் விக்ராந்த் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார், படத்தில்இடம்பெறும் ஒரு பாடலில் விக்ராந்துடன் இணைந்து ஆர்யா, விஷ்ணு விஷால், விஷால் ஆகிய மூவரும் நடித்திருக்கின்றனர். ஜூலை மாத இறுதியில் வெளியாகும் தாக்க தாக்க விக்ராந்துக்கு ஒரு ஆரம்பத்தைக் கொடுக்குமா\nஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - சகலகலா வல்லவன்\nசகலகலாவல்லவன், ஆரஞ்சு மிட்டாய், இது என்ன மாயம்.. நிலவரம் எப்படி\nசகலகலா வல்லவன் - விமர்சனம்\nசகலகலாவல்லவனா இல்லை வெறும் அப்பாடக்கர் தானா\nவரிச்சலுகைக்காக சகலகலா வல்லவனான அப்பாடக்கர்.. அப்போ அப்பாடக்கர் எந்த நாட்டு பாஷை பாஸ்\nரிலீஸானது ஜெயம் ரவியின் \"சகலகலாவல்லவன்\".. ரசிகர்களின் டிவிட்டுகளைப் பாருங்க\nஇன்றைய ரீலீஸ்.. ஆரஞ்சு மிட்டாய், இது என்ன மாயம், சகலகலா வல்லவன்\nஎனக்குப் பிடிச்ச நடிகை த்ரிஷாதான்... சந்தேகமே வேணாம்\nஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் இசை வெளியீடு\nசகலகலா வல்லவன் ஆனது ஜெயம் ரவியின் அப்பாடக்கர்\nஅடுத்து சகலகலா வல்லவனை ரீமேக் பண்றாங்களாம்... ஹீரோ சூர்யா\nகலைஞர் டிவியில் சகலகலா வல்லவன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'உதவி செய்தும் காப்பாற்ற முடியலையே..' நடிகர் தவசி மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்\nமுதுகில் தேள் டாட்டூ ..சமந்தா நீங்க வேறலெவல் போங்க\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் குட்டி நயன்.. மல்லாக்கப்படுத்து ஏடாகூட போஸ்\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2013/11/17/sachin-tendulkar-706/", "date_download": "2020-11-24T14:21:15Z", "digest": "sha1:6RRNXKBRO6HAI7U6AOIY5XHIKBE6NOL6", "length": 14162, "nlines": 163, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்அடிச்சா மொத்தமா.. ‘பாரத ரத்னா’", "raw_content": "\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nஅடிச்சா மொத்தமா.. ‘பாரத ரத்னா’\nகை பட்டையில ஒரு கம்பெனி,\nஜட்டி கம்பெனியிடமும் காசு வாங்கியிருக்கலாம்…\nbat ல M.R.F – Adidas ஸ்டிக்கர் ஒட்டி\nஅதுலேயும் நல்லா கல்லாக் கட்டி…\nதன் bat ல தேசியக் கொடிய ஒட்டி..\n‘இந்த தேசப்பற்று இலவசம்..’ அப்படின்னு…\nஉலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது\nகிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தாக்குதல் – யார் காரணம்\nஉண்மையின் மீது துப்பாக்கிச் சூடு\nஊர்ல இருந்து தல வரட்டும், அப்புறம் இருக்கு; முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு பதிலடி..\n8 thoughts on “அடிச்சா மொத்தமா.. ‘பாரத ரத்னா’”\nகவிதயெல்லாம் வினவு கம்பெனி பாணியில் எழுதியிருக்கிறீர்கள்..\nஉங்கள் பார்வையில் இந்தியாவில் (பெரியார் தவிர) யாருக்கும் ரத்னா தரமுடியாது\nவீட்டிலிருந்தபடியே தையல் கலை கற்று கொள்ள எங்கள் இணைய தளத்தை பார்வை இடவும் .இணைய முகவரி http://jayamdesigner.blogspot.in/ .இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் share செய்யவும் . நன்றி\nபொதுவாக இந்தியாவில் கொடுக்கப்படும் எந்த விருதும் திறன் சார்ந்து கொடுக்கப்படுவதில்லை.எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது.அ���ுவும் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவை அந்நிய நாடுகளுக்கு விற்கும் வணிக அரசியல் வந்த பிறகு, இதில் வணிகமும் சேர்ந்துகொண்டது.மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை அவர்கள் கையிலெடுத்துப் போராடிவிடக்கூடாது என்பதற்காகவே இங்கே கிரிக்கெட் ஊக்குவிக்கப்படுகிறது.அதன் ஓர் உச்சகட்ட முயற்சிதான் சச்சினுக்கு வழங்கப்படும் பாரத ரத்னா.இதன் மீது எந்த மரியாதையும் வைக்கவேண்டிய அவசியமில்லை.மதிமாறனின் கருத்தில் முழுக்க உடன்படுகிறேன்.\nநீங்க மதிமாறன் மனசுல எடம் புடிங்க…\nஆனா மக்கள் எல்லாரும் கிரிக்கெட் மனசுல எட புடிச்சுட்டாங்க..\nPingback: வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க.. | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nதீண்டாமையை மட்டும் எதிர்ப்பதே ஜாதியை பாதுக்காக்க\nகடந்த காலம் பொற்காலம் நிகழ்காலம் இருண்ட காலம்\nபெண்களுக்கு எதிரான வன்முறை சட்டமாகும் ஆபாயம்\nபேட்ஸ்மேனா முதல்வரே கேட்ச் பிடிச்சிட்டு வடிவேல் போல் ‘அவுட்’ என குதூகளிக்கிறார்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\n‘இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குது’; தமிழக அரசின் கல்வித் திட்டம்\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/14145348/1271312/Sri-Lanka-agrees-to-play-two-Tests-in-Rawalpindi-and.vpf", "date_download": "2020-11-24T15:10:58Z", "digest": "sha1:6S5EXUFW3N3H4JD2HAEPTQHIVT2JC4L2", "length": 15617, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை சம்மதம் || Sri Lanka agrees to play two Tests in Rawalpindi and Karachi", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீண்டும் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை சம்மதம்\nபாகிஸ்தான் மண்ணில் இரண���டு பேட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இலங்கை அணி சம்மதம் தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தான் மண்ணில் இரண்டு பேட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இலங்கை அணி சம்மதம் தெரிவித்துள்ளது.\n2009-ம் ஆண்டு இலங்கை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்\nஐக்கிய அரபு எமிரேட்ஸை சொந்த மைதானங்களாக கொண்டது பாகிஸ்தான்\nசமீபத்தில் இலங்கை அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது.\nஇலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது பயங்கரவாதிகள் இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர்.\nஇச்சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக தொடரை ரத்து செய்து இலங்கை அணி சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்தவொரு அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இதனால் பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டு விளையாடியது.\nசொந்த மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முயற்சி மேற்கொண்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் சென்று டி20 தொடரில் விளையாடியது.\nமுன்னணி அணிகள் ஏதும் செல்லாத நிலையில் இலங்கை அணி முதன்முறையாக பாகிஸ்தான் சென்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது.\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் நடத்த இருந்தது. இதை எப்படியாவது பாகிஸ்தான் மண்ணில் நடத்திவிட எண்ணியது. இதற்கு இலங்கை அணி முதலில் தயங்கியது.\nபாகிஸ்தான் அணி தொடர்ந்து வற்புறுத்தவே, இலங்கை அணி தற்போது பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2009-ம் ஆண்டுக்குப்பின் பாகிஸ்தான் மண்ணில் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.\nமுதல் டெஸ்ட் ராவல் பிண்டியில் டிசம்பர் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது. 2-வது டெஸ்ட் கராச்சியில் டிசம்பர் 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது.\nPAKvSL | பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nசென்னையில் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை- மாநகராட்சி\nநிவர் புயல்- எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n2018 தோல்வி இன்னும் நச்சரித்துக் கொண்டே இருக்கிறது: டிம் பெய்ன்\nஇந்திய அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடமாட்டேன் - ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் சொல்கிறார்\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் மாற்று பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஷ் அய்யர் தேர்வு\nஐபிஎல் போட்டி- இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்\nஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை - ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/Parliament%20.html", "date_download": "2020-11-24T14:58:22Z", "digest": "sha1:PXWH4TLQ2GWA765MXVO2SJD5H3IVMHRP", "length": 5308, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "20 ஆவது திருத்தம் – பாராளுமன்ற விவாதம் இன்று - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / 20 ஆவது திருத்தம் – பாராளுமன்ற விவாதம் இன்று\n20 ஆவது திருத்தம் – பாராளுமன்ற விவாதம் இன்று\nதிலீபன் அக்டோபர் 21, 2020\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று (21) ஆரம்பமாகின்றது.\n20 ஆவது அரசியலமைப்பு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் நேற்று (20) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.\nஇதேவேளை, சர்ஜன வாக்கெடுப்பின் ஊட���க நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 20ஆம் சட்டமூலத்தின் 5 மற்றும் 22 ஆம் உட்பிரிவுகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.\nஇதில் இரண்டு சரத்துகள், குழுநிலை சந்தர்ப்பத்தில் மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு அமைய நிறைவேற்றப்படுமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதுமானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Assistant-of-Minister-died-in-accident-Huge-issue-in-Pudhukottai-district-17558", "date_download": "2020-11-24T16:09:47Z", "digest": "sha1:QTU5KL5U27SAKDQDBXS2L2LIVMQUJM6E", "length": 9884, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "அதிகாலையில் கோர விபத்து..! பறிபோன 2 உயிர்! அமைச்சர் விஜயபாஸ்கருக்கு காத்திருந்து பேரதிர்ச்சி! - Times Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்… ஸ்டாலின் வேஷம் போடவேண்டாம். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.\nபுராதான சிலைகள் மீட்புக்கு முதல்வர் எடப்பாடியார் பாராட்டு..\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\n அமைச்சர் விஜயபாஸ்கருக்கு காத்திருந்து பேரதிர்ச்சி\nபுளிய மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் இறந்த சம்பவமானது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பரம்பூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் வெங்கடேசன். கடந்த 8 ஆண்டுகளாக வெங்கடேசன் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக செயல்பட்டு வருகிறார். அதிமுகவின் மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவராகவும் பொறுப்பேற்று வந்தார்.\nநேற்று புதுக்கோட்டை மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றிய, ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக்களை தெரிவித்தார். எம்ஜிஆர் மற்றும் அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை போட்டுவிட்டு சென்னை புறப்பட்டார்.\nதிருச்சி விமான நிலையத்திற்கு விஜயபாஸ்கரை வெங்கடேசன் காரில் வந்து இறங்கிவிட்டார். வெங்கடேசன் தன்னுடைய சொந்த ஊரான பரம்பூருக்கு அதே காரில் சென்று கொண்டிருந்தார். இந்த காரை இடையப்பட்டி சேர்ந்த செல்வம் என்பவர் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவில் கிளிக்குடி வீரப்பெருமாள்பட்டி பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் நின்று புளிய மரத்தின் மீது வாகனம் வேகமாக மோதியுள்ளது.\nமோதிய அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே செல்வம் மற்றும் வெங்கடேசன் உயிரிழந்தனர். உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள் பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசனின் தாயார் பரம்பூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைச�� கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shakthifm.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F-2/", "date_download": "2020-11-24T14:50:35Z", "digest": "sha1:WCVLGL7UT3AJEYFKSU6Y36UVK5VNDVMA", "length": 2565, "nlines": 70, "source_domain": "shakthifm.com", "title": "ஆடிவேல் பெருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள். – Shakthi FM", "raw_content": "\nஆடிவேல் பெருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்.\nPrevious post: ஊரெங்கும் திருவிழாவாய் சக்தியின் ஆடிவேல் பெருவிழாவின் சில தருணங்கள்\nNext post: ஆடிவேல் பெருவிழாவில் நடைபெற்ற இலங்கைப் பழங்குடியினரின் பாரம்பரிய நடனம்.\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-24T16:35:29Z", "digest": "sha1:YQNFYDLGZF37OMB7FNDKHP5C3Z2PFXIX", "length": 5626, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சித்திரத்தையல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசித்திரத்தையல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசமச்சீர்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ச ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Anbumunusamy/பங்களிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூத்தையல் ‎ (← இணைப்ப��க்கள் | தொகு)\nகணிதமும் நார்கலைகளும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொசேர் உணவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவின் காகித வெட்டு கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவைத்தில் பெண்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/uppu-karuvadu/story.html", "date_download": "2020-11-24T16:03:08Z", "digest": "sha1:QRB3LJ47C773JEOUB7UKCVTUDHABMMCE", "length": 7074, "nlines": 128, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உப்பு கருவாடு கதை | Uppu Karuvadu Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஉப்பு கருவாடு தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை அபியும் நானும், மொழி, பயணம் போன்ற வெற்றித் திரைப்படங்களை அளித்த இயக்குனர் ராதாமோகன் இயக்க, நந்திதா, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், மயில்சாமி மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டீவ் வாட்ஸ் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nகருணாகரன், சாம்ஸ் மற்றும் நாராயணன் ஆகியோர் சினிமா துறையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தோடு சுற்றிவருகின்றனர். இதில் கருணாகரன் இருமுறை திரைப்படம் இயக்கி தோற்றுபோகிறார். முதல் முறை படம் இயக்கி சரியாக ஓடாமலும், இரண்டாவது படம் பாதிலே நின்று போய்விடுகின்றது. அந்நேரத்தில் தான் மயில்சாமி மூலம் எம் எஸ் பாஸ்கர் கருணாகரனுக்கு திரைப்படம் இயக்க வைப்பு கொடுக்கின்றார். தன மகள் நந்திதாவை வைத்து தான் படம் இயக்க வேண்டும் என்று. வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ளும் கருணாகரன், படம் இயக்க ஆரம்பிக்கும் முதல் நாள் எதிர்பாராத பிரச்னையை சந்திக்கின்றனர் அனைவரும். அது என்ன பிரச்னை, திட்டமிட்தப்படி திரைப்படத்தை இயக்கினாரா கருணாகரன். என்பதே மீதிகதை.\nஉப்புக் கருவாடு - விமர்சனம்\nவரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்\nஉப்பு கருவாடு.. அதிகரிக்கும் தியேட்டர்கள் எண்ணிக்கை\nGo to : உப்பு கருவாடு செய்திகள்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/213079-35-000.html", "date_download": "2020-11-24T14:47:05Z", "digest": "sha1:4CQY3XXP4WBIZQCLZXKHQGNZ66E2LMMM", "length": 22355, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமர் மோடி தலைமையில் முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்: டெல்லியில் 35,000 பேர் ���ங்கேற்பு | பிரதமர் மோடி தலைமையில் முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்: டெல்லியில் 35,000 பேர் பங்கேற்பு - hindutamil.in", "raw_content": "செவ்வாய், நவம்பர் 24 2020\nபிரதமர் மோடி தலைமையில் முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்: டெல்லியில் 35,000 பேர் பங்கேற்பு\nமுதல் சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், 35,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nசர்வதேச யோகா தினத்தை அதிகாரபூர்வமாக்கிய ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, மக்களுடன் இணைந்து யோகா செய்தார். இந்த தினத்தையொட்டி, மேடையில் பேசுவார் என்று மட்டும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே யோகா செய்தது கவனிக்கத்தக்கது.\nயோகா குரு ராம்தேவ், மதத் தலைவர்கள், யோகா ஆசிரியர்கள் மோடியுடன் மேடையில் இருந்தனர். சிறிது நேரத்தில் மேடையிலிருந்து கீழே வந்து மக்களோடு சேர்ந்து மோடியும் 30 நிமிடங்கள் யோகப் பயிற்சி செய்தார்.\nநல்லிணக்கத்தைப் பரப்பும் முயற்சி: மோடி\nநிகழ்ச்சியை துவக்கி வைத்த நரேந்திர மோடி, \"இது மக்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமைப்படுத்தவே ஆரம்பிக்கப்பட்டது. உலகத்தை பதற்றமில்லாத இடமாக மாற்றவும், நல்லிணக்கம் ஏற்படவும் யோகா உதவி செய்யும்.\nயோகா வெறும் உடல் வலிமைக்காக மட்டுமல்ல. அப்படி எண்ணுவது பெரிய தவறு. அவ்வாறாக இருப்பின் சர்க்கஸில் வேலை செய்யும் அனைவரும் யோகிகள் என அழைக்கப்படுவார்கள். உடலை இலகுவாக ஆக்குவது மட்டும் யோகாவின் வேலையல்ல.\nஇப்போது நாம் இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதோடு மனிதனின் மனதை பயிற்றுவிக்கிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் புதிய சகாப்தத்தை தொடங்குகிறோம். இது தொடர்ந்து நடக்கும். இது மனிதகுலத்துக்கான நிகழ்ச்சி. நல்லிணக்கத்தை பரப்ப, பதற்றம் இல்லாத உலகை உருவாக்கும் முயற்சி\" என்றார் மோடி.\nபுதுடெல்லியின் ராஜபாதையில் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த மோடி, ராஜபாதை, யோகபாதையாக மாறும் என யாரேனும் நினைத்ததுண்டா என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளிடம் மோடி கலந்துரையாடினார்.\nயோகா தினம் உருவானது எப்படி\nநரேந்திர மோடி பிரத��ராக பதவியேற்ற பிறகு, ஐ.நா. கூட்டத்தில் முதல்முறையாகப் பேசினார். அப்போது, உடல்நலம், மனநலம் இரண்டையும் சிறப்பாக வைத்துக்கொள்ள உதவும் இந்தியாவின் தொன்மையான யோகாவுக்கென தனி தினம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா. சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இதற்கு 177 நாடுகள் ஆதரவு அளித்தன.\nஅதன்படி, முதல்முறையாக ஜூன் 21-ம் தேதியான இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக டெல்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். முக்கிய பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதால், குடியரசு தின விழாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு போல, யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nஇதுகுறித்து டெல்லி போலீஸ் ஆணையர் பி.எஸ்.பாஸி கூறும்போது, \"யோகா தின கொண்டாட்டம் நடைபெறும் ராஜபாதை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. டெல்லி போலீஸார் உட்பட ஆயுதம் ஏந்திய 5,000 பாதுகாப்பு வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 18 காவல் துணை ஆணையர்கள் மற்றும் 30 கம்பெனி படைகள் குவிக்கப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தினர்\" என்றார்.\nடெல்லி ராஜபாதையில் 35 நிமிடம் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், ஆயிரக்கணக்கான யோகா பயிற்சியாளர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இன்று காலை 7 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான அதிகாரிகள், 5,000 மாணவ, மாணவிகள் யோகா பயிற்சி செய்தனர்.\nஇந்த ஏற்பாடுகள் அனைத்தையும் புதிதாக தொடங்கப் பட்டுள்ள மத்திய 'ஆயுஷ்' அமைச்சகம் செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க 152 வெளிநாட்டுத் தூதரகங்களின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களும் பங்கேற்றனர்.\nஇந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றதால், இதை ஒருங்கிணைத்து நடத்தும் ஆயுஷ் அமைச்சகம், இந்த நிகழ்வை கின்னஸ் உ��க சாதனையாக மாற்ற திட்டமிட்டது.\nயோகா நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்க்க வசதியாக ராஜபாதை நெடுகிலும் பெரிய அளவில் 2,000 டிஜிட்டல் திரைகளை அமைத்தது அரசு.\nயோகா நிகழ்ச்சி லக்னோ, கொல்கத்தா, பாட்னா ஆகிய இடங்களிலும் நடைபெற்றன. இவை தூர்தர்ஷனிலும் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.\nமுன்னதாக, யோகா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ராஜபாதை பகுதியில் போக்குவரத்து கடந்த 14-ம் தேதியே மாற்றப்பட்டது. அதன்படி ராஜபாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதன்பின், தினந்தோறும் அங்கு யோகா ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.\nயோகாயோகா தினம்சர்வதேச யோகா தினம்பிரதமர் நரேந்திர மோடிடெல்லி யோகா நிகழ்ச்சிடெல்லி ராஜபாதை\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை\nஜெர்மனியில் 10 லட்சத்தை நெருங்குகிறது கரோனா\n’என்னய்யா ஆம்பளையவே லவ் பண்ணச் சொல்றியே’ என்று ஜெமினி சார் கிண்டல் பண்ணினார்\nநாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வேண்டும்: ஊழியர் சங்கம் வேண்டுகோள்\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை\nரஷ்ய கரோனா தடுப்பு மருந்தை டாக்டர் ரெட்டிஸ் லபோரட்ரீஸ் இந்தியாவில் விநியோகிக்கும்: ஹர்ஷ்...\nகரோனா தடுப்பு மருந்து; பொதுப்பிரிவினருக்கு 4-ம் கட்டமாகவே வழங்கப்படும்: விஜய் ரூபானி\nகரோனா தடுப்பு மருந்து பற்றி வதந்திகள் பரப்பப்படலாம்; விழிப்புணர்வு தேவை: பிரதமர் மோடி...\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை\nஜெர்மனியில் 10 லட்சத்தை நெருங்குகிறது கரோனா\nநாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வேண்டும்: ஊழியர் சங்கம் வேண்டுகோள்\nரெஜினாவின் புதிய படம் அறிவிப்பு\nபொருள் புதுசு: ஸ்மார்ட் பெல்ட்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/index.php/news/health/16533", "date_download": "2020-11-24T15:53:16Z", "digest": "sha1:JEAMITS54JFQOZ7M6P4WNLNNQONBSE62", "length": 3986, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "ஈறுகள் பாதிக்கப்பட்டால் சரி செய்வது கடினம் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஇந்த அறிகுறியெல்லாம் இருந்தா உடனே உங்க kidney check பண்ணுங்க\nநீங்கள் குடிக்கும் பாலில் எத்தனை விஷம் இருக்கு தெரியுமா \nகெமிக்கல் கலந்த காய்கறி, பழங்களை எப்படி கழுவ வேண்டும் தெரியுமா \nசர்க்கரை நோயிலிருந்து எளிதாக விடுபட டிப்ஸ்\nபாம்பே சட்னி,கல்கத்தா சட்னி,வெங்காய சட்னி செய்வது எப்படி\nKidney treatmentக்கு நிரூபிக்காத மருந்துகளை சாப்பிடாதீங்க\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nமிளகாய், மிளகு சாப்பிட்டால் ஆயுட்காலம் அதிகம்…\nமாதவிடாய் பிரச்சினைகளிலிருந்து மீள புதிய வழிமுறைகள் இதோ…\nஉலர் சருமத்தை சிம்பிளா விரட்டலாம்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/03/12170310/1231870/Pa-Ranjith-Says-About-Pollachi-Issue.vpf", "date_download": "2020-11-24T15:28:53Z", "digest": "sha1:TJP2N3DLZXYUD6ZOCN6NGMUHH7BOAFBB", "length": 9204, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pa Ranjith Says About Pollachi Issue", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் கருத்து\nபொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். #PollachiRapists\nபொள்ளாச்சியைச் சேர்ந்த பாலியல் மாபியா கும்பலின் செய்தியறிந்து நாடே உறைந்து போய் கிடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை துன்புறுத்தி வேட்டையாடி வந்த அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதில் இருந்தும் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.\nமாதர் சங்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன. இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த���ருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் பதிவு செய்திருக்கும் ட்விட்டிலிருப்பதாவது,\n\"பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்... நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.\nபொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்....நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.\nஇல்லையேல் பாதிக்கப்பட்ட, பாதிக்கபடபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய் கொண்டுதான் இருக்க போகிறோம்.\nஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்.\" என்று கூறியிருக்கிறார்.\nPollachi Rapists | Pa Ranjith | பா இரஞ்சித் | பொள்ளாச்சி பலாத்கார சம்பவம்\nபா.இரஞ்சித் பற்றிய செய்திகள் இதுவரை...\nபிறந்தது இரண்டாவது குழந்தை - உற்சாகத்தில் பா.ரஞ்சித்\nதகுதியான படத்தை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள் - பா.ரஞ்சித்\nபுத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடிய பா.இரஞ்சித்\nஒரே நேரத்தில் 5 படங்கள் தயாரிக்கும் பா.ரஞ்சித்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nமேலும் பா.இரஞ்சித் பற்றிய செய்திகள்\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n.. சிம்பு பட நடிகை விளக்கம்\nபிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய சாயிஷா\nரத்த அழுத்தம்.... இதயத்தில் பிரச்சனை - உடல்நல பாதிப்பு பற்றி பேசுகையில் கண்கலங்கிய ராணா\nஒரே வாரத்தில் கவுதம் மேனன் படத்தில் நடித்து முடித்த சூர்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/18174429/1271956/vanathi-srinivasan-says-Rajini-s-comment-is-not-the.vpf", "date_download": "2020-11-24T15:17:06Z", "digest": "sha1:LSUBNAWDUMHEEHD55OZ6UK7VV53OG6GB", "length": 15348, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஜினியின் கருத்து முதல்- அமைச்சருக்கு எதிரானது அல்ல: வானதி சீனிவாசன் பேட்டி || vanathi srinivasan says Rajini s comment is not the chief minister", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஜினியின் கருத்து முதல்- அமைச்சருக்கு எதிரானது அல்ல: வானதி சீனிவாசன் பேட்டி\nநடிகர் ரஜினிகாந்த் கருத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானது அல்ல என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.\nவ.உ.சிதம்பரனார் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு வானதி சீனிவாசன் மரியாதை செலுத்தினார்.\nநடிகர் ரஜினிகாந்த் கருத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானது அல்ல என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.\nவ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி கோவை சிறையில் உள்ள செக்கு மற்றும் அவரது உருவ படத்திற்கு பா.ஜனதாமாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nஇதையடுத்து வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தை பொறுத்தவரை சினிமா கலைஞர்கள், அரசியல் கட்சிகள் ஆரம்பிப்பவர்கள் மீது மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது. முதல்-அைமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவர் கருத்தை தெரிவித்துள்ளார். யார் முதல்- அமைச்சராவது என்பது யார் கையில் இருக்கிறது என்ற அர்த்தத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து தெரிவித்துள்ளார்.\nமேலும் அரசியலில் எந்த நேரத்தில் எந்த பொறுப்பு யாருக்கு வருமென தெரியாது. நீண்ட காலம் பணியாற்றி மக்களோடு தொடர்புடையவர்களுக்கு அரசியல் இடமுண்டு.\nஅரசியல் நிலையற்ற தன்மையை கூறும் வகையில் முதல்-அமைச்சர் குறித்து ரஜினி கூறியுள்ளார். அது குறிப்பிட்ட நபருக்கு எதிரானது அல்ல. ரஜினிகாந்த் அரசியலில் அதிசயம் நிகழும் என தெரிவித்துள்ளார்.\nவருகின்ற சட்டமன்ற தேர்தல் எப்படி அமையுமென்பதை காலம் தான் சொல்ல வேண்டும். தேர்தல் போட்டி மற்றும் கட்சி பற்றி ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும்.\nகூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். மேலும் தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்பது பா.ஜனதா கருத்து. வெற்றிடம் இல்லை என்பது அ.தி.மு.க. கருத்து.\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nசென்னையில் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை- மாநகராட்சி\nநிவர் புயல்- எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி லாரிகளை கிராம மக்கள் சிறைபிடிப்பு\nசாத்தான்குளம் பகுதியில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை\nஸ்ரீரங்கம் அருகே எலி மருந்தை தின்ற பிளஸ்-1 மாணவி பலி\nநில அபகரிப்பை தடுக்கக்கோரி அண்ணன்-தம்பி தர்ணா - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nதீயணைப்பு படை வீரர்கள் விடுப்பின்றி பணியாற்றுவார்கள்- மாவட்ட அலுவலர் அனுஷியா தகவல்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timemanagement.wikis.in/2014/04/blog-post_1.html", "date_download": "2020-11-24T14:28:41Z", "digest": "sha1:VFXGHGJYPVAYPD26LUNXMHBOH3MEFH6L", "length": 3290, "nlines": 39, "source_domain": "www.timemanagement.wikis.in", "title": "*Time Management: ஜித்தாவில் நடைபெற்ற நேர மேலாண்மை பயிற்சி முகாம்", "raw_content": "\nஜித்தாவில் நடைபெற்ற நேர மேலாண்மை பயிற்சி முகாம்\n28-03-2014 அன்று ஜித்தா இஸ்லாமிய அழைப்பு மையத்தில் நடைபெற்ற நேர மேலாண்மை பயிற்சி முகாமில் தமுமுக சவுதி மேற்கு மண்டலத் தலைவர் அப்துல் மஜித் தலைமை தாங்கினார்.\nதமுமுக ஜித்தா மண்டலத் தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் ஜமாலி கிராத் ஓதினார். தமுமுக சவுதி மேற்கு மண்டலத் துணை செயலாளர் கீழை. இர்பான் அறிமுக உரையாற்றினார்.\nபல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை மிகவும் பயனுள்ள வழியில் தமுமுக அமீரக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா சிறப்பாக நடத்தினார்.\nதமுமுக மேற்கு மண்டலத் துணைத்தலைவர் இபுராகிம் அவர்கள் நன்றியுரையாற்றினார். ஜித்தா தமுமுக நிர்வாகிகள் ராஜா முகம்மது அப்துல் மஜித் மற்றும் இஸ்லாமிய அழைப்பு மையம் சார்பாக சலீம் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனார். திரளாக சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.\nமக்காவில் நடைபெற்ற நேரமேலாண்மை பயிற்சி முகாம்\nஜித்தாவில் நடைபெற்ற நேர மேலாண்மை பயிற்சி முகாம்\nஅடுத்த NLP பயிற்சி முகாமில் கலந்துகொள்ள 73977 64966 என்ற அலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/cbcid-police-arrested-siddhandi-in-tnpsc-scam", "date_download": "2020-11-24T16:07:03Z", "digest": "sha1:HWHXEEYTWGKGZTKRVNIIVHFNUYU6FILG", "length": 20449, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "`நான் புரோக்கர்தான்; எனக்கு மேல் சிலர் உள்ளனர்!' -டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கிய எஸ்.ஐ சித்தாண்டி | cbcid police arrested siddhandi in tnpsc scam", "raw_content": "\n`நான் புரோக்கர்தான்; எனக்கு மேல் சிலர் உள்ளனர்' -டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கிய சித்தாண்டி\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், இதுவரை 21 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னைக் காவல்துறையில் பணியாற்றிவரும் சித்தாண்டி இன்று ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டார்.\nடி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பான தகவல்கள், புற்றீசல்போல வந்தவண்ணம் உள்ளன. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக குரூப் 4 தேர்வில் 16 பேரும் குரூப் 2-ஏ தேர்வில் 5 பேரும் சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடுகளுக்கு மூளையாக சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், சென்னை போலீஸ் எஸ்.ஐ. சித்தாண்டி ஆகியோரைப் போலீஸார் தேடிவந்தனர். தற்போது சித்தாண்டியை ராமநாதபுரத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்துள்ளனர். `ஜெயக்குமார் குறித்துத் தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்���டும்' என சிபிசிஐடி போலீஸார் அறிவித்துள்ளனர்.\nகுரூப் 2ஏ தரவரிசைப் பட்டியல்\nநேற்று (3.2.2020) சிபிசிஐடி போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,` 2017-ல் நடந்த குரூப் 2ஏ தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்து அதிக மார்க் எடுத்ததாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் புகார் கொடுத்தது. அதன்பேரில் 31.1.2020 அன்று சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகிறது. இதுவரை குரூப் 2-ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் 5 பேரும் குரூப் 4 தேர்வில் 16 பேரும் என 21 பேரைக் கைது செய்துள்ளோம்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தைச் சேர்ந்த வடிவு (44), குரூப் 2-ஏ தேர்வில் முறைகேடு செய்து 271.5 மதிப்பெண்கள் பெற்று 29-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர், காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக அயல் பணியில் பணியாற்றிவருகிறார்.\nபெரிய காஞ்சிபுரம் சர்வதீர்த்த தென்கரையைச் சேர்ந்த ஞானசம்பந்தம் (30) குரூப் 2-ஏ தேர்வில் முறைகேடு செய்து 256.5 மதிப்பெண்கள் பெற்று 56-வது இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்துவருகிறார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை அஞ்சல், வெள்ளிங்கப்பட்டறையைச் சேர்ந்த ஆனந்தன் (32), குரூப் 2-ஏ தேர்வில் முறைகேடு செய்து 277.5 மதிப்பெண்கள் பெற்று 19-வது இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னை செங்குன்றத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்துவருகிறார்.\nஇவர்கள் 3 பேரும் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் ரூ.12,50,500, ரூ.15,00,000, ரூ.13,00,000 எனக் கொடுத்து முறைகேடு செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nநெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா மேற்கு விஜயபதியை சேர்ந்த காவலர் முத்துக்குமார் (35) என்பவர் சென்னை எழிலகத்தில் உதவியாளராகப் பணியாற்றும் மனைவி மகாலட்சுமி (27) என்பவருக்காக இடைத்தரகராக செயல்பட்ட சித்தாண்டி மூலம் 8,00,000 ரூபாயை ஜெயக்குமாரிடம் கொடுத்து முறைகேடு செய்து 276 மதிப்பெண்களைப் பெற்று 24-வது இடத்தில் தேர்ச்சி பெற வைத்துள்ளார். இதையடுத்து, 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளனர்.\nசி.பி.சி.ஐ.டி போலீஸார் இரவு பகல் பாராமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நேரத்தில் டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தொடர்புடைய அலுவலர்கள், ஊழியர்கள் சிலர் தப்பிவருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.\nஇதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி அலுவலர் ஒருவர் நம்மிடம், ``குரூப் 4, குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்ததால்தான் இந்தளவுக்கு உண்மைகள் வெளியாகியுள்ளன. அதிலும் ஊழியர்கள், உதவியாளர்கள் மட்டத்திலேயே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 4, குரூப் 2 தேர்வு ஆகிய தேர்வுகளின் முறைகேட்டின் மையமாக ராமேஸ்வரம் தேர்வு மையங்கள் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஅதற்கான ஆதாரங்களும் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகமே, சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் ஓம்காந்தன், மாணிக்கம் மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், முறைகேடு செய்து தேர்ச்சி பெற்று அரசு அலுவலகங்களில் பணியாற்றியவர்கள், புரோக்கர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் துணையில்லாமல் ஊழியர்கள் மட்டும் துணிச்சலாக முறைகேட்டில் ஈடுபட்டார்களா என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது. டி.என்.பி.எஸ்.சி மற்றும் அரசியல் பின்னணி இல்லாமல் இந்தளவுக்கு முறைகேடு நடக்க வாய்ப்புகள் குறைவு. முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யார், யார் என்ற தகவல்கள் சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு ஏனோ தெரியவில்லை.\nடி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வுகளில் முறைகேடு என்பது இது முதல் முறையல்ல. குரூப் 4, குரூப் 2-ஏ தேர்வுகளுக்கு முன்பே குரூப் 1 தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியவர்களைப் பணியிலிருந்து நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு காரணமாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் இன்னமும் அரசுப் பணியில் உயர்பதவிகளில் இருந்துவருகின்றனர். டிஎ.ன்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியானதும் முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டுகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த சமயங்களில் அதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை தேவைப்பட்டிருக்காது.\n`யார் இந்த எஸ்.ஐ சித்தாண்டி' - டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை��ேட்டில் அதிர்ச்சி கொடுத்த 5 நிபந்தனைகள்\nடி.என்.பி.எஸ்.சி தேர்வுக் கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றும் முக்கிய அதிகாரி ஒருவர், வேறுமாநிலத்தில் பணியாற்றியவர். அவரை டி.என்.பி.எஸ்.சி-யில் பணியமர்த்திய பின்னணியில் சிலர் உள்ளனர். ஆனால், அந்த அதிகாரியிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை. அதைப்போல சித்தாண்டி, ஜெயக்குமார் ஆகியோருடன் தொடர்புடைய டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. அண்ணாநகரில் உள்ள அமைச்சர் ஒருவரின் அலுவலகத்துக்கு ஜெயக்குமார் அடிக்கடி சென்றுவந்த சிசிடிவி காட்சிகள் இருந்தும் இதுதொடர்பாக எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை\" என்றார்.\nஇதற்கிடையில் சித்தாண்டியைப் பிடித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், அவருக்கும் டி.என்.பி.எஸ்.சி-க்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்துவருகின்றனர்.\nஅப்போது அவர், `நான் ஒரு புரோக்கர்தான், எனக்கு மேல் சிலர் உள்ளனர்' என்று கூறியதாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nசித்தாண்டியின் தம்பியும் அரசு ஊழியரான வேல்முருகன் (குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்) மூலம்தான் அவர் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் சிபிசிஐடி போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. விரைவில் சித்தாண்டிக்கும் டி.என்.பி.எஸ்.சி-க்கும் உள்ள தொடர்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. `ஜெயக்குமார் பதுங்கியிருக்கும் இடம் குறித்த ரகசிய தகவல் கிடைத்துள்ளதால் அவரும் விரைவில் கைது செய்யப்படுவார்' என்கின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/09-Sep/dnor-s18.shtml", "date_download": "2020-11-24T16:17:14Z", "digest": "sha1:7VUIIZUMHRWGKKFT4HBQFOTLUOQHH57B", "length": 10895, "nlines": 42, "source_domain": "www.wsws.org", "title": "வரலாற்றின் படிப்பினைகளும் சோசலிசத்துக்கான இன்றைய போராட்டமும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nநான்காம் அகிலத்தின் 80 வது ஆண்டு நிறைவு\nசோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவு\nவரலாற்றின் படிப்பினைகளும் சோசலிசத்துக்கான இன்றைய போராட்டமும்\nசோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), அக்டோபர் மாத ஆரம்பத்தில், கொழும்பு மற்றும் கண்டியில் நடத்தவுள்ள பொதுக் கூட்ட��்களில் உரையாற்றுவதற்காக உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இந்த கூட்டங்கள், நான்காம் அகிலத்தின் 80 வது ஆண்டு நிறைவு மற்றும் சோ.ச.க.யின் 50 வது ஆண்டு நிறைவின் பேரில், \"வரலாற்று படிப்பினைகளும் சோசலிசத்துக்கான இன்றைய போராட்டமும்\" என்ற தொணிப்பொருளில் இடம்பெறவுள்ளன.\nஅமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான நோர்த், நான்கு தசாப்தங்களாக சர்வதேச சோசலிச இயக்கத்தின் தலைவராக பணியாற்றிவராவர். உலக சோசலிச இயக்கத்தின் வரலாறு பற்றி பரீட்சயமானவரான நோர்த் எழுதிய நூல்களில், நாம் காக்கும் மரபியம், லியோன் ட்ரொட்ஸ்கியை பாதுகாப்பதற்காக, ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும், பிராங்ஃபேர்ட் பள்ளியும் பின் நவீனத்துவமும் போலி இடதுகளின் அரசியலும், கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் 1990-2016, ஆகியவை அடங்கும்.\nரஷ்ய அக்டோபர் புரட்சியில் லெனினுடன் இணைத் தலைவராக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கியால் 1938ல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது. 1917 புரட்சியில் கட்டியெழுப்பப்பட்ட முதலாவது தொழிலாளர் அரசுக்குள், தொழிலாளர்களின் கையில் இருந்து அதிகாரத்தை அபகரித்துக்கொண்டு புரட்சிக்கு புதை குழி தோண்டுவதாக தலைதூக்கிய ஸ்ராலினிசம், சீர்திருத்தவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, உலக சோசலிச புரட்சிக்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமான தலைமையை கட்டியெழுப்புவதே நான்காம் அகிலத்தின் இலக்காகும். அப்போதிருந்தே எட்டு தசாப்தங்களாக அனைத்து பிழையான தலைமைத்துவங்களுக்கும் எதிராக உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு மற்றும் வேலைத் திட்டத்திற்காக போராடும் கொள்கைப் பிடிப்பான போராட்டத்திற்கு நான்காம் அகிலம் உரிமை கொண்டாடுகின்றது. 1953ல் இருந்து, அது அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழ் இருக்கின்றது.\nசோ.ச.க. முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது. அனைத்துலகக் குழுவின் ஏனைய கிளைகளுடன் பு.க.க. 1996ல் சோசலிச சமத்துவக் கட்சியாக மாற்றப்பட்டது. ஏகாதிபத்தியம் மற்றும் அதன் முகவர்களான தெற்காசியா���ில் முதலாளித்துவ ஆளும் தட்டுக்களுக்கும் அவற்றின் துணைப் படைகளான ஸ்ராலினிஸ்டுகள் உட்பட சகல அதிகாரத்துவங்களுக்கும் எதிராக, ட்ரொட்ஸ்கிச, அதாவது சோசலிச சர்வதேசியவாத முன்நோக்குக்காக முன்னெடுத்த கொள்கைப்பிடிப்பான போராட்டம் பு.க.க./சோ.ச.க.யின் அரை நூற்றாண்டு கால வரலாற்றில் அடங்கியுள்ளது.\nநான்காம் அகிலம் மற்றும் சோ.ச.க., பல தசாப்தங்களாக சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் புரட்சிகர தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுத்த போராட்டம், தற்போதைய உலக நெருக்கடியின் மத்தியில் எழுகின்ற அனைத்து புரட்சிகர போராட்டங்களுடனும் ஒருங்கிணைகின்றது. தெற்காசியா மற்றும் உலகெங்கிலும், நான்காம் அகிலத்தின் பகுதியாக சோ.ச.க.யை கட்டியெழுப்புவதற்கு, இந்த புறநிலைமை ஊடாக மிகவும் சக்திவாய்ந்த வாய்ப்பு திறந்துவிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலைமையில், நோர்த் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டங்களில் நான்காம் அகிலத்தின் வரலாற்றின் படிப்பினைகளை மதிப்பாய்வு செய்து, இன்று சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு அவற்றின் நெருக்கமான பொருத்தத்தை விளக்குவார். இந்த கூட்டங்களில் பங்கேற்று சோசலிசப் புரட்சியின் முன்னோக்கை பற்றிய முக்கியாமன கலந்துரையாடலில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.\nகூட்டம் நடக்கும் இடங்கள், திகதிகள் மற்றும் நேரங்கள்\nஅக்டோபர் 3, மாலை 4.30 மணி – பேராதனை பல்கலைக்கழக கலையகம்\nஅக்டோபர் 7 மாலை 3 மணிக்கு - கொழும்பு புதிய நகர மண்டபம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaligan.blogspot.com/2012/08/blog-post_16.html", "date_download": "2020-11-24T14:20:25Z", "digest": "sha1:7BP46YSNLMKWTMND7DFJFHLR4H3YDKS7", "length": 13614, "nlines": 40, "source_domain": "agaligan.blogspot.com", "title": "டீக்கடை விவாதம்", "raw_content": "\n\"இவங்களயெல்லாம் செறுப்பால அடிக்கனுங்கறேன் '\n\"ஏய் அப்படியெல்லாம் வாய்க்குவந்தாப்பல ஒளரக்கூடாது சொல்லிபுட்டேன். எங்காளு ஒரு முடிவெடுக்கருண்ணா அதுல ஆயிரம் சமாச்சாரம் இருக்கும் அதையெல்லாம் உங்கிட்ட சொல்லிகிட்டிருக்கதேவையில்லை தெரிதா\n\"என்னத்த பெரிய புளியங்கா சமாச்சாரம் கொத்துகொத்தா மக்க செத்திகிட்டிருந்தப்போ வாயையும் ........த்தையும் பொத்திகிட்டுகெடந்துட்டு இப்போ கூட்டம் நடத்றேன்னா கேக்கறவன கேனப்.........டைனு நெனைக்கிரார உங்காளு\n\"எங்காளாச்சும் ஆரம்பத்துலேந்தே குரல் கொடுத்துட்டேத்தான் இருக்காப்பல, உங்காளுக்குத்தான் இப்ப திடீர்னு அவங்கமேல பாசம் பொத்துகிட்டுவருது. வீனா வாயகொடுத்து .....த்த புண்ணாக்கிக்காத ஆமா.\"\nஇப்படி நேருக்குநேர் சரமாரியாய் அரசியல் பேசி(ஏசி)க்கொண்டிருந்தகாலம் ஒன்று இருந்ததது அதற்கான மேடைகளாய் அமைந்தவை டீக்கடைகளும், பார்பர்ஷாப்புக்களுமே. இங்கே அரசியல் பேசக்கூடாதுனு போர்டுகூட எழுதிவெச்சிருப்பாங்க ஆனாலும் அங்க அரசியல் உழளும் தவிர்க்கவேமுடியாது. அன்னிக்கி செய்தித்தாள்களும் வானொலியும் மட்டுமே செய்திகளை பரப்பிகிட்டிருந்ததால ஒரு செய்திக்கும் அடுத்த செய்திக்கும் இடையில நிறையகால அவகாசம் இருந்தது அந்த அவகாசம் நிறைய அனுமானங்களை கொடுத்தது அதனால் தொண்டர்கள் அதைப்பற்றி பேச விவாதிக்க முடிந்தது. ஆச்சரியம் என்னவென்றால் தொண்டர்களின் அனுமானங்கள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கும். காரணம் அன்று கட்சியென்பது ஒரு கூட்டுக்குடும்பம். அதில் ஒரு தார்மீகம் இருந்தது. அந்த தார்மீக்த்தின் அடிப்படையில் முடிவுகளும், முழக்கங்களும் அமைந்தன. ஆகையினாலேயே அடிமட்ட தொண்டனும் தலைவனும் நெருக்கமானவர்களாய் இருந்தனர். எனவேதான் அவர்களுக்குள்ளான விவாதங்கள் வன்மமாயும், குரோதமாயும் மாறாமல் தற்கரீதியிலான கோபம்மட்டுமேயாய் இருந்தது.\nஇன்று பெரும்பாலான டீ கடைகளில் செய்தித்தாள்களே வாங்குவதில்லை. பெரும்பாலான செய்தித்தாள்களில் ( ஆரோக்கியமான )அரசியலே இல்லை. கட்சிகளுக்குள் நிலவும்(உலவும்) காழ்ப்பொணர்ச்சிகளாலும், குண்டர்படைகளாலும் இவ்வாறான விவாதங்கள், விமர்சனங்கள் வன்முறையில் முடிகின்றன. கட்சிக்குள்ளேயே பல கோஷ்டிகள் இருப்பதால் நியாமான சில கேள்விகளும், சந்தேகங்களும் பிற கோஷ்டியினரால் முளையிலேயே களையப்படுகிறது.\nஇந்நிலையில் தீவிர அரசியல் விமர்சனம் என்பது முகம்தெரியா யாரோசிலர் தங்கள் வலைப்பூவின் குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வதோடு முடிந்துவிடுகிறது. சமூக ஆர்வலர்கள் சிலர் தனியார் தொலைக்காட்சிகளில் தோன்றி (பெரும்பாலும் இத்தகைய நிகழ்ச்சிகளை முன்முடிவுகளோடே துவக்கி அவர்கள் நினைத்த திசையிலேயே முடித்தும��விடுவார்கள் ) சில திவிரமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டாலும் நிகழ்ச்சியின் நேரமேளாண்மை காரணமாக அவை பாதியிலேயே தடுக்கப்பட்டு அடுத்தவருக்கு தாவிவிடுகிறது. டிவிட்டர் போன்ற இணையதள அரசியலோ கமலஹாசனின் காமடிவசனங்கள்போல் மேலோட்டமானவைகளாகவே இருக்கின்றன. இந்தசூழ்நிலையில் ஆரோக்கியமான அரசியல் விவாதம் என்பது...... \nஆற்றலின் அளவே குதிரையென கற்பிக்கப்பட்டால் வேகம் மட்டுமே கவனிக்கப்படும். குதிரை என்பது வேகம் மட்டுமல்ல அது ஒரு உயிர், ஒரு படைப்பு. பந்தயங்கள் எல்லாம் ஜெயிக்கும் குதிரைகளின் மேல்தான் என்றால், தோற்கும் குதிரைகள்தானே போற்றுதலுக்குரியவை பசுக்கள் மட்டுமே புனிதமாய் புகட்டப்பட்டால் எருமைகள் எல்லாம் அகதிகளாய்அலையவேண்டியதுதான். ( எருமைபாலை எவர்தலையில் கொட்டுவது) கனிகள் வேண்டிமட்டுமே மரங்கள் வளர்க்கப்படுமாயின் காற்றைக்கூட இனி காசு கொடுத்துத்தான் வாங்கவேண்டியிருக்கும் மறுக்கமுடியாது. மந்தை ஆடுகளின் வால்பற்றி அலையும் மனங்கள் செரப்போவதேன்னவோ கசாப்புக்கடைகளையே. மறந்துவிடாதீர்கள்.\nஅஞ்சுதற்கு அஞ்சாமை பேதமை – பயப்படவேண்டியதற்கு பயப்படாம இருப்பது முட்டாள்தனம். கரப்பான்பூச்சியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை அதன் மீசையை பிடித்தே தூக்கிபோட்டுடலாம். அதே ஒரு பாம்பு நாக்க நீட்டி நீட்டி படமெடுத்து ஆடும்போது இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லைன்னு சொல்லி அதன் வாலை புடிச்சுகூட தூக்கிபோடமுடியாது. ஏன்னா பாம்புன்னாலே பயம். ஆங் இது இன்னா மேட்டரு நான் போடறேன் பார்னு சொல்றவவனைத்தான் ’முட்டாள்னு’ சொல்றாங்க அவ்வை. பாம்புன்னா நமக்கு ஏன் பயம் அது விஷ ஜந்து, கொத்திடும் கொத்தினா நாம செத்துடுவோம்னு தெரியும். எல்லா பாம்புகளும் விஷம்கொண்டவை அல்ல, சில பாம்புகள் கொத்தினாலும் சாகமாட்டோம் அப்புறமெதுக்கு பயப்படனும் அது விஷ ஜந்து, கொத்திடும் கொத்தினா நாம செத்துடுவோம்னு தெரியும். எல்லா பாம்புகளும் விஷம்கொண்டவை அல்ல, சில பாம்புகள் கொத்தினாலும் சாகமாட்டோம் அப்புறமெதுக்கு பயப்படனும் ஏன்னா எந்த பாம்பு விஷப்பாம்பு எது தண்ணி பாம்புன்னு நமக்கு தெரியாது, பாம்பு விஷயத்தில நாம அஜாக்கிரதையா இருந்துடக்கூடாதேங்ற நல்ல எண்ணத்தில்தான் “பாம்புன்னா படையே நடுங்கும்” நீயும் நானும் எம்மாத்திரம்னு பழமொழ��� சொல்லி அந்த பயத்தை தக்கவச்சிருக்காங்க. இந்த பயம்தான் பாம்புகிட்டேர்ந்து நம்மை காப்பாத்திகிட்டிருக்கு என்பது உண்மைதான். ஆனால் அதே பயம்தான் பாம்புகளை நம்மிடமிருந்தும் காப்\nஎதிர் எதிராய் அமர்ந்திருக்கிறோம் ஏராளமான கேள்விகளோடு, அலட்டலான பதில்களின் அபத்தங்கள் கேட்டவைகளையும் கேட்கப்படவேண்டிடவைகளையும் கிடப்பிலேயே கிடத்திவிடுகின்றன. தவறான பதில்களாய் நிகழ்ந்துவிட்டவைகளுக்கு காரணமான கேள்வியை தேடிக்கொண்டிருக்கிறோம். சரியான கேள்வியாய் கருதப்பட்டவைகளுக்கு காரணப்பின்னல்களில் பதில்களை மறைத்துக்கொண்டிருக்கிறோம். விருப்பமான பதில்கள் மட்டுமேவேண்டி கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் - நாம் விரும்பத்தகாத பதில்களுக்கான கேள்விகளை தவிர்த்துக்கொண்டிருக்கிறோம். சில பதில்களின் சுயரூபம் நம்மையே விழுங்கிவிடக்கூடும் என்பதால் பல கேள்விகளை தள்ளிநின்று பார்த்துக்கொண்டிருப்பதிலேயே காலம் கடத்திக்கொண்டிருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/events-gallery/kbs-89th-birthday-celebration-kavithalayaa-digital-foray/", "date_download": "2020-11-24T15:20:02Z", "digest": "sha1:UQYQYEFPKPRHLYL53NXWVJX7HGHLPI2R", "length": 2872, "nlines": 49, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas KB’s 89th Birthday Celebration & Kavithalayaa Digital Foray - Dailycinemas", "raw_content": "\nசனிபகவான் பிடியில் இருந்து தப்பித்து கொள்ள எளிய பரிகார முறைகள்\nஎந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு…\nபெண்கள் இந்த தவறுகளை திருத்தி கொண்டால்…. வாழ் நாட்கள் முழுவதும் வசந்தமே.\nஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது\n133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல இசையமைப்பாளர்\n‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் திரையுலத்தினர் வேண்டுகோள்\nகோச்சாரத்தில் எப்போது கோளாறு வரும்..\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்புகள்\nகாமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்\nகவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை வெளியிட்டுவிழா புகைப்படங்கள் கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%B8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T14:25:33Z", "digest": "sha1:K3UMO6AUPGBZFKD4OPKAUQJWOJ37X75I", "length": 3811, "nlines": 41, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:ஸெய்யித் முஹம்மத், முஸ்தபா ஆலீம் - நூலகம்", "raw_content": "\nஆளுமை:ஸெய்யித் முஹம்மத், முஸ்தபா ஆலீம்\nஸெய்யித் முஹம்மத், முஸ்தபா ஆலீம் (1931.03.25 - ) மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஸ்தபா ஆலீம். மட்/ காத்தான்குடி மத்திய கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்வி கற்றார்.\nஇவரது முதலாவது ஆக்கம் 1957 மார்கழி 29 இல் வானொலி முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பப்பட்டது. இவர் கட்டுரைகள், நூல்கள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, நவமணி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவர் கலாபூசணம் (2001) விருது பெற்றவர்.\nநூலக எண்: 1740 பக்கங்கள் 60-62\nநூல்கள் [10,649] இதழ்கள் [12,449] பத்திரிகைகள் [49,373] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,001] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-11-24T14:25:55Z", "digest": "sha1:JPFRKBMB7HARTUYT53B7CS6VRDCXMU6U", "length": 5941, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "உங்கள் மரணம் எப்போ? துல்லியமாக கணிக்கும் கூகிள் |", "raw_content": "\nமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் ஆயுள் எவ்வளவு எப்போது அவர்கள் இறப்பார்கள் என்பதை கூகுள் துல்லியமாக கணித்து கூறுகிறது.\nஎன்ன தான் வேண்டும், கூகுளிடம் கேளு என்பது போல் அனைத்தையும் தன்னுள் வைத்துக்கொண்டு உலகையே ஆட்டிப்படைக்கும் கூகுள் நிறுவனம் தற்போது மனிதனுடைய இறப்பு தேதியையும் கணித்துக்கூறுகிறது.\nகூகுள் நிறுவனத்தின் மருத்துவ அறிவுக் குழு செயற்கை நுண்ணறிவு கணித தொழில்நுட்பத்தின் படி, மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா இல்லையா பிழைத்து விடுவார்களா அல்லது இறந்துவிடுவார்களா பிழைத்து விடுவார்களா அல்லது இறந்துவிடுவார்களா அவர்கள் எத்தனை நாட்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற தகவல்��ளை 95% துல்லியமாக தெரிவிக்கிறது. இதேபோன்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிகளின் படுக்கையில் மருத்துவர்கள் குறிப்பிட்டிருக்கும் குறிப்பீடு போன்று நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள், நோயின் தாக்கம், எடுக்கப்பட்ட சிகிச்சை முறை, நோயின் தீவிரம், தற்போதைய நிலை என நோயாளிகளை பற்றிய அனைத்து தகவல்களையும் தனது டூலில் சேகரித்து வைத்துக்கொள்கிறது. சேகரித்து வைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு நோயாளி இறப்பை மருத்துவர்களை விட கூகுள் 95% துல்லியமாக கணிக்கிறது.\nமுன்னதாக சோதனையின் போது மருத்துவமனையில் நோயாளிகளின் மரணத்தை கணித்த கூகுளின் தகவல் 95 மற்றும் 93% துல்லியமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இறப்பதற்கு 9.3% வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கணித்தனர். ஆனால், கூகுள் அந்தப் பெண் இறப்பதற்கு 19.9% வாய்ப்புள்ளதாக கணித்தது. கூகுளின் கணக்குப்படி அந்த பெண் இரண்டே வாரங்களில் இறந்துவிட்டார்.\nபிறப்பு, இறப்பு குறித்து மனிதனே அறியமுடியாத நிலையில், கடவுளாக உருமாறி மனித மூளையை விட ஸ்மார்ட்டாக இயங்கும் கூகுள் இன்னும் என்னென்ன வேலைகளை எல்லாம் செய்யபோகுதோ தெரியவில்லை.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/hari.html", "date_download": "2020-11-24T15:56:22Z", "digest": "sha1:5ACL76KBBXJBR537QYB2PRERLZWC5SDM", "length": 17534, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹரிக்கு இது போதாத காலம் | Director Hari under pressure following flop of Arul - Tamil Filmibeat", "raw_content": "\n47 min ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n1 hr ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\n2 hrs ago சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\n2 hrs ago 2020ன் டாப் 100 பெண்கள்.. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைவாணியை கவுரவித்த பிபிசி.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி\nAutomobiles தமிழகத்தில் அரங்கேறிய சினிமாவை மிஞ்சும் சேஸிங் சம்பவ���் பட்டப்பகலில் அரங்கேறிய உறைய வைக்கும் நிகழ்வு\nNews மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nFinance செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nSports ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹரிக்கு இது போதாத காலம்\nகோவில், அருள் பட தோல்விகளால் கோடம்பாக்கத்தில் இயக்குனர் ஹரியின் மவுசு வெகுவாகவே குறைந்துவிட்டது.\nஇயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனரானார் ஹரி. பிரஷாந்தை வைத்து இவர் இயக்கிய படமான தமிழ் சுமாரான வெற்றி பெற்றாலும், படத்தில் ஹரியின் ஸ்கிரிப்ட் ஒர்க் பேசப்பட்டது. அடுத்து விக்ரமை வைத்து இவர் எடுத்த சாமி படம் வசூலில் படையப்பாவை விஞ்சி சாதனை படைத்தது.\nஇதனால் ஹரி நட்சத்திர இயக்குனரானார். லைம் லைட்டில் இருக்கும் இயக்குனர்களிடம் எல்லாம் கதை கேட்கும் பழக்கம் உடைய நடிகர் ரஜினி ஹரியிடமும் கதை கேட்டார்.\nரஜினியிடம் அய்யா என்ற படத்துக்கு கதையைக் கூறியிருப்பதாகவும், அது சாமியை விட நூறு மடங்கு பவர்புல் கதை என்று ஹரி பேட்டி கொடுத்தார். ஆனால் அந்தக் கதையில் நடிப்பது குறித்து ரஜினி பதிலேதும் சொல்லவில்லை.\nபின்னர் சிம்பு கதாநாயகனாக நடிக்க கோவில் படத்தை இயக்கினார். படம் ஓடவில்லை. அடுத்து சாமி வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் கைகோர்த்து அருள் படத்தை இயக்கினார். விக்ரம், ஜோதிகா, வடிவேலு, பசுபதி என்று திறமையான நடிகர்கள் பலர் நடித்திருந்தும் கதையில் புதிதாக எதுவும் இல்லாததால் படம் ஓடவில்லை.\nஇதனையடுத்துதான் ஹரியைத் தூக்கி வைத்தவர்கள் எல்லாம் பட்டென்று கீழே போட்டுவிட்டு குறை சொல்ல ஆரம்பித்துள்ளனர். படத்தின் ஸ்கிரிப்டுக்காக ஹோம் ஒர்க் செய்வது இல்லை; அதே வேளையில் படத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்பதில் அவசரம் காட்டுகிறார்; பாடல்களில் வித்தியாசம் இல்லை என்று வரிசையாக குற்றச்சாட்டுகள்.\nஇந்தக் குற்றசாட்டுகளின் பலன் கவிதாலயாவுக்காக இப்போது அவர் இயக்கிக் கொ���்டிருக்கும் அய்யா படத்தில் எதிரொலிக்கிறது. ரஜினிக்காக செய்த கதையை சரத்குமாரை வைத்து இயக்க கவிதாலயா நிறுவனம் ஹரியை ஒப்பந்தம் செய்தது.\nஆனால், அருள் தோல்வியடைந்ததால், இப்போது அய்யா படத்தில் கவிதாலயா நிறுவனம் அநியாயத்துக்குத் தலையிடுகிறதாம். தமிழ் படத்துக்குப் பின், ஹரி எப்போதும் முழுக்கதையையும் தயாரிப்பாளரிடம் சொன்னதில்லை. ஒன்லைன் ஸ்டோரி சொல்லிவிட்டு சூட்டிங்குக்கு போய்விடுவார்.\nஆனால் அய்யா படத்தின் முழுக் கதையையும் சொல்லவேண்டும் என்று கவிதாலயா வற்புறுத்தவே, வேறு வழியின்றி கதை சொன்னாராம். இதையடுத்து நடிகர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்வதிலும் கவிதாலயா அதிகமாகத் தலையிடுகிறதாம்.\nவேறுவழியில்லாததால் ஹரியும் இதை சகித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று புலம்பாத குறைதான்.\nதிடீர் அறிவிப்பு வரலாமாம்.. திருமண நெருக்கடியில் பிரபல டாப் ஹீரோயின்.. யாரந்த தொழிலதிபர் காதலர்\nபடப்பிடிப்பில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட காக்கிச்சட்டை பட நடிகர்.. அதிரடி கைது.. பரபரப்பு\n3 வயசுலயே பலாத்காரம் செய்யப்பட்டேன்.. படுக்கைக்கு போகலைன்னா பட வாய்ப்பு இல்லை.. தங்கல் நடிகை ஷாக்\nஇதுக்கு என்னதான் முடிவு.. மீண்டும் கிளம்பிய அந்த லவ் மேட்டர்.. அப்செட்டான பிரபல சீனியர் ஹீரோயின்\nஆபாச இணையதளங்களில் பாலியல் வன்கொடுமை காட்சி.. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகுப்புறபடுத்து புதுவித யோகா செய்த பிரபல நடிகை.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nராஷி கண்ணா மொட்டை மாடி போட்டோசூட்..கடல் கன்னி உடையில் வெறியேற்றும் பிக்ஸ்\nகல்யாண மேட்டரில் இப்படியொரு சிக்கலாமே.. அந்த டாப் ஹீரோயினிடம் பிரபல ஜோதிடர் சொன்ன சீக்ரெட்\nசினிமாவை விட்டு விலகுகிறேன்.. சிம்பு பட ஹீரோயின் திடீர் அறிவிப்பு.. திரையுலகில் பரபரப்பு\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nகொரோனாவால் சமையல்காரரான நடிகை.. 23 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய நிலையில் தடம் மாறிய வாழ்க்கை\nதயாரிப்பு வருத்தம்.. அந்த கேரக்டரில் நடிக்க அவ்வளவு கோடி கேட்ட 'கோதுமை நிற' ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் நாமினேஷனில் நடந்த அதிரடி திருப்பம்.. அனிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.. சிக்கிய டம்மி மம்மி\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் குட்டி நயன்.. மல்லாக்கப்படுத்து ஏடாகூட போஸ்\n இதுக்கு பேக் கிரவுண்ட் மியூஸிக் வேற.. உன் புராடெக்ட்ஸ் எப்டிலாம் சில்லறையை செதறவிடுற\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/sonia-is-now-mentally-very-strong-aid0136.html", "date_download": "2020-11-24T16:37:32Z", "digest": "sha1:T42F4DGXYZYESS4KFZTOVVV3ERK7DWLU", "length": 13694, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிறைய கஷ்டங்களைப் பார்த்துட்டேன்! - கண்கலங்கும் சோனியா | Sonia is now mentally very strong | நிறைய கஷ்டங்களைப் பார்த்துட்டேன்! - கண்கலங்கும் சோனியா - Tamil Filmibeat", "raw_content": "\n6 min ago இது வேற லெவல்.. அந்த மொழியில் ஆரம்பமாகும் பிக் பாஸ்.. பாகுபலி பிரபலம் தொகுத்து வழங்கப் போறாராம்\n17 min ago நிவர் புயல்.. மழையில் ஆட்டம் போடும் சாக்‌ஷி.. ஜாக்கிரதையாக இருங்கள் என எச்சரிக்கும் ரசிகர்கள்\n1 hr ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n2 hrs ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\nNews சென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்\nFinance இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..\nSports தோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்\nAutomobiles பத்திரமாக வெளியே வந்த பயணிகள்... மீண்டும் ஒரு முறை வலுவான கட்டுமான தரத்தை நிரூபித்த டாடா கார்...\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் ஷூட்டிங், விசேஷங்களில் பார்ட்டி, நண்பர்களுடன் விருந்துகள் என நாட்களை மகிழ்ச்சிய���டன் கொண்டாடுகிறார் சோனியா அகர்வால்.\nநேற்று முன்தினம் அவர் தனது தாயின் பிறந்தநாளை மெகா விருந்துடன் கொண்டாடினார். இந்த விருந்துக்கு ஏராளமான நண்பர்களையும் அவர் அழைத்திருந்தாராம்.\nவிருந்தின் போது அவர் நண்பர்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாராம் மனம்விட்டு.\nஅவர் கூறுகையில், \"நான் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டுவிட்டேன்.\nமுன்பை விட இப்போது நல்ல கேரக்டர்கள் வருகின்றன. தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இளம் வயதிலேயே நிறைய பிரச்சினைகளைப் பார்த்துவிட்டேன். என்னை இன்னும் உறுதியாக்க இந்த சோதனைகள் உதவியிருக்கின்றன. கடவுள் என்னோடு இருப்பதாக உணர்கிறேன்,\" என்றார்.\nஇப்போது ஒரு நடிகையின் வாக்கு மூலம், மாதா பிதா குரு மற்றும் இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.\nஇரண்டாவது கல்யாணம் பண்ணும் போது.. நானே சொல்வேன்.. சோனியா அகர்வால் செம பேட்டி\nசோனியா அகர்வாலின் புதிய காதலர்.. வீடியோ சாட்டில் காதல் மழை.. இது வெறும் டீசர் மட்டும் தான்\n7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\n15 வருசத்துக்குப் பிறகு மீண்டும் சந்தித்த கதிர், அனிதா.. பிளாஷ் பேக்குக்கு போன 7ஜி ரசிகர்கள்\n“உன்னால் என்னால்”... வில்லியாகும் தனுஷ் ஹீரோயின்\n'AAA' பார்ட் 2 இல்லை - மீண்டும் இணைந்த 'வெர்ஜின் பசங்க' கூட்டணி\nசோனியா அகர்வால் மீண்டும் போலீசாக நடிக்கும் எவனவன்\n''பேயாக'' திரும்பி வரும் சோனியா அகர்வால்\nஎன்னைப் புரிந்து கொண்டவர் கிடைத்தால் 2வது திருமணம் – சோனியா அகர்வால்\nகுடும்பம் குடும்பமாக \"பாலக்காட்டுக்குப்\" படையெடுக்கும் மக்கள்.. சந்தோஷத்தில் \"மாதவன்\"\nவாட்ஸ் ஆப்பில் பரவும் சோனியா அகர்வாலின் நிர்வாண வீடியோ\nஜூலை 3ம் தேதி பாலக்காட்டு மாதவன் \"காமெடி ராக்கெட்\" தியேட்டர்களில் ஏவப்படுகிறது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'எங்கிட்ட ஐயம் பேக்-னு சொன்னாரே..' நடிகர் தவசியின் திடீர் மறைவுக்கு ரோபா சங்கர் உருக்கம்\n'உதவி செய்தும் காப்பாற்ற முடியலையே..' நடிகர் தவசி மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்\nபிக்பாஸ் நாமினேஷனில் நடந்த அதிரடி திருப்பம்.. அனிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.. சிக்கிய டம்மி மம்மி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/hrithik-thanks-bheesma-team-for-their-war-movie-dance-tribute/", "date_download": "2020-11-24T15:03:31Z", "digest": "sha1:2RNO5T4JNYNR7TXS6QM4HEXJXGKBOW3P", "length": 4579, "nlines": 53, "source_domain": "www.cinemapettai.com", "title": "டான்ஸ் வீடியோ பதிவிட்டு ஹ்ரித்திக் கவனத்தை திருப்பிய ராஷ்மிகா.. அடுத்து பாலிவுட் தான் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடான்ஸ் வீடியோ பதிவிட்டு ஹ்ரித்திக் கவனத்தை திருப்பிய ராஷ்மிகா.. அடுத்து பாலிவுட் தான்\nடான்ஸ் வீடியோ பதிவிட்டு ஹ்ரித்திக் கவனத்தை திருப்பிய ராஷ்மிகா.. அடுத்து பாலிவுட் தான்\nகன்னட சினிமாவில் அறிமுகமாகி, இன்று தென்னிந்தியா முழுக்க பிரபலம் ராஷ்மிகா மந்தானா. தற்போது தமிழிலும் நடிக்கிறார், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்பவர். தெலுங்கில் நிதின் மற்றும் மகேஷ் பாபுவின் படங்களில் நடித்துள்ளார்.\nநிதின் – ராஷ்மிகா இருவரும் ஜோடி சேரும் படமே பீஷ்மா. வெங்கி குடுமுலா இயக்கும் படம். இப்படத்தின் ஷூட்டிங் இத்தாலியில் நடந்து வருகிறது. ஹீரோ நிதின் ஹ்ரித்திக் ரோஷனின் ரசிகர். வார் படத்தில் குங்குரோ பாடல் ஷூட் செய்த அதே இடத்தில் இவர்களும் அப்பாடல் வரிக்கு அதே ஸ்டைலில் ஸ்டெப் போட்டுள்ள்ளனர்.\nஇந்த வீடியோவை ஹ்ரித்திக் அவர்களை டேக் செய்து ரஷ்மிக்கா வெளியிட. அவரும் தந்து நன்றிகளையும், படக்குழுவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.\nஅடுத்து மேடம் டார்கெட் பாலிவுட் தான் போலயே ..\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள், நிதின், பீஷ்மா, ராஷ்மிகா மந்தானா, வெங்கி குடுமுலா, ஹ்ரித்திக், ஹ்ரித்திக் ரோஷன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/health/12780", "date_download": "2020-11-24T15:52:39Z", "digest": "sha1:C6B2HUWKAWJKLQXSC6FUAXGBDIIE77OJ", "length": 4111, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "கொரோனா வைரஸ் தடுப்புக்கு வாய்ப்பிருக்கு ! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nகொ��ோனா வைரஸ் தடுப்புக்கு வாய்ப்பிருக்கு \nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஇந்த அறிகுறியெல்லாம் இருந்தா உடனே உங்க kidney check பண்ணுங்க\nநீங்கள் குடிக்கும் பாலில் எத்தனை விஷம் இருக்கு தெரியுமா \nகெமிக்கல் கலந்த காய்கறி, பழங்களை எப்படி கழுவ வேண்டும் தெரியுமா \nசர்க்கரை நோயிலிருந்து எளிதாக விடுபட டிப்ஸ்\nபாம்பே சட்னி,கல்கத்தா சட்னி,வெங்காய சட்னி செய்வது எப்படி\nKidney treatmentக்கு நிரூபிக்காத மருந்துகளை சாப்பிடாதீங்க\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nமிளகாய், மிளகு சாப்பிட்டால் ஆயுட்காலம் அதிகம்…\nமாதவிடாய் பிரச்சினைகளிலிருந்து மீள புதிய வழிமுறைகள் இதோ…\nஉலர் சருமத்தை சிம்பிளா விரட்டலாம்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2018/01/15/-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%AA", "date_download": "2020-11-24T14:57:43Z", "digest": "sha1:QRXY7VM5NPVB5K3FAKWMGYIVPZOY4CSO", "length": 17019, "nlines": 167, "source_domain": "www.periyavaarul.com", "title": "‘பெரியவா, பாம்பு… பாம்பு…’", "raw_content": "\nகண்ணுக்கு தெரியாத திருஷ்டம் கண்ணுக்கு தெரியும் அதிர்ஷ்டமாக காட்சி தரும்\nஇன்னொரு நாள்… பெரியவா தன்னோட ஒத்தை ரூம்லே உட்கார்ந்து ஜபம் பண்ணிண்டிருந்தார். எப்பவும் ஜபம் பண்றபோது கண்ணை மூடிண்டிருப்பார். நாங்க ஜன்னல் வழியா அவரைத் தரிசனம் பண்ணுவோம்.ஒரு நாள், பெரியவா ஜபம் பண்ணிக் கொண்டிருக்கிறபோது, ஒரு பாம்பு மெதுவா ஊர்ந்து போய், அவர் மடியிலே ஏறிப் படுத்துண்டுது.\nஅதைப் பார்த்ததும், நாங்க நடுநடுங்கிப் போயிட்டோம். பெரியவாளை அது ஒண்ணும் பண்ணிவிடக் கூடாதே என்று பயந்தோம். அதிகம் சத்தம் கித்தம் செய்யாமல், ‘பெரியவா, பாம்பு… பாம்பு…’ என்று சொன்னோம். பெரியவா உடனே கண்ணை விழிச்சுப் பார்த்தா. உடுத்தியிருந்த காஷாயத் துணியை அப்படியே பாம்போடு சேர்த்து, தூக்கிப் போட்டுட்டு, கௌபீனத்தோடு வெளியிலே வந்தார். வேற ஆடை கொடுத்தோம். எங்களுக்கு அப்போதுதான் ஆசுவாசமாக இருந்தது.\n‘நீங்க இன்னிக்குத்தான் இதைப் பார்க்கறேள். அது இங்கே வர்றதை நான் நாலஞ்சு நாளாவே பாத��துண்டுதான் இருக்கேன்’ என்றார் பெரியவா. எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டுது. ‘அடிச்சுடலாமே’ என்று சிலர் சொன்னபோது, ‘கூடாது’ என்று தடுத்துவிட்டார். ‘எந்தப் பிராணிக்கும், எந்த ஜீவராசிக்கும் தீங்கு இழைக்க மாட்டேன்னு, சந்நியாசியாகிறபோதே சங்கல்பம் பண்ணியிருக்கேன். அதைக் காப்பாத்த வேண்டாமா நான்’ அப்படின்னு எங்களை சமாதானம் பண்ணினார்.\nஅப்படித்தான், தேனம்பாக்கத்தில் நிறைய நாய்கள் அங்கேயும் இங்கேயும் அலைஞ்சுண்டிருக்கும். கணக்கே சொல்ல முடியாது. ஏகப்பட்ட நாய்கள். ஒருமுறை, ஒரு பாம்பு படமெடுத்து நிக்கறது. மூணு நாலு நாய்கள் குரைச்சிண்டே அதைச் சுத்தி சுத்தி வருது. பெரியவா முதல்ல பாம்பை பத்திரமா விரட்டிடுன்னார். அது எப்படியோ தப்பிச்சுப் போயிடுத்து.\nஆனா, நாய்கள் அட்டகாசம் ஓயவே இல்லே. முனிசிபாலிடியிலே சொல்லி பிடிச்சுண்டு போக ஏற்பாடு பண்ணலாமே என்று சொன்னபோது, தடுத்துவிட்டார் பெரியவா. அந்தப் பாபத்தைச் செய்யக் கூடாதுன்னுட்டார். ‘எச்சில் இலைகளை வெளியே போட்டுடுங்கோ. எல்லாம் அங்கே போயிடும். இங்க அதுகள் சுத்தி வந்து உங்களுக்கு உபத்திரவம் தராது’ன்னு சொல்லிட்டார். பெரியவா வெளியிலே கிளம்பினா, அம்பது அறுபது நாய்களும் அவரோடு கிளம்பிடும். அதுகளுக்குத் தெரியும், யார் இங்கே எஜமானன்னு\nஎப்பவும் கை- காலை சுத்திகரிக்கிற போது, பூமியில ஒரு சின்னக் குழி தோண்டி, அதுலதான் மண்ணால கை கால் எல்லாம் தேச்சு, வாய் கொப்பளிச்சுத் துப்புவார், பெரியவா. ஒரு நாள், கீழே குனிஞ்சு அந்தக் குழியிலே இருந்து எதையோ கையால எடுத்து மெள்ள தூக்கி வெளியில விட்டார்.\nகாருண்யத்திற்கு ஒரு மாற்று வார்த்தை\nஉன் இறை சாம்ராஜ்யத்தில்மனிதன் என்ன எறும்பென்ன எல்லா உயிர்களும் ஒன்று போல தானே\nவிஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம்\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (2)\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (0)\nதிவ்ய தேச தரிசனங்கள் -004\nமஹாபெரியவாளின் பாதையிலே -----பதிவு 01\nமஹாபெரியவாளின் பாதையிலே - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/career/150-job-vacancies-in-nabard-bank", "date_download": "2020-11-24T15:38:30Z", "digest": "sha1:FDGQPXZEBQAYWKVBKDWGKYLPPZ5KCYGQ", "length": 14760, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "நபார்டு வங்கியில் 150 உதவி மேலாளர் பணியிடங்கள்... முழு விவரங்கள்!| 150 Job vacancies in Nabard bank", "raw_content": "\nநபார்டு ���ங்கியில் 150 உதவி மேலாளர் பணியிடங்கள்... முழு விவரங்கள்\nNABARD வங்கியில் காலியாக இருக்கும் 150 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.\nஇந்தியக் கிராமங்களில் கடன் வழங்கலை உயர்த்தி விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் 1982-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development -NABARD). இந்த வங்கியில் காலியாக இருக்கும் 150 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.\nஊரக வளர்ச்சி வங்கிச் சேவைப் பணிகளுக்கான (Rural Development Banking Service) உதவி மேலாளர் பணியிடங்களில் பொது,\nஉணவு மற்றும் பால் பதப்படுத்தல்,\nநில வளர்ச்சி – மண் அறிவியல்,\nசுற்றுச்சூழல் அறிவியல் / பொறியியல், வேளாண் சந்தை / வேளாண் வணிக மேலாண்மை,\nநிலவியல் தகவல்கள், வேளாண் பொருளியல் / பொருளியல், தகவல் தொழில்நுட்பம்,\nபுள்ளியியல் எனும் 15 பிரிவுகளில்...\nஈடபிள்யூஎஸ் – 16 என்று மொத்தம் 139 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.\nஇவை தவிர்த்து, அரசு மொழிகள் சேவைப் பிரிவில் 8 உதவி மேலாளர்கள், சட்டச் சேவைகள் (Legal Service) பிரிவில் 3 உதவி மேலாளர்கள் என 11 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.\nஒவ்வொன்றுக்கும் தேவையான கல்வித் தகுதி குறித்த தகவல்கள் இந்தப் பணிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள தகவல் குறிப்பேட்டில் தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன.\nஇந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 1-1-2020 அன்று 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 2-1-1990 முதல் 1-1-1999 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி – 5, ஓபிசி – 3, மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் என்று வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் www.nabard.org எனும் இணையதளத்தில் பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம். பொது, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 650/-, தகவல் கட்டணம் ரூபாய் 150/- என்று மொத்தம் ரூபாய் 800/- செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் தகவல் கட்டணமாக ரூபாய் 150/- மட்டும் செலுத்தினால் போதும். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 3-2-2020.\nவிண்ணப்பித்தவர்கள் ���னைவருக்கும் முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) மற்றும் முதன்மைத் தேர்வு (Main Examination) என்று இருவகையான இணைய வழித் தேர்வுகளும், நேர்காணலும் நடத்தப் பெற்று தகுதியுடையவர்கள் தேர்வுசெய்யப்படுவர். இந்தத் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் குறித்த தகவல்கள் தகவல் குறிப்பேட்டில் தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன. விண்ணப்பிப்பவர்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு சென்னை உட்பட இந்தியா முழுவதும் 21 பயிற்சி மையங்களில் தேர்வுக்கு முந்தைய பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போதே ஒரு மையத்தைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.\nதமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர் என்று 9 இடங்கள், புதுச்சேரியில் ஒரு இடம் உட்பட இந்தியா முழுவதும் 158 நகரங்களில் முதல்நிலைத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மைத் தேர்வுக்கு சென்னை உட்பட 21 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nமுதல்நிலைத் தேர்வு 25-2-2020 அன்று நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மையத்தில் தேர்வை எழுதலாம். முதல்நிலைத் தேர்வில் தேர்வுபெற்றவர்கள், அடுத்து நடத்தும் முதன்மைத் தேர்வில் கலந்துகொள்ளலாம். அதிலும் தேர்ச்சியடைந்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். பிறகு, உதவி மேலாளராகப் பணியமர்த்தப்படுவர்.\nஇந்தப் பணியிடத்துக்கு ரூபாய் 28150-1550 (4)-34350-1750 (7)-46600-EB-1750 (4)-53600-2000 (1)-55600 எனும் சம்பள ஏற்ற முறையில் (Scale of Pay) சம்பளம் வழங்கப்படும்.\nபாரத ஸ்டேட் வங்கியில் 8,000 எழுத்தர் நிலைப் பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்\nதேர்வு குறித்த கூடுதல் தகவல்களுக்குத் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் www.nabard.org எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பப் படிவம் நிரப்புவதில் சிக்கல், பணம் செலுத்துவதில் ஏற்படும் இடையூறுகள், அழைப்புக் கடிதம் கிடைக்காமலிருத்தல் போன்ற தொடர்புகளுக்கு http://cgrs.ibps.in/ எனும் இணையதளத்துக்குச் செல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/nellai-former-mayor-uma-maheswari-and-her-husband-murder-issue", "date_download": "2020-11-24T16:06:33Z", "digest": "sha1:56GIVUXCWYLNCZDVKYB3SPWDH4ILZPQZ", "length": 11226, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 31 July 2019 - சீட்டுக்கு பணம் வாங்கிய தகராறில் கொல்லப்பட்டாரா நெல்லை முன்னாள் மேயர்? | Nellai former Mayor Uma maheswari and her husband murder issue", "raw_content": "\n - பி.ஜே.பி ‘பிக்’ பிளான் - வேலூருக்காக வெயிட்டிங்\nமுதலில் நீட்... இப்போது நெக்ஸ்ட்... நெக்ஸ்ட் என்ன\nஉருண்டது அமைச்சர்கள் தலை... கடைசியில் எல்லாமே பிழை\nகேரளப் பல்கலைக்கழகத்தில் தனி ராஜாங்கம் நடத்தியதா எஸ்.எஃப்.ஐ\nவிதிமீறல் கட்டடமா, நோட்டீஸ் இன்றி இடி\nஇத்தாலி வழக்கு: பறிபோகிறதா, ஆழ்கடல் மீன்பிடி உரிமை\nஅன்னை சத்யா நகர் ஹவுஸிங் போர்டு... நம்பர் 465 - இது அன்பின் முகவரி\nசீட்டுக்கு பணம் வாங்கிய தகராறில் கொல்லப்பட்டாரா நெல்லை முன்னாள் மேயர்\nலெட்டர் பேடு கட்சி தெரியும்... வாட்ஸ் அப் கட்சி தெரியுமா\nகற்றனைத் தூறும் அறிவு: கல்விக் கொள்கை வரைவு... மத்திய அரசின் நகை முரண்\nசீட்டுக்கு பணம் வாங்கிய தகராறில் கொல்லப்பட்டாரா நெல்லை முன்னாள் மேயர்\nஅடுத்தடுத்து கொலைகள்... அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\nதிருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில், இதழியலும் மக்கள் தொடர்பியலில் கலையியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளேன். தமிழகத்தின் கலைகள், பண்பாடுகள், மக்களின் வாழ்வியல், மற்றும் சமூகத்தில் நிகழும் அவலங்களை எனது புக��ப்படம் மூலம் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்து வருகிறேன். தற்போது விகடன் குழுமத்தில் தூத்துக்குடி மாவட்ட புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். முக்கிய பிரச்னையாக இருக்க கூடிய பருவ நிலை மாற்றத்தை ஆவணப்படுத்துவது எனது எண்ணமாகும். பயணங்கள் மூலம் மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவது மகிழ்ச்சி தரக்கூடிதாக உணர்கிறேன். கருப்பு வெள்ளை படங்களை உணர்வுகளின் பிரதிப்பளிப்பாக கருதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com.my/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-11-24T14:59:37Z", "digest": "sha1:ULRWBMQL6RLQZZ7W2AOHDRGSRT5I2AW2", "length": 15315, "nlines": 158, "source_domain": "vanakkammalaysia.com.my", "title": "மலாக்கா மாநிலத்தைக் கடக்கக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா? மாநில அரசாங்கம் மறுப்பு! - Vanakkam Malaysia", "raw_content": "\nவரவு செலவு திட்டத்தில் பராமரிப்பு செலவுக்கான ஒதுக்கீடு; தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட்\nநிறுவனத்திற்குள் காரைச் செலுத்திய கதிரேசனின் குற்றச்சாட்டை Finisar Malaysia மறுத்தது\nகோவிட் தொற்றின் 3 ஆவது அலை தொடர்ந்து மோசமடைகிறது; சிலாங்கூரில் 1,623 பேர் உட்பட 2,188 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nகோவிட் தொற்று இல்லாவிட்டால் சபாவிலிருந்து வேறு மாநிலத்திற்கு செல்வோர் தனித்திருக்க வேண்டியதில்லை\nஜோ பைடனுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கு முன்வந்தார் டிரம்ப்\n763 பள்ளிகளில் கோவிட் தொற்று சம்பவங்கள்\n14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோவிட் தொற்று இல்லை\nசட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷியகரன் ஏற்பாட்டில் 70 ரிங்கிட்டிற்கு கோவிட் பரிசோதனை\nவிபத்தில் சிக்கி இரு வாகனங்கள் தீக்கிரை\nHome/Latest/மலாக்கா மாநிலத்தைக் கடக்கக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா\nமலாக்கா மாநிலத்தைக் கடக்கக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா\nமலாக்கா, அக் 20 – இன்று நள்ளிரவு தொடங்கி, மலாக்கா மாநிலத்தைக் கடக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகப் பரவியிருக்கும் தகவலை மலாக்கா மாநில முதலமைச்சர் அலுவலகம் மறுத்துள்ளது.\nசமூக வலைத்தளங்களில் பரவியிருக்கும் அத்தகவல் போலியானது என்றும் உண்மைக்குப் புறம்பானது என்றும் முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை வழி உறுதிப்படுத்தியது.\nமாநிலத்தைக் கடக்கத் தடை விதிக்கும் எந்த உத்தரவையும் மாநில அரசாங்கம் பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற வதந்திகளைப் பரப்பவோ, பகிரவோ வேண்டாம் என முதலமைச்சர் அலுவலகம், எல்லா தரப்பினருக்கும் ஆலோசனைக் கூறியது.\nநாடு கோவிட்-19 நோய் மருட்டலை எதிர்கொண்டு வரும் சூழ்நிலையில் இத்தகைய வதந்திகள், மக்களிடையே தேவையற்ற பதற்றத்தையே உருவாக்கும் என அது மேலும் தெரிவித்தது.\nநாட்டில் குறிப்பாக மலாக்காவில் கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை அறிந்து கொள்ள விரும்பும் பொது மக்கள், தேசிய பாதுகாப்பு மன்றம் அல்லது மாநில சுகாதாரத் துறை போன்ற அதிகாரத்துவ தரப்பினரை மட்டுமே நாடும்படி முதலமைச்சர் அலுவலகம் கேட்டுக் கொண்டது.\nமலாக்காவில் இன்று நள்ளிரவு தொடங்கி, நவம்பர் நான்காம் தேதி வரை மாநிலத்தைக் கடக்கக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக முன்னதாக வாட்ஸ்ஆப் (WhatsApp) மூலம் செய்திகள் பரவியிருந்தன.\nCMCO அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் 10 லட்சம் தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வர்\nபார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்\nவரவு செலவு திட்டத்தில் பராமரிப்பு செலவுக்கான ஒதுக்கீடு; தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட்\nநிறுவனத்திற்குள் காரைச் செலுத்திய கதிரேசனின் குற்றச்சாட்டை Finisar Malaysia மறுத்தது\nகோவிட் தொற்றின் 3 ஆவது அலை தொடர்ந்து மோசமடைகிறது; சிலாங்கூரில் 1,623 பேர் உட்பட 2,188 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nதவறுதலாக கத்தி குத்தி 7 வயது சிறுவன் மரணம் ; தீபாவளிக்கு முதல் நாள் நிகழ்ந்த துயரம்\nகோவிட்-19, புதிய வகைக்கு உக்கிரமடைந்துள்ளது; பத்து மடங்கு வேகமாகப் பரவக்கூடிய அபாயம்\n2 மாதம் வேலை இல்லை – மன அழுத்தம்; இந்திய விமானி தற்கொலை\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nஐந்து சகோதரர்கள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்\nவரவு செலவு திட்டத்தில் பராமரிப்பு செலவுக்கான ஒதுக்கீடு; தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட்\nநிறுவனத்திற்குள் காரைச் செலுத்திய கதிரேச��ின் குற்றச்சாட்டை Finisar Malaysia மறுத்தது\nகோவிட் தொற்றின் 3 ஆவது அலை தொடர்ந்து மோசமடைகிறது; சிலாங்கூரில் 1,623 பேர் உட்பட 2,188 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nகோவிட் தொற்று இல்லாவிட்டால் சபாவிலிருந்து வேறு மாநிலத்திற்கு செல்வோர் தனித்திருக்க வேண்டியதில்லை\nநிறுவனத்திற்குள் காரைச் செலுத்திய கதிரேசனின் குற்றச்சாட்டை Finisar Malaysia மறுத்தது\nகோவிட் தொற்றின் 3 ஆவது அலை தொடர்ந்து மோசமடைகிறது; சிலாங்கூரில் 1,623 பேர் உட்பட 2,188 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nகோவிட் தொற்று இல்லாவிட்டால் சபாவிலிருந்து வேறு மாநிலத்திற்கு செல்வோர் தனித்திருக்க வேண்டியதில்லை\nதவறுதலாக கத்தி குத்தி 7 வயது சிறுவன் மரணம் ; தீபாவளிக்கு முதல் நாள் நிகழ்ந்த துயரம்\nகோவிட்-19, புதிய வகைக்கு உக்கிரமடைந்துள்ளது; பத்து மடங்கு வேகமாகப் பரவக்கூடிய அபாயம்\n2 மாதம் வேலை இல்லை – மன அழுத்தம்; இந்திய விமானி தற்கொலை\nதவறுதலாக கத்தி குத்தி 7 வயது சிறுவன் மரணம் ; தீபாவளிக்கு முதல் நாள் நிகழ்ந்த துயரம்\nகோவிட்-19, புதிய வகைக்கு உக்கிரமடைந்துள்ளது; பத்து மடங்கு வேகமாகப் பரவக்கூடிய அபாயம்\n2 மாதம் வேலை இல்லை – மன அழுத்தம்; இந்திய விமானி தற்கொலை\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nஐந்து சகோதரர்கள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்\nவரவு செலவு திட்டத்தில் பராமரிப்பு செலவுக்கான ஒதுக்கீடு; தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட்\nதாக்கப்பட்ட நேப்பாள பாதுகாவலர் இன்னும் புகார் செய்யவில்லை\nஷா ஆலாமில் 1 வயது பெண் குழந்தை சித்தரவதை; இந்தோனேசிய பணிப்பெண் கைது\nகோவிட் தொற்று உயிரிழந்தவர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 3ஆவது இடம்\nபசி; மெர்சிங் சாலை அருகே உள்ள பழக்கடையில் பழம் சாப்பிட்ட யானைகள்\nமீண்டும் பள்ளிகள் மூடப்படுவதில் எச்சரிக்கையுடன் செயல்படுவீர் – மலேசிய மருத்துவ சங்கம் வலியுறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2020-11-24T14:41:07Z", "digest": "sha1:H7ZVR65G4IVOJE2OKNFSN5LGGEBY5CW7", "length": 33833, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலங்கைத் தேர்தல் - வரக்கூடாதவர்கள் வரக்கூடாது! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது\nஇலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 No Comment\nஇலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது\nவரும் மார்கழி 24 ,2045 / சனவரி 8, 2015 அன்று இலங்கையில் அரசுத்தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இலங்கையில் தலைவர் பதவிக்காலம் 6 ஆண்டுகள். எனவே 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் தேர்தல் நிகழ வேண்டும். ஆனால், இரண்டாம் முறையாக 2010 இல் தலைரவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொடுங்கோலன் இராசபக்சே எதிர்ப்புகள் வலுத்து வருவதால், முன்கூட்டியே தேர்தல் நடத்துகிறான்.\nபொதுவாகத் தேர்தல் என்றால் தகுதியுடையவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டாமல் போகிறது. போட்டியிடுபவர்களில் குறைந்த தீமையாளன் யார் என அறிந்தே வாக்களிக்கத் தள்ளப்படுகிறோம். இலங்கைத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இதுதான் நிலைமை. பன்னூறாயிர ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த பின்பும் எஞ்சியவர்களுக்கு இழைத்து வரும் கொடுமைகள் நின்றபாடில்லை. எனவே, அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுத் தன்னுடைய கொடுமைகளுக்கெல்லாம் கடுமையாகத் தண்டனை பெறவேண்டிய இராசபக்சே மீளவும் ஆட்சியில் அமரவிடக்கூடாது. எனவே, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இவனை வீழ்த்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளனர்.\nஇலங்கையின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1.50.44,490; இவர்களுள் ஈழத்தமிழர்கள் 11.20% உள்ளனர். இன அடிப்படையில் தமிழர்கள் என்று சொல்லாமல் இசுலாமியர்கள் எனப்படுபவர்கள் 9.7% மலையகத் தமிழர்களும் தமிழ்நாட்டு மரபுவழித் தமிழர்களும் 4.20% உள்ளனர். இவர்கள் தாங்களும் தமிழர்கள்தாம் என்பதையும் தமிழ் மக்களுக்கு ஏற்ற தன்னுரிமைஅரசுதான் தாங்களும் சம உரிமையுள்ள குடிமக்களாக வாழ வழி என்பதையும் உணர வேண்டும். அச்ச உணர்விலும் அடிமை உணர்விலும் சிங்களத்தை அண்டிப் பிழைக்கலாம் என எண்ணக்கூடாது. இலங்கையில் சிங்களக் கிறித்துவர்கள் 4.7% பங்கு உள்ளனர். பௌத்தப் பேரினவாதக் கொள்கையாலும் கொடுமைகளாலும் இவர்களும் இன்னல���களுக்கு உள்ளாகி வருபவர்களே இவர்கள் ஒன்றிணைந்து, சிங்கள மக்களில் மனித நேயம் உள்ளவர்களை ஒருங்கிணைத்தும் சிங்கள வெறியிலிருந்து இளைஞர்களை மீட்டெடுத்தும் தொண்டாற்றினால் சிங்கள-பௌத்த வெறியர்களின் கொட்டத்திற்கு முடிவுகட்ட இயலும்.ஆனால், அதற்கான வாய்ப்பு இத்தேர்தலில் அமையவில்லை.\nஇராசபக்சே வரக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருந்தாலே சிறப்புதான். ஆனால், எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சிக் கூட்டணி வேட்பாளர் மைத்திரிபாலா சிரிசேனா தேர்தலில் போட்டியிடும் வரை இராசபக்சேயின் அரசில் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவன்; பக்சேவிற்கு அடுத்த நிலையில் இருந்து எல்லாவகையிலும் அவனுக்கு இணையான ஊழல் பேர்வழியாகச் செயல்பட்டவன்; பக்சே போன்றே தன்னுடைய உறவினர் கூட்டத்திற்கு மிகுதியான பதவிகள் அளித்தவன்; முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பொழுது சில காலம் படையணிக்கு அதிகாரம் இடும் பொறுப்பில் இருந்து தமிழர்களை அழித்தவன்; தேர்தலில் போட்டியிடும் பொழுதும் கூடத் தன்னுடைய தமிழ்எதிர்ப்போக்கை வெளிப்படுத்தத் தயங்காதவன். இருப்பினும் பக்சே வீழ வேண்டும் என்பதால் தமிழ்த்தேசியக் கூட்டைமைப்பு இவனை ஆதரிக்கிறது. இவ்விருவருள் எவன் வந்தாலும் தமிழ் மக்களுக்குப் பேரவலமே ஆனால், பக்சே வந்தால் தன் கொடுமைகளைத் தமிழ் மக்களே எதிர்க்கவில்லை எனக் கொக்கரித்து மேலும் எக்காளமிடுவான்.\nஇவ்விருவரையும் புறக்கணித்து, அங்குள்ள பெரும்பான்மைச் சிங்கள இனத்திலிருந்தே மக்கள் நலம் நாடும் தலைவரை – தமிழர் ஆதரவுத் தலைவரை உருவாக்கத் தவறிவிட்டார்கள். எனவே போட்டியிடும் பிற 17 பேரில் யாரையும் தேர்ந்தெடுக்கும் சூழலும் இல்லை. இச்சூழலில் நாம் அயலகத்திலிருந்து கொண்டு எதுவும் சொல்ல இயலாது.\nதெரியாத தேவதையைவிடத் தெரிந்த பேய்க்கு வாக்களிக்குமாறு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலும், “இது சிங்கள நாடு, நானும சிங்களன்தான். தமிழா வெளியே போ” எனத் தேர்தல் கூட்டம் ஒன்றில் தன் நிலைப்பாட்டைப் பக்சே வெளிப்படுத்தத் தயங்கவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டைமைப்பு, இசுலாமியத்தமிழர் ஆதவு பெற்ற சூழலிலும் தமிழ் ஈழப்பகுதிப் படைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் தன் தமிழ்ப்பகைப் போக்கையும் சிரிசேனா மறைக்கவில்லை. எனவே, இரு��ரில் யார் வென்றாலும் தமிழர் நலன்நாடும் செயல் எதுவும் நடைபெறப்போவதில்லை.\nஇருவரையும் புறக்கணித்தால், முந்தைய தேர்தல்போல் பக்சேவிற்குச் சார்பாக அமையும் என்றும் கூறுகிறார்கள். அதே போல், தமிழர்களை அச்சுறுத்தியும் கள்ள வாக்களித்தும் வெற்றி பெற எண்ணும் பக்சேவிற்கு நல் வாய்ப்பாக அமையும் என்பதிலும் ஐயமில்லை. ஒரு வேளை யார் வெற்றி பெற்றாலும், வந்த பின் தனக்கு வாக்களிக்கவில்லை என\nமேலும் கொடுமையைக் கட்டவிழ்த்துவிடலாம். யார் வந்தாலும் தமிழர்களுக்கு நன்மை இல்லை.\nஇலங்கை அரசுத்தலைவர் விருப்பு வாக்கு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒவ்வொரு வாக்காளரும் மூவருக்குத் தன் விருப்ப வாக்கினை அளிக்கலாம். எனவே, 50% இற்கும் மேலாக யாரும் வாக்கு பெறாதபொழுது முதலிரு இடம் பெற்றவர்கள் இரண்டாம் வாக்கு அடிப்படையில் வெற்றி வாய்ப்பைப் பெறுவார்கள். அஃதாவது முதலிரு வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருப்பர். பிற வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்களின் இரண்டாம் விருப்ப வாக்குகள் எண்ணப்பெற்று அதிலும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் முறையே அதற்கடுத்த, அதற்குமடுத்த விருப்ப வாக்குகள் சேர்க்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் பெரும்பான்மை பெறுபவரே வெற்றி பெற்றவராவார். எனவே, தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்தாலும். தம் விருப்ப வாக்கு எதையும் இவ்விரு கொடுங்கோலன்களுக்கும் அளிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nதேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை\nதீரா இடும்பை தரும் (திருக்குறள் 508)\nஎன்கிறார் திருவள்ளுவர். ஆராயாமல் ஒருவனைத் தேர்ந்தெடுத்தால் துன்பம் அவ்வாறு தேர்ந்தெடுப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் வழி முறையினருக்கும்தான் என்பதுதான் இப்போது தமிழர்கள் முன்னுள்ள எச்சரிக்கை. எனவே, நன்கு ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும். அத்துடன் கடமை முடிந்ததாக எண்ணாமல் ஈழம மலர உரிய பங்களிப்பையும் ஆற்ற வேண்டும்.\nஅதே நேரம் இத்தேர்தல் பா.ச.க.வை மேலும் அடையாளம் காட்டுவதை நாமும் புரிந்து கொள்ள வேண்டும். வெற்றி பெறுபவரின் ஒத்துழைப்பு வேண்டும் என்பதாலும் அரசியலறத்தாலும் எந்த நாட்டுத்தலைவரும் பிறநாட்டுத்தலைவர் தேர்தலில் தம் விருப்பையோ வாழ்த்தையோ தெரிவிப்பதை அறிவுடையைமாகக் கருதுவதில்லை. ஆனால், நரேந்திர(மோடி) ந���ரிலேயே பக்சைவே வாழ்த்தி உள்ளார். பாசகவின் ஊதுகுழலில் ஒன்றான இராசா, பக்சேவை இந்து எனக் கூறுகிறார். அங்கு அழிக்கப்பட்ட தமிழர்களை இந்துக்களாக எண்ணி உள்ளம் வேதனையுறவில்லை. ஆனால், கிறித்துவனாக இருந்து பௌத்தனாக மாறி இனப்படுகொலை செயதவன், தமிழின் அழிப்பு வேலையில் ஈடுபடுவன் இந்துவாகத் தெரிகிறான். ஒருவேளை பக்சே தோல்வியுற்றால் இந்தியா அடைக்கலம் தரலாம். அல்லது குறுக்கு வழியில் பதவியில் அமர உதவலாம். அதையும் மீறி வேறுஒருவர் வெற்றி பெற்றால் அவருடன் இணைந்து அழிப்பு வேலையில் பாசக அரசு துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய போக்கினை மாற்றாவிட்டால தமிழகத்தை மறக்கவேண்டியதுதான் என பா.ச.க.-வின் தமிழகத் தலைவி மரு.தமிழிசைதான் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆனால், நாம் மத்தியில் இருப்பது நமக்குப் பகையான அரசு என்பதை மனத்தில் கொண்டு தமிழையும் தமிழரையும் காப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பக்சேவின் வீழ்ச்சி, காங்கிரசு, பாசகவிற்கும் மரண அடியாக மாற வேண்டும். இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் முடிவிற்குப் பின்னர் இவர்களையும் நாம் திருத்த வேண்டும்.\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன் Tags: அரசுத்தலைவர், இதழுரை, இராசபக்சே, இலங்கை, காங்கிரசு, தமிழ் ஈழம், தேர்தல், பா.ச.க., மைத்திரிபாலா சிரிசேனா\nபோலிப் பெரியாரியவாதி குட்பூவிற்குச் சில வினாக்கள்: இலக்குவனார் திருவள்ளுவன்\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nபள்ளிகளை ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்\nநாலடி இன்பம் 3 : தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம் – இலக்குவனார் திருவள்ளுவன்: மின்னம்பலம்\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\n« கலைச்சொல் தெளிவோம் 31: கோளுதிரி – asteroid\nகருவிகள் 1600 : 241-280 : இலக்குவனார் திருவள்ளுவன் »\nசிம்புவின் மறைப்போசைப் பாடலும் மகளிர் அமைப்புகளும்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் தி���ுக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/06/blog-post_6.html", "date_download": "2020-11-24T15:38:18Z", "digest": "sha1:L74732JG6HHNN7NPLZHPR4SHHIPKE4VY", "length": 22726, "nlines": 122, "source_domain": "www.nisaptham.com", "title": "நிசப்தம்– விழியன் ~ நிசப்தம்", "raw_content": "\n'நிசப்தம்ன்னு ஒரு கதை எழுதி இருக்கேன்...காப்பி ரைட் பிரச்சினை வருமா' என்று கேட்டு ஒரு செய்தி அனுப்பி இருந்தார் விழியன். எனக்கு அவர் உமாநாத் ஆக இருக்கும் போதிலிருந்து தெரியும். பிறகு விழியனாகி இன்றைக்கு பிரபலமான குழந்தைகள் கதை எழுத்தாளர் ஆகிவிட்டார்.\n'எனக்கு ராயல்டி மட்டும் கொடுத்துடுங்க' என்று சொன்னேன்.\nஎழுதியிருந்த கதையை அனுப்பி வைத்திருந்தார். கதையின் தலைப்பு நிசப்தம். அதில் வரும் பையன் பெயர் மணிகண்டன். எனக்கான ஒரு குட்டி அன்பளிப்பு என்றார். நன்றி.\nகதை மட்டும் எழுதுவதில்லை. பாட புத்தகங்கள் குறித்து, குழந்தை வளர்ப்பு குறித்து என தொடர்ச்சியான உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருப்பவர். மழலைக் கதை வரிசை என்று தொடர்ந்து கதைகளை வாட்ஸாப்பில் அனுப்பிக் கொண்டேயிருப்பார். இது குறித்து வெகு காலம் முன்பு நிசப்தத்தில் எழுதி இருக்கிறேன். இந்தக் கதைகளை வாசித்துவிட்டு நம் குழந்தைகளுக்குச் சொல்லலாம். கதைகளை வாட்ஸாப்பில் பெற வேண்டுமானால் அவருக்கு உங்கள் எண்ணை அனுப்பி வைத்துவிடுங்கள். (+91 90940 09092) தனது 'ப்ராடகாஸ்ட்' பட்டியலில் இணைத்துக் கொள்வார். வாரம் இரண்டு கதைகளாவது புதிதாக வந்து கொண்டேயிருக்கும்.\nஅங்கம்மா கீழே விழுந்துவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் தலைமை ஆசிரியர் வகுப்பினை முடித்ததும் கிளம்பினார். ஏழாம் வகுப்பிற்கு அறிவியல் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். மணிகண்டன் அந்த வகுப்பில் தான் படிக்கின்றான். அந்த செய்தி வகுப்பினையே வருத்தத்தில் ஆழ்த்���ியது. அங்கம்மா அந்த அரசுப்பள்ளியில் துப்புறவு பணி செய்யும் அக்கா. அவருக்கான சம்பளத்தினை அருகே இருக்கும் ஒரு கல்லூரி நிர்வாகம் கொடுக்கின்றது. பள்ளியில் அதற்கான ஏற்பாடு இல்லை. அங்கம்மாவின் வேலை நேரம் இரண்டு மணி நேரம் தான் என்றாலும் எந்நேரமும் பள்ளியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேலை செய்துகொண்டே இருப்பார்.\nவாரம் இரண்டு முறை மைதானத்தை சுத்தம் செய்துவிடுவார். புதிய கட்டிடம் பழைய கட்டிடம் என எதிர்புறம் இருக்கும் எல்லா வரண்டாவின் வாசல்களையும் சுத்தம் செய்துவிடுவார். கழிப்பறையை அவ்வளவு சுத்தமாக வைத்திருப்பார். இரவு வேளைகளில் ஊர் ஆட்கள் வந்து அசுத்தம் செய்கின்றார்கள் என்று தலைமை ஆசிரியரிடம் சொல்லி பூட்டு வாங்கிப்போட்டார். அதன் சாவி அவள் இடுப்பிலேயே தொங்கும். காலையில் கதவுகளை திறந்துவிட்டு சுத்தம் செய்வார் அதே போல மாலையும் சரியாக பூட்டிவிடுவார். பள்ளிக்கு அருகிலேயே அவருடைய வீடு இருந்தது. அங்கம்மாவின் கணவன் பற்றிய செய்தி எதுவும் யாருக்கும் தெரியாது. வேலை தேடி எங்கோ போனவர் திரும்பி வரவே இல்லை என்று ஊரில் பேச்சு.\nமணிகண்டன் தன் நண்பர்களுடன் அங்கம்மா அக்காவை பார்க்கச்சென்றான். முதல் மாடியில் இருந்த தொட்டியை சுத்தம் செய்யும்போது தவறி கீழே விழுந்துவிட்டார். கால் முறிந்துவிட்டது. நல்லவேளை பெரிய அடி எதுவும் இல்லை. கீழே மணல்மேடு இருந்ததால் தப்பித்தார். அங்கம்மாவின் வீட்டில் மேலும் இருவர் இருந்தார்கள். வயதான ஒரு தாத்தாவும் அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் அகல்யாவும். மணிகண்டன் கொஞ்சம் பழங்களையும் வாங்கிச்சென்றான். அங்கம்மா அக்கா இன்னும் இரண்டு மாதத்திற்கு எழுந்து நடக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். முடியாது என்பதைவிட கூடாது என்பதே சரி. அங்கம்மா வேலை செய்தால் மட்டுமே வீட்டில் அடுப்பு எரியும். மணிகண்டன் மிகுந்த வேதனை அடைந்தான். அங்கம்மா அக்காவை அவனுக்கு ரொம்பவே பிடிக்கும். எப்போதும் அவனைப் பார்த்து சிரிப்பார் சாப்பிட்டியா மணி என விசாரிப்பார். அவனுக்கு மட்டுமில்லை அந்த பள்ளிக்கே அங்கம்மாவைப் பிடிக்கும். பள்ளி நேரத்தில் வகுப்பிற்கு வெளியே கண்ணை மூடி நின்றால் “அங்கம்மா..” என்ற குரல் எங்கேனும் கேட்டுவிடும்.\nதன் வகுப்பில் அங்கம்மா அக்காவிற்கு உதவலாமா எனக்���ேட்டான். எல்லோரும் அவர்கள் கையில் இருந்த சேமிப்பு காசினை கொடுத்தார்கள். அதனை அவனும் அவன் நண்பர்கள் மூவரும் அங்கம்மாவிடம் கொடுக்கச்சென்றார்கள். அப்போது அவர்கள் வீட்டில் பேச்சு சத்தம் கேட்டது “ஸ்கூல ஒழுங்கா சுத்தம் செய்யணும். பசங்க ஆரோக்யம் நமக்கு ரொம்ப முக்கியம். எதாச்சும் உடம்புக்கு வந்துட்டா படிக்கவரமாட்டாங்க. புரிஞ்சுதா” என பக்கத்துவீட்டு அக்காவிற்கு ஆணையிட்டுக் கொண்டிருந்தார். அடுத்த இரண்டு மாதத்திற்கு அவர் தான் பள்ளியில் பணி செய்வார் போல. அவர்கள் பேச்சில் மருத்துவத்திற்கு நிறைய காசு தேவைப்படும் என்றும் அறிந்துகொண்டார்கள். கையில் இருந்த காசினை அங்கம்மா வாங்க மறுத்துவிட்டாள். மணிகண்டன் நிர்பந்தம் செய்து வாங்க வைத்தான்.\nநண்பர்களுடன் நடந்ததைப் பேசினான், எல்லோரும் ஒன்றாக முடிவெடுத்தார்கள். அடுத்த மாதத்தின் முதல் தேதி அன்று ஏழாம்வகுப்பு மாணவர்கள் எல்லோரும் தலைமை ஆசிரியர் அறையில் நின்றார்கள். உள்ளே ஆசிரியர்கள் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.\n“சார், இந்தாங்க நாலாயிரம் சேர்ந்துடுச்சு. நீங்களே அங்கம்மா அக்காகிட்ட கொடுத்திடுங்க” என்றான். ஆசிரியர்கள் எல்லோரும் என்னவென்று தெரியாமல் முழுத்தார்கள்.\n” எனச்சொல்லி தன் இருக்கைக்கு பின்னால் இருந்த சன்னலைத் திறந்தார். “பாருங்க வெத்து நிலமா இருந்த இடத்தை நம்ம பசங்க எப்படி மாத்தி இருக்காங்க. அங்கம்மாவுக்கு செலவுக்கு என்ன செய்வாங்கன்னு தெரியல சார்ன்னு ஒரு திட்டத்தோட மணி வந்தான். பின்னாடி தரிசா இருக்க நிலத்தில காய்கறிகளை விளைவிச்சாங்க. பள்ளிக்கு ஒருமணி நேரம் முன்னரே வந்து ஆளாளுக்கு தங்களால முடிச்சதை செய்தாங்க. நேற்று ஞாயிறு சந்தையில் எல்லா காய்கறிகளையும் மூட்டைகட்டி வியாபாரிங்ககிட்ட கொடுத்து அதை காசா மாத்தி இருக்காங்க. அதைத்தான் இப்ப கொடுக்க வந்திருக்காங்க.”. மணி பணத்தை தலைமை ஆசிரியரிடம் கொடுத்தான். தலைமை ஆசிரியர் கண்களில் பெருமிதக்கண்ணீர். அவனை கட்டியணைத்தார்.\n”இன்னும் ரெண்டு மாதத்தில் அங்கம்மா சரியாகிடுவா அப்புறம் என்னடா செய்யப்போறீங்க\nமாணவ கூட்டத்தில் இருந்த அகிலா “சார், நாங்க வருஷம் முழுக்கவே இதை செய்யப்போறோம். எங்க கீழ் க்ளாஸ் பசங்களும் வரேன்னு சொல்லி இருக்காங்க. எல்லாரும் பகிர்ந்து தோட்டத்தை செழிப்பா வெச்சிப்போம். எங்க வீடுகள்லையும் தோட்டம் வளர்க்கப்போறோம். அதைல் வர்ற காசினை உங்களுக்கு தரோம், யாருக்கு தேவையோ நீங்களே பார்த்து செய்யுங்க.” என்றாள்.\n“ஆமா சார் ஸ்கூலுக்கு நிறைய தேவை இருக்கு. க்ளாஸ் ரூம்ல..” என ஆரம்பித்த ஆசிரியரை ஒரு பார்வையால் அடக்கினார் தலைமை ஆசிரியர்.\n“ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு பசங்களா. உங்களுக்கு என்ன உதவி வேணுமோ நான் செய்யறேன். ஆசிரியர்களும் செய்வாங்க. யாருக்கு உதவணும்னு நீங்களே சொல்லுங்க. நாங்க தலையிடல” என்றார் தலைமை ஆசிரியர்.\nஎப்போதும் விறைப்பாக இருக்கும் கணக்கு ஆசிரியர் “சத்தமே இல்லாம சாதிச்சிட்டீங்கடா பசங்களா” என மணியின் முதுகில் தட்டிக்கொடுத்து பாராட்டினார்\n(மழலைகள் கதை நேரம் – 145)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nSUPER. வாழ்த்துகள் விழியன்.கதாநாயக சிறுவனாக மணிகண்டன் பாத்திரப் படைப்பு பொருத்தமோ பொருத்தம்.\nஇந்த கதையை அவரிடம் இருந்து படிக்கும்போதே, மணி,உங்கள் நினைவு தான் துருத்தி கொண்டு வந்து சேர்ந்தது. தினமும் அவர் தளத்தில் மேய்கிறேன்..வாழ்க வளமுடன்\n//“சத்தமே இல்லாம சாதிச்சிட்டீங்கடா பசங்களா”//\n//'எனக்கு ராயல்டி மட்டும் கொடுத்துடுங்க' என்று சொன்னேன்.//\nஅதுக்கு முன்னால எனக்கு அந்த \"எரநூறு ஓவா\" ப்ரச்னையை முடிச்சு உடச் சொல்லுங்க அவைத்தலைவரே.\n// எனக்கு ராயல்டி மட்டும் கொடுத்துடுங்க' என்று சொன்னேன்.//\n(அதுக்கு முன்னால எனக்கு அந்த \"எரநூறு ஓவா\" ப்ரச்னையை முடிச்சு உடச் சொல்லுங்க அவைத்தலைவரே.) ஊர்ல இருக்க்குற ரசிகக் குஞ்சுகளையெல்லாம் விட்டுட்டு இந்தாள ரெகமன்ட் பன்னி கொ.ப.செ. ஆக்குனதுக்கு நமக்கு இது வேணும். ஊர்ல எதிர்கட்சிக்காரன் பாத்தா என்ன நினைப்பான். அதனால அடுத்த பொதுக்குழு வர்ரதுக்குள்ள (தைரியமா) இந்தாளு தொல்லைக்கு ஒரு முடிவெடுங்க தல. (Mind voice குடுத்து தன் தொலைக்கவும்)\n\"வா மணி\" இதுதான் நம் பணி.\nமஹிக்கு படிக்க கொடுங்க.இதுதான சமூக கல்வி.\n//. ஊர்ல எதிர்கட்சிக்காரன் பாத்தா என்ன நினைப்பான். //\nஉத்தரபிரதேச மொதல்வரு குடுத்த காசோலைக்கே பணம் குடுக்க மாட்டேன் ன்னு பேங்க் காரன் சொல்லிட்டானாம்.\nஅப்புறமா கல்வித்துறை கமுக்கமா துட்ட குடுத்து ப்ரச்னை யை தீ(ர்)த்து உட்டாங்களாம்.\nஅதுனால அதே மாதிரி எனக்கும் கமுக்கமா அந்த \"எரநூறு ஓவா\" ப்ரச்னைய முடிச்சி உடவும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/", "date_download": "2020-11-24T15:08:40Z", "digest": "sha1:BR46BVLZZS3JQK4QJ3LL2NRXX6YUNDYT", "length": 22308, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "பூஜை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nமுறையான பூஜைக்கான இடம், காலம், சாதனங்கள், பொருட்கள் எதுவும் இல்லாதபோதும், மனதாலேயே பூஜை செய்வது மானஸ பூஜை எனப்படும். கவனம் சிதறாத உளக்குவிப்புடனும் தியான நிஷ்டையுடனும் செய்யப் படுமானால், புறத்தே செய்யப் படும் பூஜையை விடவும் மானஸ பூஜை உத்தமமானது என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.... இரத்தினங்கள் இழைத்த இருக்கை - பனிநீராடல் - திவ்யமான ஆடைகள் - பல்வேறு மணிகளால் அணிகலன்கள் - கஸ்தூரியுடன் குழைத்த சந்தனம் - மல்லிகை செண்பகம் வில்வம் கலந்த மலர்கள் - தூபம் தீபம் - தேவா தயாநிதி பசுபதி - இதயத்தில் கற்பித்த இவையனைத்தையும் ஏற்றிடுக... [மேலும்..»]\nபோற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nஇது ஒரு தெய்வீகக்கலையாகும். இது ஒரு அழகியற்கலையாகும். இன்னொரு சாரார் இதனை ஒரு கைவினையாகவும் கருதுவர். ஆக, இது கைவினையா.. அல்லது கலையா என்ற கேள்வி உருவாகின்றது. என்றாலும் கைவினைக்கு அப்பாற்பட்ட ஒரு வித அருமைத்தன்மை காணப்படுதலால் இதனைக் கலையாகக் கருதலாம் என்பதும் பலர் கருத்து. சாத்துப்படி அலங்காரத்தில் கலைஞர்கள் ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்படும் அலங்காரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை இரசனைத்தன்மை கொண்டனவாயுள்ளன. கலைஞர்களின் தனிப்பட்ட திறமையும், நுணுக்கமான அசைவுகளும், சாத்துப்படி அலங்காரத்தில் இழையோடியிருப்பதைக் காணலாம். என்றாலும் சாத்துப்படி அலங்காரம் பற்றிப் பெரியளவில், ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அதனை ஒரு கலையாகக் கூட பலர் நோக்குவதாகத் தெரியவில்லை. [மேலும்..»]\nசுவா���ி தயானந்த சரஸ்வதியின் விளக்கங்கள் - ஈஸ்வரன் பௌதீக ஒழுங்கு முறைகளிலும், உயிரியல் ஒழுங்கு முறைகளிலும் வியாபித்து இருக்கின்றார். எனவே உயிரியலைப் பற்றித் தெரிந்துகொள்வது ஈஸ்வரனை பற்றி தெரிந்து கொள்வதே ஆகும். அதனால் இதுவும் புனிதமானது... என்னடா ஒரு எலிக்கு வேலை செய்யும் மருந்து நமக்கு அந்த வேலையை செய்வதா நாம் எலியைவிட மட்டமா என்பது உண்மை அல்ல. முத்துக்களை தாங்கி பிடிக்க அதன் இடையே கோர்க்கப்பட்ட நூல் இழைபோல் பிராணன் என்பது எல்லா உயிரினிடத்தும் உள்ளே இருந்து உயிருடன் இருக்கும் வரையில் தாங்கிப்பிடிக்கிறது... தர்மம் என்பது மனிதனுடைய... [மேலும்..»]\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8\nவிஷ்ணுவால் அதிகம் விரும்பப்படும் எட்டு மலர்கள் யாவை அவற்றை நாம் தேடி விலை கொடுத்து வாங்க வேண்டுமா அவற்றை நாம் தேடி விலை கொடுத்து வாங்க வேண்டுமா இல்லை அகத்திலேயே அவற்றை நீரூற்றி வளர்க்கலாம் என்பது பெரியோர்களின் கொள்கை. அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்.... திருமாலின் இயல்பு, மேன்மை, நீர்மை ஆகியவற்றைக் காட்டும் ‘ஸ்வரூப-குணங்களை’ விவரிக்கும் பல பகுதிகள் சங்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன...”நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள, நின் தண்மையும் சாயலும் திங்கள் உள” - சூரியனின் வெம்மை, சந்திரனின் குளுமை இரண்டும் பூமிக்கு இன்றியமையாதது போல, சர்வேசுவரனாகிய வாசுதேவன் உயிர்களிடத்துக் காட்டும் அன்பு, வன்மை இரண்டுமே உலக நடப்புக்கும் அவ்வுயிர்களின் ஆன்ம வளர்ச்சிக்கும்... [மேலும்..»]\nஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nகந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ் மக்கள்... இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும், ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும்... மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும்\nஅல்லி தடாகம், அழகான பூச்செடிகள், அருமையாகப் பராமரிக்கப்படும் புல்வெளி என்ற அந்தச் சூழ்நிலையை ரசித்த வண்ணம் வெளியே வரும் நம் கண்ணில் படுவது, உள்ளே வரும்போது பார்க்கத் தவறிய, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய பாறையும் அதில் நேர்த்தியாகப் பொருத்தப் பட்டிருக்கும் பட்டயமும்தான். [மேலும்..»]\nகொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nகொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது... எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்.. சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார்... வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு. [மேலும்..»]\nஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி\nநல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்..... சாஸ்திரத்தை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது.... [மேலும்..»]\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 2\n\"துறவு என்பது ஒரு வெளிவேஷமல்ல அது உள்ளத்தில் நிறைவேற வேண்டிய ஒரு வெற்றியாகும். ஆயினும் நாம் உலகத்தில் பார்ப்பதென்ன மழித்தலும் நீட்டலும் மற்ற வெளிவேஷங்கள் தான். உள்ளத்தில் எரியும் ஆசைகளைத் தணிக்காமல் இந்த வெளிவேஷங்களினால் என்ன பயன் மழித்தலும் நீட்டலும் மற்ற வெளிவேஷங்கள் தான். உள்ளத்தில் எரியும் ஆசைகளைத் தணிக்காமல் இந்த வெளிவேஷங்களினால் என்ன பயன்\nபக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1\nஅந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, \"இதில் என்ன விந்தை ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா\" என்று பதில் சொன்னார்... பக்திக்கு அறிவு தேவையில்லை. வேறு என்னதான் தேவை என்று கேட்கலாம்; உணர்வு. உணர்வு மட்டும்தான் தேவை. உணர்வு வர நமக்குத் தேவை நம்பிக்கை. கேள்வி கேட்காத நம்பிக்கை. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇமயத்தின் மடியில் – 1\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\n[பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 14\nபுதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி\nஅயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்\nஅஞ்சலி: தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதா\nமதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன\nஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-11-24T15:57:04Z", "digest": "sha1:H52CUDWVBYBTZZHBPVCOUX4NUOR54DDD", "length": 31212, "nlines": 481, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாராரி கடற்கரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nமாராரி கடற்கரை, இந்தியாவில் கேரள மாநிலம் அலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ளது. அழப்புலா நகர்பகுதியி���் இருந்து 14கி.மீ தொலைவில் மராரி கடற்கரை அமைந்துள்ளது.இக்கடற்கரை சுத்தமான மணற்பாங்கான கடற்கரைப்பகுதி மேலும் வசீகரிக்கக் கூடிய மீனவ குக்கிராமமாகும்.\n3 மக்களின் வாழ்க்கை முறையும் தொழில் விபரமும்\n4 மாராரியில் பார்க்க வேண்டிய மற்றும் அருகாமையில் உள்ள இடங்கள்\nமாராரி கடற்கரை, இந்தியாவில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆழப்புலா நகர்பகுதியில் இருந்து 14கி.மீ தொலைவில் மராரி கடற்கரை அமைந்துள்ளது. இது கேராள மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள மீனவ குக்கிராம பகுதி. காஞ்சிக்குழி வட்டத்தை சார்ந்த கிராமப்பகுதி. ஆலப்புழா சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தொகுதியினை சார்ந்தது.இக்கிராமம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு வட மாராரிக்குளம் என்று மற்றொரு பெயரும் உண்டு. இக்கிராமத்திற்கு அருகில் உள்ள நகர்ப்புறப் பகுதிகள் காஞ்சிக்குழி,வைக்கம்,செர்த்தலா,ஆலப்புழா.\nமாராரிக் குளத்திற்கு இரயில் மற்றும் சாலை வழி செல்லும் வசதி உள்ளது. மாராரிக் குளத்தின் இரயில் நிலையம் அதன் பெயரிலேயே அமைந்துள்ளது. S.L. புறம் வழியாக செல்லும் நெடுஞ்சாலை எண் : 47 லில் இவ்வூருக்கு செல்லும் சாலை இணைக்கப்பட்டுள்ளது. வான்வழி மார்க்கமாகச் செல்ல வேண்டும் எனில் கொச்சின் சர்வதேச விமான தளம் அடைந்து பின் சாலை வழியாகப் பயணிக்கலாம்.\nமக்களின் வாழ்க்கை முறையும் தொழில் விபரமும்[தொகு]\nமாராரிக்குளம் கிராமத்து மக்கள் இன்றும் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாரம்பரிய வாழ்க்கை முறையையே கடைப்பிடித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சனல் தயாரிக்கும் தொழிலிலேயே ஈடுபடுவதால் மாராரிக்குளம் கிராமம், கயிறு மற்றும் சனல் தயாரிப்புக்காக பிரத்தியேகமாக அறியப்படுகிறது.மேலும் சுற்றுலாவிற்காக வரும் பார்வையாளர்களை கட்டண அடிப்படையில் கடலில் சிறு பயணமாக தங்கள் படகில் அழைத்து சென்று பொருள் ஈட்டி தங்கள் வாழ்க்கையை நடத்திவருகின்றனர்.[1]\nமாராரியில் பார்க்க வேண்டிய மற்றும் அருகாமையில் உள்ள இடங்கள்[தொகு]\nகொக்கமங்களம் செயின்ட் அப்போஸ்த்துலே தேவாலயம்,\nமாராரிகுளம் சீரான வெப்பமண்டல காலநிலை கொண்ட பகுதி. ஆண்டு முழுதும் மிதமான காலநிலையாகவே பெரும்பான்மையாக அமைந்திருக்கும் பகுதியா��� அறியப்படுகிறது.வடகிழக்கு மற்றும் தென்மேற்கு ஆகிய இரு பருவ மழையினைப் பெறும் பகுதி. இங்கு சராசரி மழையளவு 1100 மி.மீ.\nNational Geographic -ன் ஆய்வின்படி இக்கடற்கரை உலகின் ஐந்து முக்கிய (HAMMOCK-வலையினாலான துாங்குமஞ்சம்) ஹெமோக் கடற்கரைகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மாராரிக்குளம் கடல் பகுதியில் கட்டுமரத்தில் பயணம் செய்வது, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதோடு, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டுத் திளைக்கலாம்.மேலும் இங்குள்ள CGH (Casino Group of Hotels) தங்கும் விடுதி அங்குள்ள மரபுகளின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு விருதினை இக்குழுமம் பெற்றுள்ளது.[2]\nசூரியன் மறையும் நேரத்தில் மாராரி கடற்கரை\nமாலையில் மீனவர் பிடிக்கும் காட்சி\nகேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம்\nகோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதிருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசில்வர் ஸ்டோர்ம் கேளிக்கைப் பூங்கா, அதிரப்பள்ளி\nடிரீம் வேர்ல்ட் வாட்டர் பார்க்\nசம்பாகுளம் மூலம் படகுப் போட்டி\nஇந்திரா காந்தி படகுப் போட்டி\nநேரு கோப்பை படகுப் போட்டி\nகுடியரசுத் தலைவர் கோப்பை படகுப் போட்டி\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப் போட்டி\nபுனித ரபேல் விருந்து, ஒல்லூர்\nஇந்திய சர்வதேச படகு கண்காட்சி\nகேரள சர்வதேச திரைப்பட விழா\nசென் தாமசுக் கோட்டை, தங்கசேரி\nஎட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம், கொல்லம்\nகேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்\nகண்ணன் தேவன் மலைத் தோட்ட தேயிலை அருங்காட்சியகம்\nசர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம்\nமட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி\nஸ்ரீ மூலம் திருநாள் அரண்மனை‎\nஇலக்கம் அருவி - மூணார்\nபீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்\nமுதலைகள் மறுவாழ்வு மற்றும் ஆராய்ச்சி மையம்\nதிருச்சூர் விலங்கியல் பூங்கா வனவாழ்வுயிர்ப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nசேலம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2020, 13:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்��ுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/04/3-6100.html", "date_download": "2020-11-24T14:42:58Z", "digest": "sha1:KRQVZB2TY4TSYGRIFGZGUGSVE3VWSAC4", "length": 10736, "nlines": 98, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வரும் எச்.டி.எஃப்.சி. வங்கி – 3 மாதங்களில் 6,100 ஊழியர்களை பணிநீக்கம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வரும் எச்.டி.எஃப்.சி. வங்கி – 3 மாதங்களில் 6,100 ஊழியர்களை பணிநீக்கம்.\nஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வரும் எச்.டி.எஃப்.சி. வங்கி – 3 மாதங்களில் 6,100 ஊழியர்களை பணிநீக்கம்.\nஇந்தியாவின் பிரபல தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எஃப்.சி., கடந்த 3 மாதங்களில் 6 ஆயிரத்து 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கெடுபிடி நடவடிக்கைகளால், விப்ரோ உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் 2ஆவது மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி.யும் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் 90 ஆயிரத்து 400ஆக இருந்த எச்.டி.எஃப்.சி. வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 84 ஆயிரத்து 300ஆக குறைக்கப்பட்டுள்ளது. வங்கித்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம், ரோபோக்கள் பயன்பாடு போன்ற காரணங்களால் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என்றும் எச்.டி.எஃப்.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்கா��், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/tamilnadu/24477", "date_download": "2020-11-24T15:59:57Z", "digest": "sha1:FJYX4GHEWETH2ZN3R662VQ2XSHO2G6BB", "length": 18610, "nlines": 86, "source_domain": "www.kumudam.com", "title": "மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான நானோ கட்டமைப்புகள் கண்டுபிடிப்பு..! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nமிகப் பழமையான நானோ கட்டமைப்புகள் கண்டுபிடிப்பு..\n| TAMILNADUதமிழ்நாடு| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Nov 21, 2020\nதமிழ்நாட்டில் உள்ள பழங்கால கலைப்பொருட்களில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான நானோ பொருட்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்\nகி.மு. 600 ஆம் ஆண்டு தேதியிட்ட பழங்கால மட்பாண்டத் துண்டுகளின் தனித்துவமான கருப்பு பூச்சுகளில் மனிதர்கள் தயாரித்த மிகப் பழமையான நானோ பொருட்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தமிழ்நாட்டின் கீழடியில் உள்ள ஒரு தொல்பொருள் இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.\nசமீபத்தில் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இந்த பூச்சுகள் கார்பன் நானோகுழாய்களால் (சி.என்.டி) தயாரிக்கப்படுகின்றன. இந்த அடுக்கு 2600 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்க உதவியது.\nதமிழ்நாட்டின் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) உள்ளிட்ட விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூச்சுகள், இதுவரை காணப்பட்ட மிகப் பழமையான நானோ கட்டமைப்புகள் ஆகும்.\nஇந்த கண்டுபிடிப்பு வரை, மனிதனால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்களில் மிகவும் பழமையான நானோ கட்டமைப்புகள் கி.பி எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து வந்தவை என்று விஐடியைச் சேர்ந்த ஆய்வு இணை ஆசிரியர் விஜயானந்த் சந்திரசேகரன் பி.டி.ஐ.யிடம் தெரிவித்தார்.\nகார்பன் நானோகுழாய்கள் (carbon nanotubes) கார்பன் அணுக்களின் குழாய் கட்டமைப்புகள் ஆகும். இது குறித்து சந்திரசேகரன் கூறுகையில், பண்டைய கலைப்பொருட்களில் பூச்சுகள் பொதுவாக நீண்ட காலமாக நீடிக்காது. அதாவது மாறிவரும் நிலைமைகளால் ஏற்படும் உடைகள் மற்றும் கண்ணீர் காரணமாகவே நீண்ட காலம் நீடிக்காது. ஆனால் சிஎன்டி (CNT) அடிப்படையிலான பூச்சுகளின் வலுவான இயந்திர பண்புகள் அடுக்கு 2600 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்க உதவியது என்றார்.\nகார்பன் நானோகுழாய்கள் அதிக வெப்ப மற்றும் மின் கடத்துத்திறன் மற்றும் மிக உயர்ந்த இயந்திர வலிமை உள்ளிட்ட மிக உயர்ந்த பண்புகளைக் கொண்டுள்ளன என்று ஆய்வுக்கு தொடர்பில்லாத ஐ.ஐ.எஸ்.ஆர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நானோ பொருள் விஞ்ஞானி எம்.எம்.ஷைஜுமோன் விளக்கினார்.\nஆனால் இந்த கால மக்கள் வேண்டுமென்றே சிஎன்டிகளைச் சேர்த்திருக்க மாட்டார்கள், அதற்கு பதிலாக, அதிக வெப்பநிலையில் செயலாக்கத்தின்போது, ​​இவை தற்செயலாக உருவாகியிருக்கும் என்று ஷைஜுமோன் பி.டி.ஐ.யிடம் கூறினார்,\nமட்பா��்டங்களில் சில செயலாக்கம் இருந்தால், அது சில உயர் வெப்பநிலை சிகிச்சையில் ஈடுபட்டிருக்கலாம், அது கண்டுபிடிப்புகளுக்கு கூடுதல் நியாயத்தை சேர்க்கும்,\" என்று அவர் கூறினார்.\nசந்திரசேகரனின் கூற்றுப்படி, இந்த பானைகளின் பூச்சுகளில் சில 'தாவர திரவம் அல்லது சாறு' பயன்படுத்தப்பட்டிருக்கலாம், இது அதிக வெப்பநிலை செயலாக்கத்தின் போது சி.என்.டி கள் உருவாக வழிவகுத்திருக்கலாம்.\nஇந்த ஆய்வுக்கு தொடர்பில்லாத தமிழ்நாட்டின் அழகப்பா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜவேலு, பி.டி.ஐ-யிடம் கூறும்போது, இந்த கால மக்கள் பானைகளின் உட்புறத்தில் தாவர-சாப்பைப் போன்ற ஒன்றைச் சேர்த்திருக்கலாம் அல்லது பூசலாம், சூளைகளில் காணப்படுவது போல் கிட்டத்தட்ட 1100-1400 டிகிரி செல்சியஸ் உயர் வெப்பநிலை தீ சிகிச்சை. \"இந்த தீ சிகிச்சை பூச்சு உருவாவதற்கு வழிவகுத்திருக்கலாம், இது பானையை வலுப்படுத்தி பூச்சு நீடித்ததாக மாற்றியிருக்கலாம்என்று ராஜவேலு பி.டி.ஐ.யிடம் தெரிவித்தார்.\nபொதுவாக கார்பனின் உயர் வெப்பநிலை செயலாக்கத்துடன், அவை இந்த வகை குழாய் நானோ-கட்டமைப்புகளை உருவாக்குகின்றன. ஆனால் 1990 கள் வரை அவற்றை வகைப்படுத்த எந்த அதிநவீன கருவிகளும் கிடைக்கவில்லை. எனவே இந்த கட்டமைப்புகள் ஏற்கனவே இயற்கையில் கூட உள்ளன, இப்போதுதான் நாம் கவனித்து வருகிறோம் என ஷைஜுமோன் விளக்கினார்.\nபண்டைய மக்கள் இவற்றை சி.என்.டிக்கள் (CNTs) என்று அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் தொட்டிகளில் அதிக ஆயுள் இருக்க வேண்டும் என்ற தேவைப்பட்டு இருக்கலாம், இந்த பூச்சுகளை நடைமுறையில் உருவாக்கும் நுட்பத்தை அவர்கள் அறிந்திருக்கலாம். ஆனால் இது எந்த வகையான சூத்திரங்களுடனும் ஒரு ஆய்வறிக்கையாக அறியப்படாமல் இருக்கலாம் என்று ராஜவேலு கூறினார்.\nஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்த பெங்களூருவில் உள்ள தேசிய மேம்பட்ட ஆய்வுக் கழகத்துடன் (NIAS) தொடர்புடைய தொல்பொருளியல் நிபுணர் ஷரதா சீனிவாசன், ஸ்கேனிங் டன்னலிங் மைக்ரோஸ்கோபி போன்ற மேம்பட்ட நுட்பங்களின் வருகையுடன் நானோ தொழில்நுட்பம் 90 களில் இருந்து முன்னேறியுள்ளது என்றார்.\nஆனால் தொல்பொருள் ஆய்வுகளிலிருந்து கடந்தகால திறமையான கைவினைஞர்கள் சில நேரங்களில் தற்செயலாக அல்லது அனுபவபூர்வமாக நானோ ��ொருட்களை - பிரபலமான எகிப்திய நீலம் போன்றவை - நானோ அளவில் பணிபுரியும் அறிவியலைப் பற்றி அறியாமல் பெருகிய முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்று சீனிவாசன் பி.டி.ஐ.யிடம் தெரிவித்தார்.\nஅவர்களின் பகுப்பாய்வின் அடிப்படையில், இந்த காலத்தின் பண்டைய தமிழ் நாகரிகம் உயர் வெப்பநிலை செயலாக்கத்தை அறிந்திருப்பதாகவும், தேர்ச்சி பெற்றதாகவும் சந்திரசேகரன் கூறினார். ஆனால் கார்பன்-நானோகுழாய்களுடன் இந்த கலைப்பொருட்களை அவர்கள் தயாரித்த வழிமுறைகள் குறித்து பரவலாக ஆராயப்படவில்லை என்றும் அவர் கூறினார்.\nதென்னிந்தியாவில் மெகாலிதிக் தளங்களுடன் தொடர்புடைய கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்ட பொருட்கள் கிமு 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கீலாடியில் தொடர்கின்றன. கார்பன் நிறைந்த பொருள் மற்றும் இரும்பு முன்னிலையில் சுமார் 1100 டிகிரி வெப்பநிலையில் அதிக வெப்பநிலை துப்பாக்கி சூடு வெப்பநிலையால் சிறந்த கருப்பு மற்றும் சிவப்பு விளைவு அடையப்பட்டது. சிவப்பு மண்ணை வளமாக்குங்கள் என்று சீனிவாசன் கூறினார்.\nஅவை சாதாரண தொட்டிகளைப் போல் இல்லை. இவை மெருகூட்டப்பட்ட முடிவைக் கொண்டுள்ளன, மேலும் அவை உயர்தர களிமண்ணால் ஆனவை என்று ராஜவேலு மேலும் கூறினார்.\nஇந்த மண் பாண்டங்கள் 'அக்கால அதிநவீன மக்களால்' பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், கீலாடியில் 'ஏராளமான துண்டுகள்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும், 'சில கிமு 900க்கு முற்பட்டவை' என்றும் அவர் கூறினார்.\nபொ.ச.மு. நூற்றாண்டுகளின் நடுப்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை வூட்ஸ் என அழைக்கப்படும் அதி-உயர் கார்பன் சிலுவை எஃகு தயாரிக்க கார்பனேசிய பொருளின் உயர் வெப்பநிலை கையாளுதலில் தமிழர்களின் தொழில்நுட்ப திறன்களும் எங்களால் தெரிவிக்கப்பட்டன, அதே நேரத்தில் கார்பன் நானோகுழாய்கள் இடைக்கால வடிவிலான 'டமாஸ்கஸில்' பதிவாகியுள்ளன. அத்தகைய எஃகு இருந்து கத்திகள் உருவாக்கப்பட்டது என சீனிவாசன் விளக்கினார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nசப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான மாதிரி கேள்வி பதில்கள்\nரூ.350 கோடி மதிப்புள்ள அனாதீன நிலப் பட்டா ரத்து.. 2 அதிகாரிகள் மீது எஃப்.ஐ\nநிவர் புயல்.. புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு..\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nவிஜய் அரசியலுக்கு வந்தால் நான் Vote போடுவேன்\" - மக்கள் கருத்து\nStop Line ஐ தாண்டினா இனி கடும் அபராதம்\nகமல்ஹாசன் பாராட்டிய இயற்கை நேசன் ஹபீஸ் கான்\nதமிழ்ச் சமுதாயத்தில் மாறிவரும் வாழ்க்கை முறைகள்\n அரசும் மக்களும் என்ன செய்வ வேண்டும்\nசென்னையில் Traffic rules கடுமையாக்கப் போகிறோம்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/cinema-news/", "date_download": "2020-11-24T14:58:14Z", "digest": "sha1:AOLIJ5EER34NMABABII5IXTUXX4WGZ74", "length": 13652, "nlines": 203, "source_domain": "www.tamilstar.com", "title": "cinema news Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தமிழ் பிக்பாஸ் 4 அப்டேட் ப்ரோமோவுடன் வெளிவந்தது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ எதிர்பார்த்து டிவி ரசிகர்கள், ரசிகைகள் காத்திருக்கிறார்கள். இந்நேரம் நிகழ்ச்சி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊடரங்கள் நிகழ்ச்சி படப்பிடிப்பு வேலைகள் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டன. அண்மையில் இதற்கான பேச்சு...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ சத்தமில்லாமல் நடந்த விசயம் – சீக்ரட் இதோ\nநடிகை சமந்தாவை நாம் தெலுங்கில் ஜானு படத்தில் பார்த்திருந்தோம் தானே. தமிழில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தின் ரீமேக் இது எனலாம். அவரின் கணவர் நடிகர் நாக...\nதளபதி விஜய்யின் கனவு கதாபத்திரம் இது தான், அவரே கூறிய தகவல்\nதளபதி விஜய் தற்போது தமிழ் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவர் திரைப்படங்கள் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சென்ற வர���டம் வெளியான பிகில் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனை...\nநடிகர் அருண் விஜய்யை தொடர்ந்து கவுதம் மேனன் படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர், யார் தெரியுமா\nஇயக்குனர் கவுதம் மேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர், இவர் அணைத்து முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிவிட்டார். இவர் இந்த லாக்டவுனில் கூட கார்த்திக் டைல் செய்த எண், ஒரு சான்ஸ் கொடு ஆகிய...\nமிரட்டலான தோற்றத்துடன் வெப் தொடரில் அறிமுகமாகும் சரத்குமார்\nவெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால், பரத், பாபி சிம்ஹா, மீனா, நித்யா...\nஇந்த லாக்டவுனில் தளபதி விஜய்யின் திரைப்படங்களை மட்டும் எத்தனை முறை ஒளிபரப்பியுள்ளனர் தெரியுமா, முழு விவரம் இதோ\nதளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவருக்கு தமிழகம் தாண்டியும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். இவரின் பிகில் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்...\nமணிரத்னம் படத்தை தவறவிட்ட சாய் பல்லவி, எந்த படம் தெரியுமா\nசாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் எப்போதும் தரமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பார். அதுவும் சமீப காலமாக தெலுங்கில் எத்தனை கோடி கொடுத்தாலும், வெறுமென வந்து டான்ஸ் ஆடும் கேரக்டரில் நடிக்க...\nபிக்பாஸ் ரம்யாவுக்கு குழந்தை பிறந்தாச்சு அம்மாவான கணவருடனும், குழந்தையுடனும் வெளியிட்ட மகிழ்ச்சி புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் என்.எஸ்.கே.ரம்யா. இருந்த நாட்கள் வரை நேர்மையாக இருந்தவர் என பெயரோடு வெளியேவந்தார். வீட்டில் நடந்த சண்டை சச்சரவுகள் பிடிக்காததால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்....\nதமிழ் சினிமாவின் மிகப்பெரும் சக்தியாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் வலிமை படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து படபிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது டுவிட்டரில்...\nகொரொனாவிற்காக வரலட்சுமி செய்த பெரும் உதவி…\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊ��டங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக்...\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=com_zoom&Itemid=70&page=view&catid=10&key=11&hit=1", "date_download": "2020-11-24T14:52:19Z", "digest": "sha1:IVMXIIMC2LLXSF2UHRQG6FIMEXSYNSRZ", "length": 2525, "nlines": 37, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> பாலமனோகரன்\t> balamano3.jpg\nஓவியத்தின் பெயர்: வன்னியில் ஒரு வயல் வெளி வளவு.\nஇணைக்கப்பட்ட திகதி: 16-02-05, 08:04\nவிளக்கம்: நீர் வண்ணத்தில் வரையப்பட்டது. ஆண்டு குறிப்பிடப்படவில்லை.\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nஇதுவரை: 19943438 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-11-24T15:34:46Z", "digest": "sha1:D4LLDPUDEQZCRNXHGDZ5T2PO2QBYB6WH", "length": 7286, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "யானை |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nயானையை கொன்ற வில்சன் என்ற ரப்பா் விவசாயி கைது\nகேரளத்தில் தேங்காயில் வெடிவைத்ததால் தான் யானை காயமடைந்தது என்பதும், இரண்டு வாரங்களாக உணவு உண்ணமுடியாமல் அவதிப்பட்டு வந்ததும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் தொடா்புடைய வில்சன் என்ற ரப்பா்விவசாயியை காவல் துறையினா் ......[Read More…]\n3 பெண்கள் காட்டு யானை மிதித்து பலி\nவால்பாறை டீ எஸ்டேட்டில் வேலை பார்த்த 3 பெண்கள் காட்டு யானை மிதித்து பலியாகினர வால்பாறை பகுதியில் இருக்கும் பெரியகல்லாறு டேன்டீ எஸ்டேட் தோட்டத்தில் பெண்கள் தேயிலை பறித்து கொண்டு இருந்தனர். ......[Read More…]\nFebruary,9,11, —\t—\t3 பெண்கள், இருந்தனர், எஸ்டேட், காட்டு, கொண்டு, டீ எஸ்டேட்டில், டேன்டீ, தேயிலை பற���த்து, தோட்டத்தில், பலியாகினர, பெண்கள், பெரியகல்லாறு, மிதித்து, யானை, வால்பாறை, வேலை பார்த்த\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தரவேண்டும் என ...\nவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடு� ...\nஎழுதிகொடுப்பதை மனப்பாடமாக ராகுல் காந் ...\n5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இரும� ...\nபயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ...\nநல்ல வாய்கள்”, “நாற வாய்கள்\nஅய்யாக்கண்ணு யாரை ஏமாற்றிக் கொண்டிரு� ...\nபயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு ...\nதமிழக விவசாயிகளுடன் உரையாடிய பிரதமர் � ...\nவிவசாயிகள் மற்றும் கிராமத்தினர் மத்தி ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-11-24T15:21:34Z", "digest": "sha1:F6XOWT7H2FOB7ZWPD575N4YNH4XTEMD2", "length": 22827, "nlines": 332, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழக உணர்விற்கு எதிரான 'மெட்ராசு' திரைப்படத்தைப் புறக்கணிப்போம்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழக உணர்விற்கு எதிரான ‘மெட்ராசு’ திரைப்படத்தைப் புறக்கணிப்போம்\nதமிழக உணர்விற்கு எதிரான ‘மெட்ராசு’ திரைப்படத்தைப் புறக்கணிப்போம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 August 2014 1 Comment\nதமிழ் மக்களுக்காக உருவாக்கப்படும் தமிழ்த்திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என்பது முறையான வேண்டுகோளே ஆனால், திரைத்துரையினர் பலரும் இதற்கு மாறாகப் பிற மொழிகளில் தமிழ்ப்படங்களுக்குப் பெயர் சூட்டி வருகின்றனர்.\nஅடித்தளம், அரண்மனை, உ, உயிருக்கு உயிராக, எதிர்நீச்சல், களவாடிய பொழுதுகள், கோச்சடையான், கோவலனின் காதலி, சித்திரை திங்கள், சுற்றுலா, திருப்புகழ், நினைவில் நின்றவள், நெடுஞ்சாலை, நேர் எதிர், புலிவால், மாதவனும் மலர்விழியும், மாலை நேரப் பூக்கள், முறியடி, முன் அந்திச் சாரல், விடியல், விரட்டு, வெற்றி கொண்டான் எனத் தமிழ்ப்பெயர் சூட்டுவோர் ஒருபுறம் பெருகி வருவது மகிழ்ச்சிக்குரியது. அதே நேரம் ‘மத கச ராசா’ போன்று தமிழை மறந்து பெயர் சூட்டுவோர்கள் மறுபுறம் இருக்கின்றனர். தமிழில் பெயரில்லாத திரைப்படங்களைத் தமிழக மக்கள் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும். இப்பட வரிசையில் ‘மெட்ராசு’ என வரும் திரைப்படம் தமிழக மக்களின் உணர்விற்கு எதிரானதாகும்.\n1995 இல் ‘பம்பாய்’, ‘மும்பை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதுபோல் தமிழில் ‘சென்னை’ என அழைக்கப்படும் மாநகரம் எல்லா மொழிகளிலும் ‘சென்னை’ என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற தமிழக மக்கள் உணர்வுகளை மதித்து ‘மெட்ராசு’ என அழைக்காமல் எல்லா மொழிகளிலுமே ‘சென்னை’ என அழைக்கப்பட வேண்டும் என 1996 இல்அறிவிக்கப்பட்டது. ‘கல்கத்தா’, ‘கொல்கத்தா’ என்றும் ‘பாண்டிச்சேரி’, ‘புதுச்சேரி’ என்றும் ‘ஒரிசா’. ‘ஒடிசா’ என்றும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றன.\nபிற மாநில மக்கள் தங்கள் நகரப் பெயர்களை மாற்றப்பட்டப் பெயர்களிலேயே அழைத்தும் குறித்தும் வருகின்றனர். தமிழ்நாட்டில் இன்னும் சிலர் ‘மெட்ராசு’ என்பதை மறக்காமல் உள்ளனர். இன்றைய தலைமுறையினர் அறியாத ‘மெட்ராசு’ என்னும் பெயரைத் திணிக்கவும் உள்ளத்தில் பதிக்கவும் சதி செய்வதுபோல் திரைப்படம் ஒன்றிற்கு ‘மெட்ராசு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழக மக்கள் உணர்வைப் புறக்கணிக்கும் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.\nஉரிய திரைப்பட அமைப்பினர் தங்கள் பெயரைத் தமிழில் ‘சென்னை’ என்று குறிப்பிட வேண்டுகின்றோம். படம் முடிவுற்ற நிலையிலும் இயக்குநர் இராசு மதுரவன் நம் வேண்டுகோளை ஏற்று, ‘மைக்செட்பாண்டி’ என்னும் படத்தின் பெயரைப் ‘பாண்டி ஒலி பெருக்கி நிலையம்’ என மாற்றினார். எனவே மனம் இருந்தால் வழியுண்டு. அவ்வாறில்லாமல் ‘மெட்ராசு’ என்னும் பெயரிலேயே இப்படம் வெள��வருமானால் இப்படத்தை அடியோடு புறக்கணிக்குமாறு தமிழக மக்களை வேண்டுகின்றோம்.\nதமிழ்ப்பெயரில்லாத படங்களுக்கு எச்சலுகையும் விருதும் அளிக்க வேண்டா எனத் தமிழக அரசையும் வேண்டுகின்றோம்.\nTopics: இதழுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, madras cinema, இதழுரை, தமிழ்க்காப்புக்கழகம், புறக்கணி, மெட்ராசு திரைப்படம்\nசிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇயக்குநர் இரஞ்சித் தமிழ் ஆர்வம் உள்ளவர் என்றே தோன்றுகிறது. எனவே, அவர் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்ல முயல்வோம்\n« 74 ஆவது திங்கள் பாவரங்கம்\nதமிழ்மொழிக் கல்வி வீழுதடா மண்ணில்- ச. சாசலின் பிரிசில்டா, »\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்க��வனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/dimdip-movie-audio-launch-stills/", "date_download": "2020-11-24T14:14:27Z", "digest": "sha1:Q26HLQY7MKEODMORG2U54RV7I5RHAZ6H", "length": 5757, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "’டிம் டிப்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்… – heronewsonline.com", "raw_content": "\n’டிம் டிப்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nஎல்.சி.நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க, டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில், அருணாச்சலம் ஆனந்த் எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கி இருக்கும் படம் ‘டிம் டிப்’. புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார், கே.ஆர்.விஜயா, பெரேரா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-.\n← ”கூட்டுக் குடும்பம் பற்றி சொல்ற படம்”: ‘ராஜவம்சம்’ பற்றி சசிகுமார்\n”காதல் காட்சியில் கூச்சப்படாமல் நடிக்க வேண்டும்”: ‘டிம் டிப்’ நாயகனுக்கு பாக்யராஜ் அட்வைஸ்\nஅப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் புதுக்கட்சி தொடங்குகிறார்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\n10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது\n“பாவ கதைகள்”: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம்\nஅக்.15 முதல் திரையரங்குகள் இயங்க ஒன்றிய அரசு அனுமதி\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n”கூட்டுக் குடும்பம் பற்றி சொல்ற படம்”: ‘ராஜவம்சம்’ பற்றி சசிகுமார்\nசெந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி.ராஜா தயாரித்துள்ள படம் ‘ராஜவம்சம்’. சசிகுமார், நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T14:34:16Z", "digest": "sha1:7R5EZFNVTJUVLZ7HAVVEH6VKJ7KNYYH6", "length": 3640, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "மாவட்ட அபிவிருத்திச் சபைகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளும் - நூலகம்", "raw_content": "\nமாவட்ட அபிவிருத்திச் சபைகளும் இலங்கைத் தமிழர�� பிரச்சினைகளும்\nமாவட்ட அபிவிருத்திச் சபைகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளும்\nநூல் வகை நிறுவன வரலாறு\nமாவட்ட அபிவிருத்திச் சபைகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளும் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,649] இதழ்கள் [12,449] பத்திரிகைகள் [49,373] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,001] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்\nஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்/நூல்கள்\n1980 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83984/NEET-results-to-be-announced-today", "date_download": "2020-11-24T16:11:42Z", "digest": "sha1:JEXUKNAXUURDXNEN6TWLGAZP4USP34AP", "length": 7231, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு | NEET results to be announced today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nமருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.\nமருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. 3 ஆயிரத்து 862 மையங்களில் நடந்த இந்த தேர்வுக்கு, 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 13 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர்.\nதமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்த மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் மறுதேர்வு நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று வெளியிடுகிறது. nta.ac.in மற்றும் ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி \nஆதிக்கம் செலுத்தும் மும்பை... வெல்லுமா கொல்கத்தா\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின��� இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாது - ஆவின் அறிவிப்பு\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி \nஆதிக்கம் செலுத்தும் மும்பை... வெல்லுமா கொல்கத்தா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue11", "date_download": "2020-11-24T14:59:13Z", "digest": "sha1:76QT2BZBL5VRKGIYUBLAGRRAG6CK2YTO", "length": 5953, "nlines": 105, "source_domain": "ndpfront.com", "title": "இதழ் 11", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஉரிமை கிடைத்ததா ஒடுக்குமுறை ஒழிந்ததா\nஇலங்கையின் 66வது சுதந்திர தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்த 66 வருடங்களை திரும்பிப் பார்போமானால் இந்த நாட்டின் சகல மக்களிற்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டு அவர்கள் ஆளும் வர்க்கத்தால் தொடர்ச்சியான அடக்குமுறைக்கு உள்ளாகி வருவதனையே காணலாம்.\nஅமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவான் என்றார்கள் பிழைப்புவாத தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்\nஈராக் போருக்கு முன்பு அந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது. மேற்குநாடுகளின் ஊடகங்களில் அமெரிக்க மந்திரிகள் உலக சமாதானத்திற்கான போர் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று ஊளையிட்டார்கள். பிரித்தானியாவின் தொலைக்காட்சியான சனல் 4இல் அப்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கொண்டோலீசா ரைஸ் அப்படியான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது யாழ்ப்பாணம் சென்று வந்த ஜோன் சிநோ (John Snow) தான் நிகழ்ச்சியை தொகுத்து நடத்தினார்.\nகேள்வி நேரத்தின் போது ஒரு சோமாலியப்பெண் சொன்னார். \"நான் பெரிதாகப் படிக்கவில்லை உலகத்து அரசியலும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும் உலகத்தின் முதலாவது பெரிய பயங்கரவாதி அமெரிக்கா தான். நீங்கள் தான் வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக மற்ற நாடுகளுடன் போர் செய்திருக்கிறீர்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/myneni-hospital-for-orthopaedic-and-accident-care-krishna-andhra_pradesh", "date_download": "2020-11-24T15:04:36Z", "digest": "sha1:E3UE65R6FCJDDD7CEPCKJDGN5IOKYFDU", "length": 6323, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Myneni Hospital For Orthopaedic & Accident Care | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-24T16:31:28Z", "digest": "sha1:VCBX4RVAWM6HE5NVIYWFTFHDN63X2TZY", "length": 5697, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவி ஜேக்கப்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேவி ஜேக்கப்ஸ் (Davy Jacobs, பிறப்பு: திசம்பர் 4 1982), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 75 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 89 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 61 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001/02 - 2010 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nடாவி ஜேக்கப்ஸ் - கிரிக்க்ட் ஆக்க���வில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 15:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/mazhaippadal/chapter-80/", "date_download": "2020-11-24T14:50:42Z", "digest": "sha1:M5UF7QE6XTB7YR5NGIYN6VPS2IRI7ZU6", "length": 59168, "nlines": 73, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - மழைப்பாடல் - 80 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி பதினாறு : இருள்வேழம்\nதீர்க்கசியாமரின் சிதையில் எரியேறக்கண்டபின் விதுரன் அரண்மனைக்குத் திரும்பினான். அரண்மனையில் இருந்து ரதத்தில் எவருமறியாமல் அவரை இல்லத்துக்குக் கொண்டுசென்று சேர்க்கும்படி ஆணையிட்டுவிட்டு அவரது உடல்நிலைபற்றிய செய்திகளை அவ்வப்போது சொல்லும்படி தூதர்களையும் அனுப்பியிருந்தான். தீர்க்கசியாமருக்கு வயது அதிகம் என்று தெரிந்திருந்தாலும் நூறுவயதுக்குமேல் ஆகியிருந்தது என்று அவரது பெயரர்கள் சொல்லித்தான் அவன் அறிந்தான்.\nஅவரது மைந்தர்கள் அனைவருமே மறைந்துவிட்டிருந்தனர். முதல்பெயரர் நைஷதருக்கே அறுபது வயதாகியிருந்தது. தீர்க்கசியாமர் தன் மரணம் அவ்வருடம் கோடையில்நிகழும் என்று சொல்லி தன்னை எரியூட்டவேண்டிய இடம், அதன்பின்னான சடங்குகள் அனைத்தையும் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார் என்று நைஷதர் சொன்னார். தீர்க்கசியாமர் அவரது தந்தையும் குருவுமான ரிஷபநாதர் அவருக்கு அளித்த தொன்மையான மகரயாழின் அனைத்து நரம்புகளையும் தளர்வுறச்செய்து அவருடைய மார்பின்மேல் வைக்கவேண்டும் என்றும் தன் உடலை முற்றிலும் ஆடையில்லாமலே சிதையேற்றவேண்டும் என்றும் சொல்லியிருந்தார்.\nமூன்றுநாட்கள் தன்னினைவில்லாமல் கிடந்தபின் தீர்க்கசியாமர் துயிலிலேயே உயிர்நீத்தார். அதிகாலையில் அந்தச் செய்தி வந்ததும் விதுரன் தூதனை அனுப்பிவிட்டு வாசித்துக்கொண்டிருந்த காவியச் சுவடியை எடுத்து கண்ணில்பட்ட முதல் வரியை வாசித்தான். “நின்றிருந்த இடத்திலிருந்தே மலைச்சாரலெங்கும் பரவியது பூத்த வேங்கை.” புன்னகையுடன் மூடிவிட்டு அவ்வரியையே எண்ணிக்கொண்டிருந்தான். பின்பு எழுந்து சால்வையைப் போட்டுக்கொண்டு இடைநாழிவழியாக நடந்துசென்று புஷ்பகோஷ்டத்தை அடைந்தான்.\nஎதிர்கொண்டழைத்த விப்ரன் தன்னை வணங்கியபோது ஒருகணம் அவன் விழிகள் அதிர்ந்து பின் இணைவதை விதுரன் கண்டான். அவன் அகம் திரிபுபட்டிருக்கிறது என்பதை அவன் முன்னரே அறிந்திருந்தான். அணுக்கத்தொண்டர்கள் தங்கள் ஆண்டைகளின் அகத்தை எதிரொளிக்கிறார்கள் என்பது ஆட்சிநூலின் பாடம். ஆனால் உணர்வெழுச்சியினாலும் கட்டற்றபோக்கினாலும் சிலசமயம் அவர்கள் தங்கள் ஆண்டைகளின் அகம்செல்லும் திசையில் மேலும் விரைந்து பலபடிகள் முன்னால் சென்றுகொண்டிருக்கவும்கூடும். விப்ரனின் அந்த அகவிலக்கம் விதுரனை கவலையுறச்செய்தது. “அரசர் இசையரங்கில் இருக்கிறாரா\n“இல்லை அமைச்சரே, அவர் தனிமையிலிருக்கிறார்” என்றான் விப்ரன். விதுரன் ஏறிட்டுப்பார்த்தான். தீர்க்கசியாமரின் வீழ்ச்சிக்குப்பின் திருதராஷ்டிரன் இசைகேட்கவில்லை. பெரும்பாலும் தனிமையிலேயே அமர்ந்திருந்தான். அவ்வப்போது பெருமூச்சுவிட்டபடி தன் கைகளை ஒன்றுடனொன்று இணைத்துப்பிசைந்துகொண்டான். முந்தையநாள் விதுரன் புஷ்பகோஷ்டத்துக்கு வந்து திருதராஷ்டிரனை வற்புறுத்தி அழைத்துவந்து இசையரங்கில் அமரச்செய்து பிரகதியிடம் யாழ்மீட்டச்சொன்னான். அதைக்கேட்டு மெல்ல இறுக்கமழிந்து பீடத்தில் கால்நீட்டி அமர்ந்த திருதராஷ்டிரன் ”ஆம் இசையில் மட்டும்தான் எனக்கு இன்பம் இருக்கிறது… நல்லவேளையாக இசை என்னும் ஒன்று எனக்கிருக்கிறது…” என்றான்.\n“நேற்று இரவெல்லாம் இசைகேட்டுக்கொண்டிருந்தார். எட்டு சூதர்கள் பாடினர். காலையில் சற்று துயின்றவர் உடனே எழுந்து அமர்ந்துவிட்டார்” என்றான் விப்ரன். விதுரன் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றான். திருதராஷ்டிரன் தன் அறைக்குள் மஞ்சத்தில் எதையோ எதிர்பார்த்திருப்பதுபோல உடல்நிமிர்த்தி அமர்ந்திருந்தான். அவனுடைய காலடியோசைகேட்டு அண்டாவின் நீர் தரையின் அதிர்வை அறிவதுபோல அவன் தோல் சிலிர்ப்பதைக் காணமுடிந்தது. அருகே வந்து நின்றபடி “அரசே” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “தீர்க்கசியாமர் இன்னும் இருக்கிறாரா\nவிதுரன் “இல்லை” என்றான். “ஆம், இன்றுகாலை நான் ஒரு கனவு கண்டேன்” என்றான் திருதராஷ்டிரன். “நான் ஒரு பெரிய பாறையைத் தொட்டுப்பார்த்தேன். குளிர்ந்தது, வழவழப்பானது. என் விரல்கள் தடவிச்சென்றபோத��� அது மென்மையாகியபடியே வந்து சருமமாக ஆகியது. சருமம் உயிருடன் அதிர்ந்தது. அதன்பின் அது நீர்ப்பரப்பாகியது. நீரை நான் அள்ளமுயன்றபோது அது குளிர்ந்த காற்று என்று தோன்றியது. கைகளை வீசவீச குளிரைமட்டுமே உணர்ந்தேன்…” விதுரன் திகைத்தவனாக அமர்ந்துகொண்டான். விழியிழந்த ஒருவரின் கனவை அவன் அப்போதுதான் தானும் கண்டான்.\n“நான் சென்று அவரை சிதையேற்றவேண்டும் விதுரா” என்றான் திருதராஷ்டிரன். “அது மரபல்ல” என்றான் விதுரன். “தாங்கள் குருகுலத்து மூத்தவர். அவர் சூதர் மட்டுமே.” “மரபும் முறைமையும் எங்களுக்கில்லை. நாங்கள் விழியற்றவர்கள். நான் சொர்க்கம்சென்றால் அங்கே என்னை எதிர்கொள்ள என் பிதாமகர்கள் இருக்கமாட்டார்கள். தீர்க்கசியாமர்தான் இருப்பார். ஏனென்றால் அது விழியிழந்தவர்களுக்கான சொர்க்கமாக இருக்கும்” என்றான். பெருமூச்சுடன் கைகளைத் தூக்கி அசைத்து மேலும் ஏதோ சொல்லவந்து தயங்கி கைகளைத் தாழ்த்தி “எனக்கு ரதங்களை ஒருங்குசெய்” என்றான்.\nதீர்க்கசியாமரின் இல்லம் சூதர்களின் தெருவின் கிழக்கெல்லையில் இருந்தது. அரசகாவலர்கள் சூழ திருதராஷ்டிரனின் ரதம் உள்ளே வந்ததும் குடிகள் அனைவரும் வீட்டுமுன்னால் கூடிவிட்டனர். ஓரிருவர் அவர்களை அறியாமலேயே வாழ்த்துக்களைக் கூவ விதுரன் அவர்களை நோக்கி சினத்துடன் கைகாட்டி தடுத்தான்.\nதிருதராஷ்டிரன் இறங்கி கைகளைக் கூப்பியபடி நடக்க சஞ்சயன் ஆடைபற்றி அழைத்துச்சென்றான். திருதராஷ்டிரன் வீட்டுக்குள் காலெடுத்துவைத்ததும் உள்ளே ஒரு விம்மல் ஒலி எழுந்தது. அதைக்கேட்டதும் அவனும் கண்ணீர்விட்டு உதடுகளை இறுக்கிக்கொண்டான். உள்ளே செல்லச்செல்ல அவன் அழுகை வலுத்தது. உள் அங்கணத்தில் தரையிலிட்ட ஈச்சம்பாயில் தீர்க்கசியாமர் வெள்ளை ஆடையுடன் மார்பில் வைக்கப்பட்ட மகரயாழுடன் படுத்திருந்தார். அவர் காதுகளில் வைரக்குண்டலங்களும் கைகளில் கங்கணமும் விரல்களில் மோதிரங்களும் இருந்தன. சஞ்சயன் திருதராஷ்டிரனை கைபிடித்து அழைத்துச்சென்று தீர்க்கசியாமரின் சடலம் முன்பு நிறுத்தினான்.\n“அவர் முழுதணிக்கோலத்தில் இருக்கிறார்” என்றான் சஞ்சயன். “வளைந்த உடலே ஒரு கரிய யாழ்போலிருக்கிறது. அவர்கால்களிலிருந்து தலைக்கு நரம்புகளைக் கட்டினால் அதுவே இசைக்குமென தோன்றுகிறது. அவரது கைகளில் நீண்ட நகங்கள். அவரது இரு கைகளிலும் கட்டைவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் நடுவே உள்ள தோல்தசை கிழிக்கப்பட்டிருப்பதனால் கட்டைவிரல்கள் மிக விலகித் தெரிகின்றன…”\n“ஆம்… அவரது விரல்கள் அப்படித்தான். உலகியலுக்கும் இசைக்குமான இடைவெளி அது என்று ஒருமுறை சொன்னார்… நான் அவ்விரல்களைத் தொடவிழைகிறேன்” என்றான் திருதராஷ்டிரன். சஞ்சயன் மெல்ல அவனை அமரச்செய்ய திருதராஷ்டிரன் தன் கைகளை நீட்டி தீர்க்கசியாமரின் கைகளைப்பற்றிக்கொண்டு கிழிபட்ட தசையையும் விரல்களையும் தடவிப்பார்த்தான்.\n“நைஷ்டிக சங்கீதக்ஞன் என்று அவரைப்போன்றவர்களைச் சொல்வார்கள் அரசே. மிக இளமையிலேயே கைவிரல்கள் யாழின் நரம்புகளில் நன்றாக விரிந்து பரவவேண்டுமென்பதற்காக அவ்வாறு தசையைக் கிழித்துவிடுவார்கள். கட்டைவிரல் மிக விலகியிருப்பதனால் பெரிய இருபத்துநான்கு தந்தி யாழிலும் அவர்களின் கைகள் விரையமுடியும்…” என்றார் நைஷதர்.\n“அவ்வாறு கைகளைக் கிழித்துக்கொண்டு இசைநோன்பு கொண்டவர் பின் தன் வாழ்நாளில் இசையன்றி எப்பணியையும் செய்யமுடியாது. அவர் உணவருந்தக்கூட விரல்கள் வளையாது” என்று சொன்ன நைஷதர் “அவர் காமவிலக்கு நோன்பும் கொண்டிருந்தார்” என்றார். விதுரன் நிமிர்ந்து நோக்கினான். “அவருக்கு முறைப்பெண்ணையே மணம்செய்து வைத்தனர். அவரது இளையோனாகிய பத்ரரிடமிருந்து கருவேற்றுதான் எங்கள் பாட்டி ஏழுமைந்தரைப் பெற்றாள். நான் அவர்களில் மூத்தவராகிய பக்ஷரின் முதல்மைந்தன்.”\nதிருதராஷ்டிரன் கைகள் தீர்க்கசியாமரின் முகத்தை வருடிச்சென்று கண்களை அடைந்தன. கண்களின் மூடிய இமைகளுக்குமேல் இரு வெண்சிப்பிகளில் கரும்பொட்டு இட்ட பொய்விழிகளை வைத்திருந்தனர். “இது என்ன” என்று திருதராஷ்டிரன் உரக்கக் கூவினான். “இது என்ன” என்று திருதராஷ்டிரன் உரக்கக் கூவினான். “இது என்ன என்ன இது” சஞ்சயன் மெல்ல “அரசே அவை பொய்விழிகள்” என்றான்.\nநைஷதர் “அரசே, எங்கள் குலவழக்கப்படி விழியிழந்தவர் சிதையேறுகையில் பேய்கள் வந்துவிடும். அதற்காக இவ்வாறு பொய்விழி அமைத்தே…” என பேசுவதற்குள் தன் பெரிய கைகளால் தரையை ஓங்கி அறைந்து திருதராஷ்டிரன் கூவினான் “எடுங்கள் அதை… அதை எடுக்காவிட்டால் இக்கணமே இங்கிருப்பவர்கள் அனைவரையும் கழுவேற்றுவேன்… எடுங்கள்\nநைஷதரும் இரு மூத்தவர்களும் பாய்ந்து விழிகளை அகற்றினர். “இது என் ஆணை அவர் விழியில்லாமல்தான் சிதையேறவேண்டும்… பேய்கள் வருமா அவர் விழியில்லாமல்தான் சிதையேறவேண்டும்… பேய்கள் வருமா ஆம் வரும். நிழலுருவான பேய்கள். குளிர்ந்த கரிய பேய்கள். அவை வரட்டும். வாழ்நாளெல்லாம் எங்களைச் சூழ்ந்து நின்று நகையாடிய அவற்றை இறப்பில் மட்டும் ஏன் தவிர்க்கவேண்டும் ஆம் வரும். நிழலுருவான பேய்கள். குளிர்ந்த கரிய பேய்கள். அவை வரட்டும். வாழ்நாளெல்லாம் எங்களைச் சூழ்ந்து நின்று நகையாடிய அவற்றை இறப்பில் மட்டும் ஏன் தவிர்க்கவேண்டும் வரட்டும்… அவை வந்து எங்கள் சிதைக்குக் காவல் நிற்கட்டும்.” திருதராஷ்டிரன் உடைந்த குரலில் கூவினான் “விதுரா, மூடா வரட்டும்… அவை வந்து எங்கள் சிதைக்குக் காவல் நிற்கட்டும்.” திருதராஷ்டிரன் உடைந்த குரலில் கூவினான் “விதுரா, மூடா” “அரசே” என்றான் விதுரன். “இது என் கட்டளை” “அரசே” என்றான் விதுரன். “இது என் கட்டளை” “ஆம் அரசே… அவ்வாறே ஆகட்டும்” என்றான் விதுரன்.\nமன்னர்கள் சுடுகாட்டுக்குச் செல்லலாகாதென்பதனால் திருதராஷ்டிரன் அங்கிருந்தே அரண்மனைக்குச் சென்றான். இருகைகளையும் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு தோள்கள் ஒடுங்க தலைகுனிந்து ரதத்தில் ஏறி அமர்ந்தான். ரதம் செல்ல்வதை அங்கிருந்த சூதர்களனைவரும் திகைப்பின் விளைவான அமைதியுடன் பார்த்தனர். ஒருவர் ‘பெரியவர் அரசரின் குரு’ என்றார். அந்தக்குரல் கொஞ்சம் உரக்கக் கேட்டது. ‘அவர் பெயர்மைந்தனுக்கு அரசவை பதவி கிடைக்குமோ’ என இன்னொரு குரல் கேட்டது.\nசூதர்தெருவிலிருந்து கிளம்பிய சிதையூர்வலம் மெல்லமெல்லப் பெருகி தெற்குப்பாதையில் படைவரிசை போலச் சென்றது. நூற்றுக்கணக்கான சூதர்கள் கைகளில் யாழ்களும் பறைகளும் துடிகளும் குழல்களும் ஏந்தி இசைத்தபடி தீர்க்கசியாமரின் உடலைச் சூழ்த்து சென்றனர். இசையொலியன்றி அழுகையோ பேச்சோ கேட்கவில்லை. அஸ்தினபுரியின் அனைத்துச் சூதர்களும் அங்கு வந்திருப்பதாகத் தோன்றியது. அத்தனை வாத்தியங்களும் இணைந்து ஒற்றை இசைப்பெருக்காக மாறுவதை, அங்கே ஒலித்த காலடியோசைகளும், கருவிகள் முட்டிக்கொள்ளும் ஒலிகளும் எல்லாம் அவ்விசையின் பகுதியாகவே மாறிவிட்டதையும் விதுரன் வியப்புடன் உணர்ந்தான்.\nசூதர்களுக்கான மயானத்தில் சந்தனச்சிதையில் தீர்க்கசியாமரின் பன்னிரு பெயரர்களும் அவரது சடலத்தை வைத்தனர். அவரது உடைகளும் அணிகளும் அகற்றப்பட்டன. அவற்றை அவரது காலடியிலேயே வைத்தனர். கார்மிகராக இருந்த முதிய சூதர் அவரது கையிலிருந்த மகரயாழின் நரம்புகளைத் திருகி தளர்த்தினார். ஆழ்ந்த அமைதிக்குள் சிலரது இருமல்கள் ஒலித்தன. அப்பால் மரக்கூட்டங்களில் பறவைகள் எழுப்பிய ஒலிகளும் கிளைகள் காற்றிலாடும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன. ஒவ்வொரு சிதைச்சடங்காக நடந்துகொண்டிருக்க விதுரன் தீர்க்கசியாமரின் யாழையே பார்த்துக்கொண்டிருந்தான்.\nசிதை எரியத்தொடங்கிய ஒலிகேட்டுத்தான் அவன் தன்னினைவடைந்தான். தீநாக்கு அவ்வளவு பெரிய ஒலியெழுப்புமென அப்போதுதான் அறிந்ததுபோல விழித்துப்பார்த்தான். பட்டுத்துணியை உதறிவிசிறுவதுபோல தழல்கள் ஒலித்தன. நெய்வழிந்த இடங்களை நோக்கி தீ வழிந்தது. தீச்சரடுகள் சிதையை தழுவிப் பரவின. ஒருசூதர் தன் கிணைப்பறையை மீட்டி உரத்தகுரலில் பாடினார். கூடவே பிறரும் தங்கள் வாத்தியங்களுடன் இணைந்துகொண்டனர்.\nவிதுரன் திரும்பி தன் ரதத்தை நோக்கிச் சென்றான். அவைச்சேவகன் அவனை வணங்கினான். மறு எண்ணம் வந்து அவன் வீரனிடமிருந்து கடிவாளத்தைவாங்கிக்கொண்டு குதிரைமேல் ஏறினான். குதிரையை தளர்நடையில் செலுத்தினான். வெவ்வேறு குலங்களுக்குரிய இடுகாடுகளும் சுடுகாடுகளும் இருபக்கமும் வந்துகொண்டே இருக்க செம்மண்பாதைவழியாகச் சென்றான். கடைசியாகக் கேட்டவரி நெஞ்சில் தங்கியிருப்பதை அது மீளமீள ஒலிப்பதிலிருந்து உணர்ந்தான்.\nஒவ்வொன்றாக உதிர்ந்து முழுமையான தனிமையை அடைவதற்குப்பெயர் மரணம். அதைக் கொண்டாடத்தான் அத்தனை பெரிய கூட்டம் அங்கே திரண்டிருக்கிறது போலும். புன்னகையுடன் சுடுகாட்டுத் தத்துவம் என எண்ணிக்கொண்டான். மண்ணில் குளம்புகள் புதைந்து புந்தைது ஒலிக்கச் சென்றுகொண்டிருந்த புரவியை இழுத்து அஸ்தினபுரியின் தெற்குக் கோட்டை வாயிலை நோக்கித் திருப்பும்போது பாதையோரத்தில் தன் யோகதண்டுடன் நிற்கும் சார்வாகனைக் கண்டான்.\nகுதிரையை அவர் அருகே கொண்டுசென்று நிறுத்தி விதுரன் இறங்க முற்படுவதற்குள் அவர் கையால் தடுத்தார். “உன்னுடன் ஞானவிவாதத்துக்காக நான் இங்கே நிற்கவில்லை. ஓர் அறிவுறுத்தலுக்காக மட்டுமே வந்தேன். அஸ்தினபுரியை அழிப்பவன் அந்த மைந்தன். அவனை இன்றே இக்கணமே அஸ்தினபு���ிக்கு அப்பால் எங்காவது கொண்டுசெல்லும்படி சொல் எங்காவது… தென்னகத்துக்கோ, வடக்கே எழுந்த பனிமலைகளுக்கோ மேற்கே விரிந்த பாலைநிலத்துக்கோ. அவன் அஸ்தினபுரியில் இருக்கலாகாது.”\n“ஆனால்…” என்றான் விதுரன். அவர் சினத்துடன் கையைக் காட்டி “உன்னுடைய உலகியல் தத்துவத்தில் நாளுக்கும் கோளுக்கும் தீக்குறிகளுக்கும் இடமுண்டா” என்றார். விதுரன் தலையசைத்தான். “என்னுடைய உலகியல் தத்துவத்தில் அவற்றுக்கு இடமுண்டு. அவை மானுடமாகத் திரண்டு நின்றிருக்கும் இந்த உயிர்த்திரளின் பொதுவான அச்சங்களின் வெளிப்பாடு. காந்தாரியின் வயிற்றில் பிறந்திருக்கும் அவன் யாரென ஊழே அறியும். ஆனால் அவனை இம்மக்கள் எக்காலமும் அரசனாக ஏற்கப்போவதில்லை. மக்களால் ஏற்கப்படாத அரசனே மக்களைக் கொல்லும் கொடியவனாக ஆவான். தன்னை வெறுக்கும் மக்கள்மேல் அவனும் வெறுப்படைவான். செங்கோலுக்குப்பதில் வாளை அவன் அவர்கள்மேல் வைப்பான்.”\n“சார்வாகரே, அனைத்தையும் துறந்தவருக்கு இந்த அரசியலை மட்டும் துறக்கவியலாது போலும்” என்றான் விதுரன். அக்கணத்தின் கசப்பு அதை சொல்லச்செய்தது. இல்லை, அதல்ல, என்னுள் நானறியும் இயலாமையே இச்சீற்றத்தை என்னுள் எழுப்புகிறது. சார்வாகன் சிரித்தார். “மூடா, நான் முற்றும் துறந்தேன் என எவர் சொன்னது நான் அனைத்தையும் துறந்ததே சார்வாக ஞானத்தை அடைவதற்காகத்தான். அதை இன்னும் துறக்கவில்லை” என தன் யோகதண்டை மேலே தூக்கினார்.\n“அறம் பொருள் இன்பம் வீடெனும் நான்கறங்களில் இன்பம் ஒன்றே மெய், பிறமூன்றும் பொய். அவை அரசும் மதமும் மானுடர்மேல் போடும் தளைகள், மானுடனின் இவ்வுலகத்து இன்பத்துக்குத் தடைகள் என்பதே சார்வாக ஞானம் என்று அறிக இவ்வுலகில் இன்பத்தை அடைவதன்பொருட்டே மானுடர் பிறந்துள்ளனர். உண்ணலின், புணர்தலின், மைந்தரின் இன்பம். அறிதலின், சுவைத்தலின் ,கடத்தலின் இன்பம். இருத்தலின் ,மறத்தலின், இறத்தலின் இன்பம். அவ்வின்பத்தை அச்சத்தால், ஐயத்தால், தனிமையால் மானுடர் இழக்கின்றனர். மேலுலகுக்காக, மூதாதையருக்காக, தெய்வங்களுக்காக அதை கைவிடுகின்றனர். அதுதான் மாயாதுக்கம். அவர்களுக்கு அவர்களின் பிறவிநோக்கத்தைக் கற்பித்ததும் மாயாதுக்கத்தை அவர்கள் கடக்கமுடியும்.”\n“ஆனால் அவர்களை மீறியது உறவால், சமூகத்தால், அரசால் வரும் லோக துக்கம். அதை அவர்க���் அறிதலால் கடக்கமுடியாது. செயலால் மட்டுமே கடக்க முடியும். அவர்களுக்கு செயலைக் கற்பிப்பது என் பணி. தேவையென்றால் வாளுடன் களத்திலேறி நின்று செயலைச் செய்வதும் என் பணியே” அவர் விழிகள் மேலும் சிரிப்புடன் விரிந்தன. “நான் வாளேந்தினேன் என்றால் உங்கள் பீஷ்மபிதாமகரும் என்னெதிரே நிற்கவியலாது என்று அறிந்துகொள்” அவர் விழிகள் மேலும் சிரிப்புடன் விரிந்தன. “நான் வாளேந்தினேன் என்றால் உங்கள் பீஷ்மபிதாமகரும் என்னெதிரே நிற்கவியலாது என்று அறிந்துகொள்\nவிதுரன் பேசாமல் நோக்கி நின்றான். “விழியிழந்தவனிடம் உண்மையைச் சொல்வது உன் கடன். அஸ்தினபுரிக்கு அவன் மைந்தனால் அழிவே எஞ்சும்” என்றபின் அவர் யோகதண்டை மும்முறை வான் நோக்கி தூக்கிவிட்டுத் திரும்பிச்சென்றார். விதுரன் அவர் செல்வதையே நோக்கி நின்றிருந்தான். பின்னர் பெருமூச்சுடன் புரவியைத் தட்டினான். அது அஸ்தினபுரியை நெருங்கிக்கொண்டிருக்கும்போதே தன்னுள் அனைத்தும் முழுமையாக அடுக்கப்பட்டுவிட்டன என்பதை உணர்ந்தான். சென்றபலநாட்களாக அறநூல்களிலும் காவியநூல்களிலும் அவன் தேடியதன் விடை. அதைச்சொல்ல அங்கே வந்து நின்ற சார்வாகன் அவனேதானோ என்று எண்ணிக்கொண்டான்.\nஅரண்மனைமுகப்பில் இறங்கி நேராக அவன் புஷ்பகோஷ்டத்துக்குத்தான் சென்றான். விப்ரனிடம் “அரசரிடம் என் வருகையை அறிவி” என்றான். அவன் உள்ளே சென்று மீண்டு “அரசர் மஞ்சத்திலிருக்கிறார். ஆயினும் தங்களைச் சந்திக்க விழைகிறார்” என்றான்.\nவிதுரன் சால்வையை இழுத்துப் போட்டுக்கொண்டான். அதுவரை கோத்துக்கொண்டுவந்த சொற்களை தனித்தனியான கூற்றுகளாகப் பிரித்தான். மைந்தனின் பிறவிகுறித்து நகரிலிருக்கும் ஐயங்களைச் சொல்வதாக இருந்தால் திருதராஷ்டிரன் உடனே அவற்றை மறுக்கக்கூடும். அதன்பின் அவன் பேசுவதற்கு ஏதுமிருக்காது. மைந்தனைப்பற்றி பேசத்தொடங்கினால் திருதராஷ்டிரன் கனிந்து மைந்தனை புகழத்தொடங்கினாலும் பேச்சுமுறிவடையும். தீர்க்கசியாமரின் யாழைப்பற்றிப் பேசவேண்டுமென அவன் முடிவெடுத்தான். யாழினூடாக அவரைப்பற்றி, அவர் கண்டதைப்பற்றி சொல்லிச்சென்று மைந்தனைப்பற்றி பேசத்தொடங்கவேண்டும்.\nஅவன் உள்ளே நுழைந்து வணங்கியதும் திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் “சிதையேறிவிட்டாரா” என்றான். “ஆம் அரசே” என்றான் விதுரன். “இ��ையை மட்டுமே கைகள் அறியவேண்டுமென அவர் எடுத்த முடிவை எண்ணிக்கொண்டேன். பெரும் உறுதிப்பாடொன்றை எடுப்பவன் அக்கணமே வாழ்க்கையில் வென்றுவிட்டான் விதுரா” என்றான் திருதராஷ்டிரன்.\nவிதுரன் பேச வாயெடுப்பதற்குள் “உனக்கு செய்திவந்திருக்குமே…. சற்று முன்னர்தான் விப்ரன் எனக்குச் சொன்னான். பாண்டுவின் இளையமைந்தன் நலமடைந்து வருகிறான். என் மைந்தன் பிறந்த அதேநாளில் பிறந்தவன். இவன் முன்காலை, ஆயில்யநட்சத்திரம் என்றால் அவன் பின்மதியம், மகம் நட்சத்திரம்…” இருகைகளையும் ஓங்கி அறைந்துகொண்டு திருதராஷ்டிரன் சிரித்தான். “என் மைந்தனுக்கு விளையாட்டுத்தோழர்கள் பிறந்து வந்தபடியே இருக்கிறார்கள். மைந்தர்களால் என் அரண்மனை பொலியப்போகிறது. குருகுலத்தின் அத்தனை மூதாதையரும் விண்ணகத்தில் நின்று குனிந்து நோக்கி புன்னகை புரியப்போகிறார்கள்\nவிதுரன் “அரசே நான் தங்கள் மைந்தனைப்பற்றிப் பேசுவதற்காக வந்தேன். அவன் பிறப்பின் தீக்குறிகள் நாள்தோறும் பெருகுகின்றன. சற்று முன் சார்வாக முனிவர் ஒருவரைக் கண்டேன். அவர் அவன் இந்நகருக்கு பேரழிவையே கொண்டுவருவான்… ஆகவே அவனை இங்கிருந்து அகற்றவேண்டும் என்றார். நானும் அவ்வண்ணமே கருதுகிறேன்” என்றான்.\nதிருதராஷ்டிரன் தலை ஆடத்தொடங்கியது. தன் பெரிய கைகளால் தலையை பற்றிக்கொண்டான். சதைக்கோளங்களான கண்கள் தவித்துத் துடித்தன. வாழ்நாளில் முதல்முறையாக உடலின் ஒருபகுதியை வெட்டி முன்னால் வைப்பதுபோல தான் பேசியிருப்பதாக விதுரன் உணர்ந்தான். அப்படிப்பேசுவதே மிகச்சிறந்த வழி என்று அவனுக்குப்பட்டது. “அரசே, மைந்தனின் பிறப்பை நாட்டுமக்கள் கொண்டாடவேண்டும்… அவர்கள் அவனை எண்ணி நாள்தோறும் வளரும் பற்றுகொள்ளவேண்டும். மக்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் விதுரன். “நான் சொல்லவேண்டியது இது. சொல்லிவிட்டேன்.”\n“ஆம்… நான் அதை அறிவேன்” என்றான் திருதராஷ்டிரன். “இங்கே தருமன் பிறப்பை மக்கள் எப்படிக் கொண்டாடினர் என்பதை நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்…” அவன் உதடுகள் முன்னால் நீண்டன. தலையைச் சரித்துச் சுழற்றியபடி “நான் ஒவ்வொருநாளும் அஞ்சிக்கொண்டிருந்தேன் விதுரா. உன்னிடம் கேட்டால் நீ இதையே சொல்லிவிடுவாய் என்று நினைத்து கேட்காமலிருந்தேன். கட்டியை வாளால் அறுப்பதுபோல நீ சொன்னதும் நன்றுதான்” என்றவன் பெருமூச்சுடன் “நான் விசித்திரவீரியரின் மைந்தன். என் தந்தை என்னிடம் அளித்துப்போன இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் மட்டுமே கடன்பட்டவன். எதுமுறையோ அதை மட்டுமே நான் செய்தாக வேண்டும்” என்றான்.\n“ஆம் அரசே, இதுநாள்வரை நான் தங்களுக்கு எந்த அறத்தையும் சொல்லவேண்டிய நிலை வந்ததில்லை” என்றான் விதுரன். “தங்கள் ஆன்மாவால் எப்போதும் சரியானதையே உணர்கிறீர்கள்.” திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் “…என்னால் சொற்களாக ஆக்க முடியவில்லை விதுரா. எண்ணும்போதே என் நெஞ்சு நடுங்குகிறது. ஆனால் நான் செய்தாகவேண்டும். இந்நாட்டை என் தம்பியின் அறச்செல்வன் ஆள்வதே முறை. என் மைந்தன் இங்கிருக்கவேண்டியதில்லை” என்றான்.\nவிதுரன் “ஆம் அரசே. அவனை நாம் வடமேற்கே நிஷாதர்களின் நாட்டுக்கு அனுப்புவோம்” என்றான். “அவ்வளவு தொலைவுக்கா” என்று திருதராஷ்டிரன் கேட்டான். “எவ்வளவு தொலைவோ அவ்வளவு நல்லது. நிஷாதநாடு காந்தாரத்தின் எல்லையை ஒட்டியிருக்கிறது. அங்கே நூற்றியெட்டு நிஷாதகுடிகள் மலைகளில் ஆட்சிசெய்கிறார்கள். பால்ஹிகரின் சிபிநாட்டில் சைப்யன் ஒரு சிற்றரசை அமைத்திருக்கிறான். அங்கே இவன் வளரட்டும். இவனுக்கு ஆற்றலிருந்தால் கட்டற்ற மூர்க்கர்களான நிஷாதர்களை வென்று அங்கே ஓர் அரசை அமைக்கட்டும்…”\n“நாம் சகுனிக்குச் சொன்ன சொல் இருக்கிறது விதுரா” என்றான் திருதராஷ்டிரன். “ஆம் அரசே. ஆனால் குலத்துக்குத் தீங்கானால் ஒருவனை இழப்பது முறையே. நாட்டுக்குத் தீங்கானால் ஒருகுலத்தை இழக்கலாம். பூமிக்குத் தீங்கானால் ஒரு நாட்டை இழக்கலாம். அறத்துக்குத் தீங்கென்றால் தன் சொல்லையே ஒருவன் இழக்கலாம். அதனால் அவன் நரகத்துக்குச் செல்வான். அறம் வாழும்பொருட்டு நரகத்துக்குச் செல்வதும் நம்கடனே.” திருதராஷ்டிரன் சிந்தனையுடன் தலையை கைகளால் தடவிக்கொண்டான். விதுரன் அவனைப் பார்த்தபடி இருக்கையில் அமர்ந்திருந்தான்.\nகாலம் அவ்வளவு மெல்ல ஊர்வதை முன்பு உணர்ந்ததில்லை என்று தோன்றியது. ஒரு மூச்சுக்கும் இன்னொன்றுக்கும் நடுவே நெடுந்தொலைவு இருந்தது. கணங்களுக்கு நடுவே மலைச்சிகரங்களின் இடைவெளி இருந்தது. இதோ இதோ. அப்போது தோன்றியது, இன்னொரு குரல் எழாமல் அந்தத் தருணம் கலையாது என. ஒரு காற்று ஒரு குரல் ஒரு வருகை. ஓர் ஒலி. ஓர் அசைவு. ஒருவேளை அது என்ன என்பதுதான் அனைத்தையும் முடிவுசெய்யும். அது விதியின் கைவிரல் நுனி. காலவெளியை பந்தாடும் பிரம்மத்தின் ஓர் எண்ணம்…\nஒரு குயில் வெளியே கூவியது. திடுக்கிட்டவன் போல திருதராஷ்டிரன் திரும்பி வெளியே பார்த்தபின் அவனைப்பார்த்தான். விதுரன் முகம் மலர்ந்தான். முடிவு அவனுக்குத்தெரிந்துவிட்டது. அவன் வாய் திறக்கும்போது வாசல்வழியாக விப்ரன் வந்து வணங்கி “அரசி” என்றான். விப்ரனின் பார்வையைச் சந்தித்ததுமே விதுரன் அது தற்செயலல்ல என்று புரிந்துகொண்டான். திருதராஷ்டிரன் “வரச்சொல்” என்றான். அம்பிகை ஆடைகளும் நகைகளும் ஒலிக்க விரைந்து உள்ளே வந்தாள். வந்தபடியே “இங்கே அரசென்ற ஒன்று உள்ளதா நெறியறிந்த மூத்தோர் எவரேனும் உள்ளனரா நெறியறிந்த மூத்தோர் எவரேனும் உள்ளனரா\nதிருதராஷ்டிரன் “சொல்லுங்கள் அன்னையே” என்றான். “அவள் தன் அந்தப்புரத்தில் அமர்ந்தபடியே இந்நகரில் விஷம்கலக்கிவிட்டாள். நகரமெங்கும் வீணர்கள் பாடித்திரிகிறார்கள், என் பெயரன் கலியின் பிறப்பு என்று. அவனால் இந்நகரம் அழியப்போகிறது என்று. அவளுடைய யாதவக்குழந்தை அறத்தின்புதல்வன், அவனே அரசாளவேண்டும் என்கிறார்கள். ஊன்துண்டுகளைப்போட்டு காட்டுநரிகளையும் காகங்களையும் நகருக்குள் கொண்டுவந்தவள் அவளே என்று என் ஒற்றர்கள் கண்டுசொன்னார்கள். கோடைகாலத்தில் வீசும் புழுதிக்காற்றில் மேலும் புழுதியை அவள் வீரர்களே கிளறிவிட்டனர். நேற்று ஒன்பதுகுடித்தலைவர்கள் சேர்ந்து வந்து பேரரசியைப் பார்த்திருக்கிறார்கள். பேரரசி அவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்”அம்பிகை சொன்னாள்\nவிதுரன் “அரசி, அப்போது நானும் இருந்தேன். அவ்வண்ணம் எந்த வாக்கும் அளிக்கப்படவில்லை” என்றான். “ஆனால் அந்தத் திசை நோக்கித்தான் அனைத்தும் செல்கின்றன. மைந்தா, இந்தச்சதியின் பிறப்பிடம் என்ன என்பதை அறிய எனக்கு இன்னொரு கணம் சிந்திக்கவேண்டியதில்லை. இது அவளுடைய திட்டம்தான். நீ பிறந்தபோது உன்னை கொண்டுசென்று காட்டில் வீசிவிடவேண்டுமென்று சொன்னார்கள்… குருகுலமரபில் விழியிழந்தவன் பிறந்ததேயில்லை, இது மூதாதையர் பழிதான் என்றனர் வைதிகர். உன்னுடைய கால்கள் பட்டால் இவ்வரண்மனை அழியும் என்று சொன்னார்கள்”அம்பிகை சொன்னாள்\n” என்று அடைத்த குரலில் திருதராஷ்டிரன் கேட்டான். அவனுடைய முகத்தில் தசைகள் நெளிந்ததை விதுரன் பார்த்தான். “அனைவரும்… வைதிகர்கள், குலத்தலைவர்கள், சூதர்கள்…. அவர்களைப் பேசவைத்தவள் அவள். அன்று பிதாமகர் பீஷ்மர் இங்கிருந்தார். அவர் சொல்லை மீறி எண்ண எவருக்கும் திறனிருக்கவில்லை. ஆகவே நீ வாழ்ந்தாய். ஆனால் இன்று இதோ…” அம்பிகை மூச்சுவாங்கினாள். “என்னென்ன சொற்கள் நான் அனைத்து நூல்களையும் பார்க்கச் சொன்னேன். வாயில் ஓரிரு பற்களுடன் குழந்தைகள் பிறப்பது மிக இயல்பான நிகழ்வு. அதிகநாள் கருவிலிருந்தமையால் அவன் கூடுதலாக பற்கள் கொண்டிருக்கிறான். ஆகவே அவனை காட்டில் வீசவேண்டுமென்கிறார்கள். அவனை அங்கே நாய்நரிகள் கடித்து இழுத்துக்கொல்லட்டும் என்கிறார்கள்.” அவள் கண்களை விரல்களால் அழுத்தியபடி விம்மி அழத்தொடங்கினாள்.\nதிருதராஷ்டிரன் உதடுகள் நெளிய வெண்பற்கள் தெரிய சீறியகுரலில் “விதுரா, இந்த நகரும் நாடும் உலகும் ஒன்றுசேர்ந்து வெறுக்கும்படி என் மைந்தன் செய்த பிழை என்ன ஒருவன் பிறக்கும்போதே வெறுக்கப்படுகிறான் என்றால் அவனைவிட எளியவன் யார் ஒருவன் பிறக்கும்போதே வெறுக்கப்படுகிறான் என்றால் அவனைவிட எளியவன் யார் அவனுக்கு அவனைப்பெற்ற தந்தையின் அன்பும் இல்லையென்றால் அதை தெய்வங்கள் பொறுக்குமா அவனுக்கு அவனைப்பெற்ற தந்தையின் அன்பும் இல்லையென்றால் அதை தெய்வங்கள் பொறுக்குமா யார் என்ன சொன்னாலும் சரி நான் என் மைந்தனை கைவிடப்போவதில்லை” என்றான்.\n“அரசே” என விதுரன் தொடங்க “அழியட்டும். இந்நகரும் இந்நாடும் அழியட்டும். இவ்வுலகே அழியட்டும். நான் அந்தப்பழியை ஏற்றுக்கொள்கிறேன். என்னை அதற்காக மூதாதையர் பழிக்கட்டும். தெய்வங்கள் என்னை தண்டிக்கட்டும். என் மைந்தனை மார்போடணைத்துக்கொண்டு விண்ணிலிருக்கும் தெய்வங்களிடம் சொல்கிறேன். ஆம், நாங்கள் பழிகொண்டவர்கள். நாங்கள் வெறுக்கப்பட்டவர்கள். ஆகவே தன்னந்தனிமையில் நிற்பவர்கள். எங்களுக்கு வேறு எவரும் இல்லை. தெய்வங்கள்கூட இல்லை” என்றான் திருதராஷ்டிரன். அவன் உதடுகள் துடித்தன. சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. “அவனுக்கு இவ்வுலகில் நானன்றி வேறு எவருமில்லை. அவனை என்னால் வெறுக்கமுடியாது. அவனை என்னால் ஒரு கணம்கூட விலக்கமுடியாது.”\nமழைப்பாடல் - 79 மழைப்பாடல் - 81", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/202008237-naam-tamilar-chief-seeman-appointed-neelagiri-ooty-constituency-office-bearers/", "date_download": "2020-11-24T14:50:54Z", "digest": "sha1:LFGD2T56Q5LNA6POJJGI2ALBTRCWDE5B", "length": 25264, "nlines": 556, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome நீலகிரி மாவட்டம் உதகமண்டலம்\nதலைமை அறிவிப்பு: உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008237 | நாள்: 23.08.2020\nதலைவர் – ஜெ.விஜயன் – 12420348699\nதுணைத் தலைவர் – ம.சரவணன் – 12418713055\nதுணைத் தலைவர் – ம.சான் பாஷா – 17514984937\nசெயலாளர் – பீ.பிரேம்நாத் – 12420353960\nஇணைச் செயலாளர் – வே.சகாதேவன் – 12420949194\nதுணைச் செயலாளர் – இரா.மணிகண்டன் – 12362205786\nபொருளாளர் – சே.ஸ்டான்லி – 11273133980\nசெய்தித் தொடர்பாளர் – க.இலக்கியகுமார் – 12420633982\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபுதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,\nPrevious articleதலைமை அறிவிப்பு: கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nNext articleதலைமை அறிவிப்பு: குன்னூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் – சீமான் முன்வைக்கும் ஆலோசனைகள்\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டுதல்\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை மு…\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சு…\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nபத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை\nசங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட…\nபத்மநாபபுரம் – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு\nதிருச்ச���ந்தூர் தொகுதி – பனை விதை நடவு\nபெரம்பலூர் மாவட்டம் – குருதிக்கொடை வழங்கும்…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நீலமலை நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள...\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- உதகை தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/26309", "date_download": "2020-11-24T15:09:01Z", "digest": "sha1:HMUVI35Y6OYISFKT7J26UYJ6IZQXHCVV", "length": 9056, "nlines": 74, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனாவுக்கு எதிராக அமெரிக்காவின் தடுப்பு மருந்து..அனுமதி கிடைத்த சில மணிநேரத்தில் உலகின் அனைத்துப் பாகங்களுக்கும்.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கொரோனாவுக்கு எதிராக அமெரிக்காவின் தடுப்பு மருந்து..அனுமதி கிடைத்த சில மணிநேரத்தில் உலகின் அனைத்துப்...\nகொரோனாவுக்கு எதிராக அமெரிக்காவின் தடுப்பு மருந்து..அனுமதி கிடைத்த சில மணிநேரத்தில் உலகின் அனைத்துப் பாகங்களுக்கும்.\nஅமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் அனுமதி பெற்ற சில மணி நேரங்களிலேயே தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என கொரோனாவுக்கு மருந்தை கண்டு பிடித்த பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜேர்மனியின் பயான்டெக் நிறுவனமும் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த தடுப்பு மருந்து, இறுதிக்கட்ட பகுப்பாய்வு தரவுகளின்படி 95 சதவீதம் திறன் வாய்ந்தது.இந்த தடுப்பு மருந்து அனைத்து தரப்பினருக்குமானது. வயதானவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதுடன், தீவிர பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை என மருந்தை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇன்னும் சில நாட்களில், அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் அனுமதி பெறத் திட்டமிட்டுள்ளதாக மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைசர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பு மருந்து மைனஸ் 70 டிகி���ி குளிர் நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். மேலை நாடுகளில் குளிர் நிலவுவதால் அங்கு இவற்றை பாதுகாப்பது மிக எளிது.இந்தியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் காலநிலை அளவு அதிகமாகவே உள்ளது. எனவே, வெப்ப மண்டலங்களில் இந்த தடுப்பு மருந்துகளை எடுத்துச்செல்வது மிகக் கடினம். இது தற்போது பைசர் நிறுவனத்துக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில், பைசர் தடுப்பூசி மருந்து நிறுவன அதிகாரி அல்பேட் பவுர்லா கூறுகையில், அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் அனுமதி பெற்ற சில மணி நேரத்தில் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.மேலும், பைசர் தடுப்பூசி கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருந்த தினமே எனது வாழ்க்கையின் மிக அற்புதமான நாள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஇலங்கை நாடாளுமன்ற உத்தியோகஸ்தர்களுடன் ஆற்றுக்குள் விழுந்த பேரூந்து..\nNext articleமாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க மறுத்தது மல்லாகம் நீதிமன்றம். சட்ட ஏற்பாடுகளை மீறினால் கைது செய்ய உத்தரவு.\nநீண்ட நாட்களின் பின் நேற்று பாடசாலைக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் பெற்றோருக்கு கொரோனா..\nதீபாவளியைக் கொண்டாட நுவரேலியா மாவட்டத்திற்கு வந்தவர்களில் இதுவரை 25 பேருக்கு கொரோனா மாவட்டத்தில் மொத்த எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது\n2,000 வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடிப்பில் சாம்பலாகிப் போன மாநகரிலிருந்து தற்போது மீட்கப்பட்ட இரு சடலங்கள் வியப்பில் உறைந்து போன ஆராய்ச்சியாளர்கள்\nநீண்ட நாட்களின் பின் நேற்று பாடசாலைக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் பெற்றோருக்கு கொரோனா..\nதீபாவளியைக் கொண்டாட நுவரேலியா மாவட்டத்திற்கு வந்தவர்களில் இதுவரை 25 பேருக்கு கொரோனா மாவட்டத்தில் மொத்த எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது\n2,000 வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடிப்பில் சாம்பலாகிப் போன மாநகரிலிருந்து தற்போது மீட்கப்பட்ட இரு சடலங்கள் வியப்பில் உறைந்து போன ஆராய்ச்சியாளர்கள்\n பலரும் தெரிந்திடாத அறிவியல் உண்மைகள்.\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/us-president-trump-has-recounted-the-final-moments-of-qasem-soleimani", "date_download": "2020-11-24T16:06:45Z", "digest": "sha1:IXINMG6KB6236MDKP3GB3QCJ6NQZLFEY", "length": 12148, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "இன்னும் சில விநாடிகள்.. 10..9..8.. பூம்ம்ம்...! - சுலைமானியின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த ட்ரம்ப் | US President Trump has recounted the final moments of Qasem Soleimani", "raw_content": "\nஇன்னும் சில விநாடிகள்.. 10..9..8.. பூம்ம்ம்... - சுலைமானியின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த ட்ரம்ப்\nசுலைமானி ( AP )\nஇரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டபோது நடந்த விஷயங்களை தன் கட்சிக்காரர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.\nஇராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரான் நாட்டு ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். அவர் இரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். அவர் அமெரிக்க வீரர்களையும் இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் தாக்கியதாகக் கூறி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா விளக்கமளித்திருந்தது.\nசுலைமானி கொல்லப்பட்டதால் இரான் - அமெரிக்கா இடையே போர் உருவாகும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. சுலைமானி கொலைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது இரண்டு முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியது இரான். இந்தத் தாக்குதலின் போது எதிர்பாராதவிதமாக உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டது. இந்த விவகாரம் சர்வதேச பிரச்னையாகி பல நாடுகளும் இரானின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தன.\nஅதன் பிறகுதான் இரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் சற்று தணிந்தது. இந்நிலையில் சுலைமானி கொல்லப்பட்டபோது நடந்த சில விஷயங்கள் பற்றி தன் கட்சியினரிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.\nஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தன் மார் - அ- லாகோ இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குடியரசுக் கட்சியின் நன்கொடையாளர்களுக்கு இரவு விருந்து வழங்கினார் ட்ரம்ப். அப்போது குடியரசுக் கட்சியினரும், பிற விமர்சகர்களும் ட்ரம்ப்பின் பதவி நீக்கத் தீர்மானம் செனட் சபைக்கு வரவுள்ள நிலையில் எதற்காக இரான் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது\nஅதற்கு அதிபர் அளித்த பதிலை சி.என்.என் ஊடகம் ஆடியோவாக வெளியிட்டுள்ளது. அதில் பேசியுள்ள ட்ரம்ப், “சுலைமானி நம் நாட்டைப் பற்றித் தவறான கருத்துகளைக் கூறிவந்தார். இரான், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் நம் மக்களைக் கொல்லவுள்ளதாகவும் கூறினார். இன்னும் எத்தனை நாள்களுக்கு அவரது மோசமான பேச்சுகளை நாம் கேட்க முடியும். சுலைமானியால் நம் நாட்டுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர் மீது குறிவைக்கப்பட்டது.\n`கரு நிறமாக மாறிய தெஹ்ரான்; கதறி அழுத மூத்த தலைவர்' - மக்கள் வெள்ளத்தில் மிதந்த சுலைமானி உடல்\nசுலைமானி கொல்லப்பட்ட தினம் இராக்கில் நடந்த முன்னேற்பாடுகள், தாக்குதல் போன்ற அனைத்து விஷயங்களையும் நம் அதிகாரிகள் எனக்கு நேரலையாகத் தெரியப்படுத்திக்கொண்டே இருந்தனர். அவர்கள் என்னிடம், ‘சார் சில மைல் தொலைவில் வானில் கேமரா பறந்துகொண்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்கள் இறப்பதற்கு இன்னும் 2 நிமிடம் 11 விநாடிகள் மட்டுமே உள்ளன. அனைத்தும் சரியாகச் சென்றுகொண்டிருக்கிறது.\nசார் அவர்கள் அனைவரும் காரில் ஏறிவிட்டனர், கார் குண்டு துளைக்காத அமைப்புடையது. சரியாக அவர்கள் இறப்பதற்கு இன்னும் 30 விநாடிகள் மட்டுமே உள்ளன சார். 10, 9,8 திடீரென பெரும் சத்தம். சார் திட்டம் முடிந்துவிட்டது” இப்படிதான் எனக்குக் கூறினார்கள். சுலைமானி கடுமையாகக் கொல்லப்பட்டதற்குத் தகுதியானவர்தான். ஏனெனில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இறந்ததற்கு அவரே காரணம். சுலைமானி இறந்த பிறகும் அவரால் பல அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளனர்” என ட்ரம்ப் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-24T14:45:32Z", "digest": "sha1:IPHQU4GZAK4USKUGGOBCZEHVYCBQMSMU", "length": 9735, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "கடன் |", "raw_content": "\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகளையும்செய்யும்\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nசிபிஐ, ஊழல் தடுப்பு (சிவிசி), தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) ஆகிய மூன்று ‘சி’-க்களைப்பற்றி அஞ்சாமல் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்கிடுங்கள் என வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் உத்தரவிட்டுள்ளார். கரோனா லாக்டவுனால் ......[Read More…]\nMay,24,20, —\t—\tகடன், சிஏஜி, நிர்மலா சீதாராமன்\nலட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம்\nகடன்களை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிய நாடு இந்தியா ... என்ற விமர்சனத்தை சுக்குநூறாக்கிய அரசு நரேந்திர மோடியின் அரசு, நமது நாட்டில் முதன் முறையாக கடனை வாங்காமல். நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த ......[Read More…]\nJuly,27,18, —\t—\tஇந்தியா, கடன், கருப்பு பணம், சாதனை, சிறப்பு விசாரணை குழுவை, மோடி\nமுத்ரா மூலம் 12 கோடி பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம்கோடி கடன்\nமுத்ரா கடன்திட்டத்தின் மூலம் 12 கோடி பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம்கோடி கடன் அளிக்கப் பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மேலும் கூறுகையில், முந்தைய அரசாங்கம் சிறு தொழில்களுக்கு எதையும் செய்ய ......[Read More…]\nMay,30,18, —\t—\tகடன், நரேந்திர மோடி, பிரதமர், முத்ரா\nகார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்த மக்கள் பணம் எப்படி வசூலிக்கப்படுகிறது\n8 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது என டெக் மஹிந்த்ராவும் 1100 கோடி பாக்கி என எரிக்சன் நிறுவனமும் அனில் அம்பானி தலைமையிலான ரிலையனஸ் கம்யுனிகேசன்ஸ் மீது திவால் நடவடிக்கை வழக்கு பதிந்துள்ளன. ரிலையனஸ் கம்யூனிகேசன்ஸ் ......[Read More…]\nNovember,2,17, —\t—\tஅருண் ஜெட்லி, கடன், தேசிய கம்பெனி சட்ட தீர்வாணையம், ரிலையனஸ் கம்யுனிகேசன்ஸ், வங்கிகள் வசூல் வேட்டை\nகடன்களுக்கான வட்டி மிகப் பெரிய அளவில் குறைகிறது\nஎதிர்வரும் நாள்களில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கப் போவதாக பொதுத்துறை வங்கிகள் உறுதியளித்துள்ளன என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ...[Read More…]\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தரவேண்டும் என ...\nவீடுகள் வாங்குவோரும். விற்போரும் பயன்� ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோ ...\nநாட்டின் பொருளாதாரம் பாதுகாப்பான கரங் ...\nதமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு\nவெளிமாநிலத் தொழிலாளர்கள் சாலையோர வியா ...\n14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடி நிதி\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nக���ங்கிரஸ் ஆட்சிகாலத்தில் எஸ் வங்கியின ...\n10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்� ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-birthday-celebration-uthangarai-town-panchayat-executive-officer-raja-suspension-203244/", "date_download": "2020-11-24T14:18:13Z", "digest": "sha1:44HTTLTENDEDTNFVY6Y2NIIHHQ25YRAU", "length": 10130, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஜய் ரசிகரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? பேரூராட்சி அதிகாரியை சிக்கவைத்த வைரல் வீடியோ", "raw_content": "\nவிஜய் ரசிகரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா பேரூராட்சி அதிகாரியை சிக்கவைத்த வைரல் வீடியோ\n'நடிகர் விஜய் பிறந்தநாளை, அரசு அலுவலகத்தில் கொண்டாடியது எந்த வகையில் நியாயம்\nVijay: பேரூராட்சி அலுவலகத்தில், நடிகர் விஜய் பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடியதையடுத்து, ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஒரு கப் தயிர் போதும்ங்க…. ரிசல்ட் அப்புறம் பாருங்க\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, பல்வேறு ‘வாட்ஸ் ஆப்’ குரூப்களில் இந்த விஷயம் நேற்று வெளியானது. அதில், ”கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு, மாவட்டத்தில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. இச்சூழலில் ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா தலைமையில், பேரூராட்சி அலுவலத்தில், விஜய் பிறந்த நாளை, அவரது ரசிகர் மன்றத்தினர் விழா கொண்டாடி, நலத்திட்ட உதவி வழங்கியுள்ளனர். இக்கட்டான கால கட்டத்தில், அலுவலக வளாகத்தின் உள்ளே, பேனர் வைத்து செயல் அலுவலர் தலைமையில், கேக் வெட்டி கொண்டாடியது, சட்டத்தை மீறிய செயலாகும். நடிகர் விஜய் பிறந்தநாளை, அரசு அலுவலகத்தில் கொண்டாடியது எந்த வகையில் நியாயம்\n*பேரூராட்சி அலுவலகத்தில் விஜய் பிறத்நநாளை கேக் வெட்டி கொண்டாடிய ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா பணியிடைநீக்கம்* pic.twitter.com/IKQzqLnyKV\nவீட்டுக் கொல்லையில் கிடைக்கு���் பழத்தில் எவ்வளவு நன்மைகள்: மிஸ் பண்ணாதீங்க\nஇந்நிலையில் விஜய் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர், ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே அந்த நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவியாக, தூய்மைப் பணியாளர்களுக்கு, ‘மாஸ்க்’ மட்டுமே வழங்கியதாக தெரிகிறது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி\nஇந்த சூப்பரான வசதி எஸ்பிஐ-யில் மட்டும் தான் தெரியுமா\nசிம்பு ஹீரோயின் சனா கான் திடீர் திருமணம்\nதொடர்ந்து 2 நாளைக்கு மழை இருக்கும்… அப்ப இன்னிக்கே மொத்த காய்கறியும் வாங்கிடலாமா\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்: டி.ராஜேந்தரை தோற்கடித்த தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி\nசென்னையில் எந்தெந்த இடத்தில் புயல் நிவாரண மையம் அமைக்கப்பட்டுள்ளது\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநாகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.com/2018/06/15/signs-breast-cancer-doctors/", "date_download": "2020-11-24T15:39:07Z", "digest": "sha1:LQDB6BNVPPYBJSKQVXMPUZTL7UNDOQRZ", "length": 43967, "nlines": 511, "source_domain": "tamilnews.com", "title": "Signs Breast Cancer Doctors, india tamil news, india", "raw_content": "\nமார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் சொல்லும் அறிகுறிகள்\nமார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் சொல்லும் அறிகுறிகள்\nதற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகின்றார். மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் கூறும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.\nதற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகின்றார். இந்தியாவை பொருத்த வரை மார்பக புற்று நோய் என்பது சாதாரணமாக பரவி காணப்படுகின்றது.\nகருப்பை வாய் புற்று நோய்களும் இங்குள்ள பெண்களிடையே அதிகமாக காணப்படுகின்றன. சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் 25 லிருந்து 30 சதவீதம் வரை இந்த மார்பக புற்று நோய் வருவதை குறைக்கலாம்.\n* முளைகளில் மாற்றம் – முளைகளில் ஒருவிதமான வறட்டுத்தன்மையுடனான ரெட்டிஷாக இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்ளவும்.\n* நரம்புகள் வளர்தல் – பால் சுரக்கும் காலம் இல்லாமல் மார்பகங்களில் புதிதாக நரம்புகள் தடிமனாவதைப் பார்த்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏதேனும் கேன்சர் கட்டி உருவாகி அதற்கான ரத்தத்தை ரத்த ஓட்டப்பாதையை மாற்றி பெற்றுக்கொள்வதன் அறிகுறியாக இருக்கலாம்.\n* நீர் அல்லது ரத்தம் சுரத்தல் – பால் சுரப்பு அல்லாத காலங்களிலும் மார்பகங்களில் வெள்ளையாக பால் போன்றோ, நீரோ, ரத்தமோ வெளிவருவது புற்றுநோயின் முக்கியமான அறிகுறி.\n* மார்பகங்களில் தோன்றும் ரெட்டிஷ்னஸ் – மார்பகங்களில் ரெட்டிஷாக இருப்பது பால் கொடுக்கும் போது இயல்வானது. ஆனால் அதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டும் அந்தத்தன்மை மாறாமல் தொடர்ந்தால் மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.\n* முளைகள் உள்ளே குழிதல் – முளைகள் உங்கள் மார்பங்களுக்கு உள்ளே குழிவதை கண்டால் உடனே டாக்டரை அணுகுவது நல்லது.\n* வெளிப்பகுதியில் கட்டி – மார்பகத்தில் வெளிப்பக்கத்தில் கட்டி உருவானால் அது உங்களுக்கு இயல்பானது இல்லை என்று தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும், சிலருக்கு சூட்டின் காரணமாகவோ, வேறு சில இயல்பான காரணங்களாலோ அப்படிக் கட்டிகள் வரலாம்.\n* பெரிய கட்டி – மார்பகங்களில் பெரிய கட்டி தென்பட்டால், அது மார்பகப் புற்றுநோயின் தீவிரமான அறிகுறியாக இருக்கலாம்.\n* மார்பகத்தோல் தடிமனாதல் – பால் சுரக்கும் போதும் மாதவிடாய் காலங்களிலும், மார்பகம் கடினமாவது இயல்பானது. ஆனால் எல்லா நேரங்களிலும் தோல் தனிமனாக இருப்பதோ, மார்பகத்தினுள் இருக்கும் அந்தத் தடிமனான பகுதி பெரிதாகிக்கொண்டோபோவதோ மார்பகப்புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.\n* மார்பகத்தோல், ஆரஞ்சுப்பழத்தோல் போன்று மாறுதல் – நிறைய சிறிய சிறிய குழிதல்களுடன் மார்பகத் தோல், ஆரஞ்சுப் பழத்தின் தோல் போன்று தோற்றம் அளித்தல், மார்பகப் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும்.\n*தாய்மைக்கு குறுக்கிடும் கருப்பை அகப்படலம் நோய்\n*தொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்…\n*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முந்திரிப்பழம்\n*இயற்கையான முறையில் மாதவிலக்கை எப்படி தள்ளிப்போடுவது\n*சிக்கன் சாப்பிடும்போது எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாமா\nகால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி\nகோலி சோடா 2 : திரை விமர்சனம்..\nபுற்றுநோய்க்கான மருந்து விலை குறைப்பு\nநன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்���ளுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உ���்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\nஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\nமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில�� குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபுற்றுநோய்க்கான மருந்து விலை குறைப்பு\nநன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா\nகோலி சோடா 2 : திரை விமர்சனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/maamalar/chapter-61/", "date_download": "2020-11-24T15:53:03Z", "digest": "sha1:GA5EQQUCB2PW3RKVMSIH2C63U5QTXOKV", "length": 49318, "nlines": 43, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - மாமலர் - 61 - வெண்முரசு", "raw_content": "\nஅன்று இரவு முழுக்க அவள் இனித்துக்கொண்டே இருந்தாள். உடலே தேனில் நாவென திளைத்தது. மாலையில் சிவந்து உருகி முறுகி இருண்ட ஒளி, மயங்கி எரிந்து அணைந்த மரங்கள், அந்தியின் இளநீர��விக்காற்று, எழுந்து வலுத்து அடங்கிய புள்ளோசை, அதன்பின் எழுந்த இரவுக்குளிர், சீவிடுகளின் இசை என அனைத்தும் இனித்தன. முற்றிலும் இனித்து இப்படி ஒருத்தி இருக்கமுடியுமா இத்தனை இன்பத்தை மானுடருக்கு அளிக்குமா தெய்வங்கள்\nபொறுக்கா என்றால் வஞ்சம் கொண்டு கருக்கட்டும் அவை. எழுந்து தங்கள் படைக்கலங்கள் வீசி எதிர்வரட்டும். அழிக்கட்டும் என்னை. மீளாநரகில் தள்ளட்டும். ஆயினும் இத்தருணத்தில் இனித்து இனித்து சாவென்றும் வாழ்வென்றும் இல்லா இருப்பொன்றில் நிறைவேன். இக்கணங்கள் ஒவ்வொன்றும் ஒளிரும் மணிகள். இடைவெளியே இல்லாமல் விண்மீன்கள் செறிந்து உருவான வானம். இது போதும். இருந்து முழுத்து உதிர்வதற்கும்மேல் இப்பெருநிலை.\nஅவள் திண்ணையிலேயே விண்மீன்களை பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள். பின்னர் அவற்றை விழிக்குள் நிறைத்தபடி இமைமூடினாள். சித்தப்பரப்பில் ஒட்டியிருந்து மின்மினித்தன அவை. எழுந்து பறந்து ஒளிக்கோடுகள் நீட்டின. பின்னி நெய்து வலையென்றாயின. அவற்றில் அவையே சிக்கியிருந்து தவித்தன. உதிர்ந்தன. விழுந்த இடத்தில் பற்றிக்கொண்டு மூண்டெழுந்தன. விழித்தபோது அவள் வெறுங்கூடென்றிருந்தாள். வாழ்வதற்கு மீதி ஏதுமில்லை என உணர்ந்தவளாக ஓய்ந்த கைகளுடன் அங்கே கிடந்தாள்.\nஎழுந்து குழல்முடிந்து ஆடைதிருத்தி நீராடக் கிளம்பியபோது உடலை உந்தவே முடியவில்லை. நனைந்த ஆடையென முள்ளும் கல்லும் தரையுமாக அப்படியே உடல்படிந்துவிடவேண்டும் போலிருந்தது. தனிமையில் நீராடினாள். மூழ்கி மீன்களை நோக்கி புன்னகை புரிந்தாள். எழுந்தபோது நீர் அவளை மீட்டிருந்தது. திரும்ப வரும்போது உதடுகளில் மெட்டு மீண்டு வந்திருந்தது. நடையில் துள்ளலும் கைகளில் மெல்லிய அலைவும் இருந்தது. வேங்கைக்கிளையை எட்டிப் பற்றி உலுக்கி மலருதிர்த்தாள்.\nஆடைமாற்றியபின் உணவருந்துவதற்கு முன்னர் அவனை பார்க்கவேண்டுமென தோன்றியது. அவன் குடிலுக்குள் அசைவு தெரிந்தது. ஒவ்வொருமுறையும் அவன் அசைவை காண்கையில் எழும் திடுக்கிடல் விலகி மெல்லிய உவகை மட்டுமே என ஆகிவிட்டிருந்த மாற்றத்தை அவளே உணர்ந்தாள். படியேறி குடில்வாயிலில் நின்று உள்ளே நோக்கினாள். அவன் மான்தோலை விரித்து தன் உடைமைகளை அதில் வைத்துக்கொண்டிருந்தான். “உன்னை தேடிவர எண்ணினேன், தேவி. நான் இன்று கிளம்பு���ிறேன்” என்றான்.\n” என்றாள். “நான் வந்த இடத்திற்குத்தான். நேற்று ஆசிரியர் என்னிடம் நீ வந்த பணி முடிந்துவிட்டது என்றார்.” அவள் “என்ன சொல்கிறீர்கள்” என்று பதறும் குரலில் கேட்டபடி உள்ளே சென்றாள். “ஆசிரியர் நேற்று அவ்வாறு சொன்னபோது எனக்கும் புரியவில்லை. ஆனால் இரவின் கனவில் அனைத்தும் தெளிந்தன” என்றான் கசன். “பிறிதொருவர் என்றால் இக்கணமே உன்னை கொல்ல நான் ஆணையிட்டிருப்பேன் என்றார் ஆசிரியர். அது நிகழலாகாதென்றுதான் உன் தந்தை உன்னை அனுப்பியிருக்கிறார். நன்று, உன்னை வாழ்த்தி வெல்க என்று சொல்லளித்து மட்டுமே என்னால் அனுப்ப முடியும். சென்று வருக என்று சொன்னார்.”\n“இல்லை ஆசிரியரே என்று நான் சொல்லத் தொடங்க, இனி என் முன் வந்தமர வேண்டாம். உனக்களிக்க என்னிடம் இனி எந்தச் சொல்லும் இல்லை, செல்க என்றார். நான் அவரை வணங்கி வெளியே வந்தேன். அவர் என்னை புறக்கணிக்கிறார் என்னும் துயர் முதலில் எனக்கிருந்தது. அவர் அறைவிட்டு வெளியே வந்ததுமே அனைத்துக் கட்டுகளும் அறுபட்டு விலகியதுபோல் உணர்ந்தேன். இப்போது நான் வந்தது எதற்கென்றும் மீள்வது எங்கென்றும் தெளிவாக தெரிகிறது. என் பணி முடிந்துவிட்டது. நான் கிளம்ப வேண்டும்” என்று கசன் சொன்னான்.\nஉள்ளே சென்று அவனருகே நின்று சிறுமியைப்போல் தலையசைத்து “நானும் வருகிறேன்” என்று தேவயானி சொன்னாள். “எனக்கும் இச்சிறிய தவக்குடிலும் இங்கு மீள மீள நிகழும் உணர்வலைகளும் சலித்துவிட்டன. நாம் செல்வோம்” என்றாள். அவன் “நீயா நீ எப்படி என்னுடன் வரமுடியும் நீ எப்படி என்னுடன் வரமுடியும்” என்றான். “என்ன சொல்கிறீர்கள்” என்று அவள் திகைப்புடன் கேட்டாள். “தேவி, நீ இங்கு என் கனவிலிருக்கிறாய். நான் இங்கிருந்து அகன்றதும் இக்கனவு கலைந்து என் முந்தைய உலகிற்கு சென்று சேர்வேன். இந்த மானுட உடலுடன் மானுட சித்தத்துடன் நீ அங்கு வரமுடியாது. ஒவ்வொருவரின் கனவும் முற்றிலும் தனித்த பாதை. பிறர் அதில் காலெடுத்து வைக்கவே இயலாது” என்றான் கசன்.\nதேவயானி அவன் கைகளைப் பிடித்து உலுக்கியபடி “என்னைப் பிரிந்து எப்படி செல்ல முடியும் நீங்கள்” என்றாள். “ஏன்” என்று அவன் கேட்டான். அவன் விழிகளை நோக்கியபோது அங்கு தெரிந்த தெளிவு அவளை துணுக்குறச் செய்தது. “நானின்றி நீங்கள் எப்படி செல்லமுடியும்” என்று அவள் மேலும் உரத்த குரலில் மீண்டும் கேட்டாள். “ஏன், நான் இங்கு தனியாகத்தானே வந்தேன்” என்று அவள் மேலும் உரத்த குரலில் மீண்டும் கேட்டாள். “ஏன், நான் இங்கு தனியாகத்தானே வந்தேன் இங்கு உங்களுடன் இருந்தேன். என் பணி முடிந்தது என்று ஆசிரியரே உரைத்து விட்டார். நான் இங்கிருந்து சென்றாகவேண்டும். இங்கிருக்கும் அனைத்தையும் விட்டுவிட்டுத்தான் செல்ல முடியும்.”\nஅவளுக்குள் சினம் எழுந்தது. கைவிரல்கள் பதறத்தொடங்கின. “விளையாடுகிறீர்களா” என்றாள். “நீ என்ன கேட்கிறாய் என்று எனக்கு புரியவில்லை” என்று அவன் சொன்னான். “நான் உங்கள் துணைவி. என்னை நீங்கள் மணம் கொண்டாக வேண்டும். தந்தையிடம் அதைப் பற்றி பேசுவதாக சொன்னீர்கள்” என்றாள். அவன் அவள் கையை உதறி பின்னால் ஓரடி எடுத்து வைத்து “என்ன சொல்கிறாய்” என்றாள். “நீ என்ன கேட்கிறாய் என்று எனக்கு புரியவில்லை” என்று அவன் சொன்னான். “நான் உங்கள் துணைவி. என்னை நீங்கள் மணம் கொண்டாக வேண்டும். தந்தையிடம் அதைப் பற்றி பேசுவதாக சொன்னீர்கள்” என்றாள். அவன் அவள் கையை உதறி பின்னால் ஓரடி எடுத்து வைத்து “என்ன சொல்கிறாய் நீ எப்படி எனக்கு துணைவியாக முடியும் நீ எப்படி எனக்கு துணைவியாக முடியும் உன் தந்தையின் வயிற்றிலிருந்து பிறந்தவன் நான். உனக்கு உடன்பிறந்தான்” என்றான்.\nபல கணங்களுக்கு அவள் சித்தத்தில் சொற்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி இறுகி செயலற்றிருந்தன. பின்னர் நோய்கொண்டு வலிப்பெழுந்தவள்போல முகம் சுளிக்க உடல் உதற “அறிவிலிபோல பேசலாகாது. நாம் உடல் ஒன்றானவர்கள், உளம் இணைந்தவர்கள். என் கணவனன்றி பிறிதொரு நிலையை நான் உங்களுக்கு அளித்ததேயில்லை” என்று சொன்னாள். அச்சம் கொண்டு விரைத்தவன்போல “நானா நாமிருவருமா” என்று அவன் கேட்டான். “ஆம், நாம் இருவரும். நாம் ஒன்றானோம். நினைவில்லையா உங்களுக்கு\n“மெய்யாகவே எனக்கு நினைவில்லை. நான் உணர்வதெல்லாம் இக்கனவில் எழுந்தபிறகு நிகழ்ந்ததை மட்டும்தான். இங்கு சுக்ரரின் மைந்தனாக நான் பிறந்திருக்கிறேன். உன்னை என் உடன்பிறந்தாளென்றன்றி வேறெவ்வகையிலும் கொள்ள முடியாது. அது பெரும் பாவம். குலப்பழி சேரும். மூதன்னையர் சீற்றம்கொள்வார்கள். தெய்வங்கள் முனியும்” என்றான். அவள் “போதும் நிறுத்துங்கள்” என்று கூவியபடி பாய்ந்துசென்று அவன் இடைக்கச்சையை பற்றிக்கொண்டாள். “துய்த்து தூக்கி எறிந்து செல்லும் இழிமகளென்று என்னை எண்ணினீர்களா” என்று கூவியபடி பாய்ந்துசென்று அவன் இடைக்கச்சையை பற்றிக்கொண்டாள். “துய்த்து தூக்கி எறிந்து செல்லும் இழிமகளென்று என்னை எண்ணினீர்களா பிறிதொரு எண்ணமிலாது உங்கள் காலடியில் பணிந்தமையால் எளியவளென்று நினைக்கிறீர்களா பிறிதொரு எண்ணமிலாது உங்கள் காலடியில் பணிந்தமையால் எளியவளென்று நினைக்கிறீர்களா\n“தேவி, உன் சினம் எனக்கு புரிகிறது. ஆனால் அது எதனால் என்று மட்டும் தெரியவில்லை. ஒவ்வொன்றும் தனித்தனிக் கனவெனவே நான் இங்கு இருந்து வந்திருக்கிறேன். இக்கனவில் நான் உன் தமையன். உன் உடன்குருதியன். ஒருபோதும் உன்னை என் துணைவியாக ஏற்க இயலாது. அதைவிட நான் உயிர் துறப்பேன்” என்றான். அவன் உரைப்பதனைத்தும் முற்றிலும் உண்மையென ஒருகணத்தில் உளமுணர உடல் தளர்ந்து அவள் பிடியை விட்டாள். அறியாது இரு கைகளையும் நெஞ்சில் கூப்பி “அருள் காட்டுங்கள் என்னை கைவிட்டுவிட்டு செல்லாதீர்கள். பிறிதொரு வாழ்வு எனக்கில்லை” என்றாள்.\n“உங்கள் காலடிகளில் அடிமையென இருக்கவும் சித்தமாகிறேன். பெண்ணென்றும் முனிவர் மகளென்றும் நான் கொண்ட ஆணவம் அனைத்தையும் அழித்து இங்கு நின்று இறைஞ்சுகிறேன். என்னை கைவிட்டு விடாதீர்கள்” என்றாள். அச்சொற்களை சொன்னமைக்காக அவளுக்குள் ஆழ்தன்னிலை ஒன்று கூசியது. எத்தனைமுறை எத்தனை ஆண்களிடம் பெண்கள் சொல்லியிருக்கக்கூடியவை அவை அந்த தன்னிரக்கத்தால் அவள் மெல்லிய கேவல்களுடன் அழத்தொடங்கினாள்.\nஅவன் முகம் இரக்கத்தால் கனிந்தது. அவள் கண்களில் நிறைந்து கன்னங்களில் வழிந்து நெஞ்சில் சொட்டிய நீரைக் கண்டு அவன் விழிகளும் நிறைந்தன. “தேவி, நீ என்னை வணங்குவதைவிட மும்முறை நான் உன்னை வணங்குகிறேன். உன் அடிகளில் என் தலைவைத்து மன்றாடுகிறேன். இவ்வெண்ணத்தை ஒழி. இது நீ கொண்ட பொருந்தா உளமயக்கு. உன் தந்தையின் கருவிலமைந்தவன் நான், நாளை அவருக்கு நீர்க்கடன் செய்ய கடமைகொண்டவன். அவர் குருதிகொண்ட மைந்தன். என் பிறவிமுன் வாழ்க்கையின் நினைவுகள் அனைத்தும் நம் தந்தையிடமிருந்து வந்தவை, நாம் இணையக்கூடாது. அவ்வெண்ணமே என் உள்ளத்தைக் கூசி அருவருக்கச் செய்கிறது” என்றான்.\nஅவள் கூப்பிய கைகள்மேல் தன் நெற்றியை வைத்து தோள்கள் குலுங்க அழுதாள். அவன் அதை நோக்கியபடி அசைவற்று நின்றான். பின்னர் “இக்கணத்தில் நாம் எத்தனை பேசினாலும் பொருளில்லை. நான் விலகிச்செல்வதொன்றே வழியாகும். நீயே எண்ணிப்பார் இத்தருணத்தின் உணர்வழுத்தங்கள் விலகுகையில் நான் சொல்வது எத்தனை சரியானதென்று உன் உள்ளமே உணரும்” என்றபின் தன் மூட்டையை கையில் எடுத்துக்கொண்டு வெளியேறப் போனான்.\nஅவன் உடல் திரும்பியதும் அவள் உடல் அதிர்ந்தது. அவனுடைய ஒவ்வொரு காலடி பதியும்போதும் அது தன்மேல் விழுந்ததுபோல் விதிர்த்தாள். அவன் கடந்து சென்று முற்றத்தில் இறங்கியதும் வானிலிருந்து சரடறுந்து விழுபவளைப்போல அவனுக்குப் பின்னால் விரைந்தாள். “நில்லுங்கள்” என்றாள். “நில்லுங்கள்…” என்று குரலெழுப்பி கூவினாள். அவன் திரும்பி சினத்துடன் “ஏன் கூச்சலிடுகிறாய்” என்றாள். “நில்லுங்கள்…” என்று குரலெழுப்பி கூவினாள். அவன் திரும்பி சினத்துடன் “ஏன் கூச்சலிடுகிறாய் இங்கு நம்மைச் சுற்றி விழிகளும் செவிகளும் நிறைந்துள்ளன. அவர்களால் நம் உணர்வுகள் கதையென ஆகி சிறுமைப்பட இடமளிக்கலாகாது” என்றான்.\n“அறியட்டும், இவர்கள் அத்தனை பேரும் அறியட்டும்” என்றாள் தேவயானி. “விண்ணும் மண்ணும் அறியட்டும், நான் உங்கள் துணைவி. நாம் உடல்கூடியவர்கள். நீங்கள் எனக்கு அளித்த சொல் என் கையிலும் நெஞ்சிலும் உள்ளது. அதை மீறி நீங்கள் செல்ல முடியாது” கசன் நிலைக்குரலில் “நான் எச்சொல்லையும் அளிக்கவில்லை. அவ்வண்ணம் சொல்லளித்திருந்தால்கூட அது ஒரு பொருட்டல்ல. தெய்வங்களின் நெறிக்கெதிராக எவரும் வாய்மையை துணைக்கழைக்க முடியாது. நெறிநூல்கள் அதை ஒப்புவதில்லை. ஐயமிருந்தால் உன் தந்தையிடம் சென்று கேள்” கசன் நிலைக்குரலில் “நான் எச்சொல்லையும் அளிக்கவில்லை. அவ்வண்ணம் சொல்லளித்திருந்தால்கூட அது ஒரு பொருட்டல்ல. தெய்வங்களின் நெறிக்கெதிராக எவரும் வாய்மையை துணைக்கழைக்க முடியாது. நெறிநூல்கள் அதை ஒப்புவதில்லை. ஐயமிருந்தால் உன் தந்தையிடம் சென்று கேள்\n“எவரிடமும் நான் கேட்க வேண்டியதில்லை. எந்த தெய்வமும் எனக்கு சான்று சொல்ல வேண்டியதில்லை. எனக்குத் தெரியும், நான் உங்கள் துணைவியென்று” என்றாள். “நன்று, ஒன்று சொல்கிறேன். உன் தந்தையிடம் அல்லது இங்கிருக்கும் முனிவர்களிடம் சென்று கேள் அவர்கள் ஒருவரேனும் நெறிநூல்களின்படி நான் உன் கணவனாகலாம் என்று சொ���்னால் தலைவணங்குகிறேன்” என்றான் கசன். “ஆனால் உனக்குக் கணவனாக வாழ என் உடலும் உள்ளமும் ஒப்பாது. அக்கணமே வாளெடுத்து என் கழுத்தை அறுத்துகொண்டு உன்முன் இறந்து விழுவேன்” என்றான்.\nஅவள் வஞ்சத்துடன் பற்களைக் கடித்து “அவ்வாறெனில் அதுவே ஆகுக என் கணவன் என்று ஒரு சொல் உரைத்துவிட்டு இங்கு குருதி சிந்தி வீழுங்கள். உங்கள் உடல் தொட்டு நான் உங்கள் துணைவி என்று சொல்லி துவராடை அணிந்து கைம்மை நோன்பேற்கிறேன். இப்பிறவி முழுக்க புலனொடுக்கி வாழ்ந்து மடிகிறேன். துணைவியென்று வாழ்ந்தேன், கைம்பெண்ணென்று இறப்பது அதன் நீள்முறையே. என்னை நீங்கள் துறந்துவிட்டுச் செல்ல ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றாள்.\nகண்களில் கடும்சினத்துடன் கசன் அவளை நோக்கி “அவ்வண்ணமெனில் உனக்கொரு வாய்ப்பளிக்கிறேன். எது என் வழியோ அதில் காலுறுதி கொண்டு கடந்து செல்வதே என் தெரிவு. உன்னை துறந்து செல்கிறேன் என்று அறிவித்து என்னை நீ கொல்லலாம். இறந்தவன் உன் கணவன் என்று உலகுக்கு அறிவிக்கலாம். அதன் பின் என்னுடன் நீயும் சிதையேறலாம். நம் இருவர் உயிர்களும் மூச்சுலகுக்கு செல்லட்டும். அங்கு மூதாதையர் முடிவு செய்யட்டும், நீ என் துணைவியாக முடியுமா இல்லையா என்று” என்றான்.\nபின்னர் இதழ்கள் ஏளனத்துடன் கோட “ஆணவமும் பெருவஞ்சமும் கொண்டவள் நீ என்று கிருதர் சொன்னார். வஞ்சத்தின் உருவாகவே உன் அன்னை இங்கு வாழ்ந்தாள் என்றார். உனது பேரன்னை வஞ்சப்பெருமகளாக ஏழன்னையரில் ஒருத்தி என அமர்ந்து பூசையும் பலியும் கொள்கிறாள். நீயும் அவ்வுரு எடுக்கலாம்” என்றான். அவள் விழிகளை அச்சமற்ற கண்களுடன் நோக்கி “அதோ, சுவரில் மாட்டப்பட்டுள்ளது என் உடைவாள். ஒரே வெட்டில் என் கழுத்தை துணித்து தலையுருள வைக்கும் அளவுக்கு கூரியது. அதற்கு நிகரான கூர்மை உள்ளத்தில் உள்ள எவராலும் அதை கையாளமுடியும்” என்றான்.\nபல்லைக் கடித்து இரு கைகளையும் முறுகச் சுருட்டி, குருதி கொப்பளித்து செந்தழல் சிவப்பு கொண்ட முகத்துடன், கசிந்து நீர்ப்படலமாகி நோக்கு மறைந்த கண்களுடன் அவள் அங்கு நின்றாள். சீரான காலடிகளுடன் அவன் கோலொன்றை எடுத்து அதில் பொதியை மாட்டில் தோளில் வைத்தபடி அவளை நோக்கினான். “ஐயுற வேண்டாம் நம்மிடையே எழுந்த இச்சொல்லாடலை முடிக்கும் எளிய வழி அதுவே” என்றான். அவள் உடல் பதறிக்கொண்டிருந்��து. “நீ முடிவெடுக்க வேண்டும், தேவி. அதுவரை இங்கு காத்திருக்கிறேன்” என்றான்.\nஅவள் நூறுமுறை அந்த வாளை நோக்கி சென்றாலும் உடல் அசைவு கொள்ளவில்லை. பின்னர் வளைகள் ஒலிக்க அவள் இரு கைகளும் தளர்ந்து விழுந்தன. “என்னால் இயலாது. ஏனெனில் நான் உடனிருந்தபோது அத்தனை நெகிழ்ந்துவிட்டேன். இரவும் பகலும் இனித்து இனித்து பிறிதொருத்தியாக மாறிவிட்டேன். இன்று என் கைகளில் படைக்கலம் நிற்காது” என்றாள் தளர்ந்த குரலில். “உங்களையல்ல, எவரையும் கொல்ல என்னால் இயலாது. ஆனால் நீங்கள் இங்கு வந்தது ஏனென்று இப்போது தெரிகிறது. என்னை நாற்களக் காயாக நகர்த்தி எந்தையை வென்று சஞ்சீவினியை கொண்டு செல்கிறீர்கள். எதன் பொருட்டு இங்கு வந்தீர்களோ அது நிறைவேறலாகாது என்று நான் தீச்சொல்லிடுகிறேன்.”\nஅவள் குரல் வஞ்சத்துடன் எழுந்தது. “அச்சஞ்சீவினி நுண்சொல்லை ஒருமுறைகூட உங்கள் நா இனி சொல்லலாகாது” என்றாள். அவன் திகைத்து ஏதோ சொல்ல முயல கைநீட்டி “நீர் கற்ற வேதச்சொல் அனைத்தும் கோடைவானில் முகிலென கரைந்து மறைக” என்றாள். இடறி அழுகையென்றான குரலில் “நெஞ்சம் எரியும்போதும் இதற்கப்பால் ஒரு கடுஞ்சொல் எடுக்க என்னால் இயலவில்லை. அன்னையென்றிருப்பதைப்போல் ஆற்றலின்மை பிறிதொன்றில்லை. இப்புவியிலுள்ள அனைத்துயிர்களும் மிதிக்கக் கிடக்கும் நிலப்புழு என ஆகும்நிலை அது” என்றபின் திரும்பி இறங்கி படிகளில் கால் வைத்து விழுந்துவிடப்போகிறவள்போல் தள்ளாடினாள். தலைகுனிந்து கைகளைக் கோத்து நின்று தன்னை நிலை திரட்டிக்கொண்டு தன் குடில் நோக்கி ஓடினாள்.\nபடிகளில் இறங்கி அவள் பின்னால் வந்த அவன் உரத்த குரலில் “நான் தீச்சொல்லிடுகிறேன் நான் சொன்னவை மெய்யென்றால் உன் ஆணவம் முற்றழிந்து வெறும் பெண்ணென உணர்ந்து நிலம் ஒட்டிக் கிடந்து இறப்பாய். அன்று நீ உதிர்க்கும் கண்ணீர் காண நான் வந்து நிற்பேன்” என்றான். அவனை திரும்பிப் பார்த்தபின் பற்கள் உரசிக்கொள்ள நெஞ்சிலிருந்து எழுந்த சொற்களை நா முற்றிலும் மறுக்க நின்று துடித்தபின் திரும்பி நடந்து தன் குடிலுக்கு சென்றாள் தேவயானி.\nதேவயானியின் சிற்றாலயத்தின் படியிலமர்ந்து முண்டன் சொன்ன கதைகளை தான் கேட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்து நிலைமீண்டான் பீமன். திரும்பி கருவறைக்குள் பீடத்தில் அமர்ந்த சிலையை பார்த்தான். அவ்விழிகள் சற்று முன்புவரை நோக்கு கொண்டிருந்தன என்றும், தான் விழி திருப்பியபோது கன்மைக்கு மீண்டன என்றும் தோன்றியது. திறந்த வாயிலின் வழியாக வந்த வெளிச்சம் சிலையில் படிந்து பெரிய குழல் முடிச்சிலிருந்து கன்னம் தோள் இடையென வழிந்திருந்தது. கரிய சுடர். இளங்காற்றடித்தால் அது அசைவு கொள்ளக்கூடும்.\nமுண்டன் “ஆணுக்கு போர் தோல்வி, பெண்ணுக்கு கைவிடப்படுதல் இரண்டும் இறப்புக்கு நிகரான தருணங்கள். முற்றிறப்பு எளிது, அது முடிந்து போவது. மீண்டெழும் வாய்ப்புள்ள இறப்பென்பது மாளாத் துயர்ப்பெருக்கு. அந்த மீண்டெழும் நுனிவரை ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு அணுவும் இறப்பை நீட்டிக்க வைக்கும். அது கோடி இறப்பின் நிரை” என்றான்.\n“கசன் கிளம்பிச் சென்றான் அல்லவா” என்று பீமன் கேட்டான். “ஆம், அவன் மீண்டபின்னரே அவன் எதையும் கொண்டுவரவில்லை என பிரஹஸ்பதி உணர்ந்தார். அவன் எங்கு சென்று எவ்வண்ணம் மீண்டான் என்றே அவனுக்கு நினைவிருக்கவில்லை. தேவர்கள் சஞ்சீவினியை அறியவேயில்லை. ஆனால் சுக்ரர் அந்நுண்சொல்லை கையாள்வதை ஒழிந்தார். ஆகவே போர் இரு பக்கமும் நிகர்நிலையில் முடிந்தது. மண்ணில் ஓர் இந்திரன் என்று விருஷபர்வனை தேவர் ஏற்றுக்கொண்டனர்” என்றான் முண்டன்.\n“சுக்ரரின் குருநிலைவிட்டு சென்ற கசன் திரும்பிப் பார்க்கவே இல்லை. அம்பு நீரில் என காட்டுக்குள் சென்று மறைந்தான். அவன் வந்ததே இல்லையோ என ஐயம் எழுமளவுக்கு முற்றிலும் மறைந்தான். அங்கே எழும் ஒரு சிறு அசைவுகூட அதே புள்ளியில் அவன் மீண்டும் தோன்றி வரக்கூடும் என்று தோன்றச் செய்தது. அந்தப் புள்ளியை நோக்கி விழி நிறுத்தி தன் குடில் வாயிலில் அவள் நின்றிருந்தாள். சித்தம் அசைவற்றிருந்ததனால் அவள் விழிகளும் அசைவிழந்திருந்தன.\nஅவன் செல்வதை குடிலில் இருந்த பிறர் உணர்ந்தனர். அவனுக்கு வாழ்த்துரைக்கவும் முறைமைச் சொற்கள் சொல்லி விடையளிக்கவும் பலர் விழைந்தனர். அவர்கள் அவளை எண்ணி தயங்கி தங்கள் முற்றங்களிலும் அடுமனைத் திண்ணைகளிலும் ஓசையின்றி நின்றிருந்தனர். அவன் மறைந்த பின்பு மெல்ல நிலைமீண்டு மூச்சு ஒலிக்க ஆடையும் குழலும் திருத்தி தங்கள் இடங்களுக்கு செல்லத் திரும்பியபோது அவள் அப்புள்ளியிலேயே உறைந்துவிட்டதைக் கண்டு ஒருவரையொருவர் நோக்கிக்கொண்டனர். மேலும் சற்று நேரம் நின்று அவ���ை நோக்கினர். முற்றிலும் அசைவற்ற சுடர் அளிக்கும் அச்சம் என்னவென்றறிந்தனர்.\nதங்கள் அறைகளுக்கு மீண்ட பின்னர்தான் உள்ளம் படபடத்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தனர். சாளரம் வழியாக பார்த்து தங்களுக்குள் தாழ்குரலில் பேசிக்கொண்டனர். “அங்கேயே நின்றுகொண்டிருக்கிறார்” என்றாள் அடுமனைத்தலைவி. “இயல்புதானே” என்றாள் ஒரு முதுமகள். “நெடுநேரமாக நிற்கின்றார்” என்றாள் அடுமனைப்பெண்டு. “காலம் மறந்திருக்கும். உள்ளம் சில பொழுதுகளில் காலம் நிகழாத களம் ஆகிவிடும். ஆனால் உடல் ஒருபோதும் காலத்தை மறக்க முடியாது. அது எழுந்து உள்ளத்தை அசைக்கும். அப்போது மீண்டு வருவாள்” என்றாள் சத்வரின் முதுதுணைவி.\nசுக்ரரின் குடில் திண்ணையில் நின்றிருந்த சத்வர் கிருதரிடம் “அவளுள் இப்போது என்ன நிகழ்கிறதென்று எந்தக் காவியமாவது சொல்லியிருக்கிறதா” என்றார். “அத்தனை காவியங்களும் அதை சொல்லவே முயல்கின்றன. எப்போதும் சொல்லப்படாத ஒன்று எஞ்சுகிறது. ஆகவேதான் ஒன்றிலிருந்து ஒன்றென காவியங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன” என்றார் கிருதர். அவளை நோக்கியபின் தலையை அசைத்து “என்னவென்றறியாமல் நெஞ்சும் வயிறும் பதைத்துக்கொண்டே இருக்கின்றன, சத்வரே” என்றார் கிருதர். “சிறுமியாக இவளை பார்த்திருக்கிறேன். ஒருபோதும் இப்பெருந்துயர் வடிவில் அவளை காண்பேன் என எண்ணியதில்லை.”\nஅவளை நோக்கியபடி கால் தளர்ந்து மெல்ல திண்ணையில் அமர்ந்தார். கைகளை முழங்காலில் நாட்டி அதில் தலையை வைத்து அவளை நோக்கியபடி அமர்ந்திருந்தார். “நான் சென்று அவளை அழைக்கலாமா என்று எண்ணுகின்றேன்” என்றார் சத்வர். கிருதர் வெறுமனே தலையை மட்டும் அசைத்தார். இரு படிகளில் இறங்கியபின் சத்வர் தயங்கி கிருதரிடம் “ஆனால் அத்தனிமைக்குள் நுழைய பிற மானுடருக்கு உரிமை உண்டா என்ன அங்கு இப்போது தேவர்களும் தெய்வங்களும்கூட விலகி நின்றிருப்பார்கள் அல்லவா அங்கு இப்போது தேவர்களும் தெய்வங்களும்கூட விலகி நின்றிருப்பார்கள் அல்லவா\nகிருதர் அச்சொற்களை கேட்டதாக தெரியவில்லை. சத்வர் சென்று திண்ணையின் பிறிதொரு மூலையில் அமர்ந்து தேவயானியை பார்த்துக்கொண்டிருந்தார். அப்பால் குடில்களிலிருந்து ஒவ்வொருவராக வந்து தேவயானியை நோக்கிக்கொண்டிருந்தனர். காற்றில் ஆடையும் குழலும் அசைந்தாட அவள் நின்றிருந்தாள். அவ்வசைவுகள் அனைத்துமே அசைவின்மை என்று தோன்றும் அளவுக்கு அவள் விழிகள் நிலைகொண்டிருந்தன.\n“அவர் சென்ற பாதையைத்தான் பார்க்கிறார்” என்றாள் அடுமனைப்பெண். “அங்கு அவர் நிற்பதுபோலவே தோன்றுகிறது. தேவி அருகே சென்று நின்றால் அவரை பார்த்துவிடலாம் என்பதுபோல.” விறலி ஒருத்தி “பிரிவைப்போல பெருந்துன்பம் பிறிதில்லை. இறப்பு அதனினும் சிறிது. இறப்புக்கு பொறுப்பேற்றுக்கொள்ள தென்திசைத் தேவன் இருக்கிறான். பிரிவுக்கு மானுடரே பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும்” என்றாள்.\n“இந்த தருணத்தைக் கடந்தார் என்றால் அவர் மீள்வார்” என்றாள் முதுபெண்டு. “இங்கு நின்று இப்படியே உயிர்துறப்பவர்போல் தோன்றுகிறார்” என்றாள் பிறிதொருத்தி. கூர்மர் என்னும் முனிவர் “தென்திசைக் கடல்முனையில் ஒரு தேவி இவ்வாறு நிற்பதாக கதைகள் சொல்கின்றன. அவள் நிற்கத்தொடங்கிய பின்னரே பாரதவர்ஷத்தின் பெருநிலம் அவளுக்குப் பின்னால் பெருகி உருவாகியது என்கின்றது திரிசமுத்திர பிரபாவம் என்னும் நூல். பாரதவர்ஷத்தில் பிறந்து வாழ்ந்து மடிந்த அத்தனை கன்னியர் உள்ளங்களிலும் புகுந்து தன் வாழ்வை அவர்கள் வாழச்செய்வாள் அவ்வன்னை. காத்திருக்கும் கன்னியென தன்னை உணராத ஒரு பெண்ணும் இங்கு முழுமைகொள்ள முடிந்ததில்லை” என்றார்.\nசொல்லிச் சொல்லி அத்தருணத்தை வெவ்வேறு வகையில் விரித்தெடுக்க அவர்கள் முயன்றனர். பின்னர் தெரிந்தது அத்தருணத்தை குறுக்கி அறிந்தவற்றுக்குள், அன்றாடம் வாழ்பவற்றுக்குள் கொண்டுசென்று நிறுத்தவே தாங்கள் முயன்று கொண்டிருப்பதாக. அது அச்சொற்களுக்கு அப்பால் முற்றிலும் தொடப்படாமல் நின்றுகொண்டிருந்தது. “ஏன் இத்தனை சொற்களை அள்ளி வைக்கிறோம்” என்றார் முனிவர் ஒருவர். “ஏனெனில் சொல்லிலாது இதை நோக்கி நிற்பது நமக்கு அச்சமூட்டுகிறது” என்றார் பிறிதொருவர். “சொல்லிச் சொல்லி அச்சத்தை களைகிறோம். இறப்பை நோயை பிரிவை வலியை குறித்தே மனிதன் பெரிதும் பேசியிருக்கிறான்.”\nஅந்தியாயிற்று. காடு இருண்டது, வானும் இருண்டது. இறுதியாக நிலம் இருண்டது. எஞ்சிய ஏதோ ஒளியை தான் பெற்று மெல்லிய கோட்டுவடிவென வெளியில் அவள் தெரிந்தாள். மூங்கில்தூண் அருகே மெல்ல தோள் சாய்ந்து அவன் சென்ற அக்கணத்தையே காலமென்றாக்கி நின்றுகொண்டிருந்தாள். இருளில் அவள் மூக்குத்தியின் அருமணியின் துளிவெளிச்சம் மட்டும் கூர்கொண்டிருந்தது.\nமாமலர் - 60 மாமலர் - 62", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/mazhaippadal/chapter-18/", "date_download": "2020-11-24T14:39:32Z", "digest": "sha1:CKZRGTUWAZHVHDKFKU6JL56MWPKG5YO2", "length": 41544, "nlines": 40, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - மழைப்பாடல் - 18 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி நான்கு : பீலித்தாலம்\nஅமைச்சர் சத்யவிரதரின் ஆணைப்படி ஏழு சூதர்கள் மங்கலவாத்தியங்களுடன் நள்ளிரவில் கிளம்பி காந்தாரநகரியின் தென்கிழக்கே இருந்த ஸ்வேதசிலை என்ற கிராமத்தை விடிகாலையில் சென்றடைந்தனர். முன்னரே புறா வழியாக செய்தி அனுப்பப்பட்டிருந்தமையால் அந்த ஊரின் முகப்பிலேயே சூதர்கள் கையில் குழந்தைகளை ஏந்திய ஏழுஅன்னையர்களால் எதிர்கொண்டு அழைக்கப்பட்டு சிறுகிணைகளும் கொம்புகளும் முழங்க ஊருக்குள் கொண்டுசெல்லப்பட்டனர். ஊர்மக்கள் கூடி அவர்களை வாழ்த்தி ஊர்மன்றுக்குக் கொண்டுசென்றனர்.\nஸ்வேதசிலை என்பது எட்டு சுண்ணாம்புப்பாறைகள் கொண்ட நிலம். அப்பாறைகளுக்குள் இயற்கையாக உருவானவையும் பின்னர் வீடுகளாகச் செப்பனிடப்பட்டவையுமான குகைகளில் நூற்றியிருபது குடும்பங்கள் வாழ்ந்தன. லாஷ்கரர்களின் தொன்மையான பூசகர்குலம் அங்கே வாழ்ந்தது. அதன் தலைமையில் இருந்த ஏழுகுலமூத்தாரும் காலையிலேயே எழுந்து தங்கள் மரபுமுறைப்படி செம்பருந்தின் இறகுபொருத்திய தலையணியும் ஓநாய்த்தோலால் ஆன மேலாடையும் அணிந்து கைகளில் அவர்களின் குலச்சின்னமான ஓநாய்முகம் பொறிக்கப்பட்ட தடிகளுடன் கல்பீடங்களில் அமர்ந்திருந்தனர். சூதர்கள் அவர்களைக் கண்டதும் தங்கள் கைத்தாளங்களையும் சங்குகளையும் முழக்கி வாழ்த்தொலி எழுப்பினர். அவர்கள் முறைப்படி இடக்கையைத் தூக்கி வாழ்த்தினர்.\nஅரசர் கொடுத்தனுப்பிய பரிசுகளை சூதர்கள் குலமூத்தார் முன் வைத்தனர். நெல், கோதுமை, கொள், தினை, கம்பு, கேழ்வரகு, துவரை, மொச்சை, இறுங்கு என்னும் ஒன்பதுவகை தானியங்களும் அத்தி, திராட்சை, ஈச்சை என்னும் மூன்றுவகை உலர்கனிகளும் பட்டு, சந்தனம், தந்தம் ஆகிய மூவகை அழகுப்பொருட்களும் செம்பு, பொன், வெள்ளி நாணயங்களும் அடங்கிய பரிசுக்குவையை அவர்களுக்குப் படைத்து வணங்கி காந்தார இளவரசி வசுமதிக்கும் அஸ்தினபுரியின் இளவரசர் திருதராஷ்டிரனுக்கும் மணமுடிவு செய்யப்பட்டுள்ள செய்தியை அறிவித்தனர்.\nஅச்செய்தியை அவர்கள் சொன்னதுமே ஏழு குலமூத்தாரும் தென்மேற்குமூலையை நோக்கினர். முதல்மூத்தார் அங்கே மிக உச்சியில் பறந்துகொண்டிருந்த செம்பருந்தைக் கண்டு முகம் மலர்ந்து ‘சக்ரவர்த்தியைப் பெறுவாள்’ என நற்குறி சொன்னார். சூதர்கள் முகம் மலர்ந்தனர். மாமங்கலநாளுக்கான சடங்குகளை குலமூத்தார் நடத்தியளிக்கவேண்டுமென்ற மன்னனின் கோரிக்கையை சூதர்கள் அவர்களுக்குச் சொன்னார்கள். குலமூத்தார் எழுந்து பரிசுப்பொருட்களைத் தொட்டு அவற்றை ஏற்றுக்கொண்டபோது அக்குலப்பெண்டிர் குலவையிட்டனர்.\nஅன்றுமாலையே ஏழுகுலமூத்தாரும் கழுதைகளில் ஏறி காந்தாரபுரத்துக்குச் சென்றார்கள். அவர்களின் பெண்கள் கைகளில் சிறுவில்லும் அம்புகளும் தோளில் பையில் குடிநீரும் ஈசல்சேர்த்து வறுத்துப் பொடித்து உருட்டிய மாவுருண்டைகளுமாக பாலைநிலத்தின் எட்டுத்திசைநோக்கி பயணமானார்கள். பூத்த பீலிப்பனையின் ஓலையில் அரசகுமாரிக்கு தாலிசுருட்டவேண்டுமென்பது விதி. பாலைநிலத்தில் தாலிப்பனை மிக அரிதாகவே இருந்தது. கிளம்பிச்சென்ற இருபத்திரண்டு பெண்களில் எவரும் தாலிப்பனை தரையில் நிற்பதைக் கண்டதில்லை. மங்கலத்தாலி சுருட்டுவதற்கு கொண்டுவரப்படும் தாலிப்பனையோலைகளை மட்டுமே கண்டிருந்தனர். தாலிப்பனை வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் பூக்குமென்பதையும், அந்த மலரே மலர்களில் மிகப்பெரியதென்பதையும் அவர்கள் வழிவழியாகக் கேட்டறிந்திருந்தனர்.\nகுலத்தின் மூத்தஅன்னை சூர்ணை தாலிப்பனையை எப்படித்தேடுவதென்று அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தாள். தாலிப்பனை பாலைவனத்தின் இயல்பான மரம் அல்ல. அதற்கு நீர் தேவை என்பதனால் நீரோடைகளின் அருகேதான் அது நிற்கும். ஆனால் நீர்நிலைகளின் விளிம்புகளில் அது நிற்பதுமில்லை. குன்றுகளில் ஏறி நின்று நோக்கினால் பாலைமண்ணுக்கு அடியில் ஓடும் நீரோட்டங்களை மேலே பசுமைக்கோடுகளாக பார்க்கமுடியும். அந்தக்கோடுகள் இலைப்பனைகளும் புதர்ப்பனைகளும் ஈச்சைகளும் கொண்டவை. அவற்றில் இருந்து மிக விலகி தனியாக தன்னைச்சுற்றி ஒரு வெட்டவெளி வட்டத்தை உருவாக்கிக் கொண்டு நிற்பது தாலிப்பனையாக இருக்கும்.\nலாஷ்கரப்பெண்கள் இருபத்திரண்டு வழிகளில் பதினெட்டு நாட்கள் பாலைநிலத்தில் தாலிப்பனையைத் தேடிச்சென்றார்கள். அதிகாலை முதல் வெயில் எரியும் பின்காலை வரையும் வெயில்தாழும் முன்மாலை முதல் செவ்வந்தி வரையும் அவர்கள் தேடினர். செல்லும்வழியில் வேட்டையாடி உண்டும் தோல்குடுவையில் ஊற்றுநீர் நிறைத்தும் பயணத்தை விரிவாக்கிக் கொண்டனர். சோலைகளின் மரங்களின் மேல் இரவும் மதியமும் உறங்கினர்.\nஏழாம்நாள் கிரணை என்ற பெண் முதல் தாலிப்பனையைக் கண்டடைந்தாள். பெருந்தவத்தில் விரிசடையையே ஆடையாகக் கொண்டு நிற்கும் மூதன்னை போல அது நின்றிருந்தது. அதன் தவத்தை அஞ்சியவைபோல அத்தனை மரங்களும் விலகி நின்றிருக்க அதைச்சுற்றிய வெறும்நில வட்டத்தில் சிறிய புதர்கள்கூட முளைத்திருக்கவில்லை. காற்று கடந்துசென்றபோது அது குட்டிபோட்டு குகைக்குள் படுத்திருக்கும் தாய்ப்பன்றி போல உறுமியது.\nமேலும் எட்டு தாலிப்பனைகளை அவர்கள் கண்டடைந்தனர். எவையுமே பூத்திருக்கவில்லை. அன்றிரவு அவர்களின் ஊரிலிருந்து எழுந்த எரியம்பு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வினவியது. திரும்புவதா வேண்டாமா என்று அவர்கள் தலைவியிடம் விசாரித்தனர். அன்னையர் ஊரில்கூடி சூர்ணையிடம் பெண்களைத் திரும்பிவரும்படிச் சொல்லலாமா என்று கேட்டனர். ‘பெண்களே, காந்தாரிக்கு மணம்முடியுமென ஆறு பாலையன்னைகளும் விதித்திருந்தால் எங்கோ அவளுக்கான தாலிப்பனை பூத்திருக்கும். பூக்கவேயில்லை என்றால் அவள் மணமுடிப்பதை அன்னையர் விரும்பவில்லை என்றுதான் பொருள்’\nமேலும் தேடும்படி எரியம்பு ஆணையிட்டது. பெண்கள் விரியும் வலையென இருபத்திரண்டு கோணங்களில் மேலும் பரவிச்சென்றனர். பதினெட்டாவது நாள் அவகாரை என்ற பெண் ஒருமலைச்சரிவில் பூத்துநின்ற தாலிப்பனையைக் கண்டு பிரமித்து கண்ணீர்மல்கினாள். அந்த இளம்பனை தரைதொட்டு பரவிய பச்சை ஓலைகள் உச்சிவரை பரவியிருக்க மண்ணில் வைக்கப்பட்ட மாபெரும் பச்சைக்கூடை போலிருந்தது. அதன்மேல் மாபெரும் கிளிக்கொண்டை போல அதன் வெண்ணிற மலரிதழ்கள் விரிந்து நின்றிருந்தன.\nஅவகாரை அதை நோக்கியபடி எந்த எண்ணமும் அற்ற சித்தத்துடன் நின்றிருந்தாள். நுண்ணிய சரங்கள் கொத்துக்கொத்தாகத் தொங்கிய கிளைகளுடன் நின்றிருந்த அந்த மலர் மாபெரும் நாணல்கொத்துபோலிருந்தது. நாரையின் இறகுகளைக் கொத்தாக்கியது போலிருந்தது. அவள் நிலையழிந்தவளாக அதைச்சுற்றிச் சுற்றி நடந்தாள். ஆனால் அதை நெருங்க அவளால் முடியவில்லை. பின்பு ஏ��ோ ஒரு கணத்தில் அவளுடைய சரடுகள் அறுபட மண்ணில் விழுந்து விசும்பி அழத்தொடங்கினாள்.\nஇரவில் அவள் எய்த எரியம்பைக் கண்டு மறுநாள் காலையில் அங்கே இருபக்கங்களில் இருந்த பெண்களும் வந்து சேர்ந்தனர். அவர்கள் அந்த மரத்தில் ஏறி கிழக்கே விரிந்த தளிர் ஓலை ஒன்றையும் மூன்று பூமடல்களையும் வெட்டி எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் ஊரை அடைந்தபோது மற்றபெண்களும் திரும்பிவிட்டிருந்தனர். அவர்களை அன்னையர் ஊர்முகப்பில் குருதிசுழற்றி வரவேற்று உள்ளே கொண்டுசென்றனர். மூதன்னை சூர்ணையின் முன் அந்த ஓலையையும் மலரையும் வைத்தபோது சுருக்கங்கள் அடர்ந்த முகம் காற்றுபட்ட சிலந்தி வலைபோல விரிய புன்னகைசெய்து தன் வற்றிப்பழுத்த கரங்களை அவற்றின்மீது வைத்து அருளுரைத்தாள்.\nஓலையும் மலரும் லாஷ்கரப் பெண்களால் காந்தாரபுரிக்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டன. முன்னால் ஏழுபெண்கள் கொம்புகளையும் முழவுகளையும் முழக்கியபடிச் சென்றனர். பின்னால் ஏழுபெண்கள் தலைமேல் ஏற்றிய பனையோலைப்பெட்டிகளில் ஓநாயின்தோல், செம்பருந்தின் இறகு, உப்பிட்டு உலர்த்திய முயலிறைச்சி, கழுதையின் வால்மயிர் பின்னிச்செய்த காலுறைகள் போன்ற பரிசுப்பொருட்களைச் சுமந்துகொண்டு சென்றனர்.\nஅவர்கள் காந்தாரநகரியை அடைந்ததும் நகரிலிருந்து மங்கலைகளான நூற்றியெட்டு பெண்களும் நூற்றியெட்டு தாசிகளும் சூதர்கள் இசைமுழங்க வந்து எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர். முன்னரே வந்திருந்த ஏழுகுலமூதாதையரும் அங்கே அரண்மனைக்கு கிழக்காக இருந்த பெரிய முற்றத்தில் மூங்கில்நட்டு அதில் மஞ்சள்நிறமான மங்கலக்கொடியை ஏற்றியிருந்தனர். அதன்கீழே நடப்பட்ட வெற்றிலைக்கொடி தளிர்விட்டெழுந்து மூங்கிலில் சுற்றிப்படர்ந்து ஏறத்தொடங்கியிருந்தது. பந்தலைச்சுற்றி ஈச்சையிலைகளை முடைந்துசெய்த தட்டிகளாலும் மூங்கில்களாலும் கட்டப்பட்ட மாபெரும் பந்தல் எழுந்துகொண்டிருந்தது.\nதாலிப்பீலிகளை பந்தல்நடுவே இருந்த வட்டவடிவமான மண் மேடையில் வரையப்பட்ட மாக்கோலம் நடுவே இருந்த மண்கலத்தில் கொண்டுசென்று வைத்தனர். அதன் முன்னால் வரையப்பட்டிருந்த பன்னிரு களங்கள் கொண்ட சக்கரத்தின் நடுவே இருந்த சிறியபீடத்தில் தாலிப்பனையோலை வைக்கப்பட்டது. குலமங்கலைகளும் பொதுமங்கலைகளும் மஞ்சள்தானியங்களையும் மலரிதழ்களையும் அதன்மேல் போட்டு வணங்கினர்.\nபந்தல் மங்கலம் முடிந்த செய்தியை நிமித்திகர் சென்று அரசருக்குச் சொன்னார்கள். மஞ்சள் ஆடையும் மங்கலஅணிகளும் அணிந்து செங்கழுகின் இறகு பொருத்திய மணிமுடியுடன் சுபலர் பந்தலுக்கு வந்தார். அவருக்கு வலப்பக்கம் அசலனும் பின்னால் சகுனிதேவனும் விருஷகனும் வந்தனர். இடப்பக்கம் சுகதர் வந்தார். பந்தலில் பணிகளை நடத்திக்கொண்டிருந்த சத்யவிரதர் ஓடிச்சென்று மன்னரை வணங்கி பந்தலுக்குள் அழைத்துச்சென்றார்.\nபந்தலின் நடுவே அமைந்திருந்த மங்கலமேடைக்கு வலப்பக்கம் மணமேடையும் இடப்பக்கம் அரசர்களுக்கான பீடங்களும் இருந்தன. பந்தலுக்கு முன்னால் வேள்விக்கூடம் தனியாக இருந்தது. சுபல மன்னர் வந்து அமர்வதற்கு முன் பீடங்களை வைதிகர் நிறைக்கல நீர் தெளித்து தூய்மைசெய்தனர். அவர் அமர்ந்ததும் அவர்மேல் நீரையும் மலர்களையும் தூவி வாழ்த்திய பின்னர் அவர்கள் பந்தலைவிட்டு வெளியேறினர்.\nகுலமூத்தார் வந்து வணங்கி மன்னரிடம் மங்கலத்தாலி செய்வதற்கான அனுமதியைக் கோரினர். அரசர் அளித்த அனுமதியை நிமித்திகன் மும்முறை முறைச்சொற்களில் கூவ குலமூத்தார் தங்கள் தண்டுகளைத் தூக்கி அதை ஆமோதித்தனர். ஒருவர் அந்த இளையபனையில் இருந்து மெல்லிய பொன்னிறமான ஓலைத்துண்டு ஒன்றை வெட்டினார். அதில் எழுத்தாணியால் காந்தாரகுலத்தின் சின்னமான ஈச்சை இலையையும் அஸ்தினபுரியின் சின்னமான அமுதகலசத்தையும் வரைந்தார். அதன்மேல் மஞ்சள்கலந்த மெழுகு பூசப்பட்டது. அதை இறுக்கமான சுருளாகச் சுருட்டி மஞ்சள்நூலால் சுற்றிச்சுற்றி இறுக்கிக் கட்டினார். அதன் இரு முனைகளிலும் மெழுகைக்கொண்டு நன்றாக அடைத்தார். அதை மூன்றுபுரிகள் கொண்ட மஞ்சள் சரடில் கட்டினார்.\nஅந்நேரம் முழுக்க மங்கலவாத்தியங்களும் குரவைஒலிகளும் எழுந்துகொண்டிருந்தன. கட்டிமுடித்த தாலிக்காப்பை ஒரு சிறிய தட்டில் பரப்பிய மஞ்சள்அரிசி மீது வைத்து பொன்னும் மலரும் துணைசேர்த்து இருவகை மங்கலைகளிடம் கொடுத்தனுப்பினர். அவர்கள் தொட்டு வாழ்த்தியபின் வந்த தாலி அரசரின் முன் நீட்டப்பட்டது. சுபலரும் மைந்தர்களும் அதைத் தொட்டு வணங்கியதும் அது கொண்டுசெல்லப்பட்டு முன்னால் நின்ற மங்கலக் கொடித்தூணில் கட்டப்பட்டது.\nஅவ்வாறு மேலும் பத்து தாலிகள் செய்யப்பட்டன. அவை கொடித்த���ணில் கட்டப்பட்டதும் இருவகை மங்கலைகள் குடத்தில் இருந்த நீரை பொற்கரண்டியால் தொட்டு வெற்றிலைச்செடிக்கு விட்டனர். குலமூத்தார் கைகாட்ட கொம்புகளும் பெருமுழவுகளும் எழுந்ததும் சடங்கு முடிந்தது. அரசர் முதலில் வெளியேறினார். தொடர்ந்து குலமூத்தார் ஒவ்வொருவராக வெளியேறினர். பந்தல் ஒழிந்ததும் சூதர்கள் மேடைமுன் ஈச்சைப்பாயில் வந்தமர்ந்து கிணைகளையும் ஒற்றைநாண் யாழ்களையும் மீட்டி அங்கே வந்திருந்த தேவர்கள் ஒவ்வொருவருக்காக நன்றி சொல்லி அவர்கள் திரும்பச்செல்லும்படிக் கோரி பாடத்தொடங்கினர்.\nஅருகே இருந்த அரண்மனையின் உப்பரிகையில் மான்கண் சாளரம் வழியாக அதை காந்தாரியான வசுமதி பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் அருகே அவளுடைய தங்கைகளும் வெவ்வேறு சாளரத்துளைகள் வழியாக நோக்கிக்கொண்டிருந்தனர். சத்யவிரதை, சத்யசேனை, சுதேஷ்ணை, சம்ஹிதை, தேஸ்ரவை, சுஸ்ரவை, நிகுதி, சுபை, சம்படை, தசார்ணை ஆகிய பத்து தங்கைகளும் சுபலரின் நான்கு மனைவிகளுக்குப் பிறந்தவர்கள். கடைசித்தங்கையான தசார்ணைக்கு பதிநான்கு வயதாகியிருந்தது. அவள் மட்டும் சாளரம் வழியாக வெளியே பார்க்காமல் அந்தப்புரத்தின் ஒவ்வொரு தூணாகத் தொட்டு எண்ணிக்கொண்டு ஓர் எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு ஒற்றைக்காலில் ஓடிக்கொண்டிருந்தாள். அவளுடைய எண்ணிக்கை ஓட்டத்தில் தவறிக்கொண்டிருந்தது.\nஅவள் நின்று குழம்பி மீண்டும் முதல் தூணைத் தொட்டதைக்கண்டு அவளுடைய மூத்தவளான சம்படை சிரித்துக்கொண்டு பீடத்தில் அமர்ந்தபடி தன் காலை ஆட்டினாள். அவள் அணிந்திருந்த பெரிய பட்டு மலராடையின் கீழ்ப்பகுதி அலையடித்தது. தசார்ணை அக்காவிடம் ‘போ’ என தலையை அசைத்துவிட்டு தன் மலராடையைத் தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டு மீண்டும் ஒற்றைக்காலில் குதித்து ஓடினாள். ஒரு தூணைத் தொடப்போகும்போது அவளுடைய கால் நிலத்தில் ஊன்றிவிட்டது. அவள் திரும்பி சம்படையைப்பார்க்க சம்படை வாய்பொத்திச் சிரித்தாள்.\n‘அக்கா’ என்றபடி தசார்ணை ஓடிவந்து வசுமதியின் சேலைநுனியைப் பிடித்தாள். “என்னடி” என்று வசுமதி சினத்துடன் கேட்டாள். அந்த முகச்சுளிப்பைக் கண்டு தயங்கி ஒன்றுமில்லை என்று தசார்ணை தலையாட்டினாள். மூத்தவளான சத்யவிரதை “என்னடி விளையாட்டு” என்று வசுமதி சினத்துடன் கேட்டாள். அந்த முகச்சுளிப்பைக் கண்டு தயங்கி ஒன்றுமில்லை என்று தசார்ணை தலையாட்டினாள். மூத்தவளான சத்யவிரதை “என்னடி விளையாட்டு போ, பீடத்தில் போய் அமர்ந்திரு” என்று அதட்டினாள். சிறிய செவ்விதழ்களை பிதுக்கியபடி நீலக்கண்களில் கண்ணீர் ததும்ப தசார்ணை பின்னால் காலெடுத்துவைத்தாள்.\nவசுமதி சிரித்தபடி “வாடி இங்கே, என் கண்ணல்லவா நீ” என்றபடி எட்டி தசார்ணையின் மெல்லிய கைகளைப்பிடித்து அருகே இழுத்து அணைத்துக்கொண்டாள். “என்னடி அக்காவிடம் சொல்…” என்றாள். தசார்ணை சம்படையைச் சுட்டிக்காட்டி “அவள் என்னைப்பார்த்துச் சிரிக்கிறாள்” என்றாள். “ஏய் என்னடி சிரிப்பு அக்காவிடம் சொல்…” என்றாள். தசார்ணை சம்படையைச் சுட்டிக்காட்டி “அவள் என்னைப்பார்த்துச் சிரிக்கிறாள்” என்றாள். “ஏய் என்னடி சிரிப்பு அடி வாங்கப்போகிறாய்” என்று சம்படையை நோக்கிச் சொல்லி கண்களாலேயே சிரித்தாள் வசுமதி. சம்படை மீண்டும் வாய்பொத்திச் சிரித்தபடி வளைந்தாள். “சொல்லிவிட்டேன், இனிமேல் சிரிக்கமாட்டாள்” என்று வசுமதி சொன்னாள்.\n“நான் ஒற்றைக்காலைத் தூக்கிக்கொண்டு நூறுமுறை அந்தப்புரத்துத் தூண்களை எண்ணுகிறேன் என்று சொன்னேன். அதற்கும் அவள் சிரித்தாள்” என்றாள் தசார்ணை. “சரி நீ நூறுமுறை எண்ணவேண்டாம். ஐம்பதுமுறை எண்ணினால்போதும்” என்றாள் வசுமதி. சரி என்று தலையாட்டியபின் காதுகளைத் தாண்டி வந்து விழுந்த குழல்கற்றையை அள்ளிச்செருகியபடி தசார்ணை மீண்டும் தன் மலராடையை இடுப்பில் செருகிக்கொண்டாள்.\nசத்யவிரதை காந்தாரியின் அருகே வந்து அமர்ந்துகொண்டு “அஸ்தினபுரி காந்தாரபுரியைவிட பெரிய நகரம் என்றார்களே அக்கா, உண்மையா” என்றாள். சத்யசேனை “பெரியதாக இருந்தால் என்ன” என்றாள். சத்யசேனை “பெரியதாக இருந்தால் என்ன நீ என்ன நகரத்திலா உலவப்போகிறாய் நீ என்ன நகரத்திலா உலவப்போகிறாய் நீயும் நானும் அந்தப்புரத்தில்தானே இருக்கப்போகிறோம்” என்றாள். காந்தாரி “நீ எவ்வளவு நகை வைத்திருக்கிறாய் நீயும் நானும் அந்தப்புரத்தில்தானே இருக்கப்போகிறோம்” என்றாள். காந்தாரி “நீ எவ்வளவு நகை வைத்திருக்கிறாய்” என்று சத்யசேனையிடம் கேட்டாள். “என் அம்மா தந்த நகைகள்தான்… உள்ளே என் கருவூலப்பெட்டியில் இருக்கின்றன” என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்தபடி “நீ போடமுடியக்கூடிய அளவுக்குமேல் உனக்கு நக���கள் எதற்கு” என்று சத்யசேனையிடம் கேட்டாள். “என் அம்மா தந்த நகைகள்தான்… உள்ளே என் கருவூலப்பெட்டியில் இருக்கின்றன” என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்தபடி “நீ போடமுடியக்கூடிய அளவுக்குமேல் உனக்கு நகைகள் எதற்கு\nசத்யசேனை “அவை என் நகைகள்…” என்று சொல்லவந்ததுமே காந்தாரி என்ன சொல்கிறாள் என்று புரிந்துகொண்டாள். சத்யவிரதை புன்னகைசெய்து “நாம் எவற்றைப் பயன்படுத்துகிறோமோ அவையல்ல, எவற்றை வைத்திருக்கிறோமோ அவையே நம் செல்வம்” என்றாள். காந்தாரி சிரித்தபடி “இல்லை சத்யை, நாம் எவற்றையெல்லாம் துறக்கும் உரிமைகொண்டிருக்கிறோமோ அவையே நம் செல்வம். மற்றவை நம்முடையவையே அல்ல” என்றாள்.\n“நீங்கள் எவற்றைத் துறக்கப்போகிறீர்கள் அக்கா” என்றாள் சத்யவிரதை. “இந்த நகரத்தை, என் சுற்றத்தை, என் இளமைக்காலத்தை” என்று காந்தாரி சிரித்துக்கொண்டே சொன்னாள். ஆனால் மற்றபெண்களின் கண்கள் மாறுபட்டன. சத்யவிரதை “நீங்கள் காந்தாரத்துடன் அஸ்தினபுரியையும் அடையத்தானே போகிறீர்கள் அக்கா” என்றாள். “ஆம் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றாள் காந்தாரி. “ஆனால் சற்றுமுன் என் தாலி எழுதப்படுவதைக் கண்டபோது அது உண்மை அல்ல என்று தோன்றியது. நான் காய்த்து கனியான இந்த மரத்தில் இருந்து உதிர்கிறேன். அங்கே நான் முளைக்கலாம். ஆனால் இனி இது என் இடமல்ல. இவர் எவரும் என் உறவினரும் அல்லர்.”\nஅவர்கள் பேசாமல் நோக்கியிருந்தனர். தசார்ணையை சம்படை துரத்திப்பிடிக்க இருவரும் கூவிச்சிரித்தனர். தசார்ணை உதறிவிட்டு ஓட சம்படை சிரித்துக்கொண்டே துரத்தினாள். “இனி சில மாதங்கள் கழித்து நான் இங்கு வந்தாலும் இங்கு பிறத்தியாகவே எண்ணப்படுவேன்” என்று காந்தாரி சொன்னாள். “அது அந்த ஓலை எழுதப்படும் வரை எனக்குத் தோன்றவில்லை. அந்த எழுத்துக்களைப் பார்த்தபோது இன்னொருமுறை என் தலையில் எழுதப்படுவதாக உணர்ந்தேன்.”\nசத்யவிரதை காந்தாரியின் கைகளைப்பற்றியபடி “ஆம் அக்கா, நானும் அவ்வாறே உணர்ந்தேன்” என்றாள். “என் மனம் படபடத்ததில் எதுவுமே கண்ணுக்குத் தெரியாததுபோல இருந்தது. அந்த ஓசைகள் மட்டும் என்னைச் சூழ்ந்திருந்தன” என்றாள். காந்தாரி அவள் கையைப்பற்றியபடி “அச்சம் தேவையில்லை. நாம் இங்கு வாழும் வாழ்க்கைதான் எங்கும். ஷத்ரியப்பெண்ணுக்கு ஷத்ரியர்களைப் பெறுவதைத்தவிர வேறு வாழ்க்கை இல்லை” என்றாள்.\nசுதேஷ்ணை சிரித்தபடி “நேற்று என் சூதச்சேடியிடம் நம் பதினொருவரையும் அஸ்தினபுரியின் இளவரசர் மணக்கப்போவதைச் சொன்னேன். திகைத்துப்போய் பதினோரு பேரையுமா என்றாள். பாவம் மிகவும் இளையவள்” என்றாள். “அது எங்குமுள்ள வழக்கம்தானே ஒருகுடும்பத்து அரசகுமாரிகளை ஒரே மன்னருக்குத்தான் அளிப்பார்கள். முடியுரிமைப்போர் நிகழலாகாது என்பதற்காக” என்று சத்யவிரதை சொன்னாள்.\n“இல்லை, அவள் சொன்னாள்…” என்று சொல்லவந்த சுதேஷ்ணையை “போதும்” என்று சொல்லி சத்யவிரதை நிறுத்தினாள். காந்தாரி சிரிப்புடன் “சொல்லடி” என்றாள். சுதேஷ்ணை “இல்லை அக்கா” என்றாள். “தாழ்வில்லை, சொல். நாம் இன்னும் மங்கலநாண் அணியவில்லை” என்றாள் காந்தாரி. சுதேஷ்ணை கசப்பான சிரிப்புடன் “அவர்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டாம். கண்ணில்லாதவன் தோளில்தான் பத்து அம்பறாத்தூணி தொங்கும் என்று.”\nசொல்லிமுடித்தபோதுதான் அப்பழமொழியின் இழிந்த உட்பொருளை சுதேஷ்ணை உணர்ந்தாள். நாக்கைக் கடித்தபடி காந்தாரியைப் பார்த்தாள். காந்தாரி புன்னகை மாறாமல் “அவளிடம் சொல், மலைக்கழுகுகள் மரங்களில் கூடணைவதில்லை, கரும்பாறைகளையே தேர்ந்தெடுக்கின்றன என்று” என்றாள்.\nமழைப்பாடல் - 17 மழைப்பாடல் - 19", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/595158-pinarayi-vijayan.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-11-24T14:48:26Z", "digest": "sha1:6MQBUS6RKNG4SA74UWOVOABIMCMLHY6E", "length": 14262, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தக்காளி, உருளை, வெங்காயம் கொள்முதலை அனுமதியுங்கள்: முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம் | pinarayi vijayan - hindutamil.in", "raw_content": "செவ்வாய், நவம்பர் 24 2020\nதமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தக்காளி, உருளை, வெங்காயம் கொள்முதலை அனுமதியுங்கள்: முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்\nதமிழக முதல்வர் பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nதக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு கிடைக்கும் இடங்களில் நேரடியாக கொள்முதல் செய்து, மக்களுக்கு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் கடந்த 2018-19 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு விலையை கட்டுப்படுத்தி, வ���நியோகிக்க ரூ.500 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nகேரளாவை பொருத்தவரை சப்ளைகோ, ஹார்ட்டிகார்ப், கன்ஸ்யூமர்பெட் ஆகிய முகவர் அமைப்புகள் மூலம், தமிழகத்தில் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் சங்கங்களிடம் இருந்து தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கை நேரடியாக கொள்முதல் செய்வதுடன், அவர்களுக்கு உரிய விலை வழங்கி வருகிறது.\nஇந்த 3 அமைப்புகளும் தமிழகத்தில் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் சங்கங்களிடம் இருந்து இவற்றை நேரடியாக கொள்முதல் செய்ய வசதி செய்துதர வேண்டுகிறேன்.\nஇவ்வாறு அந்த கடிதத்தில்பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nதமிழக விவசாயிதக்காளி உருளை வெங்காயம்முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்Pinarayi vijayanதமிழக முதல்வர் பழனிசாமிபினராயி விஜயன்\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதமிழக முதல்வர் பழனிசாமி திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம்\nவரத்து அதிகரிப்பதால் படிப்படியாக விலை குறையும் சின்ன வெங்காயம்\nகேரளாவிலிருந்து குமரி வருவோருக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்: தமிழக முதல்வர் பழனிசாமி\nபெரம்பலூர் அருகே கோழிப் பண்ணைகளில் பதுக்கப்பட்ட 483 டன் வெங்காயம் பறிமுதல்: திருச்சியை...\nநாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வேண்டும்: ஊழியர் சங்கம் வேண்டுகோள்\nஅரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பிலும் உயர் சிறப்பு மருத்துவத்திலும் 50% இட ஒதுக்கீட்டை...\nநாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்: உடமைகளை ஊழியர்கள் எடுத்து வந்ததால் ஆவேசம்\nநிவர் புயல்; பாதிக்கப்படும் மக்களுக்கு உதவத் தயாராக இருக்க வேண்டும்: அமமுகவினருக்கு தினகரன் வேண்டுகோள்\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை\nஜெர்மனியில் 10 லட்சத்தை நெருங்குகிறது கரோனா\nநாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வேண்டும்: ஊழியர் சங்கம் வேண்டுகோள்\nரெஜினாவின் பு��ிய படம் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் பழைய சீவரம் பகுதியில் தடுப்பணை கட்டும் பணி மீண்டும் தொடக்கம்\nபெண்களை இழிவுபடுத்தி பேசுபவர்களுக்கு ஆதரவு தரும் ஸ்டாலினுக்கு பெண்கள் பாடம் புகட்டுவர்: தமிழக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130872/", "date_download": "2020-11-24T15:30:31Z", "digest": "sha1:MRZFL3TF67KHMPZBHS7LJ3SXH4R4JMO2", "length": 37278, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "வான்நெசவு, மாயப்பொன் – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் வான்நெசவு, மாயப்பொன் – கடிதங்கள்\nவான்நெசவு, மாயப்பொன் – கடிதங்கள்\nபி.எஸ்.என்.எல் கதைகளை ஒரு தொடக்கம் என்று சொல்லலாம். ஏற்கனவே தமிழில் இந்தவகையான கதைகள் வந்திருக்கின்றனவா ஆ.மாதவன் கடைத்தெருக் கதைகள் என்றபேரில் சாலைத்தெரு பஸார் பற்றி எழுதிய கதைகளுக்கு ஒரு இடத்தில் அமைந்த கதைகள் என்ற பொது அம்சம் உண்டு. ஆனால் ஒரே தொழிலுக்குள் அமைந்த கதைகள் இல்லை.\nவணிக எழுத்தில் ஆர்தர் ஹெய்லி மாதிரி தமிழில் பி.வி.ஆர் அந்தக்காலத்தில் நீதிமன்றம் ஆஸ்பத்திரி எல்லாம் பின்னணியாக வைத்து கதைகளை எழுதியிருக்கிறார். பாலகுமாரன் இரும்புக்குதிரைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அந்தக்கதைகள் எல்லாமே அந்த தொழில்சூழலின் பிரச்சினைகளை எழுதியவை. அந்த கதைக்கு அந்த தொழிற்சூழல் எதற்காக என்ற கேள்விக்கு அந்தக்கதைகளில் பதில் இல்லை\nஇந்த பிஎஸ்என்எல் கதைகள் அல்லது டெலிகாம் கதைகள் அந்தச்சூழலை உருவகமாக பயன்படுத்திக்கொள்பவை. இந்தக்கதைகளில் உள்ள யூனிட்டி இந்தக்கதைகளை வேறொரு சூழலில் எழுதமுடியாது என்று நினைக்கவைக்கிறது. இந்தக்கதைகளைப்போல பல்வேறு தொழிற்சூழலில் இருந்து கதைகள் வந்தால் வேறு ஒரு இலக்கியச்சூழல் இங்கே உருவாகும் என்று நினைக்கிறென். இங்கே இன்னும்கூட எழுதப்படாத ஏராளமான தொழிற்சூழல்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் அங்கே மட்டுமே தோன்றும் கதைகள் உள்ளன\nஇந்தவரிசைக் கதைகளில் எனக்கு முக்கியமானதாகப் பட்ட கதை உலகெலாம். அது ஒரு தத்துவ தரிசனத்தையே அளிக்கிறது. இந்தக்கதைகளில் முக்கியமான விஷயம் தொழில்நுட்பம் போன்றவை எதிர்மறையாகச் சித்தரிக்கப்படவே இல்லை என்பதும் அவை மனிதனை ஒன்றாக்குகிற விஷய��ாக, உலகை வானுடன் இணைக்கும் ஆன்மிகமான கருவிகளகாவே காட்டப்பட்டுள்ளன என்பதுதான். உலகெலாம் ஒரு அத்வைத தரிசனம்\nபுனைவுக்களியாட்டு கதைகளில் என்னைப்பொறுத்தவரை மூன்றுவகை கதைகள் உள்ளன. அவைகளில் ஒன்று டெலிகாம் கதைகள். அடிப்படையில் இந்தக்கதைகள் அனைத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலைச் செய்யும் மனிதர்களின் கதைகள். ஆனால் இந்தக் கதைகளின் முதன்மையான நாயகன் 1000 அடி உயரம் எழுந்து நிற்கும் இரும்புமாடன்தான். அவன்தான் இந்தக் கதைகளுக்கான மிகச்சிறந்த குறியீடு. இரும்புமாடனும் அதாவது தொழில்நுட்பமும் மனிதர்களும் தொட்டுக்கொள்ளும் புள்ளிகள்தான் இந்த டெலிகாம் கதைகள். இரும்புமாடனின் கதைகள்.\n’வான்கீழ்’ ஒரு இயல்பான மீறலின் கதை. ஏனெனில் அந்த இரும்பு மாடன் ஒரு தொழிநுட்ப சாதனைதான். இரும்புபொருட்களை எண் நோக்கி சரியாகப் பொருத்திக்கொண்டு செல்வதுதான் அதன் நடைமுறை கணக்கு. ஆனால் கடைசியில் அதன் உச்சியில் கணக்கிலே வராத ’ஒன்று’ ஏறி நிற்கிறது. இரும்பு மாடனின் மேல் நிற்கும் அந்த காதல்தான் அது. ஒர் இரும்பு கம்பத்தில் இயல்பாக பற்றி ஏறி வளரும் கொடி போல அந்த காதலர்கள் இருவரும் உச்சியில் நிற்கிறார்கள். கிழக்கில் சூரியன் எழும் கணம். கற்கோவில்களில் பறக்கும் கந்தவர்வ இணைகளைப் போல இரும்புக்கோபுரத்தில் ஜொலிக்கும் காதலர்கள்.\n’வான்கீழ்’ கதையின் சீக்வல்தான் ’வான்நெசவு’. ஒரு வயதான கணவன் மனைவிக்கு அவர்கள் இளமையின் காதல்சின்னம் அளிக்கும் பொருள் என்ன என்று விவரிக்கும் கதை. ’ஏட்டி. நான் கெட்டினதாக்கும்’ என்று குமரேசன் சொல்லும்போதே இரும்புமாடன் தாஜ்மஹால் ஆகிவிட்டது. இரும்பாலான தாஜ்மஹால். காதல்சின்னம் தொழில்நுட்பத்தின், தருக்கத்தின் விளைவாக உருவான ஒரு பிரம்மாண்டமான பொருள் ஒரு காதல் சின்னமாவது ஒரு விசித்திரமான மனஎழுச்சியை முதலில் அளிக்கிறது. ஆனால் யோசிக்கும் போது அது ஒன்றும் அவ்வளவு விசித்திரமானதும் அல்ல.\nகலை உண்மையிலேயே என்ன செய்கிறது\n‘இரும்பு போல தர்க்கம் கட்டி வைத்திருக்கும் அனைத்தையும் கலை நெகிழச்செய்கிறது. உடைக்கிறது. விரியவைக்கிறது’\nஇரும்புமாடன் கதைகளின் தரிசனமாகக் கூட இந்த வரியைப் பார்க்கலாம். இந்த வரியில் இருந்தே ’உலகெலாம்’ கதைக்குச் செல்லலாம். அங்கு நமக்குத் தெரிவது தொழி நுட்பம் வழியாக உலகெலாம் விரிந்து விரிந்து பரவும் ஒரு மனிதன். ‘நான்’ ‘எனது’ எனும் அடையாளம் கரைந்து அலைகளின் வழியாக ஒரு உலகளாவிய தன்மையை அடைந்துவிடுகிறான். இங்கு தொழில் நுட்பம் வழியே மிக மிக விசித்திரமான ஒன்று நிகழ்கிறது. முதலில் பேஸ்மேக்கர் கருவியுடன் உரையாடும் மைக்ரோவேவ் அலைகள் தொழில்நுட்பம் விட்ட ஒரு சாபம் போல அவனை துரத்துகின்றன. இரும்புக்கோபுர வடிவில் பிரம்மாண்டமாக தலைக்கு மேல் எழுந்து நிற்கும் எமன். சர்வவியாபி. ஆனால் கடைசியில் அதுவே சாப விமோசனமாகவும் ஆகிவிடுகிறது. இங்கு தொழில்நுட்பம் அளிக்கும் மன விடுதலை என்பது உண்மையிலேயே தொழில்நுட்பத்தின் ஒரு விசித்திரமான முகம்தான்.\n’குருவி’ மாடன்பிள்ளை. அடிப்படையில் கலைஞன். ஆனால் தொழில்நுட்பத்தில் வேலை. நீலம் சிவப்பு மஞ்சள் பச்சை வயர்களில் குருவி பின்னும் வண்ணக்கூட்டையும் மாடன்பிள்ளையும் அருகருகில் வைக்கும்போது ஒர் அழகான harmony இருவருக்கும் உருவாகிறது.\n‘வானில் அலைகின்றன குரல்கள்’ என்னச் சொல்கிறது சாந்தியின் குரலைத் தேடி வரும் கிருஷ்ணன் பட் தோட்டான் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை காட்டிவிடுகிறான். தோட்டான் மனைவியை இழந்தவர். அவர் பழகிய தொழில்நுட்பமும் இப்போது இல்லை. புதிதாக ஒன்று வந்துவிட்டது. ஜெயமோகன் குறைந்த சொற்களில் தோட்டானின் உடல் மொழி வழியாக அவரின் மனநிலையைச் சொல்லிவிடுகிறார். எதையும் பற்றமுடியாமல் ஒவ்வொரு நொடியும் துடிக்கும் மனிதன் இருக்கிறானே சாந்தியின் குரலைத் தேடி வரும் கிருஷ்ணன் பட் தோட்டான் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை காட்டிவிடுகிறான். தோட்டான் மனைவியை இழந்தவர். அவர் பழகிய தொழில்நுட்பமும் இப்போது இல்லை. புதிதாக ஒன்று வந்துவிட்டது. ஜெயமோகன் குறைந்த சொற்களில் தோட்டானின் உடல் மொழி வழியாக அவரின் மனநிலையைச் சொல்லிவிடுகிறார். எதையும் பற்றமுடியாமல் ஒவ்வொரு நொடியும் துடிக்கும் மனிதன் இருக்கிறானே அவனைப் போல இந்த உலகில் துயரமானது வேறெதுவும் இல்லை.\nஅந்த போர்ட் முன் அமர்ந்து அவர் கேட்பது என்ன மற்ற அனைவருக்கும் அவர் கேட்பது தொழில்நுட்பம் உருவாக்கும் தேவையில்லாத ஒர் இரைச்சல். ஆனால் தோட்டானுக்கு மற்ற அனைவருக்கும் அவர் கேட்பது தொழில்நுட்பம் உருவாக்கும் தேவையில்லாத ஒர் இரைச்சல். ஆனால் தோட்டானுக்கு அது ரீ��்காரம். இசை. ககனவெளியில் அலையும் லிசியின் குரல். மனித மனம் ஒரு பிளேடு போல தொழில்நுட்பத்துடன் உரசிக்கொள்ளும் புள்ளி இது. சில்லிட வைக்கிறது.\n‘பாம்புக்க லூப்பும் இருக்கட்டும்’ என்று சொல்லும் ஞானம் சாரின் காலம் முடிந்து காடே இல்லாமலாகிவிடும்போது ஒர் ஆழ்ந்த துயரம்தான் மிஞ்சுகிறது. தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்கும்போதே இன்னொன்றை அழித்துக்கொண்டே செல்லும் விசையாகவும் இருக்கிறது. அந்த முகம் ‘லூப்’ கதையில் வெளிப்படுகிறது.\nஒரு தொழில்நுட்பசிக்கலுக்கும் அதனால் விளையும் உச்சக்கட்ட மனஅழுத்தத்திற்கும் ஒரு குழந்தையின் தீர்வுதான் ‘நகைமுகன்’. இன்னோஸன்ஸின் தீர்வு. எந்த அளவுக்கு சிக்கல் பெரியதாகவும் அழுத்தம் அதிகமாகவும் இருந்ததோ அந்த அளவுக்கு ஒர் அசாத்தியமான விடுபடல் கதையில் நிகழ்கிறது. சிறுபிள்ளைகள் இருக்கும் வீடுகளில் அடிக்கடி நிகழும் விடுபடல்தான் அது.\n‘சுற்றுகள்’ கதையில் வருவது போல விசித்திரமான ஒரு மின்சுற்றில் ஜெயமோகனும் வாசர்களாகிய நாமும் இணைந்திருக்கிறோம். மேலும் முன்பெல்லாம் டயல் செய்த எண்ணை இணைப்பதற்கு மேனுவல் எக்ஸ்சேஞ் இருக்கும். டெலிபோன் ஆப்ரேட்டர் ஒரு இயந்திரத்தின் முன் அமர்ந்துக்கொண்டு இருவரையும் இணைப்பார். வாழ்க்கையின் ஏதோ ஒரு முனையில் இருந்து ஜெயமோகனை ஒரு குரல் அழைக்கிறது. அதை ஜெயமோகன் நம்முடன் இணைத்துவிடுகிறார். அல்லது வாழ்க்கையின் எதோ ஒரு முனையத் தொட்டு அதிர்வடைகிறார். அவர் அடையும் அதிர்வுகளே அவரது ஒவ்வொரு கதையும். மீண்டும் மீண்டும் அந்தக் கதைகளைத் தொட்டு நாமும் அதிர்வடைகிறோம்.\n1000 அடி எழுந்து நிற்கும் இரும்புமாடனைப் போலத்தான் ஜெயமோகனும். உயரமாக எழுந்து நிற்கும் கதைமாடன். அதிர்ந்து அதிர்ந்து சன்னதம் ஆடும் மாடன்.\nஇந்த கொரோனா காலகட்டத்துக் கதைகளில் மாயப்பொன் கதையை மிக அபூர்வமான கதையாக நினைக்கிறேன். அந்தக்கதையைப்பற்றி என் குரூப் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். உண்மையில் அந்தக்கதை சொல்வது என்ன பலபேர் பெர்ஃபெக்‌ஷன் ஆஃப் கிராஃப்ட் அல்லது பெர்ஃபெக்‌ஷன் ஆஃப் ஆர்ட் என்று சொன்னார்கள். அப்போது சீனியர் ஒருவர் பெர்ஃபெக்‌ஷன் ஆஃப் ஆர்ட் அல்லது கிராஃப்ட் என்பது ஒரு லிமிட் உள்ளது என்றும் லிமிட்லெஸ் ஆன ஒன்று அதற்கு மேலே உண்டு என்றும் சொன்னார்.\nஒரு செயலை யோகமாகச் செய்வது அது. அப்போது அது தவமாக ஆகிவிடுகிறது. தவம் வழியாக அடைவது எப்படி இருந்தாலும் முழுமை அல்லது விடுதலை தானே ஒசிய ஒரு நல்ல ரிசல்டை அல்ல. என்னால் இதை எப்போது நினைத்தாலும் செய்யமுடியும் என்றால் இதை நான் ஏன் செய்யவேண்டும் என்று நேசையன் கேட்கிறான். அது மிகமுக்கியமான ஒரு விஷயம். அவன் தேடுவது சிறந்த கலையை அல்ல. கலைவழியாக விடுதலையைத்தான்\nஇந்த எதிர்பாரா விடுமுறையில் நீங்கள் தினம் எழுதும் சிறுகதைகளை படிக்கிறேன். அம்மா அதிகாலையிலேயே படித்துவிட்டு பகலில் கொஞ்சம் கொஞ்சமாக ட்ரைய்லர் போல சொல்லிக்கொண்டிருப்பார்கள். பின்னர் இரவுணவுக்கு பின் தென்னைமரங்களுக்கடியில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து எனக்கும் தம்பிக்குமாக அம்மா கதையை முழுதாக சொல்ல கேட்போம். சிலவற்றை மட்டும் நானே வாசித்தேன். எல்லாமே நல்ல கதைகள். எனக்கு ’’சுற்றுக்கள்’’ மிகவும் பிடித்திருந்தது. சர்க்யூட்ஸ் குறித்து இப்போது கல்லூரியில் கற்றுக்கொண்டிருக்கிறேன். எனவே அம்மாவுக்கும் கதையை விளக்கி சொன்னேன். நானும் 9 வோல்ட்ஸ்பேட்டரியை நாக்கில் வைத்து சுர்ரென்று ஷாக் அடிப்பதை அப்பப்போ செய்துபார்த்திருக்கேன். சர்க்யூட் ஷாக்கிலேயே காதலையும் நாகவேணி சொன்னது நன்றாக இருந்தது.\nநேற்றைய மாயப்பொன்னை பின்னிரவில் நல்ல இருட்டில் நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டு அம்மா சொல்ல கேட்டுக்கொண்டிருந்தேன். நல்ல கதை. நேசையன் அவன் நினைத்தபடிக்கே அதை காய்ச்சியதுமே எனக்கு அவனை கடுத்தா கொல்லும் என்று தோன்றிவிட்டது. அவனுக்கும் அது நிறைவையே அளித்திருக்கும். நிலவு கீழிறங்கி காடே பளபளக்கும் அந்த இரவை நான் இருந்த இருட்டிலும் என்னால் கற்பனை செய்துகொள்ள முடிந்தது.\nபள்ளியில் படிக்கையில் வாசித்திருந்த ஓ ஹென்றியின் ‘ இறுதி இலை’ சிறுகதையை மாயப்பொன்னுக்கப்புறம் நினத்துக்கொண்டேன். Magnum opus சித்திரமொன்றை வரையும் கனவில் இருந்த ஒரு ஓவியர் அது கைகூடாமல் என்னென்னவோ செய்து பிழைத்துக்கொண்டிருப்பார். அவருக்கு மாடலாக இருந்த ஒரு பெண் நோய்வாய்ப்பட்டிருக்கையில் ஜன்னல் வழியே தெரியும் ஒரு கொடியின் இலைகளை அவள் இனி வாழப்போகும் நாட்களாக எண்ணிக்கொண்டு அவை ஒன்றொன்றாக உதிர்கையில் அவளும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருப்பாள். இறுதியில் ஒற்றை இலை மட்டும் இருக்கும் ஓரிரவில் அவள் முற்றிலும் நம்பிக்கை இழந்திருப்பாள் ஆனால் அடுத்த நாளிலிருந்து அந்த இறுதி இலை உதிராமல் அப்படியே பலநாட்கள் இருக்கும் அவளும் நம்பிக்கை பெற்று உயிர்பிழைத்துவிடுவாள். பிறகு தெரியும் அந்த கொடியின் இலை உதிர்ந்துவிட்ட அந்த இரவில் நிமோனியாவுடன் இருந்த ஓவியர் மழையில் அந்த ஜன்னலில் ஒற்றை இலையுடன் இருந்த அக்கொடியை வரைந்துவிட்டு இறந்துவிட்டார் என்று. அப்படி ஒரு தத்ரூபமான கொடியின் ஓவியத்திற்கு பிற்கு அவருக்கும் நேசையனுக்கு தோன்றியதைபோலவே இனி போதும் என்று தோன்றியிருக்கும். அது பாடபுத்தகத்தில் எளியநடையில் இருந்த ஒரு கதை மாயப்பொன்னைப் போலல்ல இருந்தாலும் அக்கதையை நான் நேற்று நினைத்துக்கொண்டேன்\nஅருமையான கதைகள் சில கதைகளில் தொடர்ச்சியும் இருப்பதால் அதிகம் கதைகளைப்பற்றி பேசிக்கொண்டே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்\nமுந்தைய கட்டுரைஆழி, கைமுக்கு- கடிதங்கள்\nபிடி, மாயப்பொன் – கடிதங்கள்\nகேள்வி பதில் - 33, 34\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 22\nபுறப்பாடு 12 - இருந்தாழ்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா இன்று முதல்\nவிஷ்ணுபுரம் விருது 2013 - செல்வேந்திரன் பதிவு\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 44\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் வி���ுது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/125", "date_download": "2020-11-24T14:36:33Z", "digest": "sha1:5DGZ7MUJYUUPPYPJZTU7UGGLEPFZDZXY", "length": 7742, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "ப.சிதம்பரத்தின் சிறைவாசம் மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு - The Main News", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.. ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சா் S.P.வேலுமணி வழங்கினாா்..\nப.சிதம்பரத்தின் சிறைவாசம் மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் 30ம்- தேதி வரை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்திருப்பதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.\nஇந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி தள்ளுபடி செய்தது. அதற்கு அடுத்த நாளில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை 26-ம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி சிபிஐ ���ிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nசிபிஐ காவல் முடிந்து ப.சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்திடம் மேலும் 5 நாட்கள் விசாரணை நடத்த சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி, ப. சிதம்பரத்தின் சிபிஐ காவலை வருகிற 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். அவரை மீண்டும் 30-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.\nமுன்னதாக ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம், முன்ஜாமீன் கோரி கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.\n← மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முக்கிய கோரிக்கை\nகாஷ்மீர் விவகாரத்தில் அடக்கி வாசித்தது அமெரிக்கா →\nபுயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.. ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சா் S.P.வேலுமணி வழங்கினாா்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T15:05:26Z", "digest": "sha1:V5LOVU4YBEJAWQ53V5UQPGWY4DMZ4RPE", "length": 17505, "nlines": 209, "source_domain": "tamilneralai.com", "title": "வள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்) – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nHome/வாழ்க்கை/ஆரோக்கியம்/வள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nநேற்று நண���பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம்.\nபாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால்.\nபிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு 112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம் செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மூன்று பரம்பரை ஆட்கள் இடங்கள் இங்கு உள்ளது. அவ்வகையில் வள்ளியம்மாள், பொன்னியம்மாள், லட்சுமியம்மாள் என மூவர் உள்ளனர். முக்கியமானவர் வள்ளியம்மாள் ரவீந்திரன் வைத்தியர்.\nபெயரை கொடுத்து விட்டு வைத்தியரை பார்க்க காத்திருந்தால் நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தால் மிகப்பெரிய ஆச்சர்யம்.\nகும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் தஞ்சை மீனாட்சியில் கைவிடப்பட்டவர் மூன்று மாதம்தான் உங்கள் ஆயுள் என்று சொல்லப்பட்டவராம் எட்டு லட்சம் வரை செலவு செய்தவராம். சாகத்தானே போறோம் கடைசி முயற்சியாக இதை பார்ப்போம் என்று வந்தவர் பதினாறு மாதங்களாக வருகின்றேன் என்றார்.\nஇங்கு பெரும்பாலும் அலோபதி கைவிடப்பட்ட நிலையில் வருகின்றார்கள். பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்பவர் சொல்கின்றார். ராமகிருஸ்ணாவுல பதினைந்து லட்சம் செலவு செஞ்சேனுங்க வீட்டை காட்டை வித்து பாத்தணுங்க கடைசில சாவு உனக்கு கன்பார்முடான்டானுக.. தென்னை மரத்து மாத்திரைய வாங்கி வச்சுட்டுத்தானுங்க இங்க வந்தேன்… இதை ஒரு மாசம் பாப்போம். சரியாகுலையா இருக்கற சொத்தை பொண்டாட்டி பேர்ல எழுதி வச்சுட்டு நாம செத்தரலாம்முன்னுதான் வந்தேன். இன்னிக்கு மூணு வருசம் ஆச்சுங்க..என்னோட நோய் குணமாயிருச்சு ஆனாலும் மருந்தை நிறுத்தலை இன்னும் பத்து வருசம் வாழ்ந்தா போதுங்க எம் பையனை கரையேத்திருவேன் என்று தன் மகனை கட்டியணைத்து கண்ணீர் விடுகின்றார்.\nஇப்படி பல பேரின் கதை சொல்ல…ஆச்சரியமாக உள்ளது. வைத்தியரிடம் கேட்ட போது இந்த வைத்தியம் முதல் ஸ்டேஜ்ல இருந்தால் 100%குணப் படுத்தி விடலாம். ஆனால் நம்பிக்கையிருப்பதில்லை… சுற்றிவிட்டுதான் இங்கு வருகின்றார்கள். நான்காவது ஸ்டேஜ்ஜில் 80%பேரை பிழைக்க வைத்திருக்கின்றேன்… அதற்கு மேல் இறைவன் கருணை என்றார்.\n என்று அவநம்பிக்கையோடுதான் சென்றேன். அங்கு இருந்த மருந்து வாங்க வந்த 100பேர்களின் கதைகளை கேட்ட போது நம்பிக்கையுள்ளது.\nயாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் கை விடப்பட்ட நிலையில் இருந்தால் இங்கு அனுப்புங்கள் இன்னும் கொஞ்சம் காலம் வாழட்டும்.\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும்\nமாசு கட்டுபாட்டு வாரியம் திருப்தி\nபிரதமர் திரு நரேந்திர மோடி வானொலியில் உரையை\nதிடீர் கட்டண உயர்வுக்கு கண்டனம்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/bal-kishanmemorial-hospital-south-delhi", "date_download": "2020-11-24T16:05:07Z", "digest": "sha1:6LINLGQT6JCARP2BW2NWTFQJ32TOYZGX", "length": 6403, "nlines": 127, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Bal KishanMemorial Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-11-24T16:39:59Z", "digest": "sha1:PFOPS5DLSV4DDVKWGRJZDNWLGTIRGBPK", "length": 4860, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மென்னுண்ணிக் கொல்லி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மென்னுண்ணிக் கொல்லி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமென்னுண்ணிக் கொல்லி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஎண்டோசல்ஃபான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோபார்கைட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோர்பென்சைடு ‎ (← இணைப்புக���கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-24T14:53:08Z", "digest": "sha1:2A7NSVJQVVNS7VOASF5S4IEEXUUO6QA2", "length": 7142, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் 1988இல்\nகேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம்\nஜார்ஜ் பவுண்டேசனனின் சர்வதேச விருது (1968)\nமருத்துவத் துறைக்கான நோபல் பரிசு (1988)\nஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் (George Herbert Hitchings ஏப்ரல் 18, 1905 – பெபெரவரி 27,1998) என்பவர் ஒரு அமெரிக்க மருத்துவர். கீமோதெரபி ஆராய்ச்சிக்காக சர் ஜேம்ஸ் பிளாக், கெர்ட்ரூட் எலியான் ஆகியோருடன் நோபல் பரிசை 1988இல் பகிர்ந்து கொண்டவர்.\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/bigg-boss-day25-promo2-2/130303/", "date_download": "2020-11-24T15:15:32Z", "digest": "sha1:R2JGOXHQPZR3XMDULIQVXHA2QTX436CP", "length": 9775, "nlines": 152, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Bigg Boss Day25 Promo2 | Kamal Haasan | Vijay TV", "raw_content": "\nHome Bigg Boss பாலாஜிக்கும் சிவானிக்கும் ஒரே ரொமான்ஸ் தான்.. விஜய் டிவியை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் – இந்த...\nபாலாஜிக்கும் சிவானிக்கும் ஒரே ரொமான்ஸ் தான்.. விஜய் டிவியை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் – இந்த வீடியோவை பாருங்க.\nபிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாக நெட்டிசன்கள் பலரும் விஜய் டிவியை கலாய்க்க தொடங்கியுள்ளனர்.\nBigg Boss Day25 Promo2 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போதைய நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.\nஇன்றைக்கான இரண்டாவது புரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பாலாஜி மற்றும் சிவானி ஆகியோருக்கு இடையே ரொமான்ஸ் தான் இடம்பெற்றுள்ளது.\nஇந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவியை கலாய்க்க தொடங்கியுள்ளனர். சில கமெண்ட்டுகளை நீங்களே பாருங்க.\nபேஸ் பேஸ் நன்னா இருக்கு 😂👌#Shivani ஆர்மி ரொம்பவே சந்தோஷத்துல இருப்பானுங்க\nஅவளை இப்படியாவது அடிக்கடி காட்டுறானுங்கலேனு 😂😂\nபாரதி கன்னமாலா அதுல கூட ஒரு வாரம் நடக்குற டாஸ்க் குடுத்தானுங்கடா 😏😏#BiggBossTamil4 #BiggBossTamil\nஇவனுங்க ஷோ நடத்துறான்களா இல்லைனா மேரேஜ் மேட்ரிமோனி ப்ரோக்ராம் நடத்துறான்களானே தெரியலையே… pic.twitter.com/aOc4KixSCd\n இனி கெளதம் மேனன் படம் மாதிரி டெய்லி Love scene வெச்சு 2 promo வ ரீலிஸ் பன்னிடுவீங்களே.. இதே screenplay தான் இந்த பிக்பாஸ்ல.. 🤷‍♂️🤦‍♂️😜\nPrevious articleதளபதி 65 படத்திலிருந்து முருகதாஸ் வெளியேற ரூபாய் 25 கோடி தான் காரணமா\nNext articleBREAKING: தமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் – முதல்வர் பழனிசாமி தகவல்.\nஎன்னை அக்கான்னு கூப்பிடாத.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த மோதல் – மாஸ் காட்டிய பாலாஜி முருகதாஸ்\nபாலாஜி மற்றும் அர்ச்சனா இடையே கொளுத்திப் போட்ட பிக்பாஸ் – வைரலாகும் ப்ரோமோ\nபுதிய டாஸ்க் மூலம் பாலாஜி மற்றும் அர்ச்சனா இடையே கொளுத்திப் போட்ட பிக் பாஸ் – இணையத்தில் வைரலாகும் புரோமோ விடியோ.\nNIVAR Cyclone : கொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – தயார் நிலையில் தமிழக அரசு\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு\nநிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தமிழக முதல்வர் அறிவிப்பு.\nஇதுவரை சூரரை போற்று படத்தை எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா\n சின்ன பையனுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த கங்கனா – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அட்லீ படத்தில் நடிக்க மாட்டேன், பிகில் படத்தில் பட்டதே போதும் – பிரபல நடிகர் ஓபன் டாக்.\nஎன்னை அக்கான்னு கூப்பிடாத.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த மோதல் – மாஸ் காட்டிய பாலாஜி முருகதாஸ்\nட்ரான்ஸ்பரண்ட் உடையில் இணையத்தை சூடாக்கும் மாளவிகா மோகனன் – ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/veeram-ennum-paavai-song-lyrics/", "date_download": "2020-11-24T15:16:49Z", "digest": "sha1:TIAEWZEOKZLKTFR27VC2Z3QKJLWNAUXC", "length": 7221, "nlines": 192, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Veeram Ennum Paavai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மட்டும் எல். ஆர். ஈஸ்வரி\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : வீரம் என்னும் பாவை தன்னை\nவெற்றி என்னும் மாலை தன்னை\nவீரம் என்னும் பாவை தன்னை\nவெற்றி என்னும் மாலை தன்னை\nநாலு பக்கம் கூட்டம் உண்டு\nநாளை என்னும் வார்த்தை உண்டு\nபெண் : தேனூறும் இதழ் பாடும்\nபூப் போலே வரும் புது நகை விரிப்பு\nபெண் : தேனூறும் இதழ் பாடும் இந்தப் பாடல்\nபூப் போலே வரும் புது நகை விரிப்பு\nமான் என நான் இன்று ஆடிடும் நடிப்பு\nமானத்தைக் காத்திட நான் விடும் அழைப்பு\nமானத்தைக் காத்திட நான் விடும் அழைப்பு\nபெண் : வீரம் என்னும் பாவை தன்னை\nவெற்றி என்னும் மாலை தன்னை\nஆண் : நாலு பக்கம் கூட்டம் உண்டு\nநாளை என்னும் வார்த்தை உண்டு\nபெண் : வா வா வா இந்த மேனி\nஆண் : மறவாதே இன்று\nபெண் : ஆஹாஹா… ஹாஹா…\nஆண் : வா வா வா இந்த மேனி\nபெண் : மறவாதே இன்று\nஆண் : பாசமும் தெய்வமும்\nதேசத்தின் பேர் சொல்லி சேவையில் இறங்கு\nதேசத்தின் பேர் சொல்லி சேவையில் இறங்கு\nஆண் : வீரம் என்னும் பாவை தன்னை\nவெற்றி என்னும் மாலை தன்னை\nஇருவர் : நாலு பக்கம் கூட்டம் உண்டு\nநாளை என்னும் வார்த்தை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/03/blog-post_5.html", "date_download": "2020-11-24T15:40:15Z", "digest": "sha1:Q4JH3UKGQZQE4PVA65B5XQKIZZF6ZMKL", "length": 4439, "nlines": 51, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "சுவிஸ் போதகரை சந்தித்தவர்களை கண்டுபிடிக்க அதிர நடவடிக்கை!! சுவிஸ் போதகரை சந்தித்தவர்களை கண்டுபிடிக்க அதிர நடவடிக்கை!! - Yarl Thinakkural", "raw_content": "\nசுவிஸ் போதகரை சந்தித்தவர்களை கண்டுபிடிக்க அதிர நடவடிக்கை\nசுவிஸ் போதகரை சந்தித்தவர்கள் இனங்கானப்படும் வரையில் வடக்கில் இருந்து வெளியேறுவதற்கு அனைவருக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்று ஞர்யிற்றுக்கிழமை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே மேற்படி பயணத்தடை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவடக்கின் 5 வடமாவட்டங்களில் வாசிக்கும் மக்கள் தமது மாவட்டங்களில் இருந்து வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது .\nயாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரை சந்தித்த மற்றும் போதனையில் கலந்து கொண்ட அனைவரையும் இனங்காணும் வரையில் இந்த பயணத் தடை நீடிக்கப்படும்.\nகுறித்த 5 மாவட்டங்களில் வசிக்கும் மக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவடக்கின் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு வடக்கின் அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசாங்கம் பொதுமக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-4/", "date_download": "2020-11-24T14:53:47Z", "digest": "sha1:LDMBBPWXFYIR7CRBI6QZJLSOALA25555", "length": 12845, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்\nசஸ்காட்செவனில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு\nஅடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அலெக்ஸ் கேரி\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்து பராமரிக்கும் என நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு தீர்ப்பு வழங்கியிருந்தது.\nஇந்நிலையில், இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.\nகுறித்த பதிவில், “இலங்கையானது விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து அதன் மிருகத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.\nஆனால், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் உலகம் முழுவதும் மிகவும் சுதந்திரமாக செயற்பாட்டில் உள்ளன. அத்துடன், இது எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்ப��ற்கும் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றது.\nஇந்நிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்து பராமரிக்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகியிருந்தது.\n‘விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது’ என பிரித்தானியவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு தீர்ப்பளித்தது. அத்துடன், பிரித்தானிய அரசாங்கத்துக்கும் இறுதி முடிவுக்காக பரிந்துரைத்தது.\nஅதனடிப்படையில், குறித்த தீர்ப்பினை அடுத்து பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவு அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சாட்சிய பதிவுகளை மேற்கொள்ளும் ஜனா\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்\nசஸ்காட்செவனில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு\nசஸ்காட்செவனில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்களிடையே கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை வே\nஅடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அலெக்ஸ் கேரி\nஅவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் கேரி, அடிலெய்ட் ஸ்ட்ரைக்க\nபல போர்களை ஜோ பிடன் தொடங்குவார்: சீன அரசாங்க ஆலோசகர்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப���பட்டுள்ள ஜோ பிடன், பல போர்களைத் தொடங்குவார் என சீன அர\nசுகாதார நப்கின்களுக்கான 15% வரி: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு\n2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சுகாதார நப்கின்களுக்கான 15\nயாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு\nயாழ்ப்பாணம்- சுழிபுரம் சவுக்கடி மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் இருந்து இரு குண்ட\nஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nவாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில\nகொவிட்-19 விதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன: உள்ளூராட்சி சபைத் தலைவர்\nகொரோனா வைரஸ் விதிகள் இங்கிலாந்தில் அதிக தொற்று வீதங்களைக் கொண்ட மாவட்டத்தில் ‘வேண்டுமென்றே புற\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nசீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்\nசஸ்காட்செவனில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கொவிட்-19 தொற்று அதிகரிப்பு\nஅடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அலெக்ஸ் கேரி\nயாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/nandanar-guru-puja-at-mayuranathar-temple/", "date_download": "2020-11-24T14:33:34Z", "digest": "sha1:FRTSRIVQNMBIORAHDT2PMMMDUCQGKNK3", "length": 8223, "nlines": 96, "source_domain": "mayilaiguru.com", "title": "மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நந்தனார் குரு பூஜை - Mayilai Guru", "raw_content": "\nமயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நந்தனார் குரு பூஜை\nமயிலாடுதுறை ஆன்மீக பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நந்தனார் குரு பூஜை புரட்டாசி மாதம் ரோகிணி நடச்சத்திரத்தால் நடைபெற்று. விழாவில் நந்தனாறுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் பக்கதர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராம. சேயோன் செய்திருந்தார்.\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\nJTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு\nதருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா\nமயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nPrevious திருக்கடையூர் பகுதியில் சம்பா நடவு பணியில் விவசாயிகள் மும்முரம்\nNext திண்டுக்கல் சிறுமி படுகொலையை கண்டித்து மயிலாடுதுறை பகுதிகளில் சலூன் கடைகள்அடைப்பு\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும���..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/sirkali-mugaam/", "date_download": "2020-11-24T15:17:07Z", "digest": "sha1:3ZBILCTFQNGAXLXCHAK363KSWZH7CV3O", "length": 7189, "nlines": 69, "source_domain": "mayilaiguru.com", "title": "சாலை பாதுகாப்பு விழுப்புணர்வு - Mayilai Guru", "raw_content": "\nசீர்காழியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழுப்புணர்வு நிகழ்ச்சி.\nசீர்காழியில் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகளை ஒட்டி, சாலை பாதுகாப்பு விழுப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.\nசீர்காழி சங்கமம் சேவை சங்கம், சமூஇ மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியன சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சாசனத்தலைவர் தில்லை.நடராஜன் தலைமை வகித்தார்..அரிமா சங்க முன்னாள் ஆளுநர் கியான்சந்த்,ஜேசீஸ் முன்னாள் மண்டலத்தலைவர் முத்துராமலிங்கம்,முன்னாள் தலைவர் கனக.கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முரளிதரன் வரவேற்றார். தொடர்ந்து சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற வில்லைகளை ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வந்த அனைத்து வாகனங்களுக்கும் மாணவர்கள் கருப்பு வில்லைகளை விளக்குகளில் ஓட்டினார். இதில்,சங்கமம் சேவை நிர்வாகிகள் ராஜேந்திரன் ,வள்ளியப்பன்,வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்..\nPrevious வாகனங்களை இயக்குவதற்கு குழந்தைகளை அனுமதிக்காதீர்; பெற்றோருக்கு ஆர்.டி.ஓ வேண்டுகோள்\nNext பூஜையுடன் தொடங்கிய சீரமைப்புப்பணி\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்���ும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=809", "date_download": "2020-11-24T15:10:58Z", "digest": "sha1:DKMEQ4HLF7GJ5R7UQM3GB6YD5PP5NABU", "length": 2019, "nlines": 32, "source_domain": "viruba.com", "title": "ராஜமாணிக்கம்.ஏ புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Rajamanikkam, A\nமுகவரி : 26,A,8வது தெரு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் ( 1 )\nபுத்தக வகை : யோகா - தியானம் - உடற்பயிற்சி ( 1 )\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு(2003)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : யோகா - தியானம் - உடற்பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/article-on-tharamani/", "date_download": "2020-11-24T16:01:12Z", "digest": "sha1:QE7SQJ6DLVXJATEF5SGCXMB7DYLGL5SO", "length": 18993, "nlines": 96, "source_domain": "www.heronewsonline.com", "title": "விவாதங்களை உருவாக்கியதாலேயே ‘தரமணி’ முக்கியமான படமாக மாறியிருக்கிறது! – heronewsonline.com", "raw_content": "\nவிவாதங்களை உருவாக்கியதாலேயே ‘தரமணி’ முக்கியமான படமாக மாறியிருக்கிறது\nபடத்தில் வரும் இரண்டு காட்சிகள் மட்டும்தான் கதை. நாயகனுக்கும் நாயகிக்கும் நடக்கும் சண்டை ஒன்று. படத்தின் பிற்பகுதியில் தம்பதிக்குள் வரும் சண்டை இரண்டு.\nஇந்த சண்டை காட்சிகளுக்கு அடைய மற்ற காட்சிகளை முடைந்து செல்ல முனைந்திருக்கிறார் ராம். பாத்திர படைப்பை நியாயப்படுத்த இன்னும் அதிக முனைப்பு. பொதுப்புத்தியின் morality, immorality கற்பிதங்களை மீற தயங்கி இருக்கிறார். வணிக சட்டகத்துக்குள் நாமும் படம் இயக்கினால் இப்படித்தான் சிரமப்படுவோம் போலும்.\nஎனக்கு இருக்கும் கேள்வி ஒன்றுதான். ஆண்ட்ரியா ஏன் வேறு ஆணை நாடாத பெண்ணாக காட்டப்பட வேண்டும் Director’s liberty என்று சொல்லலாம். உண்மைதான். அதில் நாம் தலையிட முடியாதுதான். இருந்தும் இந்த கேள்வி எழாமல் இல்லை.\nஇருவரும் பிரிந்த பிறகு, இன்னொரு ஆணின் பரிச்சயத்தை ஆண்ட்ரியா நாடி, அந்த நேரத்தில் மனம் திருந்தி வரும் நாயகன் என்னும்போது முதிர்ச்சியான பல விஷயங்களை விவாதிக்க கூடிய களம் கிடைத்திருக்கும். அப்படித்தான் வசந்த் இயக்கிய ‘ரிதம்’ முக்கியமான படம் ஆகிறது.\nஆண்ட்ரியா இன்னொரு ஆணை காதலித்து மீண்டும் நாயகனுடன் இணையும் சூழல் காண்பித்திருந்தால், பொதுப்புத்தி படத்தை ஏற்க தயங்கி இருக்கும் என ராம் நினைத்திருக்கலாம். ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை என்பதுதான் உண்மை.\nபடத்தின் இறுதிப்பகுதியில் அனைவராலும் ஊகிக்கக்கூடிய அதே அரதப்பழசான முடிவை கொடுத்ததில் ராம் தன் பயத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.\nஉண்மையில் தரமணியின் ஆணுக்கும் பெண்ணுக்குமான பிரச்சினை என்ன\nஐடி துறை வேலைகள், பெண்ணுக்கு பெரும் வாய்ப்புகள் வழங்குகின்றன. காரணம், பெண்கள்தான் மலிவான மனித சக்தி. ஆண்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது.\nவீட்டு ஆண்களிடம் இருந்து விலகுவதைத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் பெண் விடுதலை என்ன சொல்லி கொடுக்கின்றன. ஏனெனில் அப்படி நம்புகையில்தான் நிறுவனங்களுக்கான உழைப்புச்சக்தி கிடைக்கும்.\nஐடி உலகம் கொடுக்கும் படாடோப வாழ்க்கை வீட்டுக்குள்ளேயே அடைக்கப்பட்டிருந்த பெண்களை மயக்குகிறது. எண்ணற்ற சாத்தியங்களை கொடுக்கிறது. கட்டற்ற செலவு, கட்டற்ற வாழ்க்கை முறை, கட்டற்ற தனி வாழ்க்கைகள் என. வீட்டு ஆண்கள் மீதான மிதமிஞ்சிய வெறுப்பு தொடர்ந்து அங்கே ஊட்டப்படுகிறது.\nஐடி நிறுவனங்களும் மேற்கு சிந்தனையும் சொல்லும் பெண் விடுதலை எத்தனை hypocritic என்பதை, வீட்டு ஆண் செய்யும் ஒடுக்குமுறைகளை விட அதிகமான ஒடுக்குமுறைகளை நிறுவனங்கள் செய்யும் உண்மையில் உணர்ந்து கொள்ளலாம். நிறுவனங்களில் இருக்கும் மேலதிகார ஆண்கள் மட்டும் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா என்ன அவர்களும் இதே ஆணாதிக்க கட்டுமானங்களில் இருந்து போகிறவர்கள்தானே. ஆனால் அவர்கள் சொல்பவற்றை வேறு வழியில்லாமல் பெண்கள் ஏற்பதும் சகிப்பதும் job ethics என கற்றுக்கொடுக்கப்படும்.\n16 மணி நே�� வேலை, பாலியல் அச்சுறுத்தல், சுரண்டல், உரிமை மீறல் என ஏகப்பட்ட பிரச்சினைகளை பெண் சந்திப்பது வீட்டில் அல்ல. பன்னாட்டு நிறுவனங்களில்தான்.\nவீட்டு ஒடுக்குமுறைக்கு மாற்றாக பெண்கள் அலுவலக ஒடுக்குமுறையை தேர்ந்தெடுக்க வைப்பது அதன் கவர்ச்சி உலகம்தான். ஜெயகாந்தன் எழுதிய ‘அக்கினிப்பிரவேசம்’ சிறுகதையில் வரும் கார் போல் அவ்வுலகம் ஜொலிக்கிறது. பெண்களுக்கு சிறகை கொடுப்பது போல் பாவ்லா காட்டுகிறது. ஆனால் அந்த சிறகு ஆணிடம் இருந்து பறிக்கப்பட்ட சிறகு.\nதன் சிறகை பறிகொடுத்த ஆண், அச்சிறகை பயன்படுத்தும் பெண்ணை பார்த்து பொறாமைப்படுகிறான். தாழ்வு நிலை கொள்கிறான். அவன் சிறகை பறித்ததோடு மட்டுமல்லாமல், அவன் உறவை நிராகரிக்கும் போக்கையும் பெண்ணுக்கு ஊட்டி விடப்படுவது இன்னுமே அவனுக்கு பதற்றத்தையும் கோபத்தையும் கொடுக்கிறது.\nஇப்படி சிறகு இழந்தவனும் அச்சிறகை அடைந்தவளும் ஒரே கூரையின் கீழ் வாழும் நிலை ஏற்பட்டால், அது எத்தனை கதைகளை கொண்ட களமாக இருக்கும்\nஎவரும் தம் சிறகுகளை இழக்க வேண்டாம் என்பதுதான் நம் விருப்பம். போன தலைமுறை வரை சிறகு இழந்திருந்த பெண்கள் பரிதாபத்துக்குரியவர்கள் எனில், இந்த தலைமுறையில் சிறகு பறிகொடுத்த ஆண்களும் சிறகு இருப்பதாக நினைத்துக்கொண்டு ஆணை நிராகரிக்கும் பெண்களும் நிகர் அளவில் பரிதாபத்துக்குரியவர்கள். இந்த இருபாலினத்தையும் சண்டை போட வைத்துவிட்டு, சிறகு கட்டி உயரே உண்மையில் போய்க்கொண்டிருப்பது பன்னாட்டு நிறுவனங்களின் லாபங்கள்தான்.\nஏதோ வறட்டுத்தனமாக பேசுவதாக நினைக்க வேண்டாம். புதிதாய் திருமணமான பெண்கள் நேர்காணலுக்கு செல்லும்போது கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமான கேள்வி, எப்போது குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்றுதான். திருமணமாகாத பெண்கள் எனில், திருமணம் எப்போது என்ற கேள்வி இடம்பெறும். ஏனெனில் விடுமுறை, வேலை விடுவது போன்ற விஷயங்களை யோசிப்பதற்காக இக்கேள்விகள் கேட்கப்படுகின்றன. இருக்கலாம். நியாயம்தான். ஆனால் இந்த கேள்விகள் பெண் மனதில் ஏற்படுத்தும் உளவியல் சிந்தனைகள் என்னவாக இருக்கும்\nதிருமணம், குழந்தை பெறுதல் ஆகியவை தள்ளி போடப்படும். யோசித்து பாருங்கள். இந்த இரு விஷயங்களை பற்றியும் பெற்றோரோ, கணவனோ கேட்டால் இந்த காலத்தில் பெண்கள் எப்படி எதிர்வினை ஆற்���ுவார்கள் ஆண், பெண் உறவு சிக்கலாக்கப்படும் வழிகளில் இது ஒருவகைதான்.\nஇந்த தலைமுறையில் இருக்கும் ஆண், பெண் உறவு சிக்கல்கள், தனிமை, நியோலிபரலிச சிக்கல்கள் என பலவற்றுக்கு காரணம் உண்மையிலே வேறு. நாம் ஆண்களை மட்டும் திட்டி கொண்டிருக்கிறோம். உண்மையில் அவர்களும் இங்கு பாதிக்கப்பட்டவர்களே. இருபாலினத்துக்கும் தேவை தம் எதிர்பார்ப்புகள், சூழல்கள், சிக்கல்கள் ஆகியவற்றை பற்றிய வெளிப்படையான உரையாடல் மட்டுமே.\nஇருக்கும் ஒரு ஜோடி சிறகுகளில் ஒன்றை ஆணும் மற்றொன்றை பெண்ணும் எடுத்துக்கொண்டு ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து உயர பறந்து பன்னாட்டு லாபவெறி என்னும் வலையிலிருந்து தப்பிக்கலாம். அதை நோக்கிய உரையாடலாக தரமணி இருந்திருந்தால் இன்னுமே முக்கியமான படமாக இருந்திருக்கும். இது என் எதிர்பார்ப்பு மட்டும்தான். ஆனாலும் இப்படியான விவாதங்களை உருவாக்கியதாலேயே தரமணி முக்கியமான படமாக மாறியிருப்பதையும் மறுக்க முடியாது.\n← ராம் அவர்களே, பெண்ணுரிமை என்பது டாஸ்மாக் கடையில் பெண்ணும் வாடிக்கையாளர் ஆவதல்ல\nதமிழ் திரையுலகின் நிழல் அதிகார பொய்மையின் வெளிச்சமே “பிக் பாஸ்’\n“அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படம் ‘கட்டப்பாவ காணோம்”\n“கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்திய வெற்றித் தளபதி ஸ்டாலின்”: பாஜக மூத்த தலைவர் புகழாரம்\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\n10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது\n“பாவ கதைகள்”: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம்\nஅக்.15 முதல் திரையரங்குகள் இயங்க ஒன்றிய அரசு அனுமதி\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\nராம் அவர்களே, பெண்ணுரிமை என்பது டாஸ்மாக் கடையில் பெண்���ும் வாடிக்கையாளர் ஆவதல்ல\n தங்கள் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘தரமணி’ திரைப்படத்தின் தலைப்பு தற்செயலாக அமைந்திருந்தாலும், படம் பார்த்தவுடன் அதற்கு எதிர்மறையான அர்த்தத்தையே மனதில் உருவாக்கியது என்பதே உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2009/08/140809.html", "date_download": "2020-11-24T15:35:06Z", "digest": "sha1:S7I6TO5N5A6YBFODUR2IXZ5H34KVWQPJ", "length": 50207, "nlines": 481, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: மானிட்டர் பக்கங்கள்........14/08/09", "raw_content": "\nஉரையாடல் அமைப்பின் சிறுகதை போட்டி முடிவுகள்\nவெளியாகி இருக்கிறது.வெற்றிபெற்றஎழுத்தாளர்களுக்கு மனமார்ந்தவாழ்த்துக்கள்.இதற்காக கடுமையாக உழைத்த ஜ்யோவ்ராம்சுந்தருக்கும்,பைத்தியக்காரனுக்கும் பாராட்டுக்களும்,நன்றியும்..அடுத்து சிறுகதை பட்டறை நடத்தவிருக்கிறார்கள்..பங்கு கொள்ள ஆசை\nதமிழில் சிறந்த 100 சிறுகதை தொகுப்புகள்:\n1. காஞ்சனை - புதுமைபித்தன்\n2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்\n3. செல்லம்மாள் - புதுமைபித்தன்\n5. பிரபஞ்ச கானம் - மௌனி\n6. விடியுமா - கு.ப.ரா\n8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா\n9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி\n10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்\n11. பாயசம் - தி.ஜானகிராமன்\n12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி\n13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி\n14. இருவர் கண்ட ஒரே கனவு \n15. கோமதி - கி. ராஜநாராயணன்\n16. கன்னிமை - கி.ராஜநாராயணன்\n18. பிரசாதம் -சுந்தர ராமசாமி\n19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி\n20. விகாசம் - சுந்தர ராமசாமி\n21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்\n23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்\n25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்\n26. பிரயாணம் - அசோகமித்ரன்\n27. குருபீடம் - ஜெயகாந்தன்\n28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்\n30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்\n31. காடன் கண்டது - பிரமீள்\n32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்\n33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்\n34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்\n35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்\n36. நீர்மை - ந.முத்துசாமி\n37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\n38. காட்டிலே ஒரு மான் -அம்பை\n39. எஸ்தர் - வண்ணநிலவன்40. மிருகம் - வண்ணநிலவன்\n41. பலாப்பழம் - வண்ணநிலவன்\n42. சாமியார் ஜிம்மிற்கு போகிறார் - சம்பத்\n43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்\n44. தனுமை - வண்ணதாசன்\n45. நிலை - வண்ணதாசன்46. நாயனம் - ஆ.மாதவன்\n49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி\n50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்\n52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி\n53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி\n54. ரீதி - பூமணி55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்\n56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்\n57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n59. இறகுகளும் பாறைகளும் -மாலன்\n60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி\n61. முங்கில் குருத்து - திலீப்குமார்\n62. கடிதம் - திலீப்குமார்\n63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்\n64. சாசனம் - கந்தர்வன்\n65. மேபல் -தஞ்சை பிரகாஷ்\n66. அரசனின் வருகை - உமா வரதராஜன்\n67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்\n68. முள் - சாரு நிவேதிதா\n69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்\n70. வனம்மாள் -அழகிய பெரியவன்\n71. கனவுக்கதை - சார்வாகன்\n72. ஆண்மை - எஸ்பொ.\n73. நீக்கல்கள் - சாந்தன்\n74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்\n75. அந்நியர்கள் - சூடாமணி\n76. சித்தி - மா. அரங்கநாதன்.\n77. புயல் - கோபி கிருஷ்ணன்\n78. மதினிமார்கள் கதை - கோணங்கி\n79. கறுப்பு ரயில் - கோணங்கி\n80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்\n81. பத்மவியூகம் - ஜெயமோகன்\n82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்\n83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்\n84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்\n85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்\n86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி\n87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்\n88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.\n89. காசி - பாதசாரி\n90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்\n91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்\n92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி\n93. வேட்டை - யூமா வாசுகி\n94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்\n95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி\n96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா\n97. ஹார்மோனியம் - செழியன்\n98. தம்பி - கௌதம சித்தார்த்தன்\n99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா\n100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா\nஇருந்தால் தன் குடையின் கீழ் நாடு இருக்க வேண்டும்.இல்லையென்றால் நான் குட நாட்டில்தான் கும்மியடிப்பேன் என்கிறார் புரட்சித்தலைவி.கூடவே இருந்து குடியை கெடுத்து கொண்டிருக்கும் தன் பார்ட்னரை அடையாளம் கண்டு துரத்தியடிக்க வேண்டும்..தன் சொத்துக்களை காப்பாற��றி கொள்ள சசிகலா அம்மையாரை கருணாநிதிக்கு பலி கொடுக்கிறார்.சசிகலாவின் மிடாஸ் ஆலையிலிருந்தும்,ஆல் இந்தியா ஐஸ் வைப்போர் சங்க தலைவர் ஜெகத்ரட்சகன் ஆலையிலிருந்தும்தான் டாஸ்மாக்கின் 75%கொள்முதல் நடக்கிறது.\nவிழுப்புரத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆரம்பித்துள்ள புதுமையான இயக்கம் காலில் விழும் இயக்கம்.ஏற்கனவே புழல் சிறையில் கைதிகளின் காலில் விழுந்து திருந்தி விடுமாறு மன்றாடியவர்கள்.இப்போது இடைத்தேர்தல் நடைபெறும் பகுதி வாக்காளர் காலில் விழுந்து கொண்டிருக்கின்றனர்.ஓட்டு போடுங்கள்.ஆனால் அதற்கு அன்பளிப்பு வாங்காதீர்கள் என்று கேட்டு கொள்கிறார்கள்.\nநேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து தயவு செய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என்று மன்றாடினர்.அநேகமாக உங்கள் வீட்டுக்கும் வரக்கூடும்\nஒரு புருஷனுக்கும்,பொண்டாட்டிக்கும் சண்டை வந்துடுச்சு.உன்னைய தள்ளி வச்சுட்டன்.வூட்டை வுட்டு இப்பவே ஓடிடுன்னு புருஷன் சொல்லிபுட்டான்.மழையா கொட்டுது.அவ ஊரு ரொம்ப தொலைவு.எப்படி தனியா போறதுமாமனார் நா துனைக்கு வரேன்னார்.கிளம்பி போனாங்க.\nவழியில அவளுக்கு ஒண்ணுக்கு வந்துச்சு.மறைவா போனா.போன இடத்துல எப்படியோ ஒரு நட்டுவாக்கிளி ”உள்ளார”பூந்துடுச்சு.வலி பொறுக்காம கத்துனா.மாமனார் என்னம்மா ஆச்சுன்னு கேட்க விவரம் சொன்னா.சரி கொஞ்சம் நேரம் பார்ப்போம்.அதுவா வெளியில வரும்ன்னாரு.ஆனா வரல.அப்ப அந்த வழியா வந்த ஒரு வைத்தியன் சொன்னான்.நட்டுவாக்கிளி மேல சூடா எதுனாச்சும் பட்டா அது வெளியில வந்துடும்ன்னு.என்ன பண்றது யோசிச்சாங்க.பக்கத்துல வீடும் எதுவும் இல்லை..மழையா ஊத்திகிட்டே இருக்க..அப்புறம் ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு........\nவீட்டுக்கு திரும்பி வந்த பொண்டாட்டியை புருஷன் ஏண்டி..வந்தன்னு அடிக்க போனான்.மாமனார் சொன்னாரு”டேய்..இனி அவ உனக்கு சித்திடா”\nகணவன் : இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் டார்லிங்.\nமனைவி : ஆனா.எனக்கு நைட்டுல இதுதான் பர்ஸ்ட்..\nஇத்தனையும் படிச்சா மூளை என்னத்துக்கு ஆவுறது..\nஎத்தனை கட்டிங் குடிச்சாலும் சுதி இறங்காது..\n/இத்தனையும் படிச்சா மூளை என்னத்துக்கு ஆவுறது..\nஎத்தனை கட்டிங் குடிச்சாலும் சுதி இறங்காது.//\nஅத்தனையையும் படிக்கனும்னு அவசியமில்லை..நீங்க போட்டிக்கு எழுதின கதையை இன்னொருக்கா படிச்சா போ���ும்னு நினைக்கேன்..\nகாலில் விழுந்த்தால் நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க..\nநூறு கதைகள் மேட்டர்.. எல்லாம்சரி. நீங்க எப்ப படிப்பீங்க..\nஇதையெல்லாம் படிச்சிட்டு நான் எழுதறத நிறுத்தலாம்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க..\nஇங்கு, இன்று, இப்போது கும்மிக்கு அனுமதி உண்டா..\nஉண்டெனில் என் பார்ட்னர் அல்லது பார்ட்னர்களுடன் வருகிறேன்.\nஆபாச கதை ஆபாச ஜோக் கவித அப்படின்னு..................சொல்லமாட்டேன்.......\nகாலில் விழுந்த்தால் நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க..\nநூறு கதைகள் மேட்டர்.. எல்லாம்சரி. நீங்க எப்ப படிப்பீங்க..\nஇதையெல்லாம் படிச்சிட்டு நான் எழுதறத நிறுத்தலாம்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க..\nஅண்ணன் உண்மைத்தமிழனுக்கு போட்டியாக வரக்கூடிய அபாயம் நெருங்கி கொண்டிருக்கிறது..\n/இங்கு, இன்று, இப்போது கும்மிக்கு அனுமதி உண்டா..\nஉண்டெனில் என் பார்ட்னர் அல்லது பார்ட்னர்களுடன் வருகிறேன்//\n/ஆபாச கதை ஆபாச ஜோக் கவித அப்படின்னு..................சொல்லமாட்டேன்.......\nஸ்டார்ட் மீசிக்... நைனா என்டரிங்...\n/*தமிழில் சிறந்த 100 சிறுகதை தொகுப்புகள்:*/\nஆகா... இந்த லிஷ்ட படிக்குறதுக்கே... மூச்சு வாங்குதே...\n/*தன் சொத்துக்களை காப்பாற்றி கொள்ள சசிகலா அம்மையாரை கருணாநிதிக்கு பலி கொடுக்கிறார்.*/\nஇதற்கு சரியான விளக்கம் வேண்டும், சசிகலா, ஜெ அம்மையாரை பலி கொடுக்கிறாரா.... இல்லே\nஜெ, சசிகலா அம்மையாரை பலி கொடுக்கிறாரா\n/*நேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து தயவு செய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என்று மன்றாடினர்.அநேகமாக உங்கள் வீட்டுக்கும் வரக்கூடும்*/\nஅண்ணன் தண்டோரா பிளாக்கை படிக்குறீங்களா\nஅதுக்கு அவங்க சொன்னாங்க... அப்படியும் உங்களுக்கு உயிரு போகலைல்லோ, அப்படின்னா உங்களை அந்த SWINE FLU என்ன அதற்கு அப்பனே வந்தாலும் உங்களை ஒன்னும் பண்ண முடியாது.... அப்படின்னு சொல்லி, நீங்க ரொம்ப நல்லவருன்னு சொல்லி காலிலே விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு போய்ட்டாங்க.\nரகசியமா சொன்ன கதைய இப்படி பொதுவிலே \"போடலாமா\"\nசீ... நீங்க ரொம்ப கெட்ட கெட்ட விசயமா சொல்றீங்க.... நான் உங்க கூட சேர மாட்டேன்... நான் போய் எங்க அண்ணன் கேபிள் கிட்டே சொல்லி கொடுக்குறேன்..\nநீங்க எழுதியிருக்கறதிலேயே மிகப்பெரிய நகைச்சுவை\n“தமிழில் சிறந்த 100 சிறுகதை தொகுப்புகள“ பட்டியல்தான். இதுக்கு பதிலா சிறுகதை தொகுப்பா வந்த எல்லாவற்றையுமே போட்டிருக்கலாம்.\nசரி, அம்பையோட வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ஏன் பட்டியல்ல இல்ல..\nஉ.த வின் சிறுகதையை ஆறு பேர் கொண்ட குழு வாசித்து வருகிறது.\nபொறுமை காக்கவும். புது வருடத்தில் ஏதாவது செய்தி வெளிவரலாம்.\nகேணி கூட்டத்தில் எஸ்.இராமகிருஷ்ணன் அளித்த பட்டியல் என்ற தகவலுக்கு நன்றி. இது முழுமையான பட்டியல் அல்ல, சில தொகுப்புகள் விடுபட்டுள்ளது.\nகலக்கல் தல. லிஸ்ட் சூப்பர்னு போடலாம்னு நினைச்சேன்..நல்ல வேளை அகநாழிகைய பார்த்தேன். என்னளவில் அருமையான லிஸ்ட்.\nநைனா..இரண்டுல ஒண்ணு போனாலும் இல்ல இரண்டுமே போனாலும் ஒண்ணுமாகாது..\nமுழு கதையை யாரு படிக்க சொன்னா..தலைப்பை மட்டும் படிங்க போதும்...\nதிறந்த மனதுடன் எழுதினது....ரகசியம் ஊருக்குத்தான்...உள்ளத்துக்கு இல்ல..(நெஞ்சை நக்கிட்டனா\n(நான் சமையல் எண்ணையை கேட்டேன்)\nகேணி கூட்டத்தில் எஸ்.இராமகிருஷ்ணன் அளித்த பட்டியல் என்ற தகவலுக்கு நன்றி. இது முழுமையான பட்டியல் அல்ல, சில தொகுப்புகள் விடுபட்டுள்ளது.//\nஆம்..உண்மைத்தமிழன் இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை...\nஉ.த வின் சிறுகதையை ஆறு பேர் கொண்ட குழு வாசித்து வருகிறது.\nபொறுமை காக்கவும். புது வருடத்தில் ஏதாவது செய்தி வெளிவரலாம்.//\nஆறு,ஆறு பேராக ஆறு பேர் கொண்ட குழு வாசித்து வருகிறார்கள்.இந்நிலையில் அண்ணன் கதையில் மேலும் சில திருத்தங்கள் செய்ய அனுமதி கோரியிருக்கிறார்..(காலைல 9 மணிக்கு கிளம்பறோம்)\n//கலக்கல் தல. லிஸ்ட் சூப்பர்னு போடலாம்னு நினைச்சேன்..நல்ல வேளை அகநாழிகைய பார்த்தேன். என்னளவில் அருமையான லிஸ்ட்.//\nநேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து தயவு செய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என்று மன்றாடினர்.//\nகளனியூரான் தொகுத்த மறைவாய் சொன்ன கதைகளில் வரும்னு நினைக்கிறேன்\n//நேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து தயவு செய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என்று மன்றாடினர்.//\nகளனியூரான் தொகுத்த மறைவாய் சொன்ன கதைகளில் வரும்னு நினைக்கிறேன்//\nஆமாம்..கிராவின் மறைவாய் சொன்ன கதைகள்..\nசிறுகதை தொகுப்பு எனக்குப் பிடித்து இருந்தது. அடுத்த தடவை ஊருக்கு வரும் போது சிலது வாங்க வேண்டும்.\n// முட்டிக்கால் போட்டு மூன்றாம் வாய்ப்பாடு\nகால்ல விழுந்து கேட்டா விட்டுவிடுவோமா என்ன\n// அண்ணே கலக்க��ட்டேள் போங்க...\nசிறுகதை தொகுப்பு எனக்குப் பிடித்து இருந்தது. அடுத்த தடவை ஊருக்கு வரும் போது சிலது வாங்க வேண்டும்.\n// முட்டிக்கால் போட்டு மூன்றாம் வாய்ப்பாடு\nகால்ல விழுந்து கேட்டா விட்டுவிடுவோமா என்ன\nஅதானே.பின்ன எதுக்கு பேப்பரும்,பேனாவையும் சதா கட்டிகிட்டி அழுவுறோம்\nவருகைக்கு நன்றி ராகவன்..அரவிந்த் கிட்ட சொல்லுங்க..\n18+ அப்படின்னு தலைப்பில போட்டிருக்கணும், இருந்தாலும் நட்டுவாக்களி ஜோக் நல்லாருக்கு.ஹிஹி ஹி .\n//நேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து தயவு செய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என்று மன்றாடினர்.//\nஏ சோக்கு-- ச்சி ச்சி பேட் அங்கிள்.. :)\n/18+ அப்படின்னு தலைப்பில போட்டிருக்கணும், இருந்தாலும் நட்டுவாக்களி ஜோக் நல்லாருக்கு.ஹிஹி ஹி//\nஸ்ரீ..நம்ம பிளாக்கை யூத்தெல்லாம்தான் படிக்கிறாங்க\nநன்றி அக்னி..சந்திச்சு ரொம்ப நாளாச்சு\nகவிதையை பாராட்டிய கவிஞனுக்கு நன்றி\nஏ பக்கம் வயது வந்தவர்கள் மட்டும்\n(நான் சின்ன பையன் சார்)\n//ஏ பக்கம் வயது வந்தவர்கள் மட்டும்\n(நான் சின்ன பையன் சார்)//\nபட்டியலிடப்பட்டிருக்கும் சிறுகதைகள் அனைத்தும் பொக்கிஷங்கள்\nசிறுகதைப் பட்டறைக்கு வருவீங்க இல்ல\nமரஜாடிக்குள் இருக்கும் ஊறுகாய் போல, மணலடியில் புதைக்கப்பட்ட திராட்சை ரசத்தைப் போல திரும்ப திரும்ப நினைவில் ஊறிக்கொண்டேயிருக்கிறது உங்கள் கவிதை. சூப்பர்ணா\n/மரஜாடிக்குள் இருக்கும் ஊறுகாய் போல, மணலடியில் புதைக்கப்பட்ட திராட்சை ரசத்தைப் போல திரும்ப திரும்ப நினைவில் ஊறிக்கொண்டேயிருக்கிறது உங்கள் கவிதை. சூப்பர்ணா\nநான் இது அந்த மானிட்டர் மட்டும்தான்னு நினைச்சேன், ஆனா கூடவே கொத்து புரோட்டா வாசமும் அடிக்குதே\n//நான் இது அந்த மானிட்டர் மட்டும்தான்னு நினைச்சேன், ஆனா கூடவே கொத்து புரோட்டா வாசமும் அடிக்குதே//\nவாங்க தராசு அண்ணே..இன்னிக்கு ஒரு பதிவை போட்டுட்டு,பின்னூட்டம் வருதான்னு வழி மேல விழி வச்சு காத்திருந்தா,நீங்க இங்கன வந்து ரொம்ப,ரொம்ப தாங்க்ஸ்கோ\nஒரு நடுசெண்டர் நவீனத்துவ கவிதை.....\nகிளியுடன் ஒரு இரவு பயணம்......\nஸ்பெஷல் மானிட்டர் பக்கங்கள்(100 வது இடுகை)..24/08/09\nநாக்குல சனி...கருணாநிதிக்கு சில பின்னூட்டங்கள்\nஒரு முனை மழுங்கிய கத்தியும்,சில முகரைகளும்\nஎந்திரன்.....ஒரு அரை வேக்காட்டின் விமர்சனம்\nசேஷூ...சிறுகதையாய் முடிந்த ஒரு நாவல்..........\nபிரபல பதிவர்களுடன் கலைஞர் கதை விவாதம்....\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ள���வர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-24T16:41:44Z", "digest": "sha1:G7V467XQMV4BYRUQE7PH2LUWW3QOGNOD", "length": 15684, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "கவிதா கிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nசெயிண்ட். சேவி���ர் கல்லூரி, மும்பை, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்\nசெயலாளர், தலைமைக்குழு உறுப்பினர், பத்திரிகை ஆசிரியர்\nஅகில இந்திய பெண்கள் முன்னேற்றச் சங்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)\nகவிதா கிருஷ்ணன் (Kavita Krishnan) அகில இந்திய பெண்கள் முன்னேற்றச் சங்கத்தின் செயலாளர் ஆவார் (AIPWA).[2] மேலும், கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (சிபிஐ-எம்எல்),[3] தலைமைக்குழு உறுப்பினரும் ஆவார். மற்றும் அதன் மாதாந்திர வெளியீடான \"லிபரேசன்\" பத்திரிகையின் ஆசிரியர் ஆவார்.[4] இவர் ஒரு பெண்களின் உரிமைகள் ஆர்வலர்; மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை பிரச்சினையான, 2012 தில்லி கும்பல் கற்பழிப்பு சம்பவத்தில் நிர்பயா இறந்த போது, பெண்களின் நலனுக்காக எதிர்த்து போராடியவர்.[5]\n1 ஆரம்ப பின்னணி மற்றும் சொந்த வாழ்க்கை\nஆரம்ப பின்னணி மற்றும் சொந்த வாழ்க்கை[தொகு]\nகவிதா கிருஷ்ணன் தமிழ்நாட்டிலுள்ள குன்னூரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். இவர், சத்தீஸ்கர், பிலாய் நகரில் வளர்ந்தார். இவரது தந்தை சத்தீஸ்கரிலுள்ள ஒரு எஃகு ஆலை ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றினார். இவரது தாயிடம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார். கவிதா கிருஷ்ணன் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுதத்துவமாணி (எம்.பில்.) பட்டம் பெற்றார்.\nமும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் அருண் ஃபெர்ரீரா தலைமையிலான ஒரு நாடகக் குழுவில் கவிதா கிருஷ்ணன் பங்குபெற்று , தெரு நாடகங்களிலும் எதிர்ப்புக்களிலும் பங்கேற்றார். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தபோது, இவருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. இவர் தனது முதுகலை பட்டத்தை இப் பல்கலைக் கழகத்தில் பெற்றார். 1995 ல் மாணவர் சங்கத்தின் கூட்டு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இவர், ஆல் இந்தியா ஸ்டூடண்ட்ஸ் அசோசியேசன் அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.[6] ஜெ.என்.யூ., மற்றும் ஏ.ஐ.எஸ்.ஏ. வின் உறுப்பினரான மாணவர் தலைவர் சந்திரசேகர் பிரசாத்தை சந்தித்தார். இவர் இன்றும் கூட, ஜெ.என்.யூ. மாணவர்களால் \"சந்தூ\" என அன்புடன் அழைக்கப்படுகிறார். சந்திரசேகர் சிபிஐ (எம்.எல்) தலைவர் ஷியாம் நாராயண் யாதவுடன் 31 மார்ச் 1997 அன்று பீஹாரில் உள்ள சிவான் என்னுமிடத்தில் நடந்த ஒரு தெருக்கூட்டத்தில் உரையாற்றும் பொழுது ��ொல்லப்பட்டார். இச் சம்பவம் கவிதா கிருஷ்ணனின் வாழ்க்கையில் தீவிரமான திருப்பத்தை ஏற்படுத்தியது. கவிதா கிருஷ்ணன் கூட்டு செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் ஜே.என்.யு மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்த சந்திரசேகர், இவரை அங்கீகரித்து, பெண்களின் உரிமைகள் குறித்து முழுநேர வேலை செய்யுமாறு பரிந்துரைத்தார்.[7] சந்தூவின் படுகொலைக்கு பின்னர், ஆயிரக்கணக்கான ஜே.என்.யூ மாணவர்கள், வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர்; முன்னாள் ராஷ்டிரிய ஜனதா தளம் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாகுபூடின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தனர்.[8] கவிதா கிருஷ்ணன் தில்லி ஆர்ப்பாட்டங்களில் ஒரு பகுதியாக இருந்தார். அங்கு மாணவர் எதிர்ப்பாளர்கள் பீகார் பவனில் லலூ யாதவ் நபர்களால் தாக்கப்பட்டனர்.[9] ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதால் அவர் எட்டு நாட்களை சிறையில் கழித்தார்.[10][11]\n↑ 1.0 1.1 \"The Mass Mobiliser\". மூல முகவரியிலிருந்து 12 December 2015 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"AIPWA blog\". AIPWA. மூல முகவரியிலிருந்து 31 May 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 May 2014.\n↑ \"Red Island Erupts\". Outlook. மூல முகவரியிலிருந்து 4 April 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 March 2015.\n↑ \"Tongueless in Tihar\". Tehelka. மூல முகவரியிலிருந்து 2 April 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 March 2015.\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/06/28/halcyon-days-airtel-may-buy-tata-teleservices-008228.html", "date_download": "2020-11-24T14:40:09Z", "digest": "sha1:2EVSWLSKTS7GXQK2XZN6ARVEKBL245NU", "length": 26229, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜியோ உடனான போட்டி உச்சம்.. டாடா டெலிசர்விசஸ் நிறுவனத்தை வாங்கும் ஏர்டெல்..! | Halcyon Days: Airtel may buy Tata Teleservices - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜியோ உடனான போட்டி உச்சம்.. டாடா டெலிசர்விசஸ் நிறுவனத்தை வாங்கும் ஏர்டெல்..\nஜியோ உடனான போட்டி உச்சம்.. டாடா டெலிசர்விசஸ் நிறுவனத்தை வாங்கும் ஏர்டெல்..\n47 min ago செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \n1 hr ago கருப்பு தீபாவளி.. ஸ்மார்ட்போன் சந்தைக்கு எத���ர்பாராத சரிவு..\n1 hr ago அரசின் அசத்தலான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. முதிர்வுக்கு பிறகு நிர்வகிப்பது எப்படி\n2 hrs ago பிட்காயின் 1,00,000 டாலர் வரையில் உயருமாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\nNews தொடர் மழையால் செம்பரம்பாக்கம் நீர்மட்டம் உயர்வு... அச்சப்படத் தேவையில்லை -காஞ்சிபுரம் ஆட்சியர்\nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்... காரணம் என்னனு தெரியுமா\nMovies சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\nSports ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் ஜியோவை அறிமுகம் செய்த பின்பு இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை அடைந்தது நாம் அனைவருக்கும் அறிந்த ஒன்று.\nஇதில் முக்கியமாக ஜடியா நிறுவனத்தின் முதல் வருவாய் சரிவு, ஏர்டெல் நிறுவனத்தின் 70 சதவீத லாபம் இழப்பு என அடுக்கி கொண்டே போகலாம்.\nஆனால் ஜியோ-வின் போட்டி மற்றும் ஆதிக்கத்தைச் சமாளிக்க டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை நிலைநாட்டிக்கொள்ளவு, தொடர்ந்து சந்தையில் நிலைத்திருக்கவும் நிறுவனங்களை வாங்கி வருகின்றனர்.\nஏர்டெல் - டாடா டெலிசர்வீசஸ்\nஇந்நிலையில் லண்டனே சேர்ந்த குளோபல் மொபைல் மற்றும் வயர்லெஸ் சந்தை ஆய்வு நிறுவனமான சிசிஎஸ் இன்சைட் வெளியிட்ட அறிக்கையின் படி இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணியாக இருக்கும் பார்தி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை முமுமையாகக் கைப்பற்ற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.\nஇதுமட்டும் மட்டு ம் இந்த ஆய்வறிக்கையில் பல முக்கியதகவல்களை வெளியிட்டுள்ளது.\nடாடா டெலிசர்வீசஸ் - பிஎஸ்என்எல்\nதற்போதைய நிலையில் தனியாக நிற்கும் பெரிய நிறுவனங்களில் மோசமான வர்த்தகத்தைப் பெற்று வருவது டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் தான்.\nஇந்நிலையில் இதன் நிலைப்பாடு இதுவரை யாருக்கும் தெரியவில்லை. மேலும் ���ந்த ஆய்வறிக்கையின் படி டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது, ஒன்று ஏர்டெல் நிறுவனத்துடன் கூட்டணி சேர்வது (முழுமையாக விற்பனை செய்வது), மற்றொன்று..\nபிஎஸ்என்எல் நிறுவனத்துடன் சேர்ந்து தனது வர்த்தகத்தையும் சேவையையும் விரிவாக்கம் செய்வது. என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.\nHalcyon Days Ahead in a Four-Operator Market என்ற தலைப்பில் வெளியான இந்த ஆய்வறிக்கையில் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 4 டெலிகாம் நிறுவனங்கள் தான் இருக்கும்.\nஇவை மட்டுமே இந்திய டெலிகாம் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும், மேலும் புதிதாகக் களமிறங்கத் திட்டமிடும் நிறுவனங்களுக்கு இச்சந்தையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.\nஇந்நிலையில் இந்த 4 நிறுவனத்தில் 3 நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாகவும், ஒரு பொதுத்துறை நிறுவனமாகவும் இருக்கும். அதில் தனியார் நிறுவனங்களுக்குச் சராசரியாக 300 மில்லியன் வாடிக்கையாளர்களையும், பொதுத்துறை நிறுவனம் மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு இருக்கும் எனத் தெரிகிறது.\nமேலும் 2020ஆம் ஆண்டுக்குள் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தனித்துப் போட்டியிடும்.\nதற்போது இருக்கும் நிஸையில் ஜடியா-வோடபோன் மற்றும் ஏர்டெல் கூட்டணி நிறுவனங்கள் என இந்திய டெலிகாம் நிறுவனங்களில் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கப்போகிறது.\nஏர்டெல் ஏன் வாங்க வேண்டும்..\nஜியோவின் அறிமுகம் மற்ரும் ஜடியா - வோடபோன் கூட்டணி அறிவிப்பு ஏர்டெல் நிறுவனத்தின் ஆதிக்கத்தைப் பதம் பார்த்துள்ளது.\nஇதன் காரணமாகச் சந்தையில் இருக்கும் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக ஏர்டெல், யூனிநார், டிக்கோனா-வின் பிராண்ட்பேன்ட் வர்த்தகம் ஆகியவற்றை வாங்கி ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.\nஇதுவே தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் பலவீனம்.\nஇதன் மூலம் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை ஏர்டெல் வாங்குவது அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.\nடாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் வருடத்திற்குச் சுமார் 9,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. ஆனால் இதன் வாடிக்கையாளர்கள் தற்போது அதிகளவில் வெளியேறி வரும் காரணத்தால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்தி��ளை உடனுக்குடன் படிக்க\nடெலிகாம் கட்டண உயர்வு அவசியம், இல்லைன்னா அவ்வளவுதான் : ஏர்டெல் சுனில் மிட்டல்\nஜியோவுடன் போட்டிபோட தயாராகும் VI.. 2 பில்லியன் டாலர் நிதியுதவி..\nநியூ இயரில் காத்திருக்கும் செம ஷாக்.. 20% வரை கட்டணம் உயரலாம்..\nஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nஅம்பானியின் ஜியோ தான் டாப்பு\nJio-வை விட Airtel-க்கு இதில் 10 லட்சம் யூசர்கள் அதிகம்\nநான்கு விஷயத்தில் ஜியோவை ஓரங்கட்டிய ஏர்டெல் சாட்சி சொல்லும் Open Signal கம்பெனியின் அறிக்கை\nஜியோவையே தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்\nஎப்படி பால் போட்டாலும் சிக்ஸ் அடிக்கும் ஜியோ வொயர்லெஸ்ஸிலும் ஜியோ தான்\nReliance Jio-வின் அதிரடியால் ஆட்டம் காணும் ஏர்டெல்\nஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\nRead more about: airtel tata teleservices reliance jio reliance communications ஏர்டெல் டாடா டெலிசர்வீசஸ் ஜியோ ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் டெலிகாம்\nகச்சா எண்ணெய் விலை $60ஐ தாண்டும்.. அப்போ பெட்ரோல், டீசல் விலை 100ஐ தாண்டுமா\nஇந்த பார்மா நிறுவன பங்குகள் நல்ல லாபம் கொடுக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nஅமேசானுக்கு பெரும் பின்னடைவு.. ரிலையன்ஸ் -பியூச்சர் குழும ஒப்பந்தத்திற்கு CCI ஆதரவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-tribal-girl-sridevi-scores-95-in-public-exam-205660/", "date_download": "2020-11-24T15:05:17Z", "digest": "sha1:CKTH5SAAZYPQKKES53OWQCTJDODJI66K", "length": 10628, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இதல்லவா சாதனை… கேரள அரசின் சிறப்பு பேருந்தில் சென்ற தமிழக மாணவி பொது தேர்வில் 95%", "raw_content": "\nஇதல்லவா சாதனை… கேரள அரசின் சிறப்பு பேருந்தில் சென்ற தமிழக மாணவி பொது தேர்வில் 95%\nதேர்வு எழுதப் போக்குவரத்து வசதி இன்றி திண்டாடினார்.\nTamil Nadu tribal girl sridevi : படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த பழங்குடியின மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95% பெற்று அசத்தியுள்ளார். பேருந்து இல்லாததால் தேர்வு எழுத முடியாமல் தவித்த இந்த மாணவிக்கு கேரள அரசு சிறப்பு பேருந்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.\nஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் அமைந்துள்ளது பூச்சுகொட்டாம்பாறை. இங்கு பெரும்பாலும் வசிப்பவர்கள் பழங்குடியின மக்கள் தான். இங்கு பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிப்பதே அரிது. அதிலும் 10 ஆம் வகுப்பு வரை படிப்பது எல்லாம் மிகவும் அரிதான நிகழ்வு. இப்படியொரு சமுதாயத்தில் இருந்து வந்த ஸ்ரீதேவி இன்று 10 ஆம் வகுப்பு தேர்வில் 95% எடுத்து ஒட்டு மொத்த பழங்குடியின சமூகத்தையும் பெருமையடைய செய்துள்ளார்.\nஸ்ரீதேவி, கேரளாவில் உள்ள சாலக்குடி என்னும் ஊரில் தங்கும் வசதியுடன் உள்ள பள்ளியில் படித்து வந்தார். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஆரம்பித்ததும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது.\nபின்பு, தேர்வுகள் தொடங்கியதால் ஸ்ரீதேவியால் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. ஊரடங்கால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் ஸ்ரீதேவி, தேர்வு எழுதப் போக்குவரத்து வசதி இன்றி திண்டாடினார்.\nகொரோனாவை விரட்டும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மோர்.. ஆவினின் புதிய தயாரிப்பு\nஇதை அறிந்த கேரள அரசு ஸ்ரீதேவிக்காக மட்டும் சிறப்புப் பேருந்தை இயக்கியது. அந்த பேருந்து மூலம் அவர் பள்ளிக்குச் சென்று மீதமுள்ள தேர்வுகளை எழுதினார். தற்போது வெளியான தேர்வு முடிவுகளின்படி அவர் 95% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.\nஇதனால், அவருடை பெற்றோர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். அதுமட்டுமில்லை ஸ்ரீதேவியின் இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். ஏழ்மை நிலையை அறிந்து படிப்பே நம்மை உயர்த்தும் என்று ஸ்ரீதேவி படிப்பில் அதிக கவனத்தை செலுத்தியது உண்மையில் பாராட்ட வேண்டிய செயல்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி\nதொடர்ந்து 2 நாளைக்கு மழை இருக்கும்… அப்ப இன்னிக்கே மொத்த காய்கறியும் வாங்கிடலாமா\nNivar Cyclone Live: தமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் கடற்படை\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nமணமணக்கும் பச்சைப் பயறு- அரிசி கஞ்சி: குக்கரில் செய்யுறது ரொம்ப ஈஸி\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநாகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/08114211/1270319/Indian-soldier-killed-in-Pakistani-firing.vpf", "date_download": "2020-11-24T15:58:09Z", "digest": "sha1:2FP6EHPOQVWVOTNJRHQ3MQZQ6K2PFUY4", "length": 6094, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Indian soldier killed in Pakistani firing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாகிஸ்தான் துப்பாக்கி சூடு- இந்திய ராணுவ வீரர் பலி\nபதிவு: நவம்பர் 08, 2019 11:42\nபாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகாஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணஹரியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.\nஇதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர்.\nஎல்லையில் துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகள் இதுவரை...\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் இன்றும் தாக்குதல்\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு - இந்தியா பதிலடி\nபாகிஸ்தான் படைகள் அத்துமீறி ந��த்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம்\nகாஷ்மீரில் எல்லைப்பகுதியில் இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு - இருவர் உயிரிழப்பு\nகாஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் -இந்திய வீரர் பலி\nமேலும் எல்லையில் துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகள்\nமகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் பா.ஜனதா ஆட்சி: மத்திய அமைச்சர்\nகேரளாவில் இன்று புதிதாக 5,420 பேருக்கு கொரோனா தொற்று\nசட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டுவர உ.பி. அமைச்சரவை முடிவு\nபிரமோஸ் ஏவுகணை சோதனை: வீடியோ வெளியீடு\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/14647", "date_download": "2020-11-24T14:30:50Z", "digest": "sha1:3MJQTKWEZELI4GZHQ5QS62ZWVTR3LKT6", "length": 20451, "nlines": 131, "source_domain": "www.panippookkal.com", "title": "எம்.ஜி.ஆர். : பனிப்பூக்கள்", "raw_content": "\nமருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார்.\nஇந்தியாவின் சிறந்த வெற்றிப்பட நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்த இவர், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டவர்.\nஅவருக்கு நடிப்பும், அரசியலும் இரு கண்களாக அமைந்திருந்தன. இளமைக் காலத்திலேயே, பல நாடகக் குழுக்களில் பிரபலமாகத் திகழ்ந்தார். காந்தியடிகள் மீதும் அவரது கொள்கைகள் மீதும் பெரிதும் பற்றுக்\nகொண்டு, இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாக ஈடுபட்டவர் எம்.ஜி.ஆர்.\nஅநேக சிரமங்களுக்கிடையில் திரைப்படவுலகில் காலடி எடுத்து வைத்த எம்.ஜி.ஆர், முதல் சில படங்களுக்குப் பிறகு மக்களின் ரசனையைத் துல்லியமாக அளந்து, வெற்றிச் சூத்திரத்தை வடிப்பதில் வல்லவரானார். பொதுவுடைமைக் கொள்கைகளை ஆதரிக்கும் கருத்துகளையும், ஏழை எளியோர் உயர்வடைய வேண்டும் என்ற உன்னத கருத்துகளையும் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் மையக் கருவாக வைத்து, ஜனரஞ்சகமான முறையில் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அவர்.\nதிரைப்படங்களுக்கு மக்களிடையே உள்ள ஆளுமையை அறிந்து, தனது கதாபாத்திரத்தின் வழியே எந்தவிதத் த��ய வழக்கமும் போய்ச் சேர்ந்துவிடக் கூடாதென உறுதியாக இருந்தார். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் அவர் நடித்ததில்லை. உடற்பயிற்சி செய்து, சுறுசுறுப்பாக உழைத்து, பெற்றோரையும் மற்றோரையும் போற்றி, ஊரையும், நாட்டையும் பாதுகாத்து வாழவேண்டுமென்ற நோக்கத்தினை இளைஞர் மனதில் பதிய வைத்து வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.\nதிரைப்படங்களில் அனைத்துத் துறைகளிலும் முழு ஈடுபாட்டோடு உழைத்தவர், சில படங்களைத் தயாரித்தார்; இரண்டு படங்களை இயக்கவும் செய்தார். உடல் சிலிர்க்கும் சண்டைக்\nகாட்சிகள், சிறந்த பாடல்கள், உணர்வுப் பூர்வமான காதல் காட்சிகள், குடும்பக் காட்சிகள் எனும்\nகலவையினூடே சமூக மேம்பாட்டுக்கான கருத்தைக் கச்சிதமாகப் பொருத்தி, பொதுமக்கள் மனதில், தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.\nதிராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அறிஞர் அண்ணாவைத் தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார். தனது படங்களில் திராவிடக் கருத்துகளைப் புகுத்திய எம்.ஜி.ஆர். கதாபாத்திரங்கள் வழியே சொன்னாலும், அவை தாம் சொன்னதாகவே மக்களிடம் சென்றடைவதைப் புரிந்து கொண்டார். இதனை நன்குணர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் அவரை மேலவை உறுப்பினராக்கி அரசியலில் இழுத்துவிட்டது. 1967ல் திரைப்படம் சம்பந்தமாக எழுந்த பிரச்சனை ஒன்றில் எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டு விட, கழுத்தில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்ற நிலையில், பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு சட்டசபைக்குத்\nதேர்ந்தெடுக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். குண்டடிபட்டதினால் பேசுவதே கடினமாகிப் போன போதும், திரைப்படங்களில் டப்பிங் செய்ய மறுத்து, மிகுந்த முயற்சியுடன் பயிற்சி செய்து சொந்தக் குரலில் பேசினார். அரசியல் மேடைகளிலும், தனது பேச்சில் குழறாத வகையில் சொற்களையமைத்து உரையாற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டார். இந்த விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் அவரை ஒரு சிறந்த தலைவராக மக்களை ஏற்றுக்கொள்ள வைத்தது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தில் எழுந்தவொரு பிரச்சனை காரணமாக, அக்கட்சியிலிருந்து விலகித்\nதனிக் கட்சி தொடங்கினார் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் ஏழைப் பங்காளனாக, சமூகத் தொண்டனாக, அநீதிகளை எதிர்ப்பவனாக, கொடையாளியாக தன்னைக் காட்டிக் கொண்ட எம்.ஜி.ஆரை அரசியலுக்கு வரவேற்ற தமிழக மக்க��் அவரை முதல்வராக்கினர். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த,\nமுதல் இந்தியத் திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ஆர் அவர்களையே சேரும். முழு நேர அரசியல் பழக்கமில்லாத போதும், அரசியலில் பழுத்த அனுபவம் பெற்றோரை அமைச்சராக்கிக் கொண்டார் எம்.ஜி.ஆர்..\n1977 தொடங்கி 1987ல் அவர் மறையும் வரை பத்தாண்டுகள் முதலமைச்சராகப் பதவியேற்றிருந்த எம்.ஜி.ஆர். பல நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பான ஆட்சியினை வழங்கி வந்தார்.\nமாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக்கியது, இலவசச் சீருடை, புத்தகங்கள் வழங்கியது, மகளிர் சேவை மையங்கள் உருவாக்கியது, ஆதரவற்ற பெண்களுக்கு\nஇலவசத் திருமண ஏற்பாடுகள் செய்தது, மது விலக்கு அமல் படுத்தியது என எளிய மக்களைச் சென்றடையும் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார்.\nஉயர்ந்த அரசியல் பண்புகளைக் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். கொள்கைகளில் முரண்கள் இருந்தாலும் மாற்றுக் கட்சியினரை, அவரவர்க்கு உரிய மரியாதை தந்து நடத்திய தலைவர் அவர்.\nபிறப்பால் மலையாளியானாலும் தமிழ் மீது தனிப்பற்று கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., தஞ்சையில் முதல்\nதமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார். தேவநாகரி வடிவில் எழுதியிருந்த ஒரே காரணத்தினால் மத்திய அரசாங்கம் தனக்கு அளித்த பத்மஸ்ரீ விருதினை ஏற்க மறுத்தவர் அவர். தமிழ் ஈழம் உருவாக வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.\nதனிப்பட்ட வாழ்வில் மூன்று முறை திருமணம் புரிந்தவர் எம்.ஜி.ஆர். முதலிரண்டு மனைவியர் நோயினால் இறந்து விட, உடன் நடித்த வி.என். ஜானகியை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டார். எல்லாச் செல்வங்களும் பெற்றிருந்த எம்.ஜி.ஆருக்கு மக்கட் செல்வம் மட்டும் அமையாமல் போனது வருத்தத்துக்குரிய விஷயம்.\nசிறுநீரகப் பிரச்சனைகள் காரணமாக சிகிச்சை பெற்ற எம்.ஜி.ஆர். 1987ல் இயற்கை எய்தினார். வந்தோர்க்கு உணவளித்து, இல்லாதோர்க்கு பொருளளித்துக் கொடை புரிந்த கலியுகக் கர்ணன் என்று வாழ்ந்த எம்.ஜி.ஆரின் மறைவு தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியது.\nபுரட்சித் தலைவர், மக்கள் தலைவர், பொன்மனச் செம்மல், இதயக்கனி என பல பட்டப் பெயர்கள் பெற்றிருந்தாலும் ‘தலைவர்’, ‘வாத்தியார்’ என்று அன்போடு மக்கள் வைத்த பட்டப் பெயர் இன்றும் நிலைத்துள்ளது.\nஇன்றைய தினம், (12/24/2017) அவர் மறைந்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டது. எனினும் இன்றும் எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்துக்கு மக்கள் அளிக்கும் அன்பும், நெகிழ்ச்சி நிறைந்த மரியாதையும் குறையவில்லை.\nசிறுமியர் கைப்பணி – ஜிஞ்ச பிரேட் ஹவுஸ் »\nமூக்குத்தி அம்மன் November 18, 2020\nபெரிய தொழில்நுட்ப ஸ்தாபனங்களின் அரசியல் செலவீடு November 18, 2020\nசூரரைப் போற்று November 18, 2020\nபூர்விக வாசிகள் சுங்கான் தயாரிப்பு November 18, 2020\nஅமெரிக்காவில் 140 மில்லியன் மக்கள் ஏழ்மை பிடியில் November 2, 2020\nஉள்ளூர் வாராந்த மஞ்சரியான ‘சிட்டி பேஜஸ்’ நிரந்தர மூடுதல் November 2, 2020\nஅமெரிக்கத் தபால் சேவையின் அண்மைக்கால குறைபாடுகள் November 2, 2020\n2020 அதிபர் தேர்தல் முடிவுகள் November 2, 2020\nஅயலகம் ஆராதித்த தமிழ்க்கவிஞர் October 27, 2020\nகூகுளுக்கு எதிரான நம்பிக்கையின்மை சட்டத்தாக்குதல் October 27, 2020\nஆங்கிள் மினசோட்டா மக்கள் நாட்டிலிருந்து துண்டிப்பு October 27, 2020\nபொம்மைத் தொலைக்காட்சி October 27, 2020\nநிறம் தீட்டுக October 27, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2015/06/tnpsc-trb-tntet-model-questions-6.html", "date_download": "2020-11-24T14:55:36Z", "digest": "sha1:EE3JMZ5EXLKCAK3KLU2H67LOHMWIZ7VC", "length": 29209, "nlines": 721, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC TRB TNTET MODEL QUESTIONS -சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள் | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nTNPSC TRB TNTET MODEL QUESTIONS -சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள்\nசிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள் MODEL QUESTIONS\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவல்துறை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம்.\nவெற்றி பெற வேண்டும் என படிப்போருக்கு உதவியாக TNPSC SHOUTERS இணையதளத்தில் வினா விடை பகுதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.\nSyllabus - சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள் :\n3.இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் தந்தை யார்\nAns - அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.\n5.Asiatic Society of India என்ற சங்கத்��ை தோற்றுவித்தவர் மற்றும் அதன் வருடம்\nAns - வில்லியம் ஜோன்ஸ் (1784)\n6.குப்த மரபில் மிகச் சிறந்த அரசர் யார்\n7. முதலாம் சந்திர குப்தர் வெளியிட்ட தங்க நாணயத்தில் என்ன வாசகமும், உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது\nAns -லிச்சாவையா (வாசகம்), முதலாம் சந்திரகுப்தர், மனைவி குமாரதேவி (உருவம்)\n8.நாணயங்களில் பொறிக்கப்பட்ட முதல் இந்திய இளவரசி யார்\nAns - லிச்சாவி இளவரசி குமாரதேவி\n9.சமுத்திர குப்தர் ஆதரித்த புத்த துறவி யார்\n10.எந்த வெள்ளி & தங்க நாணயத்தில் சமுத்திர குப்தர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டு வெளியிடப்பட்டது \n11. நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்\nAns - குமார குப்தர்\n12.குப்த வம்சத்தின் கடைசி அரசர்\nAns - விஷ்ணு குப்தர்\n13.பிரயாகை என்பது __ன் பழைய பெயராகும்\n14. \"பிதாரி \" (or) \"பிடாரி \" ஒற்றைத் தூண் கல்வெட்டு யாரைப் பற்றி குறிப்பிடுகிறது\n15. அரசர்களின் அரசர், மகாராஜாதி ராஜா, ஆதிராஜா என்ற சிறப்பு பெயர் கொண்டவர் யார்\nAns - முதலாம் சந்திரகுப்தர்\n16.எது சிந்து சமவெளியில் இருந்த பெரும் குளியல் குளத்தில்\nநீர் கசிந்து ஒழுகுவதை தடுக்க பூச்சுக் கலவையாக (Paste) பயன்படுத்தப்பட்டது\n17.கீழ்க்கண்டவற்றுள் சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்படாத உலோகம் எது\nA) தங்கம் B) வெள்ளி\nC) இரும்பு D) செம்பு\n18.நாளந்தா பல்கலைக்கழகம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க\nI. அயல்நாட்டு பயணியான பா-ஹியானின் பயணக் குறிப்புகளில் நாளந்தா பல்கலை\nகழகம் குறித்து விரிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.\nII. புகழ் பெற்ற இந்த சமணப் பல்கலைகழகத்தை அழித்தவர் பக்தியார் கல்ஜி என்று\nA) I மட்டும் B) II மட்டும்\nC) இரண்டும் D) இரண்டுமில்லை\n19.குப்தர் ஆட்சியில் யார் சிறந்த வீணை வாசிப்பவராக திகழ்ந்தார்\n20.குப்தரின் நிர்வாக முறை குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில்ளில் தவறனாது எது\nA) ‘விஷ்ய’ங்கள்பல கிராமங்களை உள்ளடக்கியது.\nB) இக்காலத்தில் அடிமைமுறை இருந்ததற்கான சான்று எதுவும் இல்லை\nC) பெண்களுக்கு கல்வி பயிலவும் அரசுப் பணிகளில் சேரவும் வாய்ப்பளிக்கப்பட்டது.\n21.சிந்து சமவெளி மக்கள் உலகிலேயே முதன்முதலாக எந்த பயிரை பயிரிட்டனர்\n22.செம்பு உற்பத்தியில் புகழ் பெற்று விளங்கிய சிந்து வெளிநகரம் எது\nTNPSC GROUP தேர்வுகளுக்கான வினா - விடை 2020\nசிந்துவெளி நாகரிகம் - 6 ஆம் வகுப்பு சமச்சீர்\n���ரோப்பிய ஒன்றியம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்\nசமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்\nஇந்திய தலைவர்கள் எழுதிய நூல்கள்\n50 தமிழ் இலக்கணம் வினா விடைகள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசிந்து சமவெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகின்றது .\nஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது 1856 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதியின் கிளை நதியான ராவி நதிக்கரையில் இருப்புப்பாதை அமைத்தனர் .\n1921 இல் அகழ்வு ஆராய்ச்சியாளர்கள் அதே பகுதியை அகழ்வு ஆராய்ச்சி செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் என்பதைக் கண்டறிந்தனர் .\nஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்பது பொருள்\nமொஹஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு இடுகாட்டு மேடு என்பது பொருள் .\nசிந்துவெளி மக்கள் டெர்ராகோட்டா எனப்படும் சுடுமண்பாண்டம் செய்வதில் வல்லவர்கள் .\nசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம் / World Anti-Tobacco Day\nபிரதான் மந்திரி வாய வந்தன யோஜன Pradhan Mantri Vaya...\nபுதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை - TNPSC தேர்வுகளின...\nஇந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் பொருளாதார தாக்கம...\nTNPSC GK QUESTIONS பொது அறிவு தகவல்கள் - அறிவியல் ...\nTNPSC GK QUESTIONS அரிய பொது அறிவுத் தகவல்கள் 271\nTNPSC GK QUESTIONS தாவரவியல் - உயிரியியல் பொது அறி...\nTNPSC GK QUESTIONS வேதியியல் – பொது அறிவு வினா-விட...\nTNPSC GK QUESTIONS படிப்புகளும் அதன் அறிவியல் பெய...\nTNPSC GK QUESTIONS சிறப்பு தினங்கள்\nTNPSC GK QUESTIONS இந்தியாவில் அவசர நிலைப்பிடகனம்\nதமிழ்நாடு குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்...\nதமிழ்நாடு மாநிலம் பெயர் மாற்றம் வரலாறு / HISTORY O...\nGST IN TAMIL (ஜிஎஸ்டி மசோதா )\nதற்போது உங்கள் மனதை படுத்தி எடுக்கும் விடை தெரியா ...\nTNPSC தேர்வுகளில் பொது அ���ிவு 2019 -2020 பின்பகுதிய...\nசுகன்யா சமிர்தி திட்டம் / Sukanya Samriddhi Accounts\nTNPSC GK முக்கிய தலைவர்கள் 2020\nகண்டுபிடிப்புகள் - கண்டுபிடித்தவர் / SCIENTIFIC DI...\nதமிழகம் முதன்மையான சில விசயங்கள் / IMPORTANT DETAI...\nTNPSC GENERAL KNOWLEDGE தமிழ்நாட்டின் முதன்மைகள் :\nபிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri...\nதஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்ப...\n2019 ஆம் ஆண்டின் சிறந்த சொற்கள் / BEST WORDS OF DI...\nதேசிய தொழில்நுட்ப தினம் / NATIONAL TECHNOLOGY DAY\nசர்வதேச செவிலியர் தினம் / WORLD NURSE DAY\nபுலிட்ஸா் விருது / PULITZER AWARD\nதுன்புறுத்தலுக்கு எதிரான உலக தினம் / World Day Aga...\nஅணிசேரா நாடுகள் உச்சிமாநாடு 2020 / NON ALIGNMENT M...\nமே 3 - உலக பத்திரிகை சுதந்திர நாள் / MAY 3 - WORLD...\nமாசுபாடு இல்லாததால் மூடிக்கொண்ட ஓசோன் துளை\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், ம...\nபோஸ்ட் இன்போ செயலி / POST INFO APP\nகோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://agaligan.blogspot.com/2011/08/blog-post_11.html", "date_download": "2020-11-24T15:16:58Z", "digest": "sha1:MHGIK4QRRYZNQOPYF64EBYBTXEOAMARS", "length": 10937, "nlines": 38, "source_domain": "agaligan.blogspot.com", "title": "என்ன கொடுமை சரவணனா?", "raw_content": "\nவளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை பார்க்கும் அவலம்\nகடந்த 05-08-11 அன்று தினமலர் பத்திரிகையில் 3றாவது பக்கம் கவனிக்கப்படக்கூடிய‌ அள‌வில்(size) செய்திவெளியிட்டிருந்தனர்.திரு நாராயண சூரியா எனும் வீரர் 2006 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த வளைப்பந்து உலகக்கோப்பையில் விளையாடி இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் பெற்றுத்தந்தார். 2010 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த வளைப்பந்து உலகக்கோப்பையில் கேப்டனாக விளையாடி வெண்கலப்பதக்கம் பெற்றுத்தந்தார். அதற்கெல்லாம் போதிய அங்கிகாரம் கிடைக்காமல் தற்போது 140 ரூ தினகூலிக்கு வேலைப்பார்கிறார். இது குறித்து அரசு தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇதெல்லாம் தினமலரில் வெளியான செய்தி இதில் உண்மையான அவலம் என்னவென்றால் வளைப்பந்து என்றால் என்னவென்று தமிழகத்தின் இன்றைய தலைமுறைக்கு தெரியுமாவென்று தெரியவில்லை. உண்மையில் எனக்கும்கூட தெரியாதபடியால்(எனக்குத்தெரிந்த என் நண்பர்களுக்கும் தெரியவில்லை ) google லில் தேடிப்பார்த்தேன் அதிலும் என்னால் வளைப்பந்து என்றால் என்னவென்று கண்டுபிடிக்கமுடியவிலை. உண்மையில் வளைப்பந்து என்பது வாலிபால் ஆ, பேஸ்கட்பால் ஆ, ஸ்னூக்கரா, நெட்பால் ஆ, அல்���து பெண்கள்விளையாடும் ரிங் எனப்படும் விளையாட்டா என்ன கொடுமை ஆர்.சீனிவாசன் ( தினமலரில் இதை எழுதியவர் ) நீங்களாவது பிராக்கெட்டில் ஆங்கிலத்தில் எழுதிதொலைத்திருக்கக்கூடாதா என்ன கொடுமை ஆர்.சீனிவாசன் ( தினமலரில் இதை எழுதியவர் ) நீங்களாவது பிராக்கெட்டில் ஆங்கிலத்தில் எழுதிதொலைத்திருக்கக்கூடாதா வளைபந்து இந்திய அணி கேப்டனுக்கு நேர்ந்த அவலத்தைவிட இது தமிழுக்கும் தமிழனாகிய எனக்கும்( தமிழனாகிய நமுக்கும்னு போட்டா உண்மையிலேயே அவங்களுக்கு தெரியாட்டியும் எல்லாம் தெரிஞ்சாமாதிரி வீம்புக்காச்சும் சண்டைக்கு வந்துடுவாங்க ) நேர்ந்த மிகப்பெரிய அவலமல்லவா\nஉண்மையிலேயே யாருக்காவது வளைப்பந்து விளையாட்டைப்பத்தி தெரிந்திருதால் எனக்கும் விளக்கவும். link இருந்தா அனுப்பலாம்.\nஆற்றலின் அளவே குதிரையென கற்பிக்கப்பட்டால் வேகம் மட்டுமே கவனிக்கப்படும். குதிரை என்பது வேகம் மட்டுமல்ல அது ஒரு உயிர், ஒரு படைப்பு. பந்தயங்கள் எல்லாம் ஜெயிக்கும் குதிரைகளின் மேல்தான் என்றால், தோற்கும் குதிரைகள்தானே போற்றுதலுக்குரியவை பசுக்கள் மட்டுமே புனிதமாய் புகட்டப்பட்டால் எருமைகள் எல்லாம் அகதிகளாய்அலையவேண்டியதுதான். ( எருமைபாலை எவர்தலையில் கொட்டுவது) கனிகள் வேண்டிமட்டுமே மரங்கள் வளர்க்கப்படுமாயின் காற்றைக்கூட இனி காசு கொடுத்துத்தான் வாங்கவேண்டியிருக்கும் மறுக்கமுடியாது. மந்தை ஆடுகளின் வால்பற்றி அலையும் மனங்கள் செரப்போவதேன்னவோ கசாப்புக்கடைகளையே. மறந்துவிடாதீர்கள்.\nஅஞ்சுதற்கு அஞ்சாமை பேதமை – பயப்படவேண்டியதற்கு பயப்படாம இருப்பது முட்டாள்தனம். கரப்பான்பூச்சியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை அதன் மீசையை பிடித்தே தூக்கிபோட்டுடலாம். அதே ஒரு பாம்பு நாக்க நீட்டி நீட்டி படமெடுத்து ஆடும்போது இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லைன்னு சொல்லி அதன் வாலை புடிச்சுகூட தூக்கிபோடமுடியாது. ஏன்னா பாம்புன்னாலே பயம். ஆங் இது இன்னா மேட்டரு நான் போடறேன் பார்னு சொல்றவவனைத்தான் ’முட்டாள்னு’ சொல்றாங்க அவ்வை. பாம்புன்னா நமக்கு ஏன் பயம் அது விஷ ஜந்து, கொத்திடும் கொத்தினா நாம செத்துடுவோம்னு தெரியும். எல்லா பாம்புகளும் விஷம்கொண்டவை அல்ல, சில பாம்புகள் கொத்தினாலும் சாகமாட்டோம் அப்புறமெதுக்கு பயப்படனும் அது விஷ ஜந்து, கொத்திடும��� கொத்தினா நாம செத்துடுவோம்னு தெரியும். எல்லா பாம்புகளும் விஷம்கொண்டவை அல்ல, சில பாம்புகள் கொத்தினாலும் சாகமாட்டோம் அப்புறமெதுக்கு பயப்படனும் ஏன்னா எந்த பாம்பு விஷப்பாம்பு எது தண்ணி பாம்புன்னு நமக்கு தெரியாது, பாம்பு விஷயத்தில நாம அஜாக்கிரதையா இருந்துடக்கூடாதேங்ற நல்ல எண்ணத்தில்தான் “பாம்புன்னா படையே நடுங்கும்” நீயும் நானும் எம்மாத்திரம்னு பழமொழி சொல்லி அந்த பயத்தை தக்கவச்சிருக்காங்க. இந்த பயம்தான் பாம்புகிட்டேர்ந்து நம்மை காப்பாத்திகிட்டிருக்கு என்பது உண்மைதான். ஆனால் அதே பயம்தான் பாம்புகளை நம்மிடமிருந்தும் காப்\nஎதிர் எதிராய் அமர்ந்திருக்கிறோம் ஏராளமான கேள்விகளோடு, அலட்டலான பதில்களின் அபத்தங்கள் கேட்டவைகளையும் கேட்கப்படவேண்டிடவைகளையும் கிடப்பிலேயே கிடத்திவிடுகின்றன. தவறான பதில்களாய் நிகழ்ந்துவிட்டவைகளுக்கு காரணமான கேள்வியை தேடிக்கொண்டிருக்கிறோம். சரியான கேள்வியாய் கருதப்பட்டவைகளுக்கு காரணப்பின்னல்களில் பதில்களை மறைத்துக்கொண்டிருக்கிறோம். விருப்பமான பதில்கள் மட்டுமேவேண்டி கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் - நாம் விரும்பத்தகாத பதில்களுக்கான கேள்விகளை தவிர்த்துக்கொண்டிருக்கிறோம். சில பதில்களின் சுயரூபம் நம்மையே விழுங்கிவிடக்கூடும் என்பதால் பல கேள்விகளை தள்ளிநின்று பார்த்துக்கொண்டிருப்பதிலேயே காலம் கடத்திக்கொண்டிருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaligan.blogspot.com/2013/08/blog-post_20.html", "date_download": "2020-11-24T15:29:44Z", "digest": "sha1:CLYI7EPG4DTPB3MLYVZ5ESI2L3BFIQLN", "length": 11444, "nlines": 119, "source_domain": "agaligan.blogspot.com", "title": "யாரும் குடிபுகாத வீடு.", "raw_content": "\nயாரும் குடிபுகாத வீட்டின் அறைகள்\nயாரும் குடிபுகாத வீட்டின் அலமாரிகள்\nயாரும் புரட்டி பார்க்காத புத்தகங்கள்\nயாரும் குடிபுகாத வீட்டின் சுவர்கள்\nநிஜம்தான். ஒவ்வொரு வீடும் பல ஆயிரம் கதை சொல்லும்.\nபிழைகள் இல்லாத கவிதை இன்னும் படிக்க இனிமையாக இருக்கும்....அல்லவா\nஉண்மைதான் சரி செய்து விட்டேன்\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்\nஎன்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:\nஆற்றலின் அளவே குதிரையென கற்பிக்கப்பட்டால் வேகம் மட்டுமே கவனிக்கப்படும��. குதிரை என்பது வேகம் மட்டுமல்ல அது ஒரு உயிர், ஒரு படைப்பு. பந்தயங்கள் எல்லாம் ஜெயிக்கும் குதிரைகளின் மேல்தான் என்றால், தோற்கும் குதிரைகள்தானே போற்றுதலுக்குரியவை பசுக்கள் மட்டுமே புனிதமாய் புகட்டப்பட்டால் எருமைகள் எல்லாம் அகதிகளாய்அலையவேண்டியதுதான். ( எருமைபாலை எவர்தலையில் கொட்டுவது) கனிகள் வேண்டிமட்டுமே மரங்கள் வளர்க்கப்படுமாயின் காற்றைக்கூட இனி காசு கொடுத்துத்தான் வாங்கவேண்டியிருக்கும் மறுக்கமுடியாது. மந்தை ஆடுகளின் வால்பற்றி அலையும் மனங்கள் செரப்போவதேன்னவோ கசாப்புக்கடைகளையே. மறந்துவிடாதீர்கள்.\nஅஞ்சுதற்கு அஞ்சாமை பேதமை – பயப்படவேண்டியதற்கு பயப்படாம இருப்பது முட்டாள்தனம். கரப்பான்பூச்சியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை அதன் மீசையை பிடித்தே தூக்கிபோட்டுடலாம். அதே ஒரு பாம்பு நாக்க நீட்டி நீட்டி படமெடுத்து ஆடும்போது இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லைன்னு சொல்லி அதன் வாலை புடிச்சுகூட தூக்கிபோடமுடியாது. ஏன்னா பாம்புன்னாலே பயம். ஆங் இது இன்னா மேட்டரு நான் போடறேன் பார்னு சொல்றவவனைத்தான் ’முட்டாள்னு’ சொல்றாங்க அவ்வை. பாம்புன்னா நமக்கு ஏன் பயம் அது விஷ ஜந்து, கொத்திடும் கொத்தினா நாம செத்துடுவோம்னு தெரியும். எல்லா பாம்புகளும் விஷம்கொண்டவை அல்ல, சில பாம்புகள் கொத்தினாலும் சாகமாட்டோம் அப்புறமெதுக்கு பயப்படனும் அது விஷ ஜந்து, கொத்திடும் கொத்தினா நாம செத்துடுவோம்னு தெரியும். எல்லா பாம்புகளும் விஷம்கொண்டவை அல்ல, சில பாம்புகள் கொத்தினாலும் சாகமாட்டோம் அப்புறமெதுக்கு பயப்படனும் ஏன்னா எந்த பாம்பு விஷப்பாம்பு எது தண்ணி பாம்புன்னு நமக்கு தெரியாது, பாம்பு விஷயத்தில நாம அஜாக்கிரதையா இருந்துடக்கூடாதேங்ற நல்ல எண்ணத்தில்தான் “பாம்புன்னா படையே நடுங்கும்” நீயும் நானும் எம்மாத்திரம்னு பழமொழி சொல்லி அந்த பயத்தை தக்கவச்சிருக்காங்க. இந்த பயம்தான் பாம்புகிட்டேர்ந்து நம்மை காப்பாத்திகிட்டிருக்கு என்பது உண்மைதான். ஆனால் அதே பயம்தான் பாம்புகளை நம்மிடமிருந்தும் காப்\nஎதிர் எதிராய் அமர்ந்திருக்கிறோம் ஏராளமான கேள்விகளோடு, அலட்டலான பதில்களின் அபத்தங்கள் கேட்டவைகளையும் கேட்கப்படவேண்டிடவைகளையும் கிடப்பிலேயே கிடத்திவிடுகின்றன. தவறான பதில்களாய் நிகழ்ந்துவிட்டவைகளுக்க�� காரணமான கேள்வியை தேடிக்கொண்டிருக்கிறோம். சரியான கேள்வியாய் கருதப்பட்டவைகளுக்கு காரணப்பின்னல்களில் பதில்களை மறைத்துக்கொண்டிருக்கிறோம். விருப்பமான பதில்கள் மட்டுமேவேண்டி கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் - நாம் விரும்பத்தகாத பதில்களுக்கான கேள்விகளை தவிர்த்துக்கொண்டிருக்கிறோம். சில பதில்களின் சுயரூபம் நம்மையே விழுங்கிவிடக்கூடும் என்பதால் பல கேள்விகளை தள்ளிநின்று பார்த்துக்கொண்டிருப்பதிலேயே காலம் கடத்திக்கொண்டிருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F/", "date_download": "2020-11-24T15:34:08Z", "digest": "sha1:S43G5PM5FPWRPLDJSP6XTVDJ6MQ3RVA2", "length": 8288, "nlines": 92, "source_domain": "jesusinvites.com", "title": "களவாடப்பட்ட இயேசுவின் உடல் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசு சிலுவையில் அரையப்பட்ட காலத்தில் அவர் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கவில்லை. மாறாக அவரது உடலை அவரது சீடர்கள் திருடிச் சென்று விட்டு அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்றும் சீடர்களுக்குக் காட்சி தந்தார் என்று கதை கட்டியதாகவும் தான் அன்றைய மக்கள் நம்பினார்கள்.\nஅப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய் என் சகோதரர் கலிலேயாவுக்குப்போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.\nஅவர்கள் போகையில் காவல் சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.\nஇவர்கள் மூப்பரோடே கூடி வந்து ஆலோசனை பண்ணி சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து.\nநாங்கள் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து அவனைக் களவாய்க் கொண்டு போய் விட்டார்கள். என்று சொல்லுங்கள்.\nஇது தேசாதிபதிக்குக் கேள்வியானால் நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.\nஅவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள் வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.\nமக்கள் அப்படி பேசிக் கொண்டதை மறுக்க முடியாத சுவிஷேசக்காரர்கள் யூதர்கள் பணம் வாங்கிக் கொண்டு இவ்���ாறு கதை கட்டியதாக எழுதி வைத்துள்ளனர்.\nஉடலைக் காணவில்லை என்பது யதார்த்தமான உண்மை. இதைக் கூறுவதற்கு யாரும் பணம் கொடுக்க மாட்டார்கள். செத்தவர் உயிர்த்தெழுந்தார் என்பது இயற்கைக்கு மாறானது. ஆதாரமற்றது. இதைக் கூறுவதற்குத் தான் பணம் கைமாறி இருக்கும். சிலருக்குப் பணம் கொடுத்து இயேசு உயிர்த்தெழுந்தார் என்று கதை கட்டி விட்டு உண்மையைப் பொய்யாகச் சித்தரிக்கிறார்கள.\nஇயேசு உயிர்த்து எழுந்திருந்தால் அவரது குடும்பத்துப் பெண்கள் சிலருக்கும் அவரது சீடர்களுக்கும் மட்டும் காட்சி தந்திருக்க மாட்டார். எந்த மக்கள் அவரைச் சந்தேகப்பட்டு பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி சிலுவையில் அறைந்து கொலை செய்தார்களோ அவர்கள் நம்பும் வகையில் அனைத்து மக்கள் மத்தியிலும் அவர் தோன்றி இருக்க வேண்டும். அப்படித் தோன்றி இருந்தால் சீடர்கள் உடலைக் களவாடிச் சென்று விட்டனர் என்று யூதர்கள் கருதி இருக்க மாட்டார்கள்.\nஇதுவும் உயிர்த்து எழுந்தது கட்டுக் கதை என்பதை நிரூபிக்கின்றது.\nTagged with: இயேசு, உடல், உயிர்த்தெழுதல், கடத்தல், சீடர்கள், திருடுதல்\nஇஸ்ரவேலருக்கு மட்டும் தூதராக அனுப்பப்பட்ட இயேசு\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/08/tn-congress-leader-ks-azhagiri-interview.html", "date_download": "2020-11-24T14:37:08Z", "digest": "sha1:L6UWJWNKSNKPFJVAL7OUH73TZ26FHKQJ", "length": 16107, "nlines": 61, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "என் பேச்சைக் கேட்க யார் வருவார்கள்? - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nஎன் பேச்சைக் கேட்க யார் வருவார்கள்\n‘அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக யாரை நியமிப்பது’ என்ற கேள்விக்கு விடைதேடி, கட்சியின் மூத்த தலைவர்கள் முட்டிமோதிக் கொண்டிருந்த நேரத்தில்தான், ‘தமிழக வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள்’ என்று வெந்த புண்ணில் வேல் சொருகிவிட்டுச் சென்றிருக்கிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் பேசினோம்...\n‘‘நீட், மீத்தேன், இந்தித் திணிப்பு... என ஏற்கெனவே காங்கிரஸ் ஆரம்பித்துவைத்த திட்டங்களை இன்றைக்கு அதே காங்கிரஸ் எதிர்ப்பதென்பது நாட்டின் வளர்ச்சிக்குத் தடைதானே... ஜே.பி.நட்டா சொன்னதில் என்ன தவறு\n‘‘இது தவறான கண்ணோட்டம். `நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களில் அதைத் திணிக்கத் தேவையில்லை’ என்று ராகுல் காந்தி மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களிலெல்லாம் இதுவரை ஒரு தேசியக் கொள்கை உருவாக்கப்படவில்லை. எனவே, ஆதரவும் எதிர்ப்புமாகக் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. `விவசாயிகள், உள்ளூர் மக்கள் விரும்பாதவரை அவர்கள்மீது இந்தத் திட்டங்களைத் திணிக்க வேண்டாம்’ என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.\nநேரு காலத்தில், ‘பெரும்பான்மையான மக்கள் இந்தி பேசும்போது, சிறுபான்மையாக இருக்கிற மக்களும் ஏன் இந்தி பேசக் கூடாது’ என்ற வாதம் தோன்றியது உண்மை. ஆனால், இந்தி பேசாத மாநிலங்கள் இதைக் கடுமையாக எதிர்த்ததையடுத்து, ‘இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகிறவரை ஆங்கிலமும் தொடர்பு மொழியாக இருக்கும்’ என்று அறிவித்தார் நேரு. இந்தித் திணிப்பை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி ஆதரித்ததில்லை\n‘‘ `காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்திதான் தலைவராக வேண்டும்’ என மீண்டும் மீண்டும் குடும்ப அரசியலையே ஏன் வற்புறுத்துகிறீர்கள்\n‘‘ஒருவருடைய தியாகத்தை, உழைப்பை, செயல்பாட்டைச் சிறுமைப்படுத்தும் விதமாகத்தான் ‘குடும்பம்’ என்று சொல்லிக் கொச்சைப்படுத்துகிறீர்கள். என்னைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியே ஒரு குடும்பம்தான்\nஇந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பிரதமர் பொறுப்பு தேடிவந்தபோதும்கூட, ஏற்க மறுத்தவர் சோனியா காந்தி. தொண்டர்கள் உணர்ச்சிபூர்வமாகத்தான் பார்க்கிறார்கள்.இன்றைக்கு நான் போய் பீகாரில் பேசினால், என் பேச்சைக் கேட்க யார் வருவார்கள் ஆனால், ராகுல் காந்தி பேசினால், லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ஒரு கட்சியின் தலைமை இவ்வாறுதான் உருவாகிறது. இந்தியா முழுமைக்குமான காங்கிரஸ்காரர்களை உறுதியாகப் பிணைக்கக்கூடிய சக்திகள் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும்தான் ஆனால், ராகுல் காந்தி பேசினால், லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ஒரு கட்சியின் தலைமை இவ்வாறுதான் உருவாகிறது. இந்தியா முழுமைக்குமான காங்கிரஸ்காரர்களை உறுதியாகப் பிணைக்கக்கூடிய சக்திகள் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும்தான்\n“காங்கிரஸிலும் தனி மனிதத் துதிதான் தூக்கி நிறுத்தப்படுகிறதா\n“அப்படியில்லை... சுதந்திரப் போராட்ட காலத்தில், மகாத்மா காந்திதான் ஒட்டுமொத்த தேசத்துக்குமே உத்வேகம் அளிக்கக்கூடிய மனிதராகச் செல்வாக்கோடு வலம்வந்தார். இதைத் தனி மனிதத் துதி என்று பார்க்க முடியுமா தரம் இல்லாத ஒருவரை, தகுதிக்குமீறி தூக்கி நிறுத்துவதுதான் தனி மனிதத் துதி தரம் இல்லாத ஒருவரை, தகுதிக்குமீறி தூக்கி நிறுத்துவதுதான் தனி மனிதத் துதி\n‘‘2019 தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ததோடு, ‘மீண்டும் கட்சித் தலைவராக வருவதில் எனக்கு விருப்பம் இல்லை’ என ராகுல் காந்தியே சொல்லிவிட்டாரே..\n‘‘1956-ல், அரியலூரில் மிகப்பெரிய ரயில் விபத்து நிகழ்ந்தது. உடனே விபத்துக்குப் பொறுப்பேற்று அன்றைக்கு ரயில்வே கேபினெட் அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரியும், இணையமைச்சர் அழகேசனும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அரியலூரில் ரயில் கவிழ்ந்ததற்கும் டெல்லியிலிருந்த இவர்களுக்கும் என்ன சம்பந்தம் இதை ஒரு நாகரிகமான செயல்பாடாகத்தான் பார்க்க வேண்டும். `எது நடந்தாலும் நான் என் நாற்காலியை விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்றில்லாமல், பொறுப்புணர்வோடு செயல்பட்டிருக்கிறார் ராகுல் காந்தி.”\n‘‘ `காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும்’ என்று மூத்த தலைவர்கள் கடிதம் எழுதுவதையே, ‘பா.ஜ.க தூண்டுதலில் செயல்படுகிறார்கள்’ என்று குற்றம்சாட்டுவது நியாயம்தானா\n‘‘ `நிரந்தர தலைவர் வேண்டும்’ என்ற வார்த்தையே தேவையற்றது. அப்படியோர் உணர்வு எனக்கு இருக்குமானால், அதைத் தனிப்பட்ட முறையில் தலைவரிடம் நேரில் தெரிவிக்கலாம். மாறாக, அதை ஒரு கடிதமாக எழுதி, விவாதப் பொருளாக்கி, பொதுவெளிக்கு கொண்டுவருவது எனக்கு ஏற்புடையது அல்ல. ‘பா.ஜ.க தூண்டுதலால்தான் செயல்படுகிறார்கள்’ என்று எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை’ என ராகுல் காந்தியே மறுத்திருக்கிறார்.’’\n‘‘ராகுல் காந்தி அப்படிச் சொல்லவில்லையெனில், ‘பா.ஜ.க-வுடன் எனக்குத் தொடர்பிருப்பதாக நிரூபித்தால், அரசியலைவிட்டே விலகத் தயார்’ எனக் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற கபில் சிபல் கோபப்பட்டது ஏன்\n‘‘இது தவறான செய்தி. கபில் சிபல், காங்கி��ஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினரே அல்ல. ஆனால், சில ஊடகத்தினர்தான் ‘கபில்சிபல் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றார்’ எனத் திட்டமிட்டே செய்திகளைப் பரப்புகிறார்கள். இதன் பின்னணியில் பா.ஜ.க-வின் அழுத்தம் இருக்கிறது.’’\n‘‘ப.சிதம்பரமும், ‘கட்சியில் எல்லாமே சரியாக இருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன்’ என்கிறார். மேல்மட்டத் தலைவர்கள் அனைவரிடமுமே கட்சி பற்றிய அதிருப்தி நிலவுகிறதா\n‘‘காங்கிரஸ் போன்ற அதீத சுதந்திரமுடைய பேரியக்கத்தில், மாற்றுக் கருத்துகளைக் கொண்டோர் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், அவை கடிதங்களாக, விவாதங்களாகப் பொதுவெளியில் வரக் கூடாது என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து\n‘‘தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் போன்றோர் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் வெளிப்படையாக முரண்படுகிறார்களே..\n‘‘இருவருமே காங்கிரஸ் கட்சியின் பிரதான கொள்கைகளுக்கு எதிராக ஒருபோதும் பேசியது கிடையாது. சில விஷயங்களில் கட்சியின் மத்தியத் தலைமை முடிவெடுக்காதவரையில் தனிப்பட்ட கருத்துகள் எல்லோருக்குமே இருக்கலாம். ஆனால், கட்சி ஒருமனதாக ஒரு முடிவெடுத்துவிட்ட பிறகு, தங்கள் சொந்தக் கருத்தை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்\n2 Sep 2020, அரசியல், காங்கிரஸ்\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\nகலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-19-06-44-41/", "date_download": "2020-11-24T15:17:03Z", "digest": "sha1:Q2ILMCUI2ZSNRKYMZYTLEDA2HNVIPK5R", "length": 7302, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "மஞ்சளின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகளையும்செய்யும்\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், நாடி நடையை துரிதப்படுத்துவதாகவும், தாதுபலம் பெருக்கியாகவும், வீக்கம், கட்டிகளைக் கரைப்பதாகவும் செயல்படுகிறது.\nமஞ்சளைச் சுட்டுப் புகையை முகரத் தலைவலி, நீர்க்கோவை, மண்டைநீர், மூக்கடைப்பு, நீர் ஏற்றம் ஆகியவை தீர்ந்து குணமாகும்.\nமஞ்சளை நன்கு வெயிலில் உலர்த்தி பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்துவர குழந்தைகளின் கண் நோய் குணமாகும்.\nஒரு குவளை பாலில் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் கலந்து காலை, மாலை, சாப்பிட வறட்டு இருமல் தீர்ந்து குணமாகும்.\nமஞ்சள், மருதாணி சமனளவு எடுத்து அரைத்து கால் ஆணிமீது வைத்துக் கட்டிவர கால்ஆணி குணமாகும்.\nநன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்\nதஞ்சை பெரியகோவில் இன்று கும்பாபிஷேகம்\nஇந்த தேசத்துக்கென்று ஒரு ஆன்ம உண்டு\n15 நிமிடம் சூரிய வெளிச்சம் ... நோய் எதிர்ப்பு…\nகுறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச்சை\nஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் ஆண்டு விழா: தமிழக…\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகள� ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com.my/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-11-24T14:27:03Z", "digest": "sha1:HLQMP7QTYGC66AAXPPHNS24L2ZFKWE7N", "length": 15202, "nlines": 158, "source_domain": "vanakkammalaysia.com.my", "title": "இபிஎப் முதலாம் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் சலுகை மேலும் விரிவுப்படுத்தப்படும் : நிதியமைச்சர் - Vanakkam Malaysia", "raw_content": "\nவரவு செலவு திட்டத்தில் பராமரிப்பு செலவுக்கான ஒதுக்கீடு; தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட்\nநிறுவனத்திற்குள் காரைச் செலுத்திய கதிரேசனின் குற்றச்சாட்டை Finisar Malaysia மறுத்தது\nகோவிட் தொற்றின் 3 ஆவது அலை தொடர்ந்து மோசமடைகிறது; சிலாங்கூரில் 1,623 பேர் உட்பட 2,188 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nகோவிட் தொற்று இல்லாவிட்டால் சபாவிலிருந்து வேறு மாநிலத்திற்கு செல்வோர் தனித்திருக்க வேண்டியதில்லை\nஜோ பைடனுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கு முன்வந்தார் டிரம்ப்\n763 பள்ளிகளில் கோவிட் தொற்று சம்பவங்கள்\n14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோவிட் தொற்று இல்லை\nசட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷியகரன் ஏற்பாட்டில் 70 ரிங்கிட்டிற்கு கோவிட் பரிசோதனை\nவிபத்தில் சிக்கி இரு வாகனங்கள் தீக்கிரை\nHome/Latest/இபிஎப் முதலாம் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் சலுகை மேலும் விரிவுப்படுத்தப்படும் : நிதியமைச்சர்\nஇபிஎப் முதலாம் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் சலுகை மேலும் விரிவுப்படுத்தப்படும் : நிதியமைச்சர்\nகோலாலம்பூர், நவ 15- ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர், இ.பி.எப் முதலாம் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு ஏதுவாக , அந்த சலுகை விரிவுப்படுத்தப்படுமென நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ சப்ரூல் தெங்கு அப்துல் அசீஸ் தெரிவித்தார்.\nஅந்த சலுகையில் மேலும் அதிகமானோரை இணைத்துக் கொள்வதற்காக, இபிஎப் ஊழியர் சேம நிதி வாரியத்துடன் கலந்து பேசப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.இன்னும் சில தினங்களில் அது குறித்து அறிவிப்பு செய்யப்படுமென்றாரவர்.\n2021 வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட போது, கோவிட் -19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தரப்பினர், இபிஎப் முதலாம் கணக்கிலிருந்து, 12 மாதங்கள் வரையில் மாதம் ஒன்றுக்கு 500 ரிங்கிட் வரை பணம் எடுக்க அனுமதிக்கப்படுமென\nஅந்த சலுகையின் கீழ், முதலாம் கணக்கிலிருந்து மொத்தம் ஆறாயிரம் ரிங்கிட் வரையில் தொகையை எடுக்கலாம். ஏற்கனவே அமலில் இருக்கும் ஐ–லெஸ்தாரி ( i-Lestari ) திட்டத்துடன் இணைந்து, தகுதியுடைய ஒருவர் 12,000 ரிங்கிட் வரையில் தங்களது சேம நிதியை எடுக்கலாம்.\nஐ லெஸ்தாரி திட்டத்தின் கீழ் இபிஎப்–��ின் இரண்டாவது கணக்கிலிருந்து மாதத்துக்கு 500 ரிங்கிட் வரையில் பணம் எடுக்கலாம். அடுத்தாண்டு ஏப்ரல் வரையில் அந்த சலுகையைப் பெற முடியும்\nதவறுதலாக கத்தி குத்தி 7 வயது சிறுவன் மரணம் ; தீபாவளிக்கு முதல் நாள் நிகழ்ந்த துயரம்\nகெடா அரசாங்க ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் போனஸ்\nவரவு செலவு திட்டத்தில் பராமரிப்பு செலவுக்கான ஒதுக்கீடு; தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட்\nநிறுவனத்திற்குள் காரைச் செலுத்திய கதிரேசனின் குற்றச்சாட்டை Finisar Malaysia மறுத்தது\nகோவிட் தொற்றின் 3 ஆவது அலை தொடர்ந்து மோசமடைகிறது; சிலாங்கூரில் 1,623 பேர் உட்பட 2,188 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nதவறுதலாக கத்தி குத்தி 7 வயது சிறுவன் மரணம் ; தீபாவளிக்கு முதல் நாள் நிகழ்ந்த துயரம்\nகோவிட்-19, புதிய வகைக்கு உக்கிரமடைந்துள்ளது; பத்து மடங்கு வேகமாகப் பரவக்கூடிய அபாயம்\n2 மாதம் வேலை இல்லை – மன அழுத்தம்; இந்திய விமானி தற்கொலை\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nஐந்து சகோதரர்கள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்\nவரவு செலவு திட்டத்தில் பராமரிப்பு செலவுக்கான ஒதுக்கீடு; தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட்\nநிறுவனத்திற்குள் காரைச் செலுத்திய கதிரேசனின் குற்றச்சாட்டை Finisar Malaysia மறுத்தது\nகோவிட் தொற்றின் 3 ஆவது அலை தொடர்ந்து மோசமடைகிறது; சிலாங்கூரில் 1,623 பேர் உட்பட 2,188 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nகோவிட் தொற்று இல்லாவிட்டால் சபாவிலிருந்து வேறு மாநிலத்திற்கு செல்வோர் தனித்திருக்க வேண்டியதில்லை\nநிறுவனத்திற்குள் காரைச் செலுத்திய கதிரேசனின் குற்றச்சாட்டை Finisar Malaysia மறுத்தது\nகோவிட் தொற்றின் 3 ஆவது அலை தொடர்ந்து மோசமடைகிறது; சிலாங்கூரில் 1,623 பேர் உட்பட 2,188 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்\nநாயைச் சுட்ட ஆடவனின் விபரத்தை வழங்குவோருக்கு 2,000 ரிங்கிட் சன்மானம்\nகோவிட் தொற்று இல்லாவிட்டால் சபாவிலிருந்து வேறு மாநிலத்திற்கு செல்வோர் தனித்திருக்க வேண்டியதில்லை\nதவறுதலாக கத்தி குத்தி 7 வயது சிறுவன் மரணம் ; தீபாவளி���்கு முதல் நாள் நிகழ்ந்த துயரம்\nகோவிட்-19, புதிய வகைக்கு உக்கிரமடைந்துள்ளது; பத்து மடங்கு வேகமாகப் பரவக்கூடிய அபாயம்\n2 மாதம் வேலை இல்லை – மன அழுத்தம்; இந்திய விமானி தற்கொலை\nதவறுதலாக கத்தி குத்தி 7 வயது சிறுவன் மரணம் ; தீபாவளிக்கு முதல் நாள் நிகழ்ந்த துயரம்\nகோவிட்-19, புதிய வகைக்கு உக்கிரமடைந்துள்ளது; பத்து மடங்கு வேகமாகப் பரவக்கூடிய அபாயம்\n2 மாதம் வேலை இல்லை – மன அழுத்தம்; இந்திய விமானி தற்கொலை\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nஐந்து சகோதரர்கள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்\nவரவு செலவு திட்டத்தில் பராமரிப்பு செலவுக்கான ஒதுக்கீடு; தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட்\nதாக்கப்பட்ட நேப்பாள பாதுகாவலர் இன்னும் புகார் செய்யவில்லை\nஷா ஆலாமில் 1 வயது பெண் குழந்தை சித்தரவதை; இந்தோனேசிய பணிப்பெண் கைது\nகோவிட் தொற்று உயிரிழந்தவர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 3ஆவது இடம்\nபசி; மெர்சிங் சாலை அருகே உள்ள பழக்கடையில் பழம் சாப்பிட்ட யானைகள்\nமீண்டும் பள்ளிகள் மூடப்படுவதில் எச்சரிக்கையுடன் செயல்படுவீர் – மலேசிய மருத்துவ சங்கம் வலியுறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/624810/amp?ref=entity&keyword=solar%20panel%20manufacturing%20parks", "date_download": "2020-11-24T16:02:20Z", "digest": "sha1:DSHKHINUVRZX5FR6OFBGQF3OJWYDLA5S", "length": 8968, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பயிர்க் கழிவுகள் எரிப்பை தடுக்க ஒரு நபர் குழு: உச்ச நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபயிர்க் கழிவுகள் எரிப்பை தடுக்க ஒரு நபர் குழு: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் குளிர்காலங்களில் காற்று மாசு தொடர்ந்து அதிகமாகி வருகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். டெல்லியை சுற்றியுள்ள உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா மாநிலங்களில், அறுவடை முடிந்த பிறகு நிலத்தில் எஞ்சியுள்ள பயிர்க்கழிவுகளை எரிப்பது வழக்கம். இதனால் ஏற்படும் புகையே டெல்லியில் கடும் காற்றுமாசை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக, ஆதித்யா துபே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.\nஅப்போது, உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மதன் பி லோகூர் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்படுவதாக தலைமை நீதிபதி பாப்டே அறிவித்தார்.\nஏற்கனவே 3 விரல்களை இழந்த நிலையில் 4வது விரலை வெட்டி நேர்த்திக்கடன்: நிதிஷ்குமார் ஆதரவாளரின் ஆர்வக்கோளாறு\n3 மாதத்தில் மீண்டும் பாஜ ஆட்சி; உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு சிக்கலா... மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு\n‘இ-லோக் அதாலத்’ மூலம் 2.51 லட்சம் வழக்கு முடித்துவைப்பு: கொரோனா ஊரடங்கில் சாதனை\nமேற்குவங்க பழங்குடியினர் வீட்டில் அமித் ஷா சாப்பிட்டது 5 ஸ்டார் ஓட்டல் உணவு: முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு\nஉத்தர பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக 'லவ் ஜிகாத்'அவசர சட்டம் கொண்டுவர அமைச்சரவை முடிவு; சித்தார்த் நாத் சிங்\nஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனம் மூலம் தடுப்பூசி சப்ளையில் களமிறங்கும் தபால்துறை: காசநோய் தடுப்பில் சாதித்ததால் வாய்ப்பு\nநெருங்���ும் நிவர் புயல்; நாளை மாலை 145 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி 43 செல்போன் செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு\nவேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற விவசாயிகளுக்கு வீட்டு சிறை\nநாட்டின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைப்பதாகக் கூறி 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு\n× RELATED ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/450322", "date_download": "2020-11-24T16:13:24Z", "digest": "sha1:ZU2G4Y3FE66GIWL6JPEQWIXVK423P42L", "length": 8062, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாசுக்கல் (அலகு)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பாசுக்கல் (அலகு)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:47, 20 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n15:05, 12 சூன் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பாசுகல் (அலகு), பாசுக்கல் (அலகு) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\n01:47, 20 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\n: = 0.01 [[மில்லிபார்]]\nஇதே அலகு தகைவு அல்லது விசையடர்த்தி (stress (physics)|stress), யங் கெழு அல்லது யங் எண் (Young's modulus) மற்றும் நீட்சித்தகைவு (tensile strength) முதலியவற்றை அளக்கவும் பயன்படுகிறது.\nஉலகெங்கிலும் [[வானிலையாளர்]]கள் (Meteorologists) வெகு காலமாக காற்றின் அழுத்தத்தை [[மில்லிபார்]] என்னும் அலகால் அளந்துவந்தனர். [[SI]] அலகுகள் வந்தபிறகும் இந்த மில்லிபார் அளவை பின்பற்றும் முகமாக மில்லிபாருக்கு இணையான ஹெக்டோ-பாஸ்கல் என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு ஹெக்டோ பாஸ்கல் என்பது 100 பாஸ்கலுக்கு ஈடு. ஒரு மில்லிபார் என்பது 100 பாஸ்கல் ஆகும். பிற துறைகளில் கிலோபாஸ்கல் போன்ற SI அலகுகளையே பயன்படுத்துகின்றனர். [[குறைக்கடத்தி]] இயலிலும் பாஸ்கல் என்னும் அழுத்த அளவு பயன்படுத்தினாலும், கூடவே [[டார்]] (Torr) என்னும் அளவையும் பயன்படுத்துகின்றனர்.\n| [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]] கோளின் வளிமண்டலத்தின் அழுத்தம், ∼∼ பூமியின் கடல்மட்ட அழுத்தத்தில் 1 %.\n| 1 மீட்டர் உயரம் நீர் ஏறுவதால் ஏற்படும் அசுத்தம்¹, அல்லது
பூமியின் [[கடல் மட்டம்கடல்மட்டத்தில்]] இருந்து 1000 [[மீட்டர்]] உயரம் ஏறினால் காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் தணிவு (குறைப்பு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/money.html", "date_download": "2020-11-24T14:33:53Z", "digest": "sha1:53K7CEL4IZ2B2ATPRJQJJ7QJEPO4JWE3", "length": 33051, "nlines": 125, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Money News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nமேக்கப் போட வந்தவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா... 'பியூட்டி பார்லர் வரும் பெண்கள் தான் மெயின் டார்கெட்...' - நூதன மோசடி...\n'பிரபல வங்கியில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு'... 'அடுத்த ஒரு மாதத்தில் இத்தனை ஆயிரம் மட்டுமே எடுக்கலாம்'... 'வெளியான திடீர் அறிவிப்பு'... 'அடுத்த ஒரு மாதத்தில் இத்தனை ஆயிரம் மட்டுமே எடுக்கலாம்'... 'வெளியான திடீர் அறிவிப்பு\nபேஸ்புக்கில் வந்த ஒரு ‘மெசேஜ்’.. நம்பி பேசிய ‘இளம்பெண்’.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..\n‘கோப்பையை வெல்லும் அணிக்கு’... ‘கிடைக்கப் போகும் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா’\n'மெஷின் ஆச்சேன்னு பாக்குறேன்...' 'ஒழுங்கு மரியாதையா பணத்தை வெளிய தள்ளு...' - கடுப்பானவர் ஏடிஎம்-ஐ செய்த காரியம்...\n'ஏடிஎம் கீபேட் வொர்க் ஆகல...' 'டெபாசிட் பண்ணிட்டேன், கொஞ்ச நேரத்துல மெசேஜ் வரும்...' - மெசேஜ்க்காக காத்திருப்பு...' ஆனால் நடந்தது என்ன... - அடுத்தடுத்து நடந்த திருப்பங்கள்...\nஅரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.. 'இனி என்ன... பண்டிகைய கொண்டாட வேண்டியது தானே.. 'இனி என்ன... பண்டிகைய கொண்டாட வேண்டியது தானே'.. முழு விவரம் உள்ளே\n'4 கிலோ தங்கம்... பத்தரை கிலோ வெள்ளி... இன்னும் பல'... லஞ்சம் வாங்கியே ரூ.100 கோடிக்கு சொத்து.. அரசு அதிகாரி சிக்கியது எப்படி\n''இது'க்கு ஏன் டைம் கொடுக்கணும்'.. 'வட்டிக்கு வட்டி வசூலா'.. 'வட்டிக்கு வட்டி வசூலா'.. உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி.. உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி.. கடன் செலுத்துவதற்கான சலுகை நீட்டிக்கப்படுமா\n இந்த ஏடிஎம் கார்டு வச்சு பணம் எடுத்து கொடுப்பா...' 'கார்டு கொடுத்த சில நொடிகளில் இளைஞர் போட்ட பிளான்...' 'வெளிநாட்டுல கஷ்டப்பட்டு உழைச்ச காசு...' - நூதன மோசடி.\n'பேங்க்ல இருந்து பேசுறேன் சார்...' 'OTP நம்பர் கொஞ்சம் சொல்றீங்களா...' - நம்பிகைய���ட சொன்னவருக்கு நடந்த கொடுமை...\n'IT இளைஞர்கள் தான் டார்கெட்டே'... 'அப்பாடா, வாழ்க்கை செட்டாயிடுச்சுன்னு சந்தோஷப்பட்டா'... 'அடுத்ததாக காத்திருந்த பேரதிர்ச்சி'... வெளியான 'பகீர்' பின்னணி'... வெளியான 'பகீர்' பின்னணி\nபேக் சைடு கதவ ஒடச்சுருக்காங்க... 'அப்பாவுக்கு இறுதிச்சடங்கு முடிச்சுட்டு வரதுக்குள்ள...' - வீட்ல காத்திருந்த அதிர்ச்சி...\n'ரூ.150 கோடி மதிப்புள்ள... அரிய வகை ஜப்பான் 'இரிடியம்' உங்களுக்கு வேண்டுமா'.. மோசடி கும்பலின் பலே பிரச்சாரம்.. மோசடி கும்பலின் பலே பிரச்சாரம்.. போலீஸ் அதிரடி\n‘பிரபல கம்பெனி’.. ‘கை நிறைய சம்பளம்’.. ஒரே ஒரு போன்காலால் ‘ஐடி’ பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..\nஇந்த திட்டத்தின் கீழ் 'மாதந்தோறும்' ரூ.3000 பெறலாம்... தகுதி மற்றும் 'விண்ணப்பிக்கும்' வழிமுறைகள் உள்ளே\n'இதுக்குனே தனியா ஒரு கால் சென்டர்'... 'இவங்களா 6 கோடிய அடிச்சிருக்காங்க'... 'பையன் வயசைக் கேட்டு ஆடிப்போன போலீசார்'... 'வெளியான பகீர் பின்னணி'... 'பையன் வயசைக் கேட்டு ஆடிப்போன போலீசார்'... 'வெளியான பகீர் பின்னணி\nசென்னையில் வட்டிக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாக ஹர்பஜன் சிங் 'பரபரப்பு' புகார்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nவீட்ல பற்றி எரிஞ்ச தீ-க்கு பின்னாடி இவ்ளோ உண்மைகள் இருக்கா... 'ரூம்ல செக் பண்ணினப்போ முதல் ஷாக்...' 'சிசிடிவில 2-வது ஷாக்...' 3-வது ஷாக் தான் உச்சக்கட்டம்...\n'அந்த பொண்ணோட டார்கெட்டே இவங்க தான்'... '10 வருஷத்துல மட்டும்'... 'முந்தைய கணவர்கள் கூறியதைக் கேட்டு'.... 'நொறுங்கிப்போய் நின்ற நபர்\nவட்டிக்கு வட்டி வசூல்... உச்ச நீதிமன்றத்தின் சரமாரி கேள்விக்கு பின்... இஎம்ஐ (EMI) விவகாரத்தில் 'குட் நியூஸ்' சொன்ன மத்திய அரசு\n'பளபளனு இருக்கு.. அத்தனையும் புதுநோட்டு'.. பைபாஸ் ரோட்டில் வைத்து வாங்கிய ரூ.55 லட்சம் கடன்'.. பைபாஸ் ரோட்டில் வைத்து வாங்கிய ரூ.55 லட்சம் கடன்'.. 'வீட்டுக்கு' போனதும் தெரியவந்த 'ஷாக்'\n'உள்ள வெச்சேதான் விக்கறாங்க'... 'சீன ஸ்மார்ட் போன்களால்'... 'இப்படி எல்லாம் கூட ஆபத்து இருக்கா... 'பீதியை கிளப்பியுள்ள பகீர் தகவல்... 'பீதியை கிளப்பியுள்ள பகீர் தகவல்\n'காசெல்லாம் காலி'... 'இனி பண்ண ஒன்னும் இல்ல'... '19000 ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த'... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி முடிவு\n'அம்மா வீடு 4 நாளா திறக்கவே இல்ல'... 'மகள் கதவை உடைத்து பார்த்தபோது... 'அதிர்ச்சியில் ஆடிப்போன ஊர்மக்கள்\n'துர்நாற்றம் தாங்கல'... 'சுத்தம் செய்தபோது கிடைத்ததை பார்த்து'... 'உறைந்துபோன ஊர்மக்கள்'... 'இளைஞர் செய்த பகீர் காரியம்\n\"ஒரு வாரத்துல கல்யாணம்'... 'எல்லாமே பாத்து பாத்து செஞ்சோம்'... 'அதுக்குள்ள இப்படி பண்ணிட்டானே...” - அண்ணனால், 'அட்வகேட்' செய்த திடுக்கிடும் காரியம்...\n'மதுபோதையில் புதுமாப்பிள்ளை செய்த கொடூரம்'... 'மர்மமான முறையில் இறந்துகிடந்த தாய்'... 'பின்னர் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்\n”.. நித்தியானந்தாவின் ‘அசரவைக்கும்’ அறிவிப்புகள்\n'ஐபோன், விமான பணிப்பெண் வேலை என'... 'ஆளுக்கேற்ப வலை விரித்து சென்னை இளைஞர் பார்த்த வேலை'... 'வெளியான திடுக்கிடும் தகவல்கள்\n'பணப் பிரச்சனை, பட வாய்ப்பில் சிக்கலா'... '2-3 வருஷத்துல சம்பாதிச்சது மட்டும் இத்தனை கோடி'... '2-3 வருஷத்துல சம்பாதிச்சது மட்டும் இத்தனை கோடி'... 'வெளியான முக்கிய தகவல்'...\n'தவறுதலாக கோடிகளை டிரான்ஸ்பர் செய்த வங்கி'... 'இன்ப அதிர்ச்சியில் இருந்தவர்கள் கொடுத்த டிவிஸ்ட்'... 'சிக்கலில் பிரபல நிறுவனம்\n'வீட்ட தொறந்தா லட்சக்கணக்குல பணம், நகை...' 'ஆனால் ரோட்ல குப்பை சேகரித்து தெருவிலேயே வாழ்றாங்க...' என்ன காரணம்... - அதிர்ச்சிக்குள்ளாக்கிய 3 சகோதரிகள்...\n'கடத்தப்பட்ட கணவரை தேடியபோது'... 'அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த மகன்'... 'நடுங்கச் செய்யும் சம்பவம்'...\n'வேலைக்கு நடுவே கையில் வந்து சிக்கிய அதிர்ஷ்டம்'... 'ஒரே நாளில் மாறிய தொழிலாளியின் வாழ்க்கை\n'தமிழகத்தில் இன்று முதல்'... 'வங்கி சேவைகளில் மீண்டும் மாற்றம்'... மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு...\n'பணம் எடுக்காமலேயே வந்த எஸ்.எம்.எஸ்கள்'... 'ரூ 5 கோடிக்கும் மேல்'... 'சினிமா பாணியில் ஹேக்கர்கள் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் ஊர்மக்கள்'...\n 15% சம்பள உயர்வால்... 'மகிழ்ச்சி'யில் திளைக்கும் 8.5 லட்சம் ஊழியர்கள்\nஃபர்ஸ்ட் ரூ.1,000 க்கு ஒரு Gun வாங்குனேன் மம்மி.. அப்புறம் ரூ.10,000 க்கு 'Upgraded weapon''.. 'அடேய்... ஒழுங்கா உண்மைய சொல்லு.. ரூ.5.40 லட்சத்த காணோம் டா.. ரூ.5.40 லட்சத்த காணோம் டா\n'ஆபாச இணையத்தில் அமெரிக்க தொழிலதிபர் பார்த்த வேலை'.. 'வாட்ஸ் ஆப் உரையாடல்களால்' 1,25,000 பவுண்டுகளைக் கறந்த பிரிட்டன் இளம் பெண்\n'.. 'இதன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது பாதுகாப்பானதா\".. 'உண்மை என்ன\n'ஒரே கடனுக்காக 2 முறை விண்ணப்பம்'.. கொரோனா நிவாரண நிதியில் 6 லட்சம் டாலர்கள் சுருட்டிய இந்திய வம்சாவளி மருத்துவர்\n'ஆன்���ைன்ல எப்படிங்க வெங்காயம் வாங்குறது'.. 'எதுக்குங்க'.. வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி\n'அவங்க நேர்ல வந்தா தான் துட்டு...' 'வேலையும் இல்ல, பணமும் இல்ல...' அப்படின்னா வேற வழியே இல்ல...'100 வயது தாயை கட்டிலில் இழுத்துக்கொண்டு வங்கிக்கு சென்ற மகள்...\n'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி\n.. கொரோனா காலத்துல குடும்ப கஷ்டத்தையே இல்லாம பண்ணிடுவேன்\".. 'நம்பி இருந்த' இளம் பெண்ணுக்கு 'ஒரு நொடியில்' நேர்ந்த 'பரிதாப கதி'\n‘தலைக்கேறிய போதை’.. பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த ‘கொடும்பாதக செயல்’.. பதபதைக்க வைத்த வீடியோ..\n\"உங்களுக்கு 30 நாள் டைம் தரேன்\".. கவுன்ட் டவுனை தொடங்கிய அதிபர் ட்ரம்ப்\".. கவுன்ட் டவுனை தொடங்கிய அதிபர் ட்ரம்ப்.. அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்.. அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்\n'சொந்த ஊருக்கு வர வேண்டாம்... ஒருவருக்கு ரூ 10,000'... புதிய பாதிப்பைத் தடுக்க... 'அதிரடி' திட்டத்தை அறிவித்துள்ள 'மாநிலம்\n'தயவு செய்து ஜாக்கிரதையாக இருங்கள்'.. பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை... தீவிரவாதம் சுரண்டிக்கொள்ளும் அபாயம்.. பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை... தீவிரவாதம் சுரண்டிக்கொள்ளும் அபாயம்.. ஏன்\n'யாரும் பக்கத்துல போகாதீங்க...' 'கொரோனா வந்திடும்...' 'சாலையில் கிடந்த பணம்...' கொரோனாவால ஆட்டோக்காரருக்கு லக்...\n'மே மாதத்துக்கான உதவித் தொகை’... ‘இவர்களின் வங்கிக் கணக்கில் மட்டும்’... ‘ மத்திய அரசு செலுத்திய பணத்தை எடுத்துக்கொள்ளலாம்’\n‘ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அனுமதி’... ‘தயாராகும் இந்திய நிறுவனங்கள்’... 'எப்போதிலிருந்து, என்னென்ன பொருட்கள் ஆர்டர் செய்யலாம்’\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... சாலையில் சுற்றி திரிந்த முதியவருக்கு... சாக்கு மூட்டையில் காத்திருந்த அதிர்ச்சி\n‘விமர்சனம் செய்யுற நேரம் இதுவல்ல’... அமைச்சர் அதிரடி பதில்... விபரங்கள் உள்ளே\n‘அவங்களுக்கு எல்லாம் ஜாஸ்தி’... 'அதிகம் பாதித்த தமிழகத்துக்கு’... ஏன் இவ்வளவு கம்மியா குடுத்தீங்க\n'கொரோனா' அச்சுறுத்தலிலும்... 'லாபம்' சம்பாதிக்கும் ஒரே 'இந்திய' தொழிலதிபர்... என்ன 'காரணம்\n'ரூபாய்' நோட்டில் இவ்வளவு நேரம் 'வைரஸ்' இருக்குமா 'முகக்கவசத்தை ஏன் தொடக்கூடாது...' 'விஞ்��ானிகளின்' புதிய 'ஆய்வு' முடிவுகள்...\nஇனிமேல் பணம் எடுக்க 'ஏடிஎம் சென்டர்' போக தேவையில்லை... 'ஒரு போன் பண்ணினா மட்டும் போதும், உடனே...' கேரள அரசின் அதிரடி திட்டம்...\n‘ஊரடங்கு சிறப்பு நிவாரணம்’.. ஒரே நாளில் 4.7 கோடி ஏழை பெண்கள் பேங்க் அக்கவுண்டில் ரூ.500 போட்ட மத்திய அரசு..\n‘ஊழியர்களுக்கு நற்செய்தி’... ‘பி.எஃப் பணம் எடுக்க அதிரடி சலுகை’... ‘ஆன்லைனில் பணத்தை பெறுவது எப்படி\nகொரோனா பாதிப்பு: ‘எப்போது முதல் ரேஷன் கடைகளில்’... ‘ஆயிரம் ரூபாய் பணம், இலவச அரிசி வழங்கப்படும்’... 'வழி முறைகளுடன் கூட்டுறவுத் துறை அறிவிப்பு'\n'ஜீரோ பேலன்ஸ் வைத்துக்கொள்ளலாம்'... 'ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணம் இல்லை'... 'நிதியமைச்சரின் இன்னும் பல முக்கிய அறிவிப்புகள்'\nகுடும்ப அட்டைதாரர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டட மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ‘நிவாரணம்’... முதலமைச்சர் ‘அறிவிப்பு’... விவரங்கள் உள்ளே...\n‘கொரோனா அச்சுறுத்தல்’... ‘ரத்தான ரயில் டிக்கெட் கட்டணத்தை’... எப்படி திரும்ப பெறலாம்\n‘கொரோனா’ பரவலைத் தடுக்க... ‘இன்று’ முதல் ‘வங்கி’ வேலை நேரம், சேவையில் ‘மாற்றம்’... ‘விவரங்கள்’ உள்ளே...\n‘பழைய’ விலையிலேயே... ‘டபுள்’ டேட்டா, டாக் டைம்... ‘பிரபல’ நிறுவனம் அறிவித்துள்ள ‘சூப்பர்’ ஆஃபர்கள்...\n‘மொத்தமே 3 செகண்டுதான்’.. ‘கொரோனா பயத்துல அவசர அவசரமா..’.. தஞ்சையை அதிரவைத்த வெளிநாட்டு தம்பதி..\n‘குரைக்காத’ நாயால் கிடைத்த ‘க்ளூ’... ‘மெட்டியை’ கூட விட்டுவைக்காமல் செய்த ‘நடுங்கவைக்கும்’ காரியம்... ‘யூடியூப்’ பார்த்தே செய்ததாக ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...\n.. பள்ளியில் மாணவிக்கு நடந்த ‘பாராட்டு விழா’.. ‘சல்யூட்’ போட வைத்த மாணவியின் செயல்..\n‘ஒட்டுமொத்த’ குடும்பத்திற்கும் ‘அடுத்தடுத்து’ நேர்ந்த கொடூரம்... கடிதத்தில் இருந்த ‘உறையவைக்கும்’ காரணம்... ‘அதிரடி’ தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...\n‘மெசேஜை’ பார்த்து ‘பதறிப்போய்’ புகார் கொடுத்த பெண்... ‘54 வழக்குகளில்’ தேடப்பட்ட கும்பல்... ‘ஆடம்பர’ வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்துவந்த காரியம்...\nகிரெடிட், டெபிட் கார்டு ‘பயனாளர்கள்’ கவனத்திற்கு... மார்ச் ‘16ஆம் தேதிக்குள்’ பயன்படுத்தாவிட்டால்... இனி ‘இந்த’ சேவையை பயன்படுத்த முடியாது...\nவழக்கமான ‘தகராறு’ என நினைத்த அக்கம்பக்கத்தினர்... சிறிது நேரத்தில் நடந்த ‘பயங்கரம்’... ‘அடுத்தடுத்து’ கிடைத்த ‘சடலங்களால்’ அதிர்ந்துபோன போலீசார்...\n‘வெளிய கூட்டிட்டு போய்ட்டு வரேன்’... நம்பி ‘4 குழந்தைகளையும்’ அனுப்பிய ‘தாய்’... ‘தந்தை’ கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ போலீசார்...\n₹50 ஆயிரத்துக்கு மேல 'எடுக்க' முடியாது சொன்னீங்க... இங்க ₹1300 கோடிய 'அசால்ட்டா' எடுத்து இருக்காங்க... என்ன நடக்குது\nஇனி வாடிக்கையாளர்கள் ரூபாய் '50 ஆயிரம்' தான் எடுக்க முடியும்... ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வந்த 'பிரபல' வங்கி\n‘காரில்’ ஏற்றியதைப் பார்த்து ‘அதிர்ச்சியடைந்த’ உறவினர்கள்... வழிமறித்து ‘அடித்து’ உடைத்ததால் ‘பரபரப்பு’... ‘காதல்’ கணவர் செய்த ‘கொடூரம்’...\n‘குறைந்த’ விலையில் தினமும் ‘5 ஜிபி’ டேட்டா... ‘90 நாட்கள்’ வேலிடிட்டி... ‘பிரபல’ நிறுவனத்தின் ‘சூப்பர்’ பிளான்\nஅதே ‘பழைய’ பிளான்களின் விலையில்... ‘டேட்டா’ மட்டும் ‘டபுள்’... ‘அசத்தல்’ ஆஃபரை அறிவித்துள்ள ‘பிரபல’ நிறுவனம்...\nகல்லூரி ‘மாணவிகளுடன்’ வீடியோ... அவர்களுக்கே ‘தெரியாமல்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... போலீசாரிடம் சிக்கிய ‘டிக்டாக்’ இளைஞர்...\n‘சனிக்கிழமைல இருந்து வெளியவே வரல’... மனைவி, குழந்தைகள் உட்பட ‘படுக்கையறையில்’ கிடைத்த ‘4 சடலங்கள்’... ‘ஐடி’ ஊழியர் செய்த ‘உறையவைக்கும்’ காரியம்...\n‘என் பேரு பிரியானு சொன்னாங்க... ஒரு காலுக்கு ரூ 1000... போட்டோவுக்கு தனியாக பணம்’... ‘சென்னை’ போலீசாரை ‘அதிரவைத்த’ இன்ஜினியர்...\n‘ரூ 27 கோடி’ பணம்... ‘3 கிலோ’ தங்கம்... ‘இத’ பண்ணுங்க ‘எல்லாமே’ சரியாகிடும்... கணவரை இழந்த பெண்ணிடம்... ‘கைவரிசையை’ காட்டிய நபர்...\nதினமும் ‘3 ஜிபி’ டேட்டா... ‘71 நாட்கள்’ வரை கூடுதல் ‘வேலிடிட்டி’... ‘போட்டி’ போட்டுக்கொண்டு ‘ஆஃபரை’ அறிவிக்கும் பிரபல நிறுவனங்கள்...\n‘10 ஆயிரம்’ ரூபாய் ஆஃபருக்கு ‘ஆசைப்பட்டு’... 2 ஆண்டுகளில் ‘33 பேரால்’... ‘கோடிகளை’ இழந்த பரிதாபம்... போலீசாருக்கு வந்த ‘அதிர்ச்சி’ புகார்...\n‘இதுதான்’ என் வாழ்க்கையோட ‘லட்சியமே’... ‘சென்னை’ பெண்ணிடம் வேலையைக் காட்டிய ‘பட்டதாரி’ இளைஞர்... விசாரணையில் வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்கள்...\nகூடுதலாக ‘50 நாட்கள்’ வேலிடிட்டி... ‘அதிரடி’ சலுகையுடன் ‘பிரபல’ நிறுவனம் அறிவித்துள்ள ‘பிரீபெய்ட்’ பிளான்...\n‘1 லட்சம் ரூபாய்’ பரிசு... ‘இத’ மட்டும் சொன்னா வாங்கிக்கலாம்... ‘பிரபல’ ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘மோசடி’ கும்பல்...\n‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘மாப்பிள்ளை’... ‘கதறும்’ சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘திருமணத்திற்கு’ ஒரு வாரம் முன் நேர்ந்த ‘துயரம்’...\n... கொலை பண்ணிடுவோம்னு மிரட்டுறாங்க'... போலீஸார் தீவிர விசாரணை\nகுறைந்த விலையில் புதிய ‘அன்லிமிடெட்’ பிளான்... கூடுதல் ‘வேலிடிட்டி’... ‘அசத்தல்’ ஆஃபர்களை அறிவித்துள்ள பிரபல நிறுவனம்...\n‘ஐடி’ ஊழியர்கள் தான் ‘டார்கெட்’... அதிலும் ‘குறிப்பாக’... சிக்கிய ‘மோசடி’ கும்பல்... வெளியான ‘அதிரவைக்கும்’ தகவல்கள்...\nதானாக முன்வந்து ‘பரிசோதித்து’ கொண்டால் ‘பரிசு’... நாளுக்கு நாள் ‘அதிகரிக்கும்’ பலி எண்ணிக்கை... ‘தீவிர’ நடவடிக்கையில் இறங்கிய அரசு...\n‘கைவிட்ட பிள்ளைகள்’.. ‘பாட்டில் வித்து சிறுகச்சிறுக சேத்த பணம்’.. கடவுள் மாதிரி வந்த ஆட்டோ டிரைவர்..\n‘ஒரு வயசு’ கூட ஆகாத மகனுக்கு... ‘கோடிகளில்’ கொட்டிய ‘அதிர்ஷ்டம்’... மகிழ்ச்சியின் ‘உச்சத்தில்’ தந்தை...\nமுதலில் பேசிய ‘மர்ம’ நபர்... உதவ வந்த ‘பேஸ்புக்’ தோழி... ‘மனைவிக்கு’ தெரியாமல் செய்த காரியத்தால்... ‘அடுத்தடுத்து’ இன்ஜினியருக்கு நேர்ந்த பரிதாபம்...\n\"என் அப்பா சொத்து எனக்கு தேவையில்ல\"... \"வாடகை வீட்டில் தங்கி\"... \"வேலைக்கு நடந்து செல்லும்\"... \"சக்தி வாய்ந்த கோடீஸ்வரரின் மகன்\"... \"வாடகை வீட்டில் தங்கி\"... \"வேலைக்கு நடந்து செல்லும்\"... \"சக்தி வாய்ந்த கோடீஸ்வரரின் மகன்\nதினமும் ‘3 ஜிபி’ டேட்டா... ‘கூடுதலாக’ 71 நாட்கள் ‘வேலிடிட்டி'... ‘பிரபல' நிறுவனத்தின் ‘அசத்தல்’ ஆஃபர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkalukundramtemple.blogspot.com/2017/", "date_download": "2020-11-24T15:31:29Z", "digest": "sha1:MYUKKZT2QWYOFCFV6WDQPPYDZM7V7DHD", "length": 26608, "nlines": 227, "source_domain": "thirukkalukundramtemple.blogspot.com", "title": "Thirukalukundram Temple: 2017", "raw_content": "\nஅருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்\nஊர் : திருக்கழுக்குன்றம் ( பட்சி தீர்த்தம் )\nஇறைவர் : அருள்மிகு ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருமலை\nஇறைவி : அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன்\nஇறைவர் : அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சலேஸ்வரர் பெரியகோவில்\nதல விருட்சம் : கதலி / வாழை மரம்\nதீர்த்தம் : சங்கு தீர்த்தம்\nகாலம் : சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்\nகிபி 7ஆம் நூற்றாண்டு மகேந்திர வர்மன் திருப்பணி\nதல சிறப்பு : கன்னி ராசி பரிகார ஸ்தலம்\nசிறப்ப��� : 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தீர்த்ததில் சங்கு பிறக்கும் அதிசயம்\nசிறப்பு : 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திரன் இடி அபிஷேகம் செய்யும் தலம்\nசமய குறவர்கள் : திருஞானசம்மந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்,மாணிக்கவாசகர், நால்வர் பாடிய தலம்\nசிறப்பு : மாணிக்கவாசகர் ஸ்வாமிக்கு இறைவன் காட்சி அளித்த திருத்தலம்\nசிறப்பு : உச்சி வேளையில் தினம் இரண்டு கழுகுகள் வந்து பண்டாரம் கொடுக்கும் உணவை அருந்தி செல்கின்றன.\nதிருவிழா : சித்திரை மாதம் 10 நாள் திருவிழா , ஆடிமாதம் 10 நாள் திருவிழா\nஅருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்\nஅருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் (திருமலை)\nதிருக்கழுக்குன்றம் இத்திருத்தலம் செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் சுமார் 15km தொலைவில் உள்ளது.. தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களுள் மாணிக்கவாசகர் சொல்லப்பட்ட தலங்கள் 29 திருவாசகத்தில் தலப்பெயருடன் வழங்கும் பதிகங்கள் மூன்று.இத் திருக்கழுக்குன்றம் திருமலை மேலுள்ள சிவ தலங்களில் முதன்மையான திருத்தலத்தில் நான்கு வேதங்கள் மாமலையாக அமைந்து அதன் உச்சியில் இறைவன் வேதகிரீஸ்வரர் சுயம்பு வடிவில் எழுந்தருளியிருகிறார். இந்த திருக்கழுக்குன்றத்தில் திருமலை உச்சியில் உள்ள வேதகிரீஸ்வர் திருக்கோவிலுக்கு அருகில் பூஷா, விருத்தா என்னும் முனிவர்கள் தம் பாவங்கள் தீர கழுகு வடிவில் தினசரி காலை 11.30 மணியளவில் வந்து உணவு அருந்தி செல்கின்றன,அதனால் திரு என்னும் அடைமொழி பெற்று திருக்கழுக்குன்றம் என்று ஊருக்கு பெயர் பெற்றது.கழு என்றால் \"சூலம்\" என்று பொருள். சூலத்தின் மூன்று முனைகளை போல் இம்மலை தோன்றுவதனால் கழுக்குன்றம் என்றும் பெயர் உண்டாக்கியது.\nஇத்திருமலை வேதம் ஆதலால் இறைவன் திருமேனியே இத்திருமலை என அஞ்சி இங்கு திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் இத்திருமலை மேல் ஏறுவதற்கு அஞ்சி கீழிருந்தபடியே திருப்பதிகங்களை பாடினார்.அவர்கள் அங்ஙனம் இருந்து பாடிய இடம் நால்வர் கோயில் பேட்டை என இப்பொழுது வழங்கப்படுகிறது\nமார்க்கண்டேயர் ஸ்வாமி தரிசனத்திற்காக திருக்கழுக்குன்றம் திருத்தலத்திற்கு விஜயம் செய்திருந்த போது இது சங்குதீர்த்த கரையில் பூஜை செய்தார்.அப்போது அபிஷேகம் செய்ய பாத்திரம் இல்லாததால், அவர் தம் போக சக்தியால் இந்த சங்குதீர்த்த குளத்தில் இருந்து சங்கு மேலே வந்தது.அந்த சங்கினால் பூஜை செய்தார்,அவர் பூஜை செய்த இடத்தில் தீர்த்தகரைஈஸ்வரர் அல்லது மார்கண்டேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இப்போதும் 12 ஆண்டிற்கு ஒரு முறை இத்திருக்குளத்திலிருந்து சங்கு பிறக்கும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது\nசனி, 30 செப்டம்பர், 2017\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 12:52:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 12:51:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 12:48:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 27 செப்டம்பர், 2017\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 8:24:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 8:14:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 8:11:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 8:11:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 8:09:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 12 செப்டம்பர், 2017\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 7:31:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் கழுகுகள் உணவு அருந்தும்காட்சி\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 7:24:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 2 ஆகஸ்ட், 2017\nசைவகுறவர் சுந்தரர் சேரமானுடன் கைலாயம் செல்லும் உற்சவம்\nசைவகுறவர் சுந்தரர் சேரமானுடன் கைலாயம் செல்லும் உற்சவம் நேற்று திருக்கழுக்குன்றம் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் சுவாமிசன்னிதானவளாகத்தில் நடைபெற்றது.\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 8:09:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுந்தரர் விழா - அறுபான் மும்மை நாயன்மார் வழிபாடு,\nசுந்தரர் விழா - அறுபான் மும்மை நாயன்மார் வழிபாடு, வேதகிரிஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்\nசுந்தரர் விழா - அறுபான் மும்மை நாயன்மார் வழிபாடு, வேதகிரிஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்\nசுந்தரர் விழா - அறுபான் மும்மை நாயன்மார் வழிபாடு, வேதகிரிஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்\nசுந்தரர் விழா - அறுபான் மும்மை நாயன்மார் வழிபாடு, வேதகிரிஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்\nசுந்தரர் விழா - அறுபான் மும்மை நாயன்மார் வழிபாடு, வேதகிரிஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்\nசுந்தரர் விழா - அறுபான் மும்மை நாயன்மார் வழிபாடு, வேதகிரிஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்\nசுந்தரர் விழா - அறுபான் மும்மை நாயன்மார் வழிபாடு, வேதகிரிஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்\nசுந்தரர் விழா - அறுபான் மும்மை நாயன்மார் வழிபாடு, வேதகிரிஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்\nசுந்தரர் விழா - அறுபான் மும்மை நாயன்மார் வழிபாடு, வேதகிரிஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்\nசுந்தரர் விழா - அறுபான் மும்மை நாயன்மார் வழிபாடு, வேதகிரிஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 7:54:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 7:46:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 7:41:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 7:40:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 7:39:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 7:38:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 1 ஆகஸ்ட், 2017\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் ஆடி திருவிழா\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 8:47:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்கழுக்குன்றம் M .M குமாரசுவாமி முதலியார்\nஸ்ரீ ல ஸ்ரீ சுப்பையா ஸ்வாமிகள்\nஅருள்மிகு வட்ட பாறையின் மேலமர்ந்த காளியம்மன் திரு...\nஅருள்மிகு திருமலை சொக்கம்மான் திருக்கோவில்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசைவகுறவர் சுந்தரர் சேரமானுடன் கைலாயம் செல்லும் உற்...\nசுந்தரர் விழா - அறுபான் மும்மை நாயன்மார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/02/blog-post_77.html", "date_download": "2020-11-24T15:11:39Z", "digest": "sha1:SYKXTOILWT7R7DT2PJRZFZL4CSJKY3CB", "length": 10133, "nlines": 197, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: காமன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முகில்நகரத்தில் அர்ஜுனனை என்னால் ஒரு வகையிலும் சகித்துக்கொள்ளவேமுடியவில்லை. அவன் இந்திரனின் மகன். ஆனால் ஏன் இப்படி இருக்கிறான் என்றே தோன்றியது. அவனுடைய அந்த திமிரும் பெண்களை ஒரு பொருட்டாகவே நினைக்காத மனசும் கசப்பையே அளித்தன.\nஆனால் பாஞ்சாலி அவன் மேல் பைத்தியமாக இருக்கிறாள். அவனை ஜெயிப்பதற்காக முயற்சிசெய்தபடியே இருக்கிறாள். அதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. ஏனென்றால் இத்தகைய ஆணைப்போல பெண்ணை சுழற்றியடிக்கக்கூடிய புயல் வேரு இல்லை\n��ொல்லவும் முடியாமல் காதலிக்கவும் முடியாமல் பெரிய அவஸ்தையில்தான் காலம்பூரா அவள் இருக்கப்போகிறாள். அது நன்றாகவே தெரிகிறது. பாவம் என்று சொல்லத்தோன்றுகிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅறத்தராசின் இரு தட்டுகள்(வெண்முகில் நகரம் அத்தியாய...\nஅகந்தையால் சூழும் ஆணவ இருள்(வெண்முகில் நகரம் அத்தி...\nஓட்டத்தை மறந்த குதிரைகள்(வெண்முகில் நகரம் அத்தியாய...\nசில தாய் மகன் உறவு\nசூதர்களின் துடித்தாளம்(வெண்முகில் நகரம் அத்தியாயம்...\nவெண்முரசு தகவல் திரட்டும் பணி\nவெண்முகில் நகரம்-9-என் கடன் பணிசெய்து கிடப்பது.\nகாமத்தீயின் முலைகள்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பத...\nநஞ்சின் சுவைகள் ((வெண்முகில் நகரம் அத்தியாயம் பத்து)\nவிண்மீன்கள் ஒளியில் வானமாகும் நதி (வெண்முகில் நகரம...\nவிலங்குகளின் பசியும், மனிதர்களின் ருசியும்(வெண்முக...\nபிடிகளின் பிடியில் மாட்டிக்கொண்ட களிறு (வெண்முகில்...\nமுளைக்கும் புதுத்தீயில் கிளைக்கும் புதியவன்\nதத்தளிப்பின் நல்லூழ் (வெண்முகில் நகரம் அத்தியாயம் ...\nமின்னலைப் போன்ற கிளர்ச்சிகள்(வெண்முகில் நகரம் அத்த...\nதருமன் - ஐந்து புள்ளிகள்\nஅறிவுள்ள நானும், உணர்வுள்ள ’நான்’களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/10/heybaby.html", "date_download": "2020-11-24T15:58:54Z", "digest": "sha1:BCTUJEZIPHWI6AY5Y3HTA55ED5PBIBAH", "length": 9619, "nlines": 284, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Hey Baby-Raja Rani", "raw_content": "\nஹே பேபி என் ஹார்ட்ட விட்டு\nமே சம் டே என் லைப்ப விட்டு\nலவ் என்றால் டாம் & ஜெர்ரி போல\nலைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல\nவெச்சேனே கரண்ட் மேல கால\nமேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்’னு யாரு சொன்னா\nஹே பேபி என் ஹார்ட்ட விட்டு\nமே சம் டே என் லைப்ப விட்டு\nலவ் என்றால் டாம் & ஜெர்ரி போல\nலைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல\nவெச்சேனே கரண்ட் மேல கால\nமேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்’னு யாரு சொன்னா\nஹே பாப்பா ஏ சோக்கு பாப்பா\nஹே லூசு நீ பூட்ட போட்டு\nகிளப்புல கீழ படுக்க வெச்சா\nசொம்புல தண்ணி குடிக்க வெச்சா\nமேரேஜ்’ஜு மச்சான் கலீஜுனு பேஜாரு தாண்டா\nதெரிஞ்சு போச்சு எனக்கு அவ மாறு வேஷம்தான்\nஅவள நம்பி போயி நானு ஆனேன் மோசம்தான்\nஅழக காட்டி போடுறாளே கேடி வேஷம்தான்\nவருஷம் புல்லா எனக்கு மட்டும் ஆடி மாசம்தான்\nஊருக்குள்ள எல்லாமே பொம்பளைக்கு சப்போர்ட்டு\nகைல கொடுத்துபுட்டா ஒன் இயர் வாரன்ட்டி\nகாலம் புல்லா தரமாட்டா எனக்கவ காரண்டி\nநிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு\nஅதுக்குதாண்டா வந்து போறேன் நானும் ஒயினு ஷாப்புக்கு\nநிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு\nஅதுக்குதாண்டா வந்து போறேன் நானும் ஒயினு ஷாப்புக்கு\nபடம் : ராஜா ராணி (2013)\nஇசை : ஜி.வி.பிரகாஷ் குமார்\nவரிகள் : கானா பாலா, நா.முத்துக்குமார்\nபாடகர்கள் : G.V.பிரகாஷ் குமார், கானா பாலா, ஐஸ்வர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/controversial-party", "date_download": "2020-11-24T15:15:27Z", "digest": "sha1:BOXB2EKIOUQ66DKETJ4RCJ2FKUPICN3O", "length": 12085, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 August 2019 - சிவகங்கையில் மான் கறி... திருச்சியில் ஆட்டுக்கறி... வில்லங்கம் கிளப்பும் விருந்துகள்! | Controversial party", "raw_content": "\nபருப்பு... பாமாயில்... பத்தாயிரம் கோடி... பதில் சொல்லுங்க பழனிசாமி\nஎன்னங்க சார் உங்க திட்டம்\n“நிறைய இழப்புகளைச் சந்தித்தவன் நான்\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தத்துக்கு தி.மு.க ஆதரவு அளித்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை\nஅபகரிக்கும் ஆந்திரம்... பாலையாகும் பாலாறு... வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு\nவிளை நிலங்களில் மின் கோபுரங்கள்... வேதனையில் விவசாயிகள்\nசிவகங்கையில் மான் கறி... திருச்சியில் ஆட்டுக்கறி... வில்லங்கம் கிளப்பும் விருந்துகள்\nஷாக் அடிக்க வைக்குது மின் வாரியம்\nமாவட்டம் தோறும் மக்கள் வருத்தம்... தமிழ்நாட்டுக்குத் தேவை நிர்வாக சீர்திருத்தம்\nஅமைச்சரின் அறக்கட்டளைக்கு அரசு கட்டடம்\nஆன்மிக மாநாடு ஆற்றைப் பாதுகாக்குமா\nகற்றனைத் தூறும் அறிவு: அதிகாரங்கள் குவிப்பு... இது என்ன ஜனாதிபதி ஆட்சியா\nமிஸ்டர் கழுகு: முறுக்குக் கம்பி டெண்டர்... முறுக்கிக்கொண்ட அமைச்சர்... உள்ளே புகுந்த ஐ.டி\nசொந்தக் கட்சியினரால் கொலை செய்யப்பட்டாரா முன்னாள் மேயர்\nசிவகங்கையில் மான் கறி... திருச்சியில் ஆட்டுக்கறி... வில்லங்கம் கிளப்பும் விருந்துகள்\n`வனவிலங்கை வேட்டையாடிச் சாப்பிட்டார்கள்’ என வனத்துறை வழக்குத் தொடரும். அதை ஊர்மக்கள் மறுப்பார்கள். இதுதான் வழக்கம்.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\nதஞ்சை சொந்த ஊர். #எட்டு ஆண்டுகளாக ஒளியையும் நிழலையும் புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தும் பணியில். #2018 முதல் விகடனுடனான பயணம். #எதார்த்தத்தைப் பதிவு செய்யும் புகைப்படக் கலையின் மீது தீரா வேட்கை கொண்டவன். #இயற்கை, தொலைதூர பயணம், உணவு, மழை, கடல் என நேசிப்பவற்றின் பட்டியல் பெரிது. #வண்ணங்களின் மாயக் கலவைகளில் கரையும் புகைப்படங்களில், மண்ணையும் மக்களையும் அழியாத காட்சிகளாய், தலைமுறைகளுக்கும் கடத்துவது வாழ்நாளின் பயனாகக் கருதுகிறேன். #மகிழ்ச்சி, துக்கம், வலி, இரக்கம், காதல் என மனதின் உணர்ச்சிகளை இயற்கையின் வெளியெங்கும் தேடி அலைவதன் வழி நாட்களைச் சுவாரசியமாக்கிக் கொள்கிறேன்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue16", "date_download": "2020-11-24T15:23:07Z", "digest": "sha1:RFNII3D5KEHSJNWOQHKLGKH6SZ5HSL64", "length": 3931, "nlines": 97, "source_domain": "ndpfront.com", "title": "இதழ் 16", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமக்களைச் சுடும் பிரச்சனைகளைப் பேச வைக்க வேண்டும்\nசைமன் விமலராஜன் முன்னாள் போராளி . தமயந்தி என்ற பெயரில் அறியப்பட்ட கவிஞன் புகைப்பட கலைஞன். தற்போது நோர்வேயின் ஓலசுண்ட நகரில் வாசித்து வருகிறார். தீவகத்தின் மெலிஞ்சிமுனைக் கிராமத்தைச் சேர்த்த இவர் தனது இளமைக் காலத்திலேயே தேர்ச்சி பெற��ற தென்மோடிக் கூத்துக் கலைஞர். ஆனந்தசீலன், தாவீது கொலியாத், ராஜகுமாரி, புனித செபஸ்தியார், மந்திரிகுமரன் போன்ற கூத்துகளில் இவரின் பாட்டும் நடிப்பும் இவரை ஒரு கவனிக்கத்தக்க கூத்துக்கலைஞனாக வெளிக்காட்டியது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-24T16:26:29Z", "digest": "sha1:GMTYVSPMSLEKZHVOQQTE3FXC6MXBUTS2", "length": 10695, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "அர்ஜென் ரொபென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேயர்ன் மியூனிக்கில் 2012இல் விளையாடியபோது\nரியல் மாட்ரிட் 50 (11)\nபேயர்ன் மியூனிக் 106 (56)\nநெதர்லாந்து U15 1 (0)\nநெதர்லாந்து U16 11 (4)\nநெதர்லாந்து U17 3 (1)\nநெதர்லாந்து U19 8 (2)\nநெதர்லாந்து U21 8 (1)\nநெதர்லாந்து தேசிய காற்பந்து அணி 76 (25)\n* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 15:31, 10 மே 2014 (UTC).\n‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 13 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது.\nஅர்ஜென் ரொபென் (Arjen Robben, சனவரி 23, 1984) டச்சு காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் செருமானிய புன்டசுலீகா கழகமான பேயர்ன் மியூனிக்கிலும் நெதர்லாந்து தேசிய காற்பந்து அணியிலும் நடுக்கள காற்பந்தாட்ட வீரராக ஆடி வருகிறார். இவர் தமது நாட்டிற்காக யூரோ 2004, 2006 உலகக்கோப்பை கால்பந்து, யூரோ 2008, 2010 உலகக்கோப்பை கால்பந்து, யூரோ 2012 மற்றும் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முன்னணி ஆட்டக்காரராக கருதப்பட்டாலும் இவர் முன்னணி வீரர்களுக்கு பின்னாலிருந்து தாக்குதலை நடத்துபவராக விளங்குகிறார். கால்களால் பந்தை மேலாளும் விதம், விரைவு, குறுக்கே அனுப்பும் திறன், வலது புறமிருந்து இடது கால் மூலமாக நீண்டதொலைவு துல்லியமாக உதைக்கும் திறன் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார்.\nஅர்ஜென் ரொபென் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு விளையாட்டு பதிவு\n2006 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்\n2010 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட���டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2012/11/12/574/", "date_download": "2020-11-24T15:28:02Z", "digest": "sha1:2GT3V4PECMRBEVTGNUFHWWMQCSP5M2FG", "length": 58489, "nlines": 280, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?", "raw_content": "\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nதருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா\nஎவ்வளவு அதர்மங்கள்; எவன்டா பேரு வைச்சான் ‘தர்ம’புரின்னு\nகாதல் திருமணங்களில், ஆண் ஆதிக்க ஜாதியாக இருந்து, பெண் தாழ்த்தப்பட்டவராக இருந்தால், அந்த திருணங்களை தன் ஜாதிக்கு ஏற்பட்ட கலங்கமாக ஆதிக்க ஜாதிக்காரர்கள் பார்ப்பதில்லை.\nகாரணம், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்வதை, தனது ஜாதி திமிர்களில் ஒன்றாக கருதுவது இந்து ஜாதி சமூக அமைப்பின் மனநிலை.\nஒருவேளை, தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் முடிப்பது பிரச்சினையானலும், அது மகனுக்கும் அப்பனுக்குமான சண்டையாக முடிந்து, மகன் வீட்டை விட்டு வெளியேறுவதோடு முடிந்துவிடும்.\nமாறாக, பெண் ஆதிக்க ஜாதியாகவும், ஆண் தாழ்த்தப்பட்டவராகவும் இருந்தால், அந்த திருமணச் சண்டை குடும்ப சண்டையோடு முடிவதில்லை. அந்தச் சேரியில் உள்ள ஒட்டுமொத்தமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொலைவெறி தாக்குதலாக வடிவம் பெறுகிறது.\nஇதுகாறும் ஜாதி மறுப்பு திருமணம் என்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எல்லாமே, பெண் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவராக இருப்பதாலேயே நடந்திருக்கிறது.\nஇந்த ஜாதி இந்து உளவியலின் அடிப்படையில்தான் சினிமாவில், இலக்கியத்தில் கூட ஜாதி மறுப்பு முற்போக்காளர்களாக தங்களை காட்டிக் கொள்ளும். ஆதிக்க ஜாதியை சேர்ந்த படைப்பாளர்கள், காதலில் ஆணை தன் ஜாதியாக அல்லது ஆதிக்க ஜாதியாகவும் பெண்ணை ��ாழ்த்தப்பட்டவராகவும் மட்டுமே காட்டுகிறார்கள்.\nமதம், ஜாதி எதுவானாலும் அது சார்ந்த பண்பாடு, ஒழுக்கம், மானம், அவமானம் எல்லாம் பெண்களை மய்யமிட்டே இயங்குகிறது. அதனால்தான் ஒரு ஆணோடு சண்டை ஏற்படும்போது, முதல் வார்த்தையே. அவன் குடும்பத்து பெண்களை இழிவாக ஆரம்பிப்பதிலிருந்து தொடங்குகிறது.\nஒரு ஆணை அவமானப்படுத்த வேண்டும் என்றால், அவனை பற்றி எதுவும் திட்ட வேண்டியதில்லை, அவன் வீட்டு பெண்களை கேவலமாக ஆபாசமாக திட்டினால் போதும் எவனும் அருவாள் தூக்குவான்.\nஅதன் பொருட்டே எல்லா சண்டைகளிலும் ‘ஓத்தா…’ என்று ஆரம்பித்து தொடர்ந்து பெண்களை இழிவாக திட்டுகிற வார்த்தைகளாக வந்துவிழும்.\nதனது ஜாதியின் பெருமை, ஜாதிக்கான கவுரவம் எல்லாவற்றையும் தன் ஜாதி பெண்களின் நடவடிக்கைகளிலேயே வைத்திருக்கிறார்கள் ஆதிக்க ஜாதிக்கார்கள்.\nஇந்த ஜாதிரீதியான கவுரவங்களில், தன் ஜாதியைவிட ‘உயர்ந்த’ ஜாதிக்காரரோடு காதல் திருணமத்தை தன் பெண் செய்து கொண்டால், அதை பெரிய அவமானமாக கருதுவதில்லை.\nவன்னியர் ஜாதி பெண்ணையோ, கள்ளர் சமூகத்து பெண்ணையோ, நாடார் பெண்ணையோ; ஒரு பார்ப்பனரோ, பிள்ளையோ, முதலியோ திருமணம் செய்துகொண்டால்; பார்ப்பனர்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள் குடியிருப்புகளில் புகுந்து அவர்களை தாக்குவது, வீடுகளை சூறையாடுவது கிடையாது.\nஇதுதான் ஜாதி இந்து சமூக அமைப்பின் அடிமை மனோபாவம்.\nமாறாக தன் பெண் தாழ்த்தப்பட்டவரை திருமணம் செய்து கொண்டால்தான், இந்த கொலை வெறி தாக்குதல்கள்.\nபார்ப்பனர்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள் வீட்டுப் பெண்ணைகளை தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்து கொண்டால், மிகப் பெரும்பாலும் இவர்கள் வன்முறையில் இறங்குவதைவிடவும், காரியம் சாதிப்பதிலையே குறியாக இருக்கிறார்கள்.\nநேரடியான வன்முறையில் இறங்குவது, இவர்களின் ஜாதி அந்தஸ்துக்கு கவுரவக் குறைச்சல். அல்லது எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டவர்களைவிட குறைவானவர்கள் என்பதால், ‘அடி நமக்கு விழுமோ என்கிற பயம்’ இதானாலேயே இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நேரடியான வன்முறையில் இறங்குவதில்லை.\nமிகப் பெரும்பாலும் தலித் மக்கள், ஜாதி இந்துக்களைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிற பகுதிகளில் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். சென்னை, அரக்கோணம். வேலூர், திருவண்ணாமலை, பாண்டிச்சேரி இவைகளை சுற்றி இருக்கிற கிராமங்கள் மற்றும் இதுபோன்று இந்தியா முழுக்க தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது,\nகாதலின் பெயரால்கூட ஜாதிய தாக்குதல்களை நடத்திவிட்டு, யாரும் தப்பி விட முடியாது. தலித் இயக்கங்கள் கூட இந்தப் பகுதிகளில் மட்டும்தான் அமைப்புக் கட்டுகிறார்கள்.\nமாறாக, தலித் மக்கள் குறைவான எண்ணிக்கையில் இருக்கிற பகுதிகளில், அடிப்படையான மனித உரிமை கூட இல்லாமல்; மரண பயத்தில், தினம் தினம் பயந்து நடுங்கி கொண்டுதான் வாழ வேண்டியிருக்கிறது. அந்தப் பகுதிகளில்தான் அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை ஜாதி இந்துக்கள் நடத்துகிறார்கள்.\nதலித் இயக்கங்கள் அங்கு நுழையக்கூட முடியாது. அதற்கான முயற்சிகளைக் கூட தலித் இயக்கங்கள் செய்வதும் இல்லை. ‘திண்டாமை ஒழிப்பு முன்னணி’ என்று செயல்படுகிற சிபிஎம் கட்சிக்காரர்கள்கூட முயற்சிப்பதில்லை.\nஇணையத்தில் தலித் வன்கொடுமைகளுக்கு எதிராக தீவிரமாக எழுதுகிற தலித் இளைஞன், தன் கிராமத்தில் தன் உறவினரிடம் துயரமாகக் கூட அதை பகிர்ந்து கொள்ள முடியாது. பகிர்ந்து கொண்டால் அவர் மீண்டும் நகரத்திற்கு திரும்ப முடியாது.\nஜாதி ஒழிப்பு பணியில் ஈடுபடுகிற முற்போக்காளர்கள் தீவிரமாக செயல்பட வேண்டிய இடம் இதுதான். இங்கு பணியாற்றினால் செல்வாக்கும் கிடைக்காது, தேர்தலில் வாக்கும் கிடைக்காது. உயிரை குறிவைக்கும் எதிர்ப்பே அதிகம் கிடைக்கும். வழக்கிறிஞர் ரத்தினத்திற்கு கிடைப்தைப் போல்.\nசரி, மீண்டும் பார்ப்பனர்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள் வீட்டு பெண்ணை தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்து கொண்டால்… அந்த பிரச்சினைக்கே வருவோம்.\nதலித் மாப்பிளை வசதியானவராக நிறைய சம்பாதிப்பவராக இருந்தால், அவர் சார்ந்த ஜாதியில் இருந்து மட்டுமல்ல, அவர் குடும்பத்திடமிருந்தே அவரை பிரிந்து உயர் நடுத்தர வர்க்க அடையாளத்தை முன்னிலைப்படுத்தி அவரின் குடும்ப அடையாளத்தை முற்றிலுமாக மாற்றிவிடுவார்கள். (மாப்பிள்ளையின் மனப்பூர்மான சம்மதத்துடன்)\nமாறாக, தலித் மாப்பிள்ளை கூலியாகவோ, குறைந்த வருமானம் உள்ள தொழிலாளியாகவோ இருந்தால், திருமணத்திற்கு முன்: ‘அவன நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா நாங்க எல்லோரும் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம்’ என்று மிர���்டுவார்கள். ஆனால், செய்து கொள்ள மாட்டார்கள்.\nஅதையும் மீறி திருமணம் நடந்தால், ‘எனக்கு ஒரு பொண்ணு இருந்தா.. அவ செத்துப் போயிட்டா’ என்று ‘தலை முழுகி’ விடுவார்கள்.\nஆனால், இடைநிலை ஜாதிகளில் எண்ணிக்கையில் அதிகம் உள்ள ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நேர் மேல் இருக்கிற கள்ளர், வன்னியர் போன்ற ஜாதிகளே தன் பெண்ணை தலித் இளைஞன் திருமணம் செய்து கொண்டால், தனக்கு ஏற்பட்ட மாபெரும் அவமானமாக கருதி தற்கொலை செய்து கொள்கின்றனர். கவுரக் கொலைகள் செய்கின்றனர். சேரியையே கொளுத்தி ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களையும் நடுத்தெருவில் நிறுத்துகின்றனர்.\nஇதுதான் ஜாதி இந்து சமூக அமைப்பின் மனநிலை.\nவட, தென் தமிழகத்தின் நிலை இது. தருமபுரியின் நிலையும் இதுவேதான்.\nமேற்கு மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, கோவை பகுதிகளில் தலித் மக்களான சக்கிலியர்கள் மீது இந்த கொடூர தாக்குதல்களை நடத்துபவர்கள், ஜாதியில் ‘உயர்’ அந்தஸ்து கொண்ட கொங்கு வேளாள கவுண்டர்கள். காரணம் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் என்பதால்; பிள்ளை, முதலி போன்றவர்கள் மனதால் நினைப்பதை இவர்களால் செயலால் செய்ய முடிகிறது.\nஅதனால்தான், அங்கு குறைவான எண்ணிக்கையில் இருக்கிற வன்னியர், கள்ளர் போன்றவர்கள் சாந்த சொரூபிகளாக அமைதியாக இருக்கிறார்கள்.\nவடக்கு, தெற்கு, மேற்கு எந்தப் பகுதியாக இருந்தாலும். இதுபோன்ற கொடூர தாக்குதல்களில் மிகப் பெரும்பாலும், தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்துக்களை குறிவைத்து தாக்குவது, ஒரு நீண்ட நாள் திட்டமாகவே தெரிகிறது. ‘கீழ் ஜாதிக்காரன் தன்னைவிட வசதியாக இருக்கிறான்’ என்கிற காழ்ப்புணர்ச்சி இதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.\nசக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், நவீன செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் என்பதற்காக, வெள்ளாள கவுண்டர் ஜாதி வெறியர்கள் அவர் காதை அறுத்தெரிந்த ஊர்தான், தமிழை மிகவும் ‘மரியாதையாக’ பேசுகிற கோவை மாவட்டம்.\nவர்க்க நிலையில் அநேகமாக பள்ளர், பறையர், கள்ளர், வன்னியர் இவர்களே அதிகமான பாட்டாளிகளாக இருக்கிறார்கள். ஆனாலும் ஜாதி நிலையில் இருக்கிற தீண்டாமை மனோபாவமே இந்த வன்முறையை தீர்மானிக்கிறது.\nஇதே காரணத்திற்காகத்தான், இன்று தர்மபுரியில் வன்னிய ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்துக்களை சூறையாடி நிற்கதியாக்கி இருக்கிறார்கள்.\nஇதுபோன்ற ஜாதிவெறி செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிகபட்சமான தண்டணை தருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் சொத்துக்களை கைப்பற்றி பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு வழங்கவேண்டும்.\nநிவாரணங்களோடு, வீட்டுக்கொருவருக்கு அரசு வேலை வாய்ப்பையும் உடனடியாக வழங்கவேண்டும்.\nஅதுதான் அவர்கள் வாயை கட்டி, வயித்தைக் கட்டி இத்தனை ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்த்த செல்வத்தின் இழப்பை சிறிதேனும் ஈடுகட்ட முடியும். தங்கள் குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்கும் பயன்படுத்த முடியும்.\nஜாதி வெறியின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், சக்கிலியரின் மனநிலையில் இருந்து ஜாதியை பார்க்க வேண்டும். எல்லா ஜாதிக்காரர்களும் குற்றவாளிகளாக தெரிவார்கள்.\nஅப்போதுதான் ஜாதி எவ்வளவு கொடுமையானது, கேவலமானது, சுயஜாதி உணர்வோடு இருப்பது எவ்வளவு மோசடியானது என்பதை புரிந்துகொள்ள முடியும்.\nகாதல் – ‘ஜாதியை’ ஒழிக்குமா\nவன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்\nSplendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்\nபிராமணாள் கபே: என் மீதான குற்றச்சாட்டும் எனது விளக்கமும்\n35 thoughts on “தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா\nமுதல்முறையாக ”மன்றல் 2012 “எனும் ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா இம்மாதம் 25 ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் நடைபெறுகிறது.ஜாதி மறுப்பாளர்கள் இச்செய்தியை பரப்பவும்,பங்கேற்கவும் வேண்டும்.மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணையதளத்தை அணுகலாம்.http://www.periyarmatrimonial.com/\n நல்ல பதிவு, நானும் இதே மாதிரியான கருத்தை பதிவவதர்க்கு காத்து கொண்டு இருக்கிறேன்,\nஎங்க ஊர் மேல என்ன சர் உங்களுக்கு காண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியா கொஞ்சம் முன்னேறி இருப்பது கோவையில்தான், எங்க ஊர்லய குரு பூஜை எல்லாம் நடக்குது தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியா கொஞ்சம் முன்னேறி இருப்பது கோவையில்தான், எங்க ஊர்லய குரு பூஜை எல்லாம் நடக்குது கடைசியா எப்போ இங்க சாதி சண்ட வந்துதுன்னு யோசிச்சு பாருங்க. இங்க இருக்கும் கவுண்டர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை நம்பித்தான் தொழில் பண்றாங்க, அதான் பெருசா பிரச்சனையை பண்றதில்லை. இங��க கவுண்டனும் சக்கிலியனும் கட்டி அனச்சுக்க மாட்டாங்க அதே சமயம் வெட்டிக்கவும் மாட்டாங்க.\nபள்ளன் – பறையன் – சக்கிலியன் – தோட்டி இவர்களுக்கு இடையே இருக்கும் தீண்டாமைகளை / பெண் கொடுக்கல் வாங்கல் ஆகியவை பற்றி எப்போது ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவே ஒரு அருமையான கட்டுரையை உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். சுய பரிசோதனையும் முக்கியம் அல்லவா\nமேலே சென்ற மேற்சொன்ன ஜாதிக்காரனுக செய்யும் அட்டாகாசங்கள் வரும் நாளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த கூடும்\nபள்ளன் – பறையன் – சக்கிலியன் – தோட்டி இவர்களுக்கு இடையே இருக்கும் தீண்டாமைகளை / பெண் கொடுக்கல் வாங்கல் ஆகியவை பற்றி எப்போது ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவே\nகர்த்திக் மறுமொழி மிகச்சரியானது…..தாழ்த்தப்பட்ட ஜாதின்னு சொல்லுற பள்ளன்,பறையன்,தோட்டி,சக்கிலியன் இவ்ர்களுக்குள்ளேயே எவ்வளவு தீண்டாமை இருக்குன்னு உமக்குத்தெரியுமா……பள்ளனும்,பறையனும் தான் உயர்ந்த ஜாதியென்றும், சக்கிலியன் தீண்டத் தகாதவ்ன் என்றும் சொல்லக்கூடிய கிராமங்கள் தமிழகத்தில் எத்தனை இருக்கு தெரியுமா……பள்ளனும்,பறையனும் தான் உயர்ந்த ஜாதியென்றும், சக்கிலியன் தீண்டத் தகாதவ்ன் என்றும் சொல்லக்கூடிய கிராமங்கள் தமிழகத்தில் எத்தனை இருக்கு தெரியுமா…பள்ளர்களாலும்,பறையர்களாலும் சக்கிலியர்கள் படும் துயரம் உமக்குத்தெரியுமா…பள்ளர்களாலும்,பறையர்களாலும் சக்கிலியர்கள் படும் துயரம் உமக்குத்தெரியுமா…என்னவோ ஆதிக்க ஜாதி அது இதுன்னு என்னமோ பொலம்பிகிட்டு இருக்கிறீர்களே…ஜாதி பாகுபாடு எல்லா ஜாதிகளிடத்தும்,மதங்களிடத்தும் இருக்கிறது.அது உமக்குத்தெரியுமாஎன்னவோ ஆதிக்க ஜாதி அது இதுன்னு என்னமோ பொலம்பிகிட்டு இருக்கிறீர்களே…ஜாதி பாகுபாடு எல்லா ஜாதிகளிடத்தும்,மதங்களிடத்தும் இருக்கிறது.அது உமக்குத்தெரியுமாஅல்லது மத்த மதத்துக்காரர்களைச் சொன்னால் வெட்டுவான் அல்லது ஒதைப்பான் தெரியுமா..\n“சினிமாவில், இலக்கியத்தில் கூட ஜாதி மறுப்பு முற்போக்காளர்களாக தங்களை காட்டிக் கொள்ளும். ஆதிக்க ஜாதியை சேர்ந்த படைப்பாளர்கள், காதலில் ஆணை தன் ஜாதியாக அல்லது ஆதிக்க ஜாதியாகவும் பெண்ணை தாழ்த்தப்பட்டவராகவும் மட்டுமே காட்டுகிறார்கள்.”\nஒருகால் சினிமாவில் கதாநாயகன் தாழ்த்தப்பட்டவன���க இருந்தால் ஒரு பிளாஷ்பேக் வைத்து அவன் பெற்றோரோ அல்லது தாய் தந்தையரில் ஒருவர் உயர்சாதிக்காரராக காட்டுவார்கள். எனக்குத் தெரிந்து கதாநாயகனையும், அவன் பெற்றோரையும் தாழ்த்தப்பட்டவர்களாக காண்பித்த படங்கள் “பாரதிகண்ணம்மா” மற்றும் “இது நம்ம ஆளு”.\nஇன்னும் நூறு வருடங்களுக்கு இந்த பிரச்சினை தீராது…\nநாம் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியது தான்…\nஜாதி வெறியின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், சக்கிலியரின் மனநிலையில் இருந்து ஜாதியை பார்க்க வேண்டும். எல்லா ஜாதிக்காரர்களும் குற்றவாளிகளாக தெரிவார்கள்.\nவட, தென் மாவட்டங்களை விடுங்கள் அங்கு ஆண்டாண்டு காலமாக நடத்தப்படும் வெறியாட்டம்… இப்போது சென்னையிலும் விதைப்பது போல தெரிகிறதே… கடந்த அக்டோபர் 30 இல் சென்னையை பார்தீர்கள…\nஎவ்வளவு பிரச்சனை நடந்தாலும் தமிழ் திரைப்படங்களில் தன ஜாதி அடையாளங்களை பதிவு செய்யும் மற்றும் விளம்பர படுத்தும் நோக்கத்துடன் திரை உலகினர் ஈடுபட்டால் ஜாதி ஒழியுமா அல்லது பரவலாகுமா\nநீங்கள் சொல்வதில் ஒரு முறண்பாடு. சும்மா ஒப்புக்குப் பார்ப்பனரையும் சேர்த்துக்கொள்கிறீர்கள் எந்தப் பார்ப்பான் அரிவாளைத் தூக்கிக்கொண்டு வெட்ட ஓடுகிறான்\n/// இறங்குவது, இவர்களின் ஜாதி அந்தஸ்துக்கு கவுரவக் குறைச்சல். அல்லது எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டவர்களைவிட குறைவானவர்கள் என்பதால், ‘அடி நமக்கு விழுமோ என்கிற பயம்’ இதானாலேயே இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நேரடியான வன்முறையில் இறங்குவதில்லை.///அதனால்தான் நீரும் பார்ப்பன்ர்களை வசவு பாடிக் கொண்டிருக்கீறீர்…\nதருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா\nPingback: ‘ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை « வே.மதிமாறன்\nPingback: ஜாதி வெறியர்களுக்கு ரத்தக் கொதிப்பை ஏற்றும் திராவிடர் கழம்; ‘இப்ப என்னா பண்ணுவ\nPingback: தருமபுரி ஜாதி வெறியர்களுக்கு எதிராக.. « வே.மதிமாறன்\nPingback: செக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா இதுதாண்டா ஜாதி « வே.மதிமாறன்\nPingback: அ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள் &laq\nPingback: தேர்தல் கூட்டணி முடிவாகிவிட்டது\nPingback: வன்னியர்: ஆண்ட பரம்பரையா அடிமை பரம்பரையா\nPingback: இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா\nPingback: காதல்: ஆச்சாரமான அப்பாக்களும் தமிழ்த் தேசிய தந்தைகளும் | வே.மதிமாறன்\nகொங்கு நாட்டைச் சார்ந்த ,கொங்கு வேளாளர் கவுண்டர்கள் வேறு இனத்தவர் தம் இன பெண்களை சீண்டாதவரை ஆயுதம் ஏந்துவதில்லை .ஆனால் ஏதாவது கலப்பு திருமணத்தை எவனாவது ஆதரித்ததால் செத்தான்.கம்யூனிஸ்ட் கட்சிக்கு இங்கு பெரும்பாலும் சவுக்கடியே விழுகிறது .்\nPingback: தேர்தல் கூட்டணி: மதவாதக் கட்சிக்கு எதிர்ப்பு ஜாதியக் கட்சிக்கு ஆதரவா\nPingback: ஜாதியை துண்டாக்கினால் அதற்குள்ளும் ஜாதி.. | வே.மதிமாறன்\nPingback: தமிழ் உணர்வாளரின் தெலுங்கு டப்பிங் | வே.மதிமாறன்\nஅட மூல வளர்ச்சி இல்லாத மூடனே.. கொங்கர்களை ஆதிக்க வெறியினர் என்று சொன்னால் உன்னோட நக்கு அழுகி போகும்… கொடுத்து வாழ்ந்த கொங்கன்.. காளிங்கராயன் வரலாரையும் அன்னன்மார் வரலாரையும் படி..\nகவுண்டர் வீட்டு காளை says:\nநானும் கவுண்டர் தான் தாழ்த்தப்பட்டவன் எங்க வீட்டு பொண்ண கூட்டிக்கிட்டு போவன் அத நாங்க பாத்துக்கிட்டு இருப்போமா. சலுகை னா மட்டும் நான் தாழ்த்தப்பட்டவன்னு முன்னடி போறிங்க\nPingback: ஜாதி வெறி; எவ்வளவு எச்சரிக்கையான வார்த்தை\nPingback: கலவரம்-மோதல் X தாக்குதல்-வன்முறை. | வே.மதிமாறன்\nகுழிகட்குள் புரளும் பார்ப்பனீய பன்றி சாதியப்பா\nகாதல்வதம் கவுரவகொலை ஆதரவுவன் கொடுமையாளனுக்கு;\nமுதலமைச்சர் வேட்பாளர் கொக்கரிப்பு அடையாளம்\nதேளாகி நாமம்விபூதி மறைவில் மதமாற்றம் திணிப்போர்கு;\nதலித்பெண் உடலுறவுகற்பை சூறையாடுவது அடையாளம்\nகற்பழிப்பு நிகழ்ந்தும் கல்பொம்மை கோயிலாய் மெளனம்காப்பது;\nகற்பனை சாதிமூத்திர குழிகூர்மங்கட்கு அடையாளம்\nநாடுவிட்டு வெளியேறா முதலாம் அன்னியன்வழி பேதவம்சத்தோர்கு;\nகுடுமிநூலை அகற்றிடாதிமிர் குற்றப்பேச்சு அடையாளம்\nசாதி மூத்திர குழிகட்குள் மூச்சுவிடும் மானுட பன்றிகட்கு,\nஓதுமதம் பேதஓட்டு கூட்டுவேட்டை அடையாளம்\nஒரு வெறுத்துப் போன பாப்பான் says:\n//தலித் மாப்பிளை வசதியானவராக நிறைய சம்பாதிப்பவராக இருந்தால், அவர் சார்ந்த ஜாதியில் இருந்து மட்டுமல்ல, அவர் குடும்பத்திடமிருந்தே அவரை பிரிந்து உயர் நடுத்தர வர்க்க அடையாளத்தை முன்னிலைப்படுத்தி அவரின் குடும்ப அடையாளத்தை முற்றிலுமாக மாற்றிவிடுவார்கள். (மாப்பிள்ளையின் மனப்பூர்மான சம்மதத்��ுடன்)//\nபார்பனர்களை பொருத்த வரையில் இது கலப்பு திருமணம் செய்தால் மட்டும் இல்லை; என்று தனிக்குடித்தினம் என்று ஒன்று வேரூன்றியதோ, பார்ப்பன குடும்ப அமைப்பே இரு பெற்றோர்களையும் தவிர்த்து (குறிப்பாக ஆண் பெற்றோரோ அல்லது உடன்பிறப்புகளோ இல்லவே இல்லாதவாறு மிக சுயநலத்தோடுடு பெண்கள் நடந்து கொளல்) நடக்கும் ஒரு புது வடிவை பெற்று விட்டது. என்றேனும் ஒரு நாள் குடும்பத்தில் கல்யாணம் அல்லது கோயில்/மடத்து பீடாதிபதியை சந்தித்தல் போன்ற நாட்களில் தான் கணவனோ/மனைவியோ வேறு ஒரு ஜாதி/மொழி பேசுபவர் என்று நிறைய (தூரத்து) உறவுகளுக்கேக் கூட தெரிய வரும் அந்த அளவுக்கு individualism/ individual rights வளர்ந்தாயிற்று.\n//அதையும் மீறி திருமணம் நடந்தால், ‘எனக்கு ஒரு பொண்ணு இருந்தா.. அவ செத்துப் போயிட்டா’ என்று ‘தலை முழுகி’ விடுவார்கள்.//\nஇது 1960s/70s மிஞ்சிப்போனால் late 80s வரை நிலவி இருக்கக் கூடும். இப்போது அவ்வாறு கூட இல்லை. மனமுவந்து திருமணம் நடத்திக் குடுப்பார்களோ இல்லையோ, தலை முழுகியும் விடுவதில்லை. பண்டிகை நாட்களில் அனைவரும் ஒன்று கூடி வாழ்துக்கள் பரிமாறும் அளவுக்கு நாகரீகமாகத் தான் இருக்கிறார்கள்.\nபார்ப்பனர்களை ஜாதிக்கு வாலும் பிடிப்பதில்லை; அதை உதறித் தள்ளும் அளவுக்கும் மனமில்லை. இதுவே யதார்த்தம். இது போன்ற உரையாடல்களில் தயவு செய்து இந்த 2% சமூகத்தை தவிர்க்கவும். பார்ப்பன வசவுகள் போதும். காதே புளிக்கிறது.\nPingback: ஒப்பாரிகளே போராட்ட முறை-பிணத்தை அடக்கம் செய்வதே லட்சியம் | வே.மதிமாறன்\nPingback: ஜட்டி வாங்க துப்பில்லாவனுக்கு ஜாதித் திமிர பாத்தீயா\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nஜாதி வெறி இருந்தால்தான் இஸ்லாம் வளரும், முஸ்லிம்கள் பிழைக்க முடியும்:\nகுஜராத் இனப்படுகொலை செய்வதற்கு முன்பு, தேவ்டியாமவன் மோடி ஹிந்துக்களிடம் திரும்பத்திரும்ப ஒரு வேண்டுகோள் வைத்தான்:\n. உங்களுடைய ஜாதியை மூன்று நாட்களுக்கு மறந்து ஹிந்துவாக ஒன்று சேருங்கள். துலுக்கன்களை பாக்கிஸ்தானுக்கு விரட்டி விடுவோம். இல்லாவிட்டால் கப்ரஸ்தானுக்கு அனுப்பி விடுவோம்”.\nஒரு வேளை ஹிந்துக்கள் ஜாதிவெறியை மறந்து ஒன்று சேர்ந்துவிட்டால் முசல்மானின் நிலை என்னாகும் என நினைத்துப் பார்த்தேன்… அப்பப்பா.. ஈரக்குலையெல்லாம் நடுங்குது… ஒரு முசல்மான் கூட இந்தியாவில் இருக்க மாட்டான் … 24 மணி நே��த்தில் முஸ்லிம்களை அல்லாஹ்விடம் அனுப்பிவிடுவர்…\nஇஸ்லாத்தை வளர்க்க, முஸ்லிம்களை பாதுகாக்க ஹிந்துக்களின் ஜாதிவெறி மிக மிக அவசியம். எங்களுக்காக தலித்துக்களை உதைத்து இஸ்லாத்துக்கு விரட்டிவிடும் உயர்ஜாதி ஹிந்துக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை… அதற்கு மேல் அம்மா அய்யாவிடம் பெட்டி வாங்கிக்கொண்டு “இன்னும் நல்லா ஒதைங்க… ” என சொல்லி அத்திம்பேர் அம்பேத்கர் போல் பேக் டோர் அரசியல் செய்யும் தலித் தலைவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை…\nஆம்.. தமிழ்நாட்டில் ஹிந்துக்கள் மூன்று நாட்களுக்கு ஜாதியை மறந்துவிட்டால், முசல்மான் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான். ஆகையால்தான் கீழவெண்மணி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் தலித் மக்கள் மீது உயர்ஜாதி ஹிந்துக்கள் செய்த கொடுமையை பெரியார் கண்டிக்கவில்லை. ஏனென்றால் ஜாதி சாக்கடையை ஒழிக்க முடியாது, அதை விட்டு வெளியேறத்தான் முடியும் என்பது பெரியாருக்கு நன்றாகத் தெரியும். ஆகையால்தான் “இன இழிவு நீங்க, இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.\n“உதை வாங்கினால்தான் இஸ்லாத்துக்கு ஓடி வருவான்” என்பது பெரியாருக்கு தெரியும். இஸ்லாமிய வளர்ச்சிக்கு மறைமுகமாக ஜிஹாத் செய்த பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் என்பதில் என்ன சந்தேகம்\n“இன்ஷா அல்லாஹ், 2025ல் தமிழகம் ஒரு குட்டி பாக்கிஸ்தானாக வேண்டும்… டெல்லி செங்கோட்டையில் மீண்டும் பேரரசர் அவ்ரங்சீப் குத்பா ஓத வேன்டும்… பாராளுமன்றத்தின் தலைமீது இஸ்லாமிஸ்தான் பச்சைக்கொடி பறக்க வேண்டும் என்பது எங்கள் அவா”. எங்கள் கனவை நனவாக்க ஜாதிப்போரை கட்டவிழ்த்துவிடும் தேவர், வன்னியர், முக்குலத்தோர், அத்திம்பேர் அம்பேத்கர் மற்றும் அனைத்து ஜாதிவெறி மாவீரருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..\n“உங்களுடைய எதிரிகளை வைத்தே எதிரிகளை வீழ்த்துவேன்” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். திருக்குரான் சத்தியவேதம் என்பது, 1400 வருடங்களாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.\n. நல்லா அடிச்சுக்கிட்டு சாவுங்க \nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதைய���ல் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nதீண்டாமையை மட்டும் எதிர்ப்பதே ஜாதியை பாதுக்காக்க\nகடந்த காலம் பொற்காலம் நிகழ்காலம் இருண்ட காலம்\nபெண்களுக்கு எதிரான வன்முறை சட்டமாகும் ஆபாயம்\nபேட்ஸ்மேனா முதல்வரே கேட்ச் பிடிச்சிட்டு வடிவேல் போல் ‘அவுட்’ என குதூகளிக்கிறார்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\n‘இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குது’; தமிழக அரசின் கல்வித் திட்டம்\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/08/blog-post_60.html", "date_download": "2020-11-24T15:51:30Z", "digest": "sha1:KTVRYAOEE2XDRIMZ2SJ4AG3LOUT62KVZ", "length": 5945, "nlines": 50, "source_domain": "www.flashnews.lk", "title": "ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையில் பெரும்பான்மையை பெரும் பொதுஜன பெரமுன - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 076 665 9 665\nஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையில் பெரும்பான்மையை பெரும் பொதுஜன பெரமுன\nவெளியாகி வரும் பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை விட அதிகமான ஆசனங்களை கைப்பற்றும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 154 ஆசனங்களை கைப்பற்றும் என அந்த கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் தகவல்கள் கூறுகின்றன.\nவாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியை தழுவி வருகிறது.\nஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை எனக் கூறப்படும் கொழும்பு மாவட்டத்தில் அந்த கட்சி ஒரு ஆசனத்தை கூட கைப்பற்ற முடியாத நிலைமை காணப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை இழப்பார் எனவும் பேசப்படுகிறது.\nதற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய பலப்பிட்டிய, ஹிரியால, அக்மீமன தொகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 70 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.\nதற்போதைய தேர்தல் முடிவுகளின் படி தென் மாகாணத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்திலும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மூன்றாம் இடத்திலும் உள்ளன.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/25990", "date_download": "2020-11-24T15:49:49Z", "digest": "sha1:3D5YPSFKNMPZQB3V52T5PEZBRZINS5DF", "length": 7624, "nlines": 69, "source_domain": "www.newlanka.lk", "title": "கந்தசஷ்டி விரதத்தை இப்படித்தான் அனுஸ்டிக்க வேண்டுமாம்.!! | Newlanka", "raw_content": "\nHome ஆன்மீகம் கந்தசஷ்டி விரதத்தை இப்படித்தான் அனுஸ்டிக்க வேண்டுமாம்.\nகந்தசஷ்டி விரதத்தை இப்படித்தான் அனுஸ்டிக்க வேண்டுமாம்.\nகந்தசஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அசுரர்களை அழிக்க சிவனின் நெற்றி பொறியில் இருந்து பிறந்த குமரன், சுரபத்மனை எதிர்த்து வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது.\nஅந்த வகையில் இந்த வருடம் அமாவாசையை அடுத்த பிரதமை துவங்கி ஆறு நாட்களில் நிறைவு பெறுகிறது. கந்தசஷ்டி விரத்தின் முக்கிய நிகழ்வான சுரசம்ஹாரம், திருச்செந்தூர், பழனி போன்ற பிரபலமாக உள்ள முருகன் கோவில்களில் நடைபெறும். சுரசம்ஹரத்திற்கு பின் முருகனின் திருக்கல்யாணமும் நடைபெறும்.இந் நிகழ்வை காண முருகன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். மேலும் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பான அபிஷேக,ஆராதனைகளும் நடைபெறுகிறது.\nவிரத நாட்களில் அதிகாலையில் துயிலெழுந்து நீராட வேண்டும். காலையும்,மாலையும் வீட்டில் விளக்கேற்றி கந்தனை மனதார வழிபட வேண்டும். விரத காலங்களில் கந்தசஷ்டி கவசம்,கந்தர் அனுபுதி,கந்த குருகவசம், சண்முக கவசம், கந்தர் கலிவெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்ய வேண்டும்.விரத நாட்களில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தல் மிகவும் நன்று. இவ் விரதத்தின் போது ஆறுநாட்களும் ஒருவேளை உணவு உண்டும்,சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்ள வேண்டும்.நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம்,மாயை,கன்மம்,காமம்,பேராசை,செருக்கு,மயக்கம்,தற்பெருமை ஆகியவற்றை விடுத்து நற்குணங்களைப் பெறும் நோக்கில் கந்த சஷ்டி கடைப்பிடிக்கப்படுகிறது.\nPrevious articleவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணிற்கு நடந்த சோகம்.\nNext articleதிடீர் விபத்தில் கை விரல்களை இழந்த போதும் தனது விடாமுயற்சியினால் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவன்..\n பலரும் தெரிந்திடாத அறிவியல் உண்மைகள்.\nகந்தசஷ்டி பெருவிழாவில் பலருக்கும் தெரியாத சூரபத்மனின் மறுமுகம்.\nஷீரடி பாபாவின் திருவருளைப் பெறுவதற்கு வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால் போதுமாம்.\nநீண்ட நாட்களின் பின் நேற்று பாடசாலைக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் பெற்றோருக்கு கொரோனா..\nதீபாவளியைக் கொண்டாட நுவரேலியா மாவட்டத்திற்கு வந்தவர்களில் இதுவரை 25 பேருக்கு கொரோனா மாவட்டத்தில் மொத்த எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது\n2,000 வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடிப்பில் சாம்பலாகிப் போன மாநகரிலிருந்து தற்போது மீட்கப்பட்ட இரு சடலங்கள் வியப்பில் உறைந்து போன ஆராய்ச்சியாளர்கள்\n பலரும் தெரிந்திடாத அறிவியல் உண்மைகள்.\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T15:22:39Z", "digest": "sha1:TCOHX7OJV2TTRQGA7V6JRXVD4CKDMAVE", "length": 11286, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "போட்டியிடும் |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nமேற்கு வங்கத்தில் அத்வானி , நிதின் கட்கரி, நரேந்திர மோடி பிரசாரம்\nமேற்கு வங்கத்தில் நடைபெற இருக்கும் சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் 294 தொகுதிகளிலும் போட்டியிடும் பா ஜ க வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின்-மூத்த தலைவர் அத்வானி , நிதின் கட்கரி மற்றும் ......[Read More…]\nApril,1,11, —\t—\t294 தொகுதிகளிலும், அத்வானி, ஆதரித்து, இருக்கும், கட்சியின், சட்டப் பேரவை, நடைபெற, நரேந்திர மோடி, நிதின் கட்கரி, பா ஜ க, பொதுத்தேர்தலில், போட்டியிடும், மூத்த தலைவர், மேற்கு வங்கத்தில், வேட்பாளர்களை\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவையில் சுஷ்மா சுவராஜ் பிரசாரம்\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவையில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பிரசாரம் செய்யவிருக்கிறார்.இது தொடர்பாக் கட்சியின் மாநில துணை தலைவர் ......[Read More…]\nMarch,28,11, —\t—\t31ம், ஆதரித்து, கோவையில், சுஷ்மா சுவராஜ், திருப்பூர், தேதி, பாரதிய ஜனதா வேட்பாளர், பிரசாரம், போட்டியிடும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், வரும்\nசுஷ்மாசுவராஜ் தமிழகத்தில் தீவிர பிரசாரம்\nசுஷ்மாசுவராஜ் தமிழகத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார் .இதுகுறித்து சுஷ்மாசுவராஜ் தெரிவித்ததாவது ,தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ க வேட்பாளர்களை ஆதரித்து ...[Read More…]\nMarch,24,11, —\t—\tஆதரித்து, ஈடுபடுகிறார், சுஷ்மாசுவராஜ், தமிழகத்தில், தீவிர பிரசாரத்தில், தெரிவித்ததாவது, பா ஜனதா, பாஜக, போட்டியிடும், வேட்பாளர்களை, வேட்பாளர்களை ஆதரித்து\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு கல்வீச்சு ; போலீசார் தடியடி\nஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்க்காக தனி-விமானம் மூலம் திருச்சி வந்து கலெக்டர் ஆபீசுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் புடைசூழ சென்றார். ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்ய ......[Read More…]\nMarch,24,11, —\t—\tஅமைச்சர், அவரை, ஆனந்தும், எதிர்த்து, செய்ய வந்த, ஜெய‌ல‌லிதா, தாக்கல், நேரம், நேருவும், புடைசூழ, போட்டியிடும், வந்தனர், வேட்பாளர், வேட்பு மனுத்தாக்கல், வேட்புமனு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 12 தொகுதிகள் விபரம்\nஅதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 12 தொகுதிகள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளதுபெரம்பூர்கீழ்வேளூர்திண்டுக்கல்மதுரை தெற்கு ...[Read More…]\nMarch,17,11, —\t—\t12 தொகுதிகள், கீழ்வேளூர், திண்டுக்கல், பற்றிய விபரம், பெரம்பூர், போட்டியிடும், மதுரை தெற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வெளியாகியுள்ளது\nஎவ்வளவு கடினமாக உ��ைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தரவேண்டும் என ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகள� ...\nசானிடைசர் பாட்டில் உற்பத்தியில் தன்ன� ...\nஜோபைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொல� ...\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nபீகாரின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் ...\nவிவேகானந்தரின் சிந்தனைகள், தேச பக்திய� ...\nதேர்தல் வெற்றி; ஒவ்வொருவரின் வளர்ச்சி� ...\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவே ...\nஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா ம� ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/utharavu-maharaja-movie-review/", "date_download": "2020-11-24T14:52:13Z", "digest": "sha1:SIKJQ7UBXE6WTSEEMRIPPWOKNRPJWFQP", "length": 13928, "nlines": 101, "source_domain": "chennaionline.com", "title": "உத்தரவு மகாராஜா- திரைப்பட விமர்சனம் – Chennaionline", "raw_content": "\nTamil சினிமா திரை விமர்சனம்\nஉத்தரவு மகாராஜா- திரைப்பட விமர்சனம்\nதமிழ் சினிமாவில் தங்களது திறமையை நிரூபிக்க துடித்துக் கொண்டிருக்கும் ஹீரோக்களில் ஒருவரான உதயா, தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் இந்த ‘உத்தரவு மகாராஜா’ எப்படி என்பதை பார்ப்போம்.\nசிறுவயதில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறும் உதயாவுக்கு, லட்சத்தில் ஒருவருக்கு வரும் மனநிலை மாற்றம் வந்திருப்பதாக கூறும் மருத்துவர், தற்போது அவரை குணப்படுத்திவிட்டேன், அவர் நலமுடன் வாழ்வதாக கூறுகிறார்.\nமருத்துவர் சொன்னது போலவே உதயாவும் சக மனிதர்களைப் போல இருந்தாலும், திடீரென்று ஒரு பெரிய நிறுவனத்தைக் காட்டி ”இதற்கு நான் முதலாளி என்று சொன்னால் நம்புவீங்களா” என்று தனது நண்பர்களிடம் கேட்பதோடு, தனது காதலியிடம் ”தான் ராஜராஜ சோழனின் கடைசி வாரிசு” என்று கூறுபவர், திடீரென்று தன்னை யாரோ ஒரு ராஜா, காவலாளிகளுடன் துரத்துவதாகவும், அவர் சொல்வதை செய்யவில்லை என்றால் தனது காதில் ஏதோ விசித்திரமான சத்தத்தை கேட்க செய்வதாகவும் கூறுவதோடு, அந்த ராஜ குரல் சொல்லும்படி தெரிவில் ஓடிக்கொண்டிருக்கிறார். அவ்வபோது ”உத்தரவு மகாராஜா..” என்று கூறியபடி ரோடு ரோடாக ஓடும் உதயா, ஒரு கட்டத்தில் ”எங்கடா படம் பார்ப்பவர்களையும் பைத்தியமாக்கி ஓட வைத்துவிடுவாரோ” என்று தனது நண்பர்களிடம் கேட்பதோடு, தனது காதலியிடம் ”தான் ராஜராஜ சோழனின் கடைசி வாரிசு” என்று கூறுபவர், திடீரென்று தன்னை யாரோ ஒரு ராஜா, காவலாளிகளுடன் துரத்துவதாகவும், அவர் சொல்வதை செய்யவில்லை என்றால் தனது காதில் ஏதோ விசித்திரமான சத்தத்தை கேட்க செய்வதாகவும் கூறுவதோடு, அந்த ராஜ குரல் சொல்லும்படி தெரிவில் ஓடிக்கொண்டிருக்கிறார். அவ்வபோது ”உத்தரவு மகாராஜா..” என்று கூறியபடி ரோடு ரோடாக ஓடும் உதயா, ஒரு கட்டத்தில் ”எங்கடா படம் பார்ப்பவர்களையும் பைத்தியமாக்கி ஓட வைத்துவிடுவாரோ” என்று எண்ணும் போது, உதயாவின் பைத்தியக்காரத்தனத்துக்கு பின்னாடி பெரிய ட்விஸ்ட் இருப்பதை லேசாக நமக்கு திரைக்கதை உணர்த்த, உதயாவுக்கு உத்தரவு போடும், அவர் காதில் ஒலிக்கும் மகாராஜா குரலுக்கு பின்னாடியும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.\nஇந்த இரண்டு ட்விஸ்ட்டுகளுக்கு பின்னாடி ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் இருக்க, அவை என்ன என்பது தான் ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் மீதிக்கதை.\nஒரு தயாரிப்பாளராக பல கஷ்ட்டங்களை தான் சந்தித்ததாக பல பேட்டிகளில் சொல்லிய உதயா, ஹீரோவாக இப்படத்திற்காக மிகப்பெரிய உழைப்பை செலவழித்திருக்கிறார் என்பது படத்தின் அனைத்து காட்சிகளும் நிரூபிக்கின்றது.\nசஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படம் என்றாலும், அதை வித்தியாசமான முறையில் சைக்கோத்தனமான ஒரு சப்ஜக்ட்டாக கொடுக்க நினைத்த இயக்குநர் ஆசிப் குரேஷியின் திரைக்கதை யுக்தியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமூன்று விதமான கெட்டப்புகளில் தோன்றும் உத��ா, படம் முழுவதும் கோட் ஷூட் சகஜமாக வலம் வருபவர், தன்னால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கையாள முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். நடிப்பில் அசுரத்தனத்தை வெளிக்காட்டியிருப்பவர், சில இடங்களில் ஓவராகவும் நடிக்கிறார். இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு அது தேவையாகவே இருக்கிறது.\nபடத்தின் மற்றொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு பிரபுவின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பிரபுவும் நடிப்பில் அசத்துகிறார். மீண்டும் டூயட், ரொமான்ஸ் என்று பிரபு ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு நடிக்கலாமே என்று சொல்லும் அளவுக்கு அசத்தியிருக்கிறார்.\nபடத்தில் மூன்று ஹீரோயின்கள். மூன்று பேரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். அதிலும், செவ்வாய் கிரகத்திற்கு போக நினைக்கும் அந்த ஹீரோயின் அழகிலும் அசத்துகிறார்.\nகோவை சரளா, ஸ்ரீமன் ஆகியோரது காமெடி எடுபடவில்லை என்றாலும், எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி ஆகியோரது சில காமெடிக் காட்சிகளும், ஏழ்மையின் நிலையை விளக்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.\nநரேன் பாலகுமாரின் இசையும், பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ரொம்ப குழப்பமான திரைக்கதையாக இருந்தாலும், அதை ரசிகர்கள் புரிந்துக்கொள்ளும்படியாக கத்திரி போட்டிருக்கும் எடிட்டரையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.\nஹீரோவாக தன்னை நிரூபிக்க நினைக்கும் உதயா, இந்த படத்தில் ஹீரோ, வில்லன், காமெடியன் என்று அனைத்து வேடங்களிலும் அசத்துகிறார். படத்தின் முதல் பாதியில் உதயாவின் காதில் கேற்கும் சத்தத்தால், அவர் போடும் கூச்சல் நமக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், அதற்கான பின்னணி தெரிந்தவுடன் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட, பிரபுவின் கதாபாத்திரம் எண்ட்ரியானவுடன் படம் விவிறுவிறுப்பாக நகர்கிறது.\nபட்ஜெட், தொழில்நுட்பம் ஆகியவற்றால், படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், கதை மற்றும் திரைக்கதை, அதை கையாண்ட விதத்தில் எந்தவித குறைபாடும் இல்லாமல் இருப்பது படத்திற்கான பெரிய பிளஷ். படத்தில் பெரும்பாலான காட்சியில் உதயா கோட் ஷூட்டோடு வர, அதற்கு பின்னணியில் இயக்குநர் வைத்த அந்த செண்டிமெண்ட் காட்சியும், அதில் நடித்த சிறுவனும், சற்று நேரத்தில் நம்மை உலுக்கி எடுத்துவிடுகிறார்கள்.\nஇயக்குநர் ஆஷிப் குரேஷி, தான் சொல்ல நினைத்ததை நேர்த்தியாக சொன்னாலும், உதயா என்ற நடிகரை ரசிகர்கள் மனதில் கொண்டு சேர்ப்பதற்கான வேலையை சேர்த்து செய்திருப்பது, ரசிகர்களை லேசாக காயப்படுத்தி விடுகிறது. இருந்தாலும், படம் முடியும் போது, அந்த காயத்திற்கான மருந்தையும் இயக்குநர் போட்டு விடுகிறார், என்பது பெரும் ஆறுதல்.\nமொத்தத்தில், இந்த ‘உத்தரவு மகாராஜா’ உதயா என்ற நடிகர் கம்பீரமாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும் ஒரு படமாக உள்ளது.\n← காற்றின் மொழி- திரைப்பட விமர்சனம்\nகுட்கா வழக்கு குற்றப்பத்திரிக்கை விவகாரம் – மு.க.ஸ்டாலின் கேள்வி →\nதமிழ் சினிமாவை அதிர வைத்த ‘அனிதா பத்மா பிருந்தா’ நாவல் படமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-tv-news-shivani-narayanan-replaced-in-rettai-roja-serial-209116/", "date_download": "2020-11-24T14:56:30Z", "digest": "sha1:6LG5G2HBYQHMRN74YUA4EMKBWN5M7QIY", "length": 10009, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்", "raw_content": "\n’ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\nசீரியல் நடிகர்களின் சம்பளம் குறைக்கப்படுவதாகவும், அதற்கு உடன் படாத ஷிவானி சீரியலை விட்டே விலகி விட்டதாகவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nTamil TV News: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் `இரட்டை ரோஜா’. இதில் `பகல் நிலவு’, `கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய தொடர்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த ஷிவானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் ஹீரோயின் மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரத்துடன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ஷிவானி.\nலாக்டவுனின் 5 கிலோ குறைப்பு: சிக்கென மாறிய விஜே ரம்யா\nஇந்நிலையில் கொரோனா வந்து சீரியல்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தற்போது மூன்றரை மாத இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்புகள் தொடங்கியிருக்கின்றன. ஆனால், எல்லா சீரியல்களிலுமே நிறைய மாற்றங்கள். சில நடிகைகள் கொரோனா நிலைமை இன்னும் சீராகவில்லை எனச் சொல்லி ஷூட்டிங் வர மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படி வர மறுத்தவர்களுக்குப் பதிலாக வேறு நடிகர் நடிகைகளைக் கமிட் செய்யப்பட்டுள்ளனர்.\nஇது ’நாட்டாமை’ சமையல்: லாக்டவுனில் ந��ந்த ஆச்சர்யம்\nஇதற்கிடையே தற்போது ஷிவானியும் ‘இரட்டை ரோஜா’ சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் ’சித்து +2’ உள்ளிட்ட படங்களில் நடித்த சாந்தினி கமிட்டாகி, படபிடிப்பும் நடந்து வருகிறது. கொரோனாவுக்குப் பிறகு சீரியல் நடிகர்களின் சம்பளம் குறைக்கப்படுவதாகவும், அதற்கு உடன் படாத ஷிவானி சீரியலை விட்டே விலகி விட்டதாகவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சிலரோ, பழைய சேனலில் முன்பிருந்த குழுவினர் புது சீரியலை இயக்கி வருவதாகவும், அதில் ஷிவானி கமிட்டாகியிருப்பதாகவும் கூறுகிறார்கள். எது உண்மையென்று பொறுத்திருந்து பார்ப்போம்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி\nதொடர்ந்து 2 நாளைக்கு மழை இருக்கும்… அப்ப இன்னிக்கே மொத்த காய்கறியும் வாங்கிடலாமா\nNivar Cyclone Live: தமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் கடற்படை\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nமணமணக்கும் பச்சைப் பயறு- அரிசி கஞ்சி: குக்கரில் செய்யுறது ரொம்ப ஈஸி\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநாகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/barathiraja-shares-memories-sivaji-ganesan", "date_download": "2020-11-24T14:51:26Z", "digest": "sha1:6KYPWYDP46LUPVE2F57TBQ5E2LAZOWSI", "length": 12941, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "“இதுதான் என்னை சென்னைக்கு அழைத்து வந்தது”- பாரதிராஜா புகழாரம்! | barathiraja shares memories of sivaji ganesan | nakkheeran", "raw_content": "\n“இதுதான் என்னை சென்னைக்கு அழைத்து வந்தது”- பாரதிராஜா புகழாரம்\nசெவாலிய சிவாஜி கணேசனின் 93வது (01.10.1928) பிறந்தநாளை சினிமா ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா சிவாஜி கணேசன் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “இன்றைய நாள், பொன்னாள். நன்னாள். காரணம்... தாய்த் தமிழகம், தவமிருந்து பெற்றெடுத்த, ஒரு மிகப்பெரிய கலைப் பொக்கிஷத்தின் பிறந்தநாள். 93வது பிறந்தநாள். தமிழை இப்படித்தான் உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் நடிகர் திலகம். பாரதிராஜா என ஒருவன், இன்று உட்கார்ந்து பேசுகிறேன் என்றால் அதற்குக் காரணம் நடிகர்திலகம்.\nசிவாஜியின் பேச்சு, அந்த பாவனைகள், இதுதான் என்னை சென்னைக்கு அழைத்து வந்தது. இன்று நான் சாப்பிடுகிற சாப்பாடு நடிகர் திலகத்தினுடைய சாப்பாடு. அத்தகைய கலைப் பொக்கிஷத்தை நினைவுகூரக்கூடிய நாள் இன்று.\nதமிழகத்தில் இதுபோல் இன்னொரு கலைஞன் பிறந்துவருவானா என்றெல்லாம் தெரியாது. ’நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று சொல்லுவார்கள். அப்படி நல்லதொரு குடும்பம், செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பம்தான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். கமலாம்மா சிவாஜி அவர்களுக்குக் கிடைத்தது அப்படியொரு வரம். அதேபோல், பிரபு, ராம் என அற்புதமான புதல்வர்கள். ஒருகுடும்பம் என்றால், கமலாம்மா குடும்பம் மாதிரி இருக்கவேண்டும் என்று நான் சொல்லுவேன். அத்தகைய நல்ல குடும்பம், இந்த நாட்டுக்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறார்கள்.\nசிவாஜி அவர்கள், மிகப்பெரிய கலைஞன். தமிழில், அப்படியொரு கலைப்பொக்கிஷம் கிடைக்குமா அவர் ஒரு கலைப்பெட்டகம். அந்த நாளை நினைவுகூர்ந்து, வாழ்த்துகளையும் வணக்கங்களையும் அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.\nஉங்��ள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'வெளியான செய்தியில் உண்மை இல்லை; இது காலத்தின் கட்டாயம்' -இயக்குனர் பாரதிராஜா\nதனிமைப்படுத்தப்பட்ட திரைப்பட இயக்குனர் பாரதிராஜா\nவிஷால் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக திரண்டது ஏன்\n’92’ கதைதான் ‘96’ படமா பாரதிராஜா, சுரேஷ் குற்றச்சாட்டுக்கு பிரேம்குமார் விளக்கம்\nபிபிசியின் டாப் 100 பெண்கள் -பா.ரஞ்சித்தின் இசைக்குழு உறுப்பினருக்கு இடம்...\n\"யாருமே என் மீது நம்பிக்கை வைக்காதபோது\" -இயக்குனருக்கு நன்றி சொன்ன அர்ஜுன் தாஸ்...\n\"எது வேண்டுமானாலும் நடக்கும் -பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறோம்\" -வெற்றிமாறன் பிரஸ் மீட்\n\"வதந்திகளை நம்பாதீர்\" சூர்யா ரசிகர்களுக்கு இயக்குனர் பாண்டிராஜ் வேண்டுகோள்\nஇந்தி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்\nவெவ்வேறு மதத்தினர் இடையே பகையைத் தூண்டுவதாக வழக்கு - ரத்து செய்யக் கோரி கங்கனா மனு\nஏழை மாணவியின் கனவை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன் - ஆந்திர கல்வியாளர் வாழ்த்து..\n“முதலில் டாக்டர் வெளியாகும் அடுத்துதான் அந்தப் படம்...” - சிவகார்த்திகேயன்\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nசிறப்பு செய்திகள் 19 hrs\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி\nநடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\nமெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் பாஜக முடிவு\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2020-11-24T14:48:39Z", "digest": "sha1:423LS46A7BAGRW3I33K7BFWQKKP5G6BT", "length": 34521, "nlines": 339, "source_domain": "www.akaramuthala.in", "title": "எழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக! -இலக்குவனார் திருவள்ளுவன், தினசரி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஎழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக\nஎழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 May 2019 No Comment\nஎழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக\nஉலகிலேயே மிகவும் கொடுமையானதாகச் சட்டப்படி விடுதலை செய்யப்பட வேண்டிய எழுவரைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதைக் கூறலாம். இதனால், இவர்களும் இவர்களின் குடும்பத்தினரும் துயரங்களில் உள்ளனர்.\nஎழுவர் தொடர்பில், சட்டம் பயின்ற மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த, சட்டப்பேரவைத் துணைத்தலைவராக இருந்த திருநாவுக்கரசர் கொலையில் ஈடுபட்டவர்கள் மீது கருணை காட்டுவது ஏற்புடையதல்ல என்று உளறியிருக்கிறார். நல்லவர்களுக்குக் கருணை காட்ட என்ன தேவை உள்ளது குற்றம் புரிந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும்தானே கருணை காட்ட வேண்டும்.\nஆளுநருக்கு இது தொடர்பில் யாரும் அழுத்தம் கொடுக்கக் கூடாது எனப் காங்கிரசுக்கட்சியின் தமிழகத் தலைவர் அழகிரி கூறியுள்ளார். “காலத்தாழ்ச்சியான நீதியும் அநீதியாகும்” என நீதித்துறையே கூறுகிறது. அவ்வாறிருக்க ஆளுநர் காலத்தாழ்ச்சியின்றி உடனே முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்த ஏன் மனம் வரவில்லை சோனியா குடும்பத்தினர் எழுவர் குறித்து வெளிப்படையாக ஒன்றும் மறைவாகக் கட்சியினரிடம் வேறொன்றுமாகக் கூறியுள்ளார்களா\nஎழுவரைத் தண்டிப்பதில் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகளும் நீதித்துறையினருமே இவர்களுக்குப் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட சான்றாவணங்களின்படித் தண்டனை வழங்கப்பட்டதை ஒத்துக் கொண்டுள்ளனர். இவற்றின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப் பெற்று இழப்பீடும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மாறாகச் சட்டப்படியான குறிப்பிட்ட காலச் சிறைவாசத்���ிற்குப் பின்னரான விடுதலையை மத்திய அரசும் அதன் ஆணைக்கிணங்கத் தமிழக ஆளுநரும் மறுத்து இழுத்தடித்துக் கொண்டிருப்பது பெருங்கொடுமையாகும்.\nசட்டத்தை மதிப்பதாகக் கூறும் பேராயக்கட்சியினர் தங்கள் கட்சிக் குற்றவாளிகளுக்குப் பரிசுகளாகப் பதவிகள் வழங்குகின்றனர். பிறருக்கு மரணத்தைப் பரிசாக வழங்க விரும்புகின்றனர்.\nகாங்கிரசுக்கட்சியின் பொறுப்பாளர்களாக இருந்த போலநாத்து பாண்டே(Bholanath Pandey), தேவேந்திர பாண்டே (Devendra Pandey) ஆகிய இருவரும் 20.12.1978இல் இந்திய வானூர்தி பறத்தி எண் 410 ஐக் கடத்தினார்கள். நெருக்கடி நிலைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த சனதா கட்டி ஆட்சியில் நெருக்கடி நிலைத் துன்பஙு்களுக்குக் காரணமான இந்திரா காந்தியைக் கைது செய்திருந்தார்கள். அவரை விடுதலை செய்யவும் அவர் மகன் சஞ்சய் காந்திக்கு எதிரான அனைத்துக் குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறவும் வலியுறுத்தியே 126 பயணிகள் இருந்த இந்த விமானக் கடத்தல். அவர்கள் பயன்படுத்தியது பொம்மைத் துப்பாக்கியும் மட்டைப்பந்தும். எனினும் கடத்தல் குற்றம்தான். எழுவர் விடுதலையில் இன்றைக்குச் சட்டப்படி நடக்க வேண்டும் என்று கூறும் பேராயக்கட்சி இந்த இருவருக்கும் பரிசு வழங்கும் முறையில் சட்டமன்ற உறுப்பினராக்கியது; பதவிகள் அளித்தது தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகளைத் தொடர்ந்து வழங்கியது.\nதேவேந்திரர் உத்தரப்பிரதேசக் காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். போலாநாத்து இந்திய இளைஞர் காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலராகவும் இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சியின் செயலராகவும் நியமிக்கப்பட்டார். அவர், 1991,1996, 1999, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகள் தொடர்ந்து சலேம்பூர்(Salempur) நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் ஆக்கப்பட்டார்.\nகடத்தல்காரர்களுக்குத் தொடர்ந்து பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்திய கட்சி, இன்றைக்கு அப்பாவிகளைச் சட்டப்படி விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.\nஇராகுல்காந்தியின் கட்சி தங்கள் குடும்பத்தினருக்காகக் கொலை செய்பவர்களுக்கு ஒரு நீதி, தன் குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்தால் அதற்கொரு நீதி என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. சான்றுக்கு இரண்டு பார்ப்போம்.\nஇந்திராகாந்தியின் படுகொலையின் தொடர்ச்சியாக 1984-ஆம் ஆண்டு, ���வம்பர் 1 முதல் 4-ஆம் நாள் வரை காங்கிரசுக்கட்சியின் தலைவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரசு தரப்பில் 3,300 பேர் கொல்லப்பட்டதாகக் கூறினாலும் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும் என்றே பிற தரப்பில் கூறுகின்றனர்.\nஆயிரக்கணக்கிலான சீக்கியர்கள் எரிக்கப்பட்டும் வன்முறையாகத் தாக்கப்பட்டும் இறந்ததற்கும் பெண்கள் கற்பழிப்பிற்கு உள்ளானதற்கும் உடைமைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதற்கும் மனம் வருந்தவில்லை காங்கிரசு கட்சி. அதற்குப் “பெரிய மரம் தரையில் விழும்போது, பூமி சிறிதளவு அதிரும்” என்று சொன்னவர்தான் அன்றைய தலைமை அமைச்சர் இராசீவு காந்தி.\nசீக்கியர் படுகொலைகளுக்குக் காரணமாகப் பெயரளவிற்குச் சிலர் மீது மட்டுமே குற்ற வழக்கு தொடரப்பட்டது. அவர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் சஞ்சன் குமார்(Sajjan Kumar). இவருக்குக் கீழமைவு மன்றத்தில் விடுதலை வழங்கப்பெற்று மேல் முறையீட்டில் 17.12.2018 அன்று வாணாள் தண்டைன வழங்கப் பெற்றது. ஆனால், அதற்கு முன்னதாகக் கொலைப்படைத் தளபதியைச் சிறப்பிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற ஊரக மேம்பாட்டுக் குழு உறுப்பினர் முதலான பரிசுகள் வழங்கப்பெற்றன.\nநானாவதி ஆணையம் மூலம் சீக்கியர் படுகொலைகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் காங்கிரசுக் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாதன் (Kamal Nath).\nஇவர் 1985, 1989, 1991,1998,1999, 2004, 2009 இல் மக்களவை உறுப்பினராக ஆக்கப்பட்டார். இவருக்கு 1991 – 1995 இல் சுற்றுச்சூழல் வனங்களுக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் பதவி; 1995 – 1996 இல் நெசவுத்தொழில்களுக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் பதவி; 2001 – 2004 வரை, காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி; மே 23, 2004 இல் இருந்து வணிகம் & தொழில்துறையின் மத்திய அமைச்சர் பதவி; 2009 இல் சாலைப் போக்குவரத்து – நெடுச்சாலைகள் துறை மத்திய அமைச்சர் பதவி; 2018 இல் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் பதவி எனத் தொடர் பரிசுகள் வழங்கப் பெற்றன.\nதங்களுக்காகக் கொலைத் திட்டங்களை நிறைவேற்றியவர்களுக்குப் பதவிப்பரிசுகள் வழங்கும் கட்சிதான் இன்றைக்கு ஆளுநரைக் காலத்தாழ்ச்சியின்றி முடிவெடுக்க வேண்டினால் சட்டப்படி நடவடிக்கை இருக்க வேண்டும் என்கிறது.\nஎனவே, இனியும் காங்கிரசுக் கட்சியினர் நடிக்க வேண்டா. சோனியா குடும்பத்தினர், மன்னித்ததாக நாடகமாடாமல் தங்களுக்கு இன்னும் மன வருத்தம் இருப்பதாக வெளிப்படையாகச் சொல்லட்டும். ஆனால், இதனால், விடுதலை பாதிக்கப்படாது. குற்றம் செய்ததாகக் கருதித் தண்டனை வழங்கிய பின்னர் பிறரது கருத்துகளுக்கு இணங்க முடிவெடுக்காமல் வாலாயமாக வழங்கப்பெறும் விடுதலையை வழங்க வேண்டும்.\nஅல்லது உண்மையிலேயே அப்பாவிகள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்; இவர்கள் சிறைத் தண்டனையால் அடைந்த துன்பங்கள் போதும்; விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கருதினால், ஆளுநருக்கு எழுத்து மூலமாகத் தங்கள் குடும்பத்தின் சார்பிலும் கட்சியின் சார்பிலும் எழுவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அது நிறைவேறுவதற்குப் பாடுபட வேண்டும்.\nஅக்கட்சித் தலைவர் இராகுல், இங்கே சட்டம் தெரியாமலும் மனித நேயமின்றியும் உளறிக் கொண்டிருக்கும் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும்.\nநெடுங்காலம் சிறைவாசத்தில் வாழ்க்கையைத் தொலைத்த திருவாளர்கள் சுதேந்திரராசா என்கிற சாந்தன், சிரீகரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, இராபர்ட்டு பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட இராகுல் காந்தியும் குரல் கொடுப்பதன் மூலம் தங்கள் தமிழின எதிர்ப்புச் செயல்பாடுகளுக்குக் கழுவாய் தேடிக்கொள்ளட்டும்\nTopics: இலக்குவனார் திருவள்ளுவன், ஈழம், கட்டுரை, பிற கருவூலம் Tags: அழகிரி, இராகுல், இராபர்ட்டு பயசு, எழுவர் விடுதலை, காங்கிரசுக்கட்சி, சிரீகரன் என்கிற முருகன், சுதேந்திரராசா என்கிற சாந்தன், செயகுமார், திருநாவுக்கரசர், திருமதி நளினி, பேரறிவாளன் என்கிற அறிவு, வாய்ப்பூட்டு\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nஇராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஎழுவர் விடுதலை: முன்விடுதலை என்பது சட்டப்படியானதே எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன், தினசரி\n« வெருளி அறிவியல் – 7 : இலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 : இலக்குவனார் திருவள்ளுவன் »\nஒலி பெயர்ப்பு வரைய���ைக் குழு அமைக்க அரசிற்கு வேண்டுகோள்\nபெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல் – குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வ��ிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://directory.justlanded.com/ta/Leisure_Shopping_Gifts-Flowers/Flowers-Acton", "date_download": "2020-11-24T16:08:08Z", "digest": "sha1:FNTHLNQBURMAI5O63PXOB6CRAI73UNTE", "length": 9601, "nlines": 75, "source_domain": "directory.justlanded.com", "title": "Flowers Acton: Gifts & Flowersஇன யுனைட்டட் கிங்டம் - Shopping", "raw_content": "\nGifts & Flowers அதில் யுனைட்டட் கிங்டம்\nFlowers Actonக்கு ஒரு செய்தி அனுப்பவும்\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீ���ுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/183874?ref=archive-feed", "date_download": "2020-11-24T14:48:49Z", "digest": "sha1:XGEGZI2B4ZHPZT24YYEZJNKLCKHP5CA5", "length": 7832, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு விரை��ில் திருமணம்.. - Cineulagam", "raw_content": "\nமீண்டும் சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்... எதிர்பாராததை எதிர்பாருங்கள் அடுத்த வாரம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nசூரரை போற்று செய்த சாதனை அப்போ மூக்குத்தி அம்மன் டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ\nஎது செய்தாலும் முடி உதிர்வு குறைய வில்லையா சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரச் செய்யும் ஒரே ஒரு இயற்கை பொருள்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நடிகர் தவசி திடீர் மரணம்.. கதறும் திரையுலகினர்கள்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி, உடல்நல குறைவால் மரணமடைந்தார்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்\nபிரபு தேவாவுடன் இருந்த காதல் முறிவுக்கு பின் நடிகை நயன்தாரா கொடுத்த முதல் பேட்டி இது தான், வீடியோவுடன் இதோ..\nபிக்பாஸில் இருந்து சுசித்ரா வெளியேறிய காரணமே இதுதானா- கசிந்த உண்மை தகவல்\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nசமீபத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவிட்ட அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஎடிட்டர் ஆர்சே செல்வானின் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nநடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்..\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகைn நயன்தாரா.\nஇவர் தற்போது சோலோ ஹீரோயினாக சமீபகாலமாக நடித்து மிரட்டி வருகிறார். மேலும் தற்போது ரஜினியுடன் மீண்டும் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.\nநடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை மிகவும் தீவிரமாக காதலித்து வருகிறது என்பது அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் பதிவுகளை உறுதி செய்யும்.\nசமீபத்தில் கூட நயன்தாராவின் நெற்றியில் முத்தமிட்டப்படி புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார் விக்னேஷ் ச���வன்.\nஇந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைபெற போகிறதாம்.\nஇதற்காக இன்னும் சில நாட்களில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பிரபல கோவில் ஒன்றுக்கு ஆன்மிக பயணம் செல்ல போகிறார்களாம்.\nஇந்த ஆன்மிக பயணம் முடிந்து பிறகு இருவரும் திருமணம் நடைபெறும் என நயன்தாராவின் நெருங்கிய ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக இந்த செய்தி பரவி வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/nov/18/3-swami-statues-recovered-in-london-handed-over-to-tamil-nadu-additional-dgp-3506454.html", "date_download": "2020-11-24T15:12:27Z", "digest": "sha1:SCCRPHARLTGA7EMIWXSACFCKAFQ2ENLE", "length": 14693, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "42 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகள்: தமிழக காவல் துறையிடம் ஒப்படைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\n42 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகள்: தமிழக காவல் துறையிடம் ஒப்படைப்பு\nபொறையாறு அனந்தமங்லம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலின் ஸ்ரீராமா், சீதை, லட்சுமணன் சிலைகளை தில்லியில் புதன்கிழமை பாா்வையிடும் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் பிரஹலாத் சிங் படேல்.\nபுது தில்லி: தமிழகத்திலிருந்து 42 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு அண்மையில் மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகளையும் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் பிரஹலாத் சிங் படேல் முறைப்படி தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஏடிஜிபி அபய்குமாா் சிங்கிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா்.\nலண்டனில் பிடிபட்ட இந்தச் சிலைகளை கடந்த செப்டம்பா் 15- ஆம் தேதி அந்த மாநகரப் போலீஸாா், இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தது. இதற்கான நிகழ்ச்சி காணொலி வாயிலாக நடைபெற்றது.\nநாகை மாவட்டம், பொறையாறு அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் கடந்த 1978, நவம்பா் மாதம் ஸ்ரீராமா், சீதை, லட்சுமணா், ஹனுமன் ஆகிய நான்க�� சிலைகள் திருட்டுப் போனது. இந்த நிலையில் இந்தச் சிலைகள் இங்கிலாந்தில் இருப்பது கண்டறியப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள ‘பிரைட் இந்தியா’ என்ற அமைப்பை நடத்தி வரும் விஜய குமாா் சிலைகள் தொடா்பாக ஆய்வு செய்பவா். இவா் லண்டனில் உள்ள கண்காட்சியில் முதன் முதலில் இந்த சிலையில் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தாா். தமிழகம் தொடா்பான சிலையாக இருப்பதை அறிந்து, தமிழக போலீஸாருக்கும் லண்டன் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தாா். இதையடுத்து, இந்தச் சிலைகள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டது. இவை தமிழக கோயிலைச் சோ்ந்த சிலைகள்தான் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்களை மாநில போலீஸாா் லண்டன் மாநகர போலீஸாருக்கு அனுப்பினா். இறுதியில் இவை தமிழக சிலைகள்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து, இந்திய தூதரக உதவியுடன், இங்கிலாந்தில் இருந்து மூன்று சிலைகளும் மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை தில்லி கொண்டு வரப்பட்டன. இந்தச் சிலைகளை தில்லியில் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் பிரஹலாத் சிங் படேல், தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமாா் சிங்கிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா். இது குறித்து அமைச்சா் பிரஹலாத் சிங் படேல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை 40 சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 1978-இல் கடத்தப்பட்ட இந்தச் சிலைகள் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு மீட்கப்பட்டு தற்போது இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன’ என்றாா்.\nசிலைகளைப் பெற்றுக் கொண்ட தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமாா் சிங் கூறுகையில், ‘அனந்தமங்கலம் கோயிலில் இருந்து 1978, நவம்பரில் 4 சிலைகள் திருட்டுப் போயின. இவற்றில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 3 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ஹனுமன் சிலை சிங்கப்பூரில் உள்ளது. அதையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட சிலை கடத்தல் வழக்குகள் உள்ளன. இதுவரை 10 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் இருந்து கடத்தப்பட்ட ‘துவாரபாலகா்’ கற்சிலையும் மீட்கப��பட்டுள்ளது. அந்தச் சிலை விரைவில் தமிழகத்திடம் ஒப்படைக்கவுள்ளது. நியூயாா்க், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழக கோயில் சிலைகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றாா்.ஜ\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/sports/12533", "date_download": "2020-11-24T15:55:14Z", "digest": "sha1:ZQL5KHGFU4QGOBSDYIJTIHQPSJFRNPAQ", "length": 5603, "nlines": 72, "source_domain": "www.kumudam.com", "title": "டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு... - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nடாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு...\n| SPORTSவிளையாட்டு| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Jan 29, 2020\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்க நியூசிலாந்து வந்துள்ளது. இந்த தொடரின் மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, மணிஷ் பாண்டே, ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, யாஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.\nமார்டின் கப்தில், கோலின் மன்றோ,கேன் வில்லியம்சன்,கோலின் டி கிராண்ட்ஹோம், ராஸ் டெய்லர், டிம் செய்பெர்ட், மிட்செல் சாண்ட்னர்,டிம் சவுதி, ஸ்காட் குகெலெஜின்,ஈஷ் சோதி, ஹமிஷ் பென்னட்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஎன்னுடைய பேட்டிங் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது - ஸ்டீவ் ஸ்மித்.\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்று அப்பா ஆசையை நிறைவேற்றுவேன்.. முகமது சிராஜ் உ\nஒரு போட்டியு���் நடக்கல… ஆனா இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nCSK க்கு என்ன தான் ஆச்சு\nரெய்னா குடும்பத்தை அதிர வைத்த கொடூர சம்பவம்\nஇந்தியாவின் நிஜ பிகிலை ஞாபகம் இருக்கா.\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கேப்டன் கூல்\nஇந்தியாவின் தங்க மங்கையை ஞாபகம் இருக்கா\nஇந்த வயதிலும் சச்சின் எப்படி பண்றாரு பாருங்களேன்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/01114406/1254013/75-kg-chilly-Abhishekam-in-karuppasamy-temple-for.vpf", "date_download": "2020-11-24T15:13:41Z", "digest": "sha1:JO3I3QOFKRCB7AD5FQVWP37XXZHCZ4NF", "length": 13910, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருப்புசாமி கோவிலில் அருள்வாக்கு கூறிய பூசாரிக்கு 75 கிலோ மிளகாய் அரைத்து அபிஷேகம் || 75 kg chilly Abhishekam in karuppasamy temple for Dharmapuri", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகருப்புசாமி கோவிலில் அருள்வாக்கு கூறிய பூசாரிக்கு 75 கிலோ மிளகாய் அரைத்து அபிஷேகம்\nதர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் கருப்புசாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி அருள்வாக்கு கூறிய பூசாரிக்கு 75 கிலோ மிளகாய் அரைத்து அபிஷேகம் செய்யப்பட்டது.\nஅருள்வாக்கு கூறிய கோவில் பூசாரி மீது 75 கிலோ மிளகாய் அரைத்து பக்தர்கள் மிளகாய் அபிஷேகம் செய்தனர்.\nதர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் கருப்புசாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி அருள்வாக்கு கூறிய பூசாரிக்கு 75 கிலோ மிளகாய் அரைத்து அபிஷேகம் செய்யப்பட்டது.\nதர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் கருப்புசாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.\nகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கருப்புசாமி கோவிலில் சாமியை வணங்கி அருள் வாக்கு கேட்டனர். மேலும் கருப்புசாமி அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் கோவில் பூசாரி பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தார்.\nபின்னர் 75 கிலோ மிளகாய் அரைத்து பக்தர்கள் பூசாரிக்கு மிளகாய் அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியானது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். அதனால் இதனை காண ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் திரண்டனர். பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு கோவிலில் 10 ஆடுகள் வெட்டி சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nசென்னையில் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை- மாநகராட்சி\nநிவர் புயல்- எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி லாரிகளை கிராம மக்கள் சிறைபிடிப்பு\nசாத்தான்குளம் பகுதியில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை\nஸ்ரீரங்கம் அருகே எலி மருந்தை தின்ற பிளஸ்-1 மாணவி பலி\nநில அபகரிப்பை தடுக்கக்கோரி அண்ணன்-தம்பி தர்ணா - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nதீயணைப்பு படை வீரர்கள் விடுப்பின்றி பணியாற்றுவார்கள்- மாவட்ட அலுவலர் அனுஷியா தகவல்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/obituary2018/soosaimuthu-selvarani", "date_download": "2020-11-24T14:17:08Z", "digest": "sha1:A7VFWIAF4P4JL6LOCGOW4EIY7WMNKOEJ", "length": 11868, "nlines": 214, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் - திருமதி சூசைமுத்து செல்வராணி செபமாலையம்மா - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருத���ி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமரண அறிவித்தல் - திருமதி சூசைமுத்து செல்வராணி செபமாலையம்மா\nதிருமதி சூசைமுத்து செல்வராணி செபமாலையம்மா\nபிறப்பு : 31 டிசெம்பர் 1937\nஇறப்பு : 30 மார்ச் 2018\nயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைமுத்து செல்வராணி செபமாலையம்மா அவர்கள் 30-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், அந்தோனிப்பிள்ளை பௌளின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்ற சூசைமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,\nசூசைராணி, காணிக்கைராணி, மரியராணி, சில்வேஸ்ரர், குணசீலன், அன்ரன் ஜோர்ச், ஆனந்தராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், இந்திரன், குணசிங்கம் மற்றும் கமலா, தேவி, விமலா, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஎட்வின் யோகராஜா, பீற்றர் அருள்சீலன், வில்வராஜசிங்கம், கிறிஸ்ரின், மீறா, றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nஜெனா மிஷேல், ஷேன் அன்று, ஷேன் ஜோயல், றொஷ்னி, ஒறியான், அயலின், அஸ்ருதா, ஆருஜன், அஸ்ரின், ஐசானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 02-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 49/7, கோவில் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தி்லிருந்து எடுத்துச்செல்லப்பட்டு சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்ரன் ஜோர்ச் — சுவீடன்\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/18navatkuli.html", "date_download": "2020-11-24T15:05:06Z", "digest": "sha1:EN7PPUF47G56WOFV5PODRENBAKU7TBBS", "length": 6100, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "நாவற்குழிய���ல் வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நாவற்குழியில் வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nநாவற்குழியில் வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nதாயகம் நவம்பர் 18, 2020\nயாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் மத்தியதர குடும்பகளுக்கான வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்ப வைபவம் இன்று (18) இடம்பெற்றது.\n“சியபத்த வீடமைப்பு” எனும் கருப்பொருளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 100 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியாக இது அமையவிருக்கின்றது.\nநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை முன்னிட்டு குறித்த வீட்டுத்திட்டம் நாடு பூராகவும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.உசா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மத தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/78257", "date_download": "2020-11-24T15:26:59Z", "digest": "sha1:VAL35U6F5JAMTXK7MGWHOYEINERS3D5V", "length": 17106, "nlines": 192, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெ��ன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nமழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும்\nநாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nகொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் தென்கிழக்கு முதல் கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nசிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போத�� மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.\nநல்லூர் சிவன் கோவில் கால(இயம) சம்ஹார உற்சவம் 13-11-2020\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்- கனகசபை தேவதாசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nயாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை – 4 பேருக்கு கொரோனா...\nபவன தாழமுக்கம் – வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது\nநாட்டில் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்\nநாட்டில் பல இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை\nபாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள் – கல்வி அமைச்சரிடம் தமிழர்...\nமாவீரர் நினைவேந்தலை தடுக்கக் கூடாதென உத்தரவிடக் கோரிய மனுக்கள் நிராகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்தது\nபாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு\nதிடீரென கறுப்பு நிறமாக மாறிய கிணற்று நீர்\nபிரித்தானியாவில் மார்ச் மாதம் வரை பெரும்பாலான பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் – பிரதமர் November 24, 2020\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்- கனகசபை தேவதாசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nயாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை – 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி November 24, 2020\nபவன தாழமுக்கம் – வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது November 24, 2020\n2000 ஆண்டுகள் பழமையான இரு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கத���ிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nபிரித்தானியாவில் மார்ச் மாதம் வரை பெரும்பாலான பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் – பிரதமர்\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்- கனகசபை தேவதாசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nயாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை – 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2-136-623-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AE/72-244192", "date_download": "2020-11-24T14:30:49Z", "digest": "sha1:YCIRWQEHY5JDDTE6BDFFIWEB7GSSSQLS", "length": 8598, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || முல்லைத்தீவில் 136,623 பேர் மீள்குடியேற்றம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி முல்லைத்தீவில் 136,623 பேர் மீள்குடியேற்றம்\nமுல்லைத்தீவில் 136,623 பேர் மீள்குடியேற்றம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில், இதுவரை நாற்பத்தி நான்காயிரத்து 120க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து முப்பத்தி ஆறாயிரத்து 623 பேர் மீள்குடியேறியுள்ளதாக, மாவட்ட செயலகத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 13,890 குடும்பங்களைச் சேர்ந்த 42,826 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 13,423 குடும்பங்களைச் சேர்ந்த 40,512 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 6,291 குடும்பங்களைச் சேர்ந்த 19,990 பேரும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 4,055 குடும்பங்களைச் சேர்ந்த 12,465 பேரும், மாந்தைக் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 3,125 குடும்பங்களைச் சேர்ந்த 9,641 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 3,336 குடும்பங்களைச் சேர்ந்த 11,189 பேரும் மீள்குடியேறியுள்ளனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\n’பள்ளி வாழ்க்கையை முடக்குவதில் அர்த்தமில்லை’\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-11-24T14:22:45Z", "digest": "sha1:FFQOTT6BAQR4ZVSARHI4TNSK54I6XSZD", "length": 6740, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை – இயக்குநர் பா.ரஞ்சித் – Chennaionline", "raw_content": "\nநடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை – இயக்குநர் பா.ரஞ்சித்\nசென்னையில், அமெரிக்க தூதரகம் மற்றும் நலண்டவே அறக்கட்டளை சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமெரிக்க துணை தூதர் ராபர்ட் புர்கெஸ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபா.ரஞ்சித் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:\n“சாதியினை தவிர்ப்பதற்கு ஏற்கனவே பெரிய மருந்து இருக்கிறது. அது தான் பெரியாரும், அம்பேத்கரும். நாம் அந்த ஆர்ஜினில் இருந்துதான் வருகிறோம். குறிப்பாகத் தமிழகத்தில் பெரியார் இயக்கங்களின் வேலைகள் மிக முக்கியமானதாக இருந்தன. ஆனால், இப்போது பெரிய இடைவேளை உருவாகி உள்ளது.\nமக���கள் தங்கள் சாதி உணர்வை நோக்கி நகரும் போது கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. திரும்பி இதை மாற்ற வேண்டும் என்றால், மக்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், ஓட்டு அரசியல் இங்கிருக்கும் எல்லா சமூகத்தையும் தனித்தனியாக பிரித்திருக்கிறது. குறிப்பாக எல்லா சாதிகளிலும் தனித் தனி பிரிவுகளை உண்டாக்கி இருக்கிறார்கள்.\nவெறுமனே தலித்தில் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என எல்லா சாதிகளிலும் தனி பிரிவுகள் உருவாக்கி, இந்த பிரிவுக்கு நீ இரு… என்று எல்லாவற்றையும் உடைத்துவிட்டார்கள். பெரியாரிய இயக்கங்கள் இங்கு எல்லோரையும் ஒன்றாக்கியது. அப்படி ஒன்றாக்கியதை தற்போது உடைப்பதற்கான நிறைய வேலைகள் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nநடிகர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பற்றிய கேள்விக்கு ‘விஜய்சேதுபதி உள்ளிட்ட நிறைய நடிகர்கள் மக்களுக்காக உதவிசெய்து வருகிறார்கள், சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்றும் கூறி உள்ளார்.\n← 2.0 படத்தின் இந்தி பதிப்பு ரூ.63 கோடி வசூல்\nஎன் குடும்பம் சாப்பிட்டுக்கே வழியில்லாமல் இருந்தது – செல்வராகவன் →\nவரி பாக்கி தொடர்பாக ஜி.வி.பிரகாஷுக்கு நோட்டீஸ்\nமரம் நடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் – விவேக் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mysteryanime.com/products/naruto-akatsuki-onesie-pajamas", "date_download": "2020-11-24T14:52:30Z", "digest": "sha1:GYEUKNYHPOH5VRFXBNOLFBGRXI7TOJVX", "length": 16803, "nlines": 149, "source_domain": "ta.mysteryanime.com", "title": "நருடோ அகாட்சுகி ஒனேசி பைஜாமாஸ்", "raw_content": "\nஆன்லைன் அனிம் ஸ்டோர் | இலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து | 24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nமுதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nஅனிம் அதிரடி புள்ளிவிவரங்கள் +\nஅனிம் மூலம் கடை +\nடார்லிங் இன் தி ஃபிராங்க்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் கொள்கைகள் +\nவரைபடங்கள் மற்றும் கப்பல் தகவல் அளவிடுதல்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nமுகப்பு 1 > நருடோ அகாட்சுகி ஒனேசி பைஜாமாஸ் 2\nநருடோ அகாட்சுகி ஒனேசி பைஜாமாஸ்\nவழக்கமான விலை $ 69.99\nபைஜாமாஸ் / எஸ் / கார்ட்டூன் - $ 69.99 அமெரிக்க டாலர் பைஜாமாஸ் / எம் / கார்ட்டூன் - $ 69.99 அமெரிக்க டாலர் பைஜாமாஸ் / எல் / கார்ட்���ூன் - $ 69.99 அமெரிக்க டாலர் பைஜாமாஸ் / எக்ஸ்எல் / கார்ட்டூன் - $ 69.99 அமெரிக்க டாலர் பைஜாமாஸ் / எக்ஸ்எக்ஸ்எல் / கார்ட்டூன் - $ 69.99 அமெரிக்க டாலர்\nஇந்த Facebook இல் பகிர் கீச்சொலி ட்விட்டர் ட்வீட் அதை முடக்கு Pinterest மீது முள்\nநருடோ அகாட்சுகி ஒன்சி பைஜாமாஸ் பலவிதமான தரமான அனிம் பாகங்கள், அதிரடி புள்ளிவிவரங்கள் மற்றும் அனிம் துணிகளை நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம், அதை நீங்கள் புதையல் செய்து அனுபவிப்பீர்கள் பலவிதமான தரமான அனிம் பாகங்கள், அதிரடி புள்ளிவிவரங்கள் மற்றும் அனிம் துணிகளை நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம், அதை நீங்கள் புதையல் செய்து அனுபவிப்பீர்கள் நாங்கள் தினமும் எங்கள் சரக்குகளை புதுப்பித்து வருகிறோம், எனவே எங்களுடன் புதுப்பித்த நிலையில் இருக்க எங்கள் சமூகங்களை நீங்கள் சரிபார்க்கிறீர்களா அல்லது உங்கள் மின்னஞ்சலுடன் பதிவு செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nஉலகளாவிய இலவச கப்பல் போக்குவரத்து (என்வியோஸ் கிராடிஸ்)\nகப்பல் போக்குவரத்து 12 - 50 நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது (உங்களால் முடியும் பெறும் புதுப்பிப்புகள் கிடைக்கும்போது மின்னஞ்சல் அல்லது வலைத்தளம் அல்லது உரையில்)\nதரம் 100% பருத்தி துணி பொருள்\nஅனைத்து அளவுகளும் பெறக்கூடிய XXS-XXL\nஷூனென் அனிம் தொடரிலிருந்து நருடோ ஷிப்புடென்\nஒவ்வொரு வாங்கும் போதும், தயாரிப்புகளின் மொத்த செலவில் ஒரு சதவிகிதம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொண்டுக்குச் செல்கிறது பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்க, மாறாக அது உங்கள் ஆர்டரின் விலையிலிருந்து எடுக்கப்படும்.\nநீங்கள் நம்பும் ஒரு காரணத்தை ஆதரிக்கும் போது உங்களுக்கு பிடித்த அனிம் மெர்ச் வாங்கவும் நாங்கள் தற்போது பின்வரும் விருப்பங்களை கீழே சேர்த்துள்ளோம் ~\nஆஸ்திரேலிய புஷ் தீ நிவாரணம்\nCOVID-19 மறுமொழி மற்றும் ஒற்றுமை மறுமொழி நிதி\nகிரெடிட், டெபிட், பேபால், ஜி 2 ஏ, கூகிள் பே, ஆப்பிள் பே, வாட்ஸ் ஆப் மற்றும் பிறவற்றோடு பணம் செலுத்துங்கள்\nநாணயம் அமெரிக்க டாலரில் உள்ளது. இருப்பினும் பேபால் பயன்படுத்தி உங்கள் உள்ளூர் நாணயத்தில் செலுத்த நீங்கள் தேர்வு செய்யலாம்\nதயாரிப்பு உடைந்துவிட்டால் / படத்தில் காணப்படாதது அல்லது பெறப்படாவிட்டால் பணத்தைத் திரும்பப் பெறுதல். இன்ஸ்டாகிராமில் எங்களை தொடர்பு கொள்ளவும் @mysteryanimeofficial அல்லது எங்கள் ஜிமெயில் @[மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது]\nமிஸ்டரிஅனைமின் ஜப்பானிய மற்றும் அனிம் உடைகள் அனைத்தும் ஆசியாவிலிருந்து அனுப்பப்படுகின்றன, அதாவது நாம் ஒரு பயன்படுத்துகிறோம் ஆசிய அளவு விளக்கப்படம். உங்கள் நாட்டின் அளவு விளக்கப்படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த விளக்கப்படத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு அளவை மேலே அல்லது கீழ் வாங்க ஏதேனும் பரிந்துரைக்கிறதா என்று பிற வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்க பரிந்துரைக்கிறோம். உங்கள் அறிவுரை வந்தால் மற்றும் ஆடை தவறான அளவு திரும்பப்பெறுதல் அல்லது சிக்கலின் சூழ்நிலைகளைப் பொறுத்து மாற்றீடுகள் கிடைக்கக்கூடும் எனில், மற்ற ஞானிகள் தயவுசெய்து சாதாரண அளவைப் பயன்படுத்துங்கள். தங்களின் நேரத்திற்கு நன்றி\nநீங்கள் தயாரிப்பைப் பெறமாட்டீர்கள் என்று கவலைப்படுகிறீர்களா தயவுசெய்து நாங்கள் கப்பல் அனுப்புகிறோம் எல்லா நாடுகளும் ஐந்து இலவச தயவுசெய்து நாங்கள் கப்பல் அனுப்புகிறோம் எல்லா நாடுகளும் ஐந்து இலவச கப்பல் நேரம் 12 - 50 நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் சமீபத்திய COVID-19 கப்பல் நேரம் விரைவில் தாமதமாகலாம் என்பதால் தயவுசெய்து பொறுமையாக இருங்கள். நாங்கள் சில சந்தர்ப்பங்களில் சலுகை ஒரு தயாரிப்பு உடைந்தால், அஞ்சலில் தொலைந்து போயிருந்தால் அல்லது தளத்தில் காட்டப்படாவிட்டால் இலவச வருமானம் / பரிமாற்றம். உங்களிடம் இனி கேள்விகள் இருந்தால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும் கப்பல் நேரம் 12 - 50 நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் சமீபத்திய COVID-19 கப்பல் நேரம் விரைவில் தாமதமாகலாம் என்பதால் தயவுசெய்து பொறுமையாக இருங்கள். நாங்கள் சில சந்தர்ப்பங்களில் சலுகை ஒரு தயாரிப்பு உடைந்தால், அஞ்சலில் தொலைந்து போயிருந்தால் அல்லது தளத்தில் காட்டப்படாவிட்டால் இலவச வருமானம் / பரிமாற்றம். உங்களிடம் இனி கேள்விகள் இருந்தால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும் 24/7 எதற்கும் உங்களுக்கு உதவ ஒரு அற்புதமான வாடிக்கையாளர் ஆதரவு குழு எங்களிடம் உள்ளது\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் | மர்ம அனிம்\nநாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் இலவச 12 - 50 நாள் கப்பல் உலக���ங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும். கப்பல், வருமானம் மற்றும் உங்களிடம் உள்ள பிற கேள்விகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்கைகளை சரிபார்க்கவும்\nபதிப்புரிமை © 2020, மர்ம அனிம்.\nதேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது முழு பக்க புதுப்பிப்பில் கிடைக்கும்.\nதேர்வு செய்ய விண்வெளி விசையையும் அம்பு விசைகளையும் அழுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/om-surgical-hospital-and-trauma-centre-nagpur-maharashtra", "date_download": "2020-11-24T15:47:38Z", "digest": "sha1:ZBPNJK6GYQJYFWSMGEB7MJJ3FDD56LUE", "length": 6262, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Om Surgical Hospital And Trauma Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-24T16:36:32Z", "digest": "sha1:JOSJJX4GM36AXHU6R5RHUO2WFKSKUOZM", "length": 4682, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பப்பராத்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபப்பராத்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nடயானா, வேல்ஸ் இளவரசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபப்பராச��� (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-11-24T16:25:56Z", "digest": "sha1:KV53ABN6YLYTZ2BDCAVJVZX2XYH2DJQ3", "length": 6429, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பந்த் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nவிவசாயிகளுக்காக மாநிலம் தழுவிய முழு அடைப்பு.... நடிகர் சங்கம் ஆதரவு\nநடிகர் சத்யராஜைக் கண்டித்து ஏப் 28ல் பெங்களூரில் முழு அடைப்பு\nபாகுபலிக்காக பந்த் வேணுமாம்: கிளம்பிட்டாருய்யா வாட்டாளு நாகராஜ்\nதமிழ் சினிமாவின் முழுமையான ஆதரவுடன் நடந்த தமிழக பந்த்\nதமிழக பந்த்: காலை மற்றும் மேட்னி காட்சிகள் ரத்து\nபலாத்காரம்: பெங்களூர் பந்த்தைத் தொடர்ந்து கன்னட திரையுலகினரும் பந்த்\nதியேட்டர்களில் காட்சிகள் ரத்து இல்லை- வழக்கம் போல படம் பார்க்கலாம்\nசிரஞ்சீவிக்கு தெலுங்கானா போராட்டக்குழு மிரட்டல்\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/02/09/article-364/", "date_download": "2020-11-24T15:05:46Z", "digest": "sha1:3JJVO4NANOKSCRM3CS3RPN7VQF7ECANW", "length": 17442, "nlines": 152, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா?", "raw_content": "\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nபெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா\n‘பாரதியார் சிறு தெய்வ வழிபாட்டு முறையை, குறிப்பாக பலியிடுதலை கண்டித்திருக்கிறார்’ என்று கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள்; அப்படி என்றால் பெரியார் ஈவேராவும் பலியிடுதலை, கிராம வழிபாட்டு முறையை கண்டித்திருக்கிறாரே, அவருக்கு ஒரு நியாயம், பாரதிக்கு ஒரு நியாயமா\nஒரு பகுத்தறிவாளர் ‘எந்த மதங்களும் வேண்டாம்’ என்ற நிலையில்தான், இஸ்லாத்தையும் புறக்கணிக்கிறார். ஆனால், ஆர்.எஸ், எஸ் இந்து மதவெறிக் கும்பல் இஸ்லாமை எதிர்த்து, மசூதியை இடித்தார்கள்.\n‘ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு மதத்திற்கு எதிரானது’ என்று மசூதி இடிப்பை ஒரு பகுத்தறிவாளன் ஆதரிக்க முடியுமா\nஅதுபோல் பாரதி, கிராம தெய்வங்களின் வழிபாட்டு முறையை கண்டித்துவிட்டு, பார்ப்பன தெய்வங்களையும் அதன் வழிபாட்டு முறையையும் பரிந்துரைக்கிறார்; பெரியார், பகுத்தறிவாளர் என்கிற முறையில் சிறு தெய்வங்களும், அவைகளை வழிபாடும் முறையும் காட்டுமிராண்டித்தனமானவை’ என்று கண்டிக்கிறார். அதை விட கூடுதலாக பார்ப்பன தெய்வங்களையும் கடுமையாக எதிர்க்கிறார்.\nகேவலத்திற்கு மாற்றாக கழிசடையை பரிந்துரைக்கும் பாரதியும்; பகுத்தறிவாளராக, மக்களின் வாழ்க்கைக்கு தீங்கு செய்கிற பிற்போக்குத் தனங்களுக்கு எதிராக இயங்கிய பெரியாரும் ஒன்றா\nபாரதி பக்தர்களின் கள்ள மவுனம்\nசிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்\n‘பெரியார்-தமிழுக்கு, தலித் மக்களுக்கு, இலக்கியத்திற்கு எதுவுமே செய்யவில்லை’- அவதூறு பரப்பும் அடியார்களுக்கு…\nஆயிரம் கோடிகளில் ஊழலும்; வடிவேலு காமெடியும்\n12 thoughts on “பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா\nநடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <===\nPingback: Tweets that mention பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா\nபெரியார் கண்டிப்பா பெரிய ஆள்தான். பின்ன இந்து மதத்தின் அறுவெறுக்கும் சாதிய கீழ்மையை போக்க இஸ்லாத்துக்கு மதமாறலாம் என்று பறிந்துரைத்தவராயிற்றே\nPingback: ‘துரோகி பெரியார்; பிராமணர்கள் உயர்ந்தோர்’ – பேஷ்.. நன்னாருக்கு.. கை, கால் அலம்பிண்டு சாப்ட வாங்\nPingback: பாரதியை புரிந்து கொள்வது எப்படி\nPingback: புரட்சிகர பாரதியும் பிற்போக்கு பெரியாரும் | வே.மதிமாறன்\nPingback: பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும் | வே.மதிமாறன்\nPingback: ‘பெரியார் ஒரு துரோகி’ | வே.மதிமாறன்\nPingback: சிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள் | வே.மதிமா��\nயாரும் 100 சதவீதம் குறையற்ற மனிதர்கள் இல்லை. அவர்களின் சிறு சிறு குறைகளை பூதகண்ணாடி போட்டு நாம் பார்த்தோமானால்.. நமக்கு எதோ மனநோய் உள்ளது என்று அர்த்தம். மன சாட்சி இருந்தால் உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள் நீங்கள் 100 க்கு 100 சரியான மனிதரா என்று… நீங்கள் தூக்கி கொண்டாடும் பெரியார் கூட…. பெண் அடிமைதனத்திற்க்கு எதிராக குரல் கொடுத்துவிட்டு.. பெண் அடிமை தனத்தை.. அடிப்படையாக கொண்ட இஸ்ஸாம் மதத்திற்க்கு மாறினால்.. ஒரே நாளில் ஜாதி ஒழிந்து விடும் என்று சொன்னவர் ஆயிற்றே.. ஒரு பக்கம் இந்து மத எதிர்ப்பு மறுபக்கம் இஸ்ஸாம் ஆதரவு… முரண் பாடாக தெரிவில்லையா….\nபொது இடங்களில் செருப்புகள் அணிந்து சென்றால் தண்டம் விதித்து, தொட்டால் தீட்டு, மார்பை மறைக்க எதிர்ப்பு, இன்னும் இன்னும் … இருந்த அந்த காலத்தில் அய்யர் இனத்தில் பிறந்து.. தனது ஜாதிக்கு எதிராகவே குரல் கொடுத்தவர், அவரும் 10தோடு 11ஆக அமைதியாக இருந்திருந்தால் உன்போன்றவர்களின் இழிசொல்லுக்கு பழியாகமல் இருந்திருப்பார்…\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nதீண்டாமையை மட்டும் எதிர்ப்பதே ஜாதியை பாதுக்காக்க\nகடந்த காலம் பொற்காலம் நிகழ்காலம் இருண்ட காலம்\nபெண்களுக்கு எதிரான வன்முறை சட்டமாகும் ஆபாயம்\nபேட்ஸ்மேனா முதல்வரே கேட்ச் பிடிச்சிட்டு வடிவேல் போல் ‘அவுட்’ என குதூகளிக்கிறார்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\n‘இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குது’; தமிழக அரசின் கல்வித் திட்டம்\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/594864-america-corona-update.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-24T15:51:03Z", "digest": "sha1:SNFS27SUKVKDZPVWNFXHCEJNT2EMGHX7", "length": 15437, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா | america corona update - hindutamil.in", "raw_content": "செவ்வாய், நவம்பர் 24 2020\nஅமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா\nஅமெரிக்காவில் கடந்த இரண்டு நாட்களாக கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “கடந்த இரு தினங்களாக கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அமெரிக்காவில் நேற்று முன்தினம் 79,852 பேரும், நேற்று 84,244 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள 29 மாகாணங்களில் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவில் 88 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.\nசீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.\nவளிமண்டலச் சுழற்சி; 4 தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅந்தமானில் 100 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் குழாய் மூலம் குடிநீர்\nநெல்லை அருகே குளத்தில் வீசப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கி: போலீஸார் தீவிர விசாரணை\nஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பு மருந்து நவம்பர் மாதம் கிடைக்கும்: லண்டன் மருத்துவமனை தகவல்\nஅமெரிக்காகரோனா வைரஸ்கரோனா நோய் தொற்றுஅமெரிக்க அதிபர் தேர்தல்பிரேசில்இந்தியாOne minute news\nவளிமண்டலச் சுழற்சி; 4 தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வான��லை ஆய்வு மையம்...\nஅந்தமானில் 100 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் குழாய் மூலம் குடிநீர்\nநெல்லை அருகே குளத்தில் வீசப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கி: போலீஸார் தீவிர விசாரணை\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nகரோனா தொற்றை மத்திய அரசு முறையாக கையாளவில்லை:...\nஅமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்: ஈரான்\nஜெர்மனியில் 10 லட்சத்தை நெருங்குகிறது கரோனா\nரெஜினாவின் புதிய படம் அறிவிப்பு\nநாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்: உடமைகளை ஊழியர்கள் எடுத்து வந்ததால் ஆவேசம்\nஅமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்: ஈரான்\nஜெர்மனியில் 10 லட்சத்தை நெருங்குகிறது கரோனா\nகரோனா: ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து சர்வதேச சந்தையில் 20 டாலருக்கு விற்பனை\nபாகிஸ்தானில் கரோனா தீவிரம்: கட்டுப்பாடுகள் அதிகரிப்பு\nநாளை விடுமுறை இல்லை; பெட்ரோல்-டீசல் விற்பனை உண்டு: பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு\nஅமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்: ஈரான்\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை\nஜெர்மனியில் 10 லட்சத்தை நெருங்குகிறது கரோனா\nநடிகை சார்மியின் பெற்றோருக்குக் கரோனா தொற்று: ட்விட்டரில் கவலைப் பகிர்வு\nகுன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கொலையில் ரவுடி வரிச்சியூர் செல்வம் தம்பி உட்பட இருவர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/10/21135108/1267210/Mutharasan-condemns-Tamilnadu-Govt.vpf", "date_download": "2020-11-24T15:57:00Z", "digest": "sha1:OAYIS2ILQIWA7BOO3IHXOXD7O77BSIZO", "length": 9746, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mutharasan condemns Tamilnadu Govt", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதீபாவளி மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதா\nபதிவு: அக்டோபர் 21, 2019 13:51\nமக்கள் நலனைப் பற்றி கவலைப்படாமல் தீபாவளி மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதா என்று தமிழக அரசுக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித��துள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகடந்த சட்டமன்றத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்து இருந்தார்.\nஅவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அவரது கொள்கைகளுக்கு மாறாக படிப்படியாக மது விற்பனையை அதிகரித்து வருகின்றது.\nதீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத அளவிற்கு கடும் நெருக்கடியில் மக்கள் உள்ளனர்.\nவிலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ள நிலையில், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பண்டங்கள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைக்க செய்யப்படும். உணவுப் பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்க செய்திட தேவையான அளவிற்கு உணவுப் பொருட்கள் அனைத்தும் இருப்பு வைக்கப்படும் என்று அரசு அறிவிக்கவில்லை.\nஅதற்கு மாறாக தீபாவளிக்கு ரூ.385 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், பதினைந்து தினங்களுக்கு தேவையான மது வகைகளை மூன்றே நாட்களில் விற்பனை செய்திட முன் கூட்டியே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், மிகச் சரியான நேரத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட வேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் கடைகளை கால தாமதமாக திறக்கக்கூடாது என்றும், டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nஅக்டோபர் 25-ல் 80 கோடிக்கும் 26-ல் ரூ.130 கோடிக்கும், 27ல் (தீபாவளி அன்று) ரூ.175 கோடிக்கும் மதுவை விற்பனை செய்திட டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.\nமக்களுக்கு உணவுப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்வதிலோ, தட்டுப்பாடின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்வதிலோ, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்து மக்களின் உயிரை காக்கவோ உறுதி காட்டாத அரசு, மது விற்பனையை அதிகரித்து, ரூ.385 கோடிக்கு விற்றே ஆகவேண்டும் என்று உறுதியுடன் செயல்படும் அரசை எத்தகைய அரசு என்று கூறுவது\nமக்கள் நலன் குறித்து சிறிதும் கவலைப்படாமல் மது விற்பனையை அதிகரித்து, மக்களை சீரழிக்கும் தமிழ்நாடு அரசின் நிலைபாட்டினை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது.\nடாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பண்டிகை நாளிலும் வேலை பார்க்க வேண்டும் என நிர்ப்பந்திப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nவேதாரண்யம் கடற்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் கைது\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\n1 லட்சத்து 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை\nஒரே நாளில் 71 இடங்களில் ஏர் கலப்பை பேரணி- தடையை மீறி நடத்த காங்கிரஸ் ஏற்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/muthu-polae-manjal-song-lyrics/", "date_download": "2020-11-24T15:18:25Z", "digest": "sha1:G3UHGPBEWWQMMVUINVBHPKAUTPRUKC5K", "length": 5026, "nlines": 145, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Muthu Polae Manjal Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nபெண் : முத்து போலே மஞ்சள் கொத்து போலே\nமுத்து போலே மஞ்சள் கொத்து போலே\nமுழு நிலவே நீ பிறந்தாய்\nமுழு நிலவே நீ பிறந்தாய்\nமுத்து போலே மஞ்சள் கொத்து போலே\nபெண் : {கஷ்டம் தீர்ந்தது உன்னாலே\nகண்மணி உன் தந்தை வாழ்வில்\nஆண் : தொட்டதெல்லாம் துலங்கிடும்\nஉன்னை பெற்ற அன்னை பெருமை கொள்ளும்\nமுத்து போலே மஞ்சள் கொத்து போலே\nபெண் : {கட்டித் தங்கமே என் ஆசை\nஆண் : கனிந்து பிள்ளை உருவில்\nபெண் : கண்ணை காக்கும் இமையைப் போல்\nகண்ணை காக்கும் இமையைப் போல்\nஇருவர் : காலமெல்லாம் காத்திருந்து\nமுத்து போலே மஞ்சள் கொத்து போலே\nமுழு நிலவே நீ பிறந்தாய்\nமுத்து போலே மஞ்சள் கொத்து போலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/mohan-raja/", "date_download": "2020-11-24T15:03:51Z", "digest": "sha1:NK4RJUGRP755J4VOQZOTE7JIPVYJN65Z", "length": 6232, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "Mohan Raja Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதனி ஒருவன் 2.. பிரேக்கிங் அப்டேட் இதோ\nஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த படம் தான் தனி ஒருவன். இப்படத்தை அதிகம் கொண்டடியதர்க்கு காரணம் படத்தின் கதைகளமும், மற்றும்...\nNews Tamil News சினிமா செய்திகள்\n25 நாளில் 18 முறை – மோகன் ராஜா நெகிழ்ச்சி\nஜெயம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களை இயக்கினார். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்களுக்கு பொழுதுபோக்காக இருப்பது திரைப்படங்கள் தான். அப்படி...\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/08/kazhugar-question-and-answer-september-2-2020.html", "date_download": "2020-11-24T15:27:39Z", "digest": "sha1:FYC65IGRPM4ENE3EI2J4MZ4F6U6R6OHA", "length": 17279, "nlines": 97, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "கழுகார் பதில்கள் - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\n@எஸ்.எஸ்.எம்.கமால், கடையநல்லூர், தென்காசி மாவட்டம்.\nகொரோனாகால ஊழல்கள் பிற்காலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா\nபின்னே... ‘விசாரணை கமிஷன்’ என்கிற பெயரில் தங்களுக்கு மிக மிக வேண்டப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ‘நன்றிக்கடன்’ செலுத்த வேண்டாமோ\n‘அஸ்ஸாம் மாநிலத் தேர்தலில், பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவிக்கப்படலாம்’ என்கிறார்களே..\nம்... காங்கிரஸ் காலங்களில் ஆணையப் பதவி தொடங்கி, ஆளுநர் பதவி வரை கொடுத்து ‘உபசரித்தார்கள்.’ பி.ஜே.பி காலத்தில் முதல்வர் வரை ‘பரிணாம வளர்ச்சி’ அடைந்துகொண்டிருக்கிறார்கள். போகிறபோக்கில் பிரதமர் பதவிகூடக் கிடைக்கலாம். கட்சி ஆரம்பிக்காமல், கொள்கை பேசாமல், வீதியில் இறங்காமல், மக்களுக்காகப் போராடாமல் அமைச்சர், ஆளுநர், முதல்வர் பதவியெல்லாம் கிடைக்கிறது என்பதை நினைக்கும்போது, ‘நீ... வக்கீலுக்குப் படிச்சு, நீதிபதியாகணும்’ என்று சின்ன வயதிலிருந்தே அப்பா சொல்லிக்கொண்டிருந்ததுதான் நினைவில் வந்துபோகிறது.\n‘தர்மசாலா லாஜிக்’ போ���்றதா கைலாசா\n‘இலங்கை நாடானது தமிழர்களின் பூமி. தமிழர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள்’ என இலங்கை தமிழ்த்தேசியக் கட்சி எம்.பி-யான விக்னேஸ்வரன், அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறாரே..\nபூகோள உண்மை... வரலாற்று உண்மை... வாழும் உண்மை.\n@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.\n‘‘விஜயகாந்த் இனி ‘கிங்’ ஆகத்தான் இருப்பார்’’ என்று பிரேமலதா கூறுகிறாரே\nஷூட்டிங் நடத்துவதற்கு இன்னமும் அனுமதி கொடுத்தது போலத் தெரியவில்லையே. ஆமாம், யார் டைரக்டர் என்று ஏதாவது கேள்விப்பட்டீர்களா கண்ணன்\nஎப்போதாவதுதான் ஒரு நல்லதைச் செய்கிறது அரசு. அதையும் அந்த அரசாங்க ஊழியர்களே தடுப்பது நியாயமா (டிஜிட்டல் பட்டா மாறுதல் செய்வதை வருவாய்த்துறையினர் எதிர்ப்பதைத்தான் கூறுகிறேன்)\nஅவர்களுடைய எதிர்ப்பிலும் ‘நியாயம்’ இருக்கத்தானே செய்கிறது. கூடவே பட்டாவுக்கான ‘கமிஷனை’யும் டிஜிட்டல்மயமாக்கியிருக்க வேண்டாமோ\n@இரா.கோதண்டராமன், அசோக் நகர், சென்னை-83.\nமக்கள், ஞாயிறன்று முழு ஊரடங்கைப் பொருட்படுத்தாமல் விளையாட்டு, கடலில் குளித்தல் போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றனரே..\nஇதைவிடக் கொடுமை, விதிகளை வகுப்பவர்களே அவற்றை மீறுவதுதான். அமைச்சர்கள் குடும்பத்துடன் ஊர் ஊராகப் போகிறார்கள். கொரோனாவைக்கூட குடும்பம் குடும்பமாக வாங்கி வருகிறார்கள். ஓர் அமைச்சர், தன்னுடைய ஊர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக ‘புனித நீர் எடுக்கிறேன்’ என்று ஊர் ஊராகப் போய் கோயில், குளம், ஆறு என்று மூழ்கிக்கொண்டிருக்கிறார், அரசாங்கப் பாதுகாப்புகளுடன். `ஆய்வுப் பணி’ என்கிற பெயரில் முதல்வரே ஊர் ஊராகக் கூட்டத்தைக் கூட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார். உண்மையில், இந்த ஞாயிற்றுக்கிழமை லாக்டௌன் என்பதே பெரும் பித்தலாட்டமாகத்தான் இருக்கிறது. இதற்கு எதிராக நாமெல்லாம் ஓர் ஒத்துழையாமை இயக்கத்தைக்கூட உடனடியாகத் தொடங்கினாலும் தவறில்லை.\n@ஸ்ரீ.பூவராகவன், படியூர், திருப்பூர் மாவட்டம்.\nஊழல் இல்லாத ஆட்சியைத் தமிழகத்தில் எந்தக் கட்சியால் தர முடியும்\nஊழல் மற்றும் லஞ்சப் பணத்தில் வளர்க்கப்படாத கட்சியால்\n‘கட்சிக்கு மட்டும் விசுவாசமாக இருங்கள்’ என்கிறாரே ஓ.பி.எஸ்\nரத்தத்தின் ரத்தங்களே, இதையெல்லாம் நம்பி யாரும் மோசம் போய்விடாதீர்கள். அப்படி இருந்திருந்தா���், இவருக்கு மட்டுமல்ல, எடப்பாடிக்கும்கூட முதல்வர் பதவி கிடைத்திருக்கவே கிடைத்திருக்காது என்பதுதான் உண்மை. ஆளே இல்லாத நாற்காலி காலில்கூட விழுந்து விசுவாசத்தைக் காட்டத் தவறாதீர்கள்.\nமு.க.ஸ்டாலின் முதல்வரானால் வேலை இல்லா திண்டாட்டம் குறையுமா\nகண்டிப்பாக, ஒருவருக்கு வேலை கிடைத்துவிடுமே\n@பழ.இராமன், கிருஷ்ணாபுரம், கரூர் மாவட்டம்.\n‘இந்த இயக்கத்தை (தி.மு.க) வேறு யாராலும் அழிக்க முடியாது. நம்மை நாமே அழித்துக்கொண்டால்தான் உண்டு’ என்றார் அண்ணா. அந்தநிலை நெருங்கிவிட்டதாக என்னைப் போன்ற மூத்த உறுப்பினர்கள் அஞ்சுகிறோம். மு.க.ஸ்டாலின் எவ்வளவு நாளில் முடித்துவைப்பார் கழுகாரே\n2021 சட்டமன்றத் தேர்தல் வரை பொறுத்திருங்கள். முடிக்கிறாரா... முளைக்கிறாரா என்று பார்த்துவிடலாம்.\nபல கோடி ரூபாய் முதலீடுகளில் கட்டப்பட்டு, செயல்பட்டுவந்த தனியார் பள்ளிகள், கலை-அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரிகளின் எதிர்காலம்\nஒரு நானோ அளவுக்குக்கூடச் சேதாரம் வந்துவிடாத அளவுக்குத் தெம்பாகத்தான் இருக்கிறார்கள். ஹாஸ்டல் இல்லை, பேருந்து இல்லை, ஆன்லைன் வகுப்பு மட்டும்தான். ஆனாலும், அனைத்துக் கட்டணங்களையும் வசூலிக்கிறார்கள். ‘வீட்டிலிருந்துதானே பாடம் நடத்துகிறாய்’ என்று சொல்லி ஆசிரியர்களின் சம்பளத்தைப் பாதிக்கும்கீழ் குறைத்துவிட்டார்கள். நம்மையெல்லாம் கெடுக்கிற கொரோனா, அவர்களுக்கு மட்டும் கான்கிரீட்டைப் பொத்துக்கொண்டு கொட்டிக்கொண்டிருக்கிறது. அவர்களின் எதிர்காலம் முன்பைவிட பல மடங்கு பலம்தான். அவர்களை நம்பிப் படிக்கும் நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.\n@சரோஜா பாலசுப்ரமணியன், கோலார் தங்கவயல்.\nஐ.பி.எஸ் அண்ணாமலை பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். நேர்மையானவர் என்று சொல்லிக்கொள்பவர், அரசியலில் எப்படிப் பணியாற்ற முடியும்\n‘ஹைபதாடிக்கல் கொஸ்டின்’ (Hypothetical question).\n(நன்றி, வசன உதவி: ‘எந்திரன்’)\nமெக்ஸிகோ நகரில் கோமாளி களுக்குச் சங்கம் இருக்கிறதாமே..\nஅதிலென்ன பெருமை. நம் நாட்டில் கட்சிகளே இருக்கின்றன. நாம் ஆட்சிக்கட்டிலிலேயேகூட அமரவைத்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்.\n‘இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்’ என்ற தோழர் நல்லகண்ணுவின் ஆசை நிறைவேறுமா\nகாலம் எப்போதோ கடந்து விட்டது. இனி இணைந���தாலும் அவர்களால் எதையும் சாதிக்க முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டனர். கழகங்கள் மற்றும் காங்கிரஸின் தோள்களில் சவாரி செய்து செய்தே சிவப்புச் சாயம் வெளுக்க ஆரம்பித்து வெகுநாள்களாகின்றனவே\n@ம.ராகவ்மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்.\nகழுகாருக்கு எப்போதும் மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் சினிமா பாடல் எது\nஇனி உன் விழிகள் சிவந்தால்\nராதாபுரம் சட்டமன்றத் தொகுதித் தேர்தல் வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடாமல் நீண்டகாலமாக நிறுத்திவைத்துள்ளனர். அதில் அப்படி என்ன சட்டச் சிக்கல்\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\nகலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/the-case-was-filed-under-various-sections-of-the-case-against-mohammed-samy/", "date_download": "2020-11-24T15:14:55Z", "digest": "sha1:GV3Q5AZBRJL7LUWJKJLSB435YE2L4VIT", "length": 5147, "nlines": 70, "source_domain": "crictamil.in", "title": "முகமது சமி மீது பலபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் முகமது சமி மீது பலபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.\nமுகமது சமி மீது பலபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது சமி. இவரது மனைவி ஹசின் ஜஹான். இருவருக்கும் திருமணமாகி ஒரு கைக்குழந்தையும் உள்ளது.\nஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு உள்ளதாக அவரது மனைவி ஹசின் ஜகான் நேற்று பரபரப்பு குற்றம்சாட்டியிருந்தார்.\nஇதுகுறித்து மேலும் தனது கணவர் முகமது சமி சமூகவலைத்தளங்களில் பல பெண்களுடன் அந்தரங்கமாகவும் சில பெண்களுடன் ஆபாசமாகவும் பேசிய ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டிருந்தார். மேலும் தனது கணவர் பேசிய சில பெண்களின் மொபைல் எண்ணையும் இணைத்திருந்தார்.\nபின்னர் இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். தற்போது\nஅந்த புகாரின் மீது போலீசார் விசார��த்து தற்போது முகமது சமி மீது 498A/323/307/376/506/328/34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிராட் கோலிக்கு பதிலாக டெஸ்ட் கேப்டனாக இருக்க இவரே சிறந்தவர் – வார்னர் கூறியது யாரை தெரியுமா \nஸ்மித்தை அவுட்டாக இப்படி பந்துவீசினாலே போதும் – இந்திய பவுலர்களுக்கு டிப்ஸ் கொடுத்த சச்சின் டெண்டுல்கர்\nரோஹித்தின் இடத்தில் விளையாட ஒன்றல்ல ரெண்டல்ல மூன்று பேர் தயாரா இருகாங்க – வார்னர் வெளிப்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/136363/", "date_download": "2020-11-24T15:01:19Z", "digest": "sha1:B5HUKDWEHMP2BOTYRQTSWO2V57LIXRDF", "length": 10920, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "கிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது…\nநீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம், சட்டமா அதிபரின் உத்தரவிற்கமையவே கொழும்பு குற்றவியல் பிரிவு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொண்டுள்ளது. நீதிபதியிடம் நேற்று (19) பிற்பகல் 5 மணித்தியாலம் வரை வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுடன் சர்ச்சைக்குரிய வகையில் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து உரையாற்றியமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சர்ச்சைக்குரிய தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பில் கொழும்பு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மினி எம். ரணவக்க மற்றும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி தம்மிகா ஹேமபால ஆகியோரிடமும் கொழும்பு குற்றவியல் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்துக் கொள்ளவுள்ளது.\nசர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து மேற்குறிப்பிட்ட நீதிபதிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் தம்புல டி லிவேரா கடந்த 16 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsகொழும்பு குற்றவியல் பிரிவு சட்டமா அதிபர் நீதிபதி கிஹான் பிலபிட்டிய ரஞ்சன் ராமநாயக்க\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரத்���ில் குண்டுகள் மீட்பு …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி முதியவருக்கு தொற்று காரணம் என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் வழக்கு யாழ். நீதிமன்றில் ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகூத்தரங்கு – உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியுமான பாலிப்போடி கமலநாதன் து.கௌரீஸ்வரன்.\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்..\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது….\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்… November 24, 2020\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு … November 24, 2020\nகிளிநொச்சி முதியவருக்கு தொற்று காரணம் என்ன\nமாவீரர் நாள் வழக்கு யாழ். நீதிமன்றில் ஒத்திவைப்பு… November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-24T16:39:02Z", "digest": "sha1:ZORMYYOCA3ZBR5V4GWDK3A6SZSU5NKRO", "length": 5780, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனமாலிபூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபனமாலிபூர் (Banamalipur) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்திலுள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் அகர்தலா நகராட்சியின் ஒரு வட்டாரம் அல்லது பகுதியாகும்[1].\n23°50’22’’ வடக்கு 91°17’33’’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பனமாலிபூர் வட்டாரம் பரவியுள்ளது. மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 17 மீட்டர்கள் உயரத்தில் இவ்விடம் அமைந்துள்ளது.\nஇந்திய நாட்டின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக பனமாலிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இருக்கிறது.\nதிரிபுரா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2016, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/rajasekar-old-tamil-director.html", "date_download": "2020-11-24T15:40:38Z", "digest": "sha1:2UO3JJTZRAYZINDIQLDWU4NZAMM3DAWL", "length": 9073, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராஜசேகர் (இயக்குனர்) (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nராஜசேகர் இந்திய திரைப்பட புகழ் பெற்ற இயக்குனர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் ஆவார். இவர் திரைத்துறையில் இயக்குனராக பணியாற்றியதை தொடர்ந்து தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். ராஜசேகர் தமிழ் நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டரசங்கோட்டை கிராமத்தில் பிறந்துள்ளார். இவர் 1980-ஆம்... ReadMore\nராஜசேகர் இந்திய திரைப்பட புகழ் பெற்ற இயக்குனர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் ஆவார். இவர் திரைத்துறையில் இயக்குனராக பணியாற்றியதை தொடர்ந்து தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார்.\nராஜசேகர் தமிழ் நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டரசங்கோட்டை கிராமத்தில் பிறந்துள்ளார். இவர் 1980-ஆம் ஆண்டு \"ஹுன்னிமேய ராத்திரியல்லி\" என்ற கன்னட திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர். பின்னர் தெலுங்கில் \"புன்னமி நாகு\" என்ற திரைப்படத்தி���ை இயக்கி...\nதலைகுப்புற கார் கவிழ்ந்து விபத்து.. குடிபோதையில் இருந்தாரா டாக்டர்.ராஜசேகர்.. போலீஸ் விசாரணை\nபணம் இல்லை.. சிகிச்சை தர மறுத்த மருத்துவமனை.. கண்ணீரை வரவழைக்கும் பிரபல நடிகரின் கடைசி நிமிடங்கள்\n'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலில் தோன்றிய நடிகர் ராஜசேகர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\n‘காலா’க்கு உரிமை கோரிய மனு... தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nவன்முறை நாயகர்களின் தொடக்கம் - மலையூர் மம்பட்டியான்\nசன்னி லியோனின் குத்தாட்டம் - ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/covid-19-corona-virus-fear-lockdown-india-family-relationship-problem-181516/", "date_download": "2020-11-24T14:26:34Z", "digest": "sha1:SZFOIJ7CV4GTNKIS5NOUKYM4TFWRFQ2T", "length": 27163, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்", "raw_content": "\nகொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்\nசாதாரணமாக ஏதேனும் அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்கும் போது, ‘இதெல்லாம் இப்படித்தான் நடக்கும்; ஏனென்றால் மக்களின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது. அதனால் கடவுளுக்குக் கூடப் பொறுக்காமல் அவரே இப்படியெல்லம் செய்கிறார்.’ அப்படியென்று ஊருக்குள் சாதாரண மக்கள் பேசிக்கொள்வது வழக்கம்.\nசாதாரணமாக ஏதேனும் அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்கும் போது, ‘இதெல்லாம் இப்படித்தான் நடக்கும்; ஏனென்றால் மக்களின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது. அதனால் கடவுளுக்குக் கூடப் பொறுக்காமல் அவரே இப்படியெல்லம் செய்கிறார்.’ அப்படியென்று ஊருக்குள் சாதாரண மக்கள் பேசிக்கொள்வது வழக்கம்.\nஅப்பொழுதெல்லாம் அதை நாம் பொருட்படுத்தாமல் சென்று விடுவோம். ஆனால், இந்த கொரோனா பீதியினால் நடந்திருக்கும் சில உண்மைச் சம்பவங்களைப் பார்க்கும் போது மக்கள் கூறுவதை நம்மால் கூட நம்பாமல் இருப்பதற்கு முடியவில்லை. அப்படி என்னதான் நடந்து விட்டது என்கிறீர்களா இதோ மேலே படியுங்கள் அப்பொழுது புரியும்.\nகொரோனா வைரசால் எற்பட்டிருக்கும் ஊரடங்கினால், உங்களைப் போன்று நானும் இல்லத்திலிருக்கிறேன்… தனித்திருக்கிறேன்… தள்ளியிருக்கிறேன்… ஆனால் தினமும் குறைந்தது ஐந்து பேரிடமாவது செல்போனில் நலம் விசாரித்து வருகிறேன். அப்படி நலம் விசாரித்ததில் இவ்வளவு நாள்களுக்குள் மூன்று பேரிடமிருந்து கிடைத்த நெஞ்சை உலுக்கும் மூன்று உண்மைச் சம்பவங்களைத்தான் உங்களோடுப் பகிர்ந்து கொள்கிறேன்.\nஎனது நெருக்கமான நண்பர் ஒருவர். நன்றாகப் படித்தவர், சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் மிக்கவர். தனது மகளுக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மணமகனைப் பார்த்துத் திருமணப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடித்து விட்டார். அதோடு திருமண நிச்சையார்தத்தையும் ஒரு திருமண மண்டபத்தில் பலர் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடத்தி முடித்தார். அதோடு வரும் மே மாதம் திருமணம் நடத்துவது என்றும் முடிவு செய்து அதற்காக திருமண மண்டபவம் புக்கிங் செய்ததோடு, மற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.\nஇந்நிலையில் இந்தக் கொரோனா வைரசினால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டவுடன் அந்த மணமகனின் வீட்டார், எனது நண்பரிடம் ‘இந்தத் திருமணம் நடக்காது. அதனால் மேற்கொண்டு, இனி எங்களிடம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார்கள். எதனால், இப்படியொரு முடிவை எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு ‘இந்தத் திருமணம் நிச்சையித்தப் பிறகு நாட்டில் இப்படியொரு நிலை வந்திருப்பது அபசகுனமாகும். அதனால், இந்தத் திருமணம் நடந்தாலும் பிறகு மணமக்களுக்குள் ஏதேனும் துயரச் சம்பவம் நிகழ்ந்து விடும். அதனால்தான் இப்படியொரு முடிவை எடுத்துள்ளோம்.’ என சிறிதும் நா கூசாமல் கூறியுள்ளனர்.\nஇதனைக் கேட்டதும் எனது நண்பர் வேதனையிலும் வேதனையடைந்துள்ளார். இவ்வளவும் பேசி முடிப்பதற்குள் அவர் போனில் பேசுகிறோம் என்பதைக் கூட மறந்து கதறி கதறி அழுத அழுகை என் நெஞ்சை உலுக்கியது. நானும் அவரை சமாதானப் படுத்துவதற்கு வார்த்தைகள் இன்றி மௌனமாகிப் போனேன். அந்த மௌனம் அன்று ஒரு நாள் முழுவதும் என்னை முடமாக்கிப் போட்டது.\nஅடுத்த நாள் என்னை நானே தேற்றிக் கொண்டு, எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவருக்கு இதைப் போன்று போன் செய்து ‘என்ன சார் எப்படி இருக்கீங்க, கொரோனா தொற்றாம வீட்டில தானா இருக்கீங்க, இல்ல எங்கையாவது ஊர் சுற்றீட்டிருக்கீங்களா’ எனக் கொஞ்சம் ஜாலியாகவே பேச்சை ஆரம்பித்தேன். ஏனென்றால் அவரும் ஒரு ஜாலியான மனிதர் தான்.\nநான் இவ்வளவும் பேச�� முடித்தப் பிறகும் மறுமுனையிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை. நானும் பயந்துபோய் ‘என்ன சார் நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு போனை சும்மா வச்சுகிட்டு வேடிக்கைப் பாக்கீங்களா’ எனக் கேட்டேன். அவ்வளவுதான் மறு முனையிலிருந்து ஒரு விம்மல் சத்தம் வந்தது. எனக்கு இன்னும் பயம் அதிகமாகி ஏன் என்ன நடந்தது’ எனக் கேட்டேன். அவ்வளவுதான் மறு முனையிலிருந்து ஒரு விம்மல் சத்தம் வந்தது. எனக்கு இன்னும் பயம் அதிகமாகி ஏன் என்ன நடந்தது எனப் பரபரப்போடுக் கேட்கத் தழுதழுத்தக் குரலில் அவர் சொன்னார் ‘என் மனைவி என்ன விட்டுவிட்டு இரண்டுக் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா’ அவ்வளவுதான் அதுக்கு மேல் அவரால் எதுவும் பேசவே முடியவில்லை. அப்படியே போனை வைத்து விட்டார்.\nநானும் சிறிது நேரம் அமைதியாகி விட்டு என்ன நடந்திருக்கும் எனச் சிந்தனையில் அமர்ந்தேன். சுமார் 15 நிமிடங்கள் தாண்டி அவரிடமிருந்து எனக்கு போன் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினேன். அவர் பேச்சைத் தொடங்கினார், ‘என் மனைவிக்கிட்ட யாரோ சொன்னாங்களாம் குடிகாரங்க இருக்கிற வீட்டிலப் பிள்ளைகள வச்சிருந்தா கொரோனா நோய் தாக்கும் என்று, அதனால், அவ என்ன விட்டிட்டுப் போயிட்டா. எனக்குச் சமையல்னா என்ன என்றே தெரியாது. வீட்டிலக் குடிக்கக் கூடத் தண்ணி எங்க இருக்கும் என்று கூடத் தெரியாது. வெளியப் போய் சாப்பிடலாமெண்ணா, அதுக்கும் முடியாது. அப்புறம் எப்படித்தான் இவ்வளவு நாளையும் சமாளிக்கப் போறேனோ’ என்று கூறிவிட்டு மீண்டும் அழுவதற்கு ஆரம்பித்தார்.\nஅவர் அதிகச் சம்பளம் வாங்கும் ஓர் அரசாங்க ஊழியர். ஆனால், கொஞ்சம் அதிகமாகவே குடிப்பழக்கம் உடையவர். அனைவரிடமும் நன்றாகப் பழகும் தன்மை உடையவர். திருமணமாகி இரண்டுக் குழந்தைகள். யரோ மனைவியிடத்தில் தவறுதலாக குடிகாரன் இருக்கும் வீட்டில் இருந்தால் கொரானே நோய் வரும் எனத் தவறுதலாகக் கூற இந்த இக்கட்டான நேரத்தில் அவரை தவிக்க விட்டுவிட்டுச் சென்றிருப்பது என்ன நியாயம் என்பதைத் தான் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.\nஎன்னதான் நடந்தாலும் எடுத்த முடிவில் மாற்றம் வேண்டாம் எனக்கருதி அடுத்த நாளும் ஐந்து பேரிடம் பேச வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தேன். அதைப்போன்று தொடர்ந்தேன் ஒன்று முதல் நான்கு வரை எந்தப் பிரச்னையும் இல்லை. மனதிற்குள் மிக்க மகிழ்ச்சி, இன்று யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.\nகடைசியாக மாலையில் டீ குடித்துவிட்டு, ஒரு உறவினர், சமுதாயத்தில் பெரும் அந்தஸ்தாகவும் கௌரமாகவும் வாழ்பவர், கல்வி நிறுவனம் உட்படப் பல நிறுவனங்களை நடத்தி வருபவர். மட்டுமல்லாமல் சமுதாயத்தில் பல்வேறு அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்தி, தன்னால் இயன்ற அளவிற்குச் சமூகச் சேவையும் செய்து வருபவர். அவருக்குப் போன் செய்தேன். போனை எடுத்து அவர்கள் சொன்ன ஹலோவில் வழக்கமானத் தெம்பு இல்லை. அப்போதே நினைத்தேன் இங்கே ஏதோ கொரோனா இருக்கிறது என்று.\n‘எப்படி இருக்கீங்க, என்னக் குரல் ஒரு மாதிரியாக இருக்கிறது’ என்றேன். அவ்வளவுதான், என்ன நடந்தது என்பதைச் சுற்றி வளைக்காமல் அவர்கள் சொன்ன விஷயத்திற்கு அப்படியே வருகிறேன். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகனுக்கு சுமார் இரண்டு வயது பருவத்தில் ஒரு குழந்தை உண்டு. மருமகள் கொஞ்சம் நாளாக தனது தாயாரின் வீட்டில் குழந்தையுடன் நிற்கிறார்.\nஊரடங்கு உத்தரவுப் பிறப்பித்த மறுநாள் இவர்கள், தமது பேரப்பிள்ளையைப் பார்த்து விட்டு வரலாம் என நினைத்து, தனது மருமகள் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். வீட்டில் சென்றதும் பேரப்பிள்ளை வீட்டின் முன் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறது. பாட்டியைப் பார்த்ததும், குழந்தை அவர்கள் பக்கத்தில் வந்துள்ளது. அவர்களும் குழந்தையைத் தூக்கி எடுத்துள்ளார்கள். அவ்வளவுதான் உடனே வீட்டின் உள்ளே இருந்து மருமகள் ஓடி வந்திருக்கிறாள். மாமியாரின் கையி்ல் இருந்தக் குழந்தையை அப்படியே பிடித்து இழுத்து எடுத்திருக்கிறாள்.\nஅதோடு மட்டும் நின்றிருந்தால்கூடப் பரவாயில்லாமல் இருந்திருக்கும். அதற்கும் ஒருபடி மேலே சென்று ‘உங்களுக்கெல்லாம் அறிவிருக்கா நீங்க ஊரெல்லாம் சுற்றி வரக்கூடியவங்க… அப்படி ஊர் சுற்றி வந்து விட்டு, இப்படிச் சின்னக் குழந்தைகள எடுத்தா அதுகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுங்கிறது உங்களுக்குத் தெரியாதா நீங்க ஊரெல்லாம் சுற்றி வரக்கூடியவங்க… அப்படி ஊர் சுற்றி வந்து விட்டு, இப்படிச் சின்னக் குழந்தைகள எடுத்தா அதுகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுங்கிறது உங்களுக்குத் தெரியாதா எனக் கூறிக்கொண்டே குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றிருக்கிறாள். அந்தக் குழந்தையோ தாயின் கையில் இருந்து கொண்டே பாட்டியிடம் செல்வதற்காகக் கையை நீட்டியப் படியே பாட்டி.. பாட்டி… எனக் கதறி அழுதுள்ளது.\nஇப்படியொரு சம்பவத்தைச் சிறிதும் எதிர்பாராத அவர்கள் அப்படியே கற்சிலை போல் ஒருசில நிமிடங்கள் அங்கே நின்றுள்ளார்கள். அப்புறம் உடல் நடுநடுங்க காரில் ஏறி வீட்டிற்குத் திரும்பியுள்ளார்கள். உடலும் மனமும் சோர்ந்து வீட்டில் படுத்தப் படுக்கையாக உள்ளார்கள். நாள்கள் சில கடந்த பின்பும் அவர்களின் கவலையும் கண்ணீரும் இன்னும் தீர்ந்த பாடில்லை என்பதுதான் உண்மை.\nஇந்த மூன்று உண்மை சம்பவங்களும் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்பதை எல்லோரும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இந்த உலகம் உறவுகளால் பின்னிப் பிணைந்துள்ளது. அதுமட்டுமல்ல உறவுகளையும் தாண்டி உணர்வுகளால் கட்டி உயர்த்தப்பட்டக் கோபுரங்களையும் தாண்டி உயர்வானது. உறவுகளையும், உணர்வுகளையும் தாண்டி இந்த உலகம் எள்ளளவும் அசையாது என்பதை இந்த இக்கட்டான நேரத்திலாவது அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஇப்பொழுதுதான் புரிகிறது ‘இதெல்லாம் இப்படித்தான் நடக்கும். ஏனென்றால் மக்களின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது.’ என்று ஊரார் கூறும் கூற்றின் உண்மையானப் பொருள் என்னவென்பது.\nகட்டுரையாளர், முனைவர் கமல. செல்வராஜ்\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nசொந்த வீடு வாங்கும் திட்டம் இருக்கா அப்ப இதை தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி\nஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி\nதொடர்ந்து 2 நாளைக்கு மழை இருக்கும்… அப்ப இன்னிக்கே மொத்த காய்கறியும் வாங்கிடலாமா\nஎச்டிஎப்சி வங்கியில் இருக்கும் இந்த ஸ்கீம் பற்றி தெரிஞ்சிக்காம விட்டுறாதீங்க\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்: டி.ராஜேந்தரை தோற்கடித்த தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி\nசென்னையில் எந்தெந்த இடத்தில் புயல் நிவாரண மையம் அமைக்கப்பட்டுள்ளது\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறி���ிப்பு\nநாகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/maandiya-constitutency/", "date_download": "2020-11-24T14:22:10Z", "digest": "sha1:72BPFANRAARRCEVYEQHDBAK3PZ2APFES", "length": 2621, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – maandiya constitutency", "raw_content": "\n“வீட்டுக்கு வராமல் போனால் காலை உடைப்பேன் என்றார் அம்பரீஷ்..” – கண் கலங்கிய ரஜினி..\nநேற்று இரவு பெங்களூரில் காலமான நடிகர்...\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..\nஇயக்குநரை பொது இடத்தில் வைத்து அடித்த நடிகை..\nதன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..\nஒரு வீடியோவால் ஏற்படும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’..\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkalukundramtemple.blogspot.com/2016/09/", "date_download": "2020-11-24T14:47:11Z", "digest": "sha1:FCG5ZEIUK5AL25KFEZQDWNXBUBUQFR3J", "length": 13352, "nlines": 108, "source_domain": "thirukkalukundramtemple.blogspot.com", "title": "Thirukalukundram Temple: செப்டம்பர் 2016", "raw_content": "\nஅருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்\nஊர் : திருக்கழுக்குன்றம் ( பட்சி தீர்த்தம் )\nஇறைவர் : அருள்மிகு ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருமலை\nஇறைவி : அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன்\nஇறைவர் : அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சலேஸ்வரர் பெரியகோவில்\nதல விருட்சம் : கதலி / வாழை மரம்\nதீர்த்தம் : சங்கு தீர்த்தம்\nகாலம் : சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்\nகிபி 7ஆம் நூற்றாண்டு மகேந்திர வர்மன் திருப்பணி\nதல சிறப்பு : கன்னி ராசி பரிகார ஸ்தலம்\nசிறப்பு : 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தீர்த்ததில் சங்கு பிறக்கும் அதிசயம்\nசிறப்பு : 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திரன் இடி அபிஷேகம் செய்யும் தலம்\nசமய குறவர்கள் : திருஞானசம்மந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்,மாணிக்கவாசகர், நால்வர் பாடிய தலம்\nசிறப்பு : மாணிக்கவாசகர் ஸ்வாமிக்கு இறைவன் காட்சி அளித்த திருத்தலம்\nசிறப்பு : உச்சி வேளையில் தினம் இரண்டு கழுகுகள் வந்து பண்டாரம் கொடுக்கும் உணவை அருந்தி செல்கின்றன.\nதிருவிழா : சித்திரை மாதம் 10 நாள் திருவிழா , ஆடிமாதம் 10 நாள் திருவிழா\nஅருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்\nஅருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் (திருமலை)\nதிருக்கழுக்குன்றம் இத்திருத்தலம் செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் சுமார் 15km தொலைவில் உள்ளது.. தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களுள் மாணிக்கவாசகர் சொல்லப்பட்ட தலங்கள் 29 திருவாசகத்தில் தலப்பெயருடன் வழங்கும் பதிகங்கள் மூன்று.இத் திருக்கழுக்குன்றம் திருமலை மேலுள்ள சிவ தலங்களில் முதன்மையான திருத்தலத்தில் நான்கு வேதங்கள் மாமலையாக அமைந்து அதன் உச்சியில் இறைவன் வேதகிரீஸ்வரர் சுயம்பு வடிவில் எழுந்தருளியிருகிறார். இந்த திருக்கழுக்குன்றத்தில் திருமலை உச்சியில் உள்ள வேதகிரீஸ்வர் திருக்கோவிலுக்கு அருகில் பூஷா, விருத்தா என்னும் முனிவர்கள் தம் பாவங்கள் தீர கழுகு வடிவில் தினசரி காலை 11.30 மணியளவில் வந்து உணவு அருந்தி செல்கின்றன,அதனால் திரு என்னும் அடைமொழி பெற்று திருக்கழுக்குன்றம் என்று ஊருக்கு பெயர் பெற்றது.கழு என்றால் \"சூலம்\" என்று பொருள். சூலத்தின் மூன்று முனைகளை போல் இம்மலை தோன்றுவதனால் கழுக்குன்றம் என்றும் பெயர் உண்டாக்கியது.\nஇத்திருமலை வேதம் ஆதலால் இறைவன் திருமேனியே இத்திருமலை என அஞ்சி இங்கு திருஞானசம்ம��்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் இத்திருமலை மேல் ஏறுவதற்கு அஞ்சி கீழிருந்தபடியே திருப்பதிகங்களை பாடினார்.அவர்கள் அங்ஙனம் இருந்து பாடிய இடம் நால்வர் கோயில் பேட்டை என இப்பொழுது வழங்கப்படுகிறது\nமார்க்கண்டேயர் ஸ்வாமி தரிசனத்திற்காக திருக்கழுக்குன்றம் திருத்தலத்திற்கு விஜயம் செய்திருந்த போது இது சங்குதீர்த்த கரையில் பூஜை செய்தார்.அப்போது அபிஷேகம் செய்ய பாத்திரம் இல்லாததால், அவர் தம் போக சக்தியால் இந்த சங்குதீர்த்த குளத்தில் இருந்து சங்கு மேலே வந்தது.அந்த சங்கினால் பூஜை செய்தார்,அவர் பூஜை செய்த இடத்தில் தீர்த்தகரைஈஸ்வரர் அல்லது மார்கண்டேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இப்போதும் 12 ஆண்டிற்கு ஒரு முறை இத்திருக்குளத்திலிருந்து சங்கு பிறக்கும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது\nசனி, 17 செப்டம்பர், 2016\nஅருள்மிகு அன்னக்காவடி விநாயகர் ஆலயம் விநாயகர் சதுர்த்தி விழா\nPosted by திருக்கழுக்குன்றம் at பிற்பகல் 11:23:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் நிகழ்சி அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்றது.\nPosted by திருக்கழுக்குன்றம் at பிற்பகல் 10:54:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 7 செப்டம்பர், 2016\nதிருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் லட்சதீப திருவிழா\nPosted by திருக்கழுக்குன்றம் at முற்பகல் 8:10:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்கழுக்குன்றம் M .M குமாரசுவாமி முதலியார்\nஸ்ரீ ல ஸ்ரீ சுப்பையா ஸ்வாமிகள்\nஅருள்மிகு வட்ட பாறையின் மேலமர்ந்த காளியம்மன் திரு...\nஅருள்மிகு திருமலை சொக்கம்மான் திருக்கோவில்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/246943/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-24T16:06:13Z", "digest": "sha1:Y5TLCJPKCIKKNUBLTLJUD6V6YWZTUXZ3", "length": 5442, "nlines": 76, "source_domain": "www.hirunews.lk", "title": "மருத்துவமனைய��ல் இருந்து வீடு திரும்பிய சவுதி அரேபிய மன்னர் சல்மான் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சவுதி அரேபிய மன்னர் சல்மான்\nசவுதி அரேபியாவில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மன்னராக இருந்து வருபவர் சல்மான் பின் அப்துல் அஜீஸ். 84 வயதான இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 20ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nமன்னர் சல்மானுக்கு பித்தப்பை அழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் பைசல் சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராயல் கோர்ட்டு தெரிவித்திருந்தது.\nஇந்த நிலையில் மன்னர் சல்மானுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் அவரது பித்தப்பை அகற்றப்பட்டது.\nஇந்த அறுவை சிகிச்சை லேபராஸ்கோபிக் எனப்படும் குறைந்த ஆபத்துடைய செயல் முறையில் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஅறுவை சிகிச்சைக்குப் பிறகு மன்னர் சல்மானின் உடல்நிலை நல்ல முறையில் தேறி வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்\nகொழும்பு மாவட்டத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை..\nவங்காள விரிகுடாவில் பலத்த சூறாவளி - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள மற்றுமோர் பகுதி..\nவேலையற்ற பட்டதாரிகளுக்கான ஓர் விசேட அறிவித்தல்..\nஒரே இரவில் அகற்றப்பட்ட பாரிஸின் மையப்பகுதியில் உள்ள தற்காலிக ஏதிலிகள் முகாம்\nஅமெரிக்க நிர்வாகத்தை ஜோ பைடனுக்கு வழங்க டொனல்ட் டரம்ப் இணக்கம்..\nதடுப்பூசிகள் சரியான முறையில் அனைத்து நாடுகளுக்கு பகிரப்பட வேண்டும்\nகொரோனா தொற்று நீக்கியை பருகிய மதுபான பிரியர்கள் - ஐந்து ஆண்களும் பெண்ணொருவரும் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/health/13979", "date_download": "2020-11-24T15:13:34Z", "digest": "sha1:CJJ6TUIJ2JQDVPDLHVQJUDBFU5GP76XV", "length": 7248, "nlines": 76, "source_domain": "www.kumudam.com", "title": "நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த 3 பானங்கள்...! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nநீரிழிவு நோயாளி��ளுக்கான சிறந்த 3 பானங்கள்...\n| HEALTHஆரோக்கியம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Mar 03, 2020\nஇந்தியாவில் 7.70 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் லட்சக்கணக்கான மக்கள் முறையான சிகிச்சை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மருத்துவம் மட்டுமல்லாமல், உணவுக் கட்டுப்பாட்டு முறைகளும் அவசியம்.\nகார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் பானங்களை அருந்தக் கூடாது. கார்போஹைட்ரேட் ரத்தத்தில் சர்க்கரை அளவை பாதிக்கும். கலோரி குறைவாக இருக்கும் பானங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தமுடியும்.\nநீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த பானங்கள்:\nகிரீன் டீ- நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயுடன் தொடர்புடைய உடல் பருமன், இதய வால்வுகள் தொடர்பான பிரச்னைகளுக்கும் கிரீன் டீ மிகவும் நல்லது. ஒரு நாளைக்கு 6 கப் கிரீன் டீ எடுத்துக் கொண்டால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.\nபிளாக் காஃபி- ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க பிளாக் காஃபி மிகவும் நல்லது. பால், சர்க்கரை இல்லாமல் தினமும் மூன்று வேளை பிளாக் காஃபி எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.\nகாய்கறி சாறு- நீரிழிவு நோயாளிகளுக்கு பழச்சாறு உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதற்கு பதிலாக காய்கறி சாறு அல்லது தக்காளி சாறு எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கின்றன.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nமிளகாய், மிளகு சாப்பிட்டால் ஆயுட்காலம் அதிகம்…\nமாதவிடாய் பிரச்சினைகளிலிருந்து மீள புதிய வழிமுறைகள் இதோ…\nஉலர் சருமத்தை சிம்பிளா விரட்டலாம்\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஇந்த அறிகுறியெல்லாம் இருந்தா உடனே உங்க kidney check பண்ணுங்க\nநீங்கள் குடிக்கும் பாலில் எத்தனை விஷம் இருக்கு தெரியுமா \nகெமிக்கல் கலந்த காய்கறி, பழங்களை எப்படி கழுவ வேண்டும் தெரியுமா \nசர்க்கரை நோயிலிருந்து எளிதாக விடுபட டிப்ஸ்\nபாம்பே சட்னி,கல்கத்தா சட்னி,வெங்காய சட்னி செய்வது எப்படி\nKidney treatmentக்கு நிரூ��ிக்காத மருந்துகளை சாப்பிடாதீங்க\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-11-24T15:37:25Z", "digest": "sha1:7ZGZADAES2RAM5SB7O3GLEK52ONTK46G", "length": 7179, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "சந்திராயன்-2 திட்டம் தனித்துவம் மிக்கது |", "raw_content": "\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறைவான தினசரிகொவிட் தொற்றுகள்\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்\nசந்திராயன்-2 திட்டம் தனித்துவம் மிக்கது\nஇதுவரை யாரும் ஆய்வுசெய்யாத நிலவின் தென்துருவத்தை ஆய்வுசெய்யும் சந்திராயன்-2 திட்டம் தனித்துவம் மிக்கது என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்\nசந்திரயான்-2 விண்கலம் மார்க்-3 ராக்கெட்மூலம் இன்று பிற்கபல் 2:43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தவிண்கலம், செப்டம்பர் 8-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.\n‘இது பெருமிதமான தருணம்’ என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். சந்திராயன் -2 விண்கலம் ஏவப்படுவதை நேரில் இருந்து கண்காணித்தவர் பின்னர் இந்ததிட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு நேரில் பாராட்டு தெரிவித்தார்.\nநிலவின் தென்துருவத்தை ஆளப்போகும் இந்தியா\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு\nபி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட்டை ஏவிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து\nஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இரட்டிப்பு வெற்றி\nஇஸ்ரோவுக்கு உலக நாடுகள் ஆதரவு\nநாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/tag/clifford-kumar/", "date_download": "2020-11-24T15:28:02Z", "digest": "sha1:7UY6P4XLMROCA7B3ZIZ45JCZSEENL75I", "length": 3407, "nlines": 101, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Clifford Kumar Archives - Christ Music", "raw_content": "\nYaarukkuth Theriyum | யாருக்குத் தெரியும்\nKanivin Karangal | கனிவின் கரங்கள்\nKarththarukku Kaaththiruppor | கர்த்தருக்கு காத்திருப்போர்\nSthuthippaen Naan | ஸ்துதிப்பேன் நான்\nUlagor Unnai | உலகோர் உன்னை\nBalan Koduppeer | பலன் கொடுப்பீர்\nMeippanin Kural | மேய்ப்பனின் குரல்\nPuthu Kirubai Aliththidume | புது கிருபை அளித்திடுமே\nIyaesuvin Naamaththil | இயேசுவின் நாமத்தில்\nVaanil Parakkum | வானில் பறக்கும்\nEkkaalaththum Karththar | எக்காலத்தும் கர்த்தர்\nAavi Analullathaay Aviyaamal | ஆவி அனலுள்ளதாய் அவியாமல்\nNaan Paadum Gaanangalaal | நான் பாடும் கானங்களால்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 391 views\n இயேசு உமதன்பு – Oh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/mapla-singam/news.html", "date_download": "2020-11-24T15:09:34Z", "digest": "sha1:WS34OKMZZEGATJ5EXGAQLXLABSBEBCEM", "length": 7405, "nlines": 136, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாப்ள சிங்கம் News | மாப்ள சிங்கம் Movie News | Mapla Singam Tamil Movie News - Filmibeat Tamil", "raw_content": "\nவெளியாகும் முன்பே இணையத்தில் லீக்... சோகத்தில் மாப்ள சிங்கம் விமல்\nநடிகர் விமல் - அஞ்சலி நடித்த மாப்ள சிங்கம் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்து அதிர வைத்துள்ளது. இதன் மூலம் நடிகர் விமலின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. புதுமுகம் என்.ராஜசேகர் இயக்கத்தில்..\nஜூலை 31: அரை டஜன் படங்கள் வெளியாகின்றன\nசென்னை: தமிழ் சினிமா இந்த வருடத்தின் முதல் 6 மாதத்தில் மாபெரும் நஷ்டத்தைச் சந்தித்து தற்போதுதான், அதில் இருந்து மீண்டு வருகிறது. அதற்குள் மறுபடியும் இந்த மாதிரி விஷயங்கள் நடந்து சரிவை நோக்கியே..\nகாதல் ரோஜாவை ‘மைக்’ ஆக்கி டூயட் பாடும் மாப்ள சிங்கமும், வக்கீல் காதலியும்\nசென்னை: விமல் - அஞ்சல��� ஜோடி மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் மாப்ள சிங்கம். இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரிக்கிறார். கதை,..\n\"பேபி\" யாரோட செல்லப் பேரு தெரியுமா...\nசென்னை : நடிகை அஞ்சலியை அவரது நெருங்கிய நண்பர்கள் ‘பேபி' என்று தான் செல்லமாக அழைப்பார்களாம். சிலப்பல குடும்ப பிரச்சினைகளால் தமிழ்ப் படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை அஞ்சலி, தற்போது..\nவெளியாகும் முன்பே இணையத்தில் லீக்... சோகத்தில் மாப்ள..\nஜூலை 31: அரை டஜன் படங்கள் வெளியாகின்றன\nகாதல் ரோஜாவை ‘மைக்’ ஆக்கி டூயட் பாடும் மாப்ள சிங்கமும்,..\n\"பேபி\" யாரோட செல்லப் பேரு தெரியுமா...\nGo to : மாப்ள சிங்கம் செய்திகள்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-weather-fuel-price-political-news-sport-news-tamil/", "date_download": "2020-11-24T15:07:38Z", "digest": "sha1:6P7FYSTNBAAHJOLZSWN5NX6LCSOO7VRO", "length": 32962, "nlines": 132, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu news today updates : ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளை கூட்டுமாறு விசிக வலியுறுத்தல்", "raw_content": "\nTamil Nadu news today updates : ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளை கூட்டுமாறு விசிக வலியுறுத்தல்\nBreaking News in Tamil : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்\nTamil Nadu news today updates : இலங்கையில் ஈஸ்டர் சண்டே அன்று நடைபெற்ற தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஜெஹ்ரான் ஹாஷிம் என்பவர் பல முறை தமிழகத்திற்கு வந்து சென்றதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் தமிழகம் மற்றும் கேரளாவில் தொடர்ந்து என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது. நேற்று நடைபெற்ற சோதனையில் கோவையை சேர்ந்த 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nTamil Nadu and Chennai news today live updates of weather, traffic, fuel price, Political events : தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள\nபெரம்பலூரில் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்.\nகால நீட்டிப்பு செய்யாமல் குறிப்பிட்ட மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்�� வேண்டும்.\nமக்கள் தொகை அடிப்படையில் சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும்\nஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரசாரம் மேற்கொள்ளவும், போராட்டங்களை திட்டமிடவும் கூட்டணி கட்சிகளை கூட்டுமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஆகியவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட யானை - பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தல்\nஅந்தமானைச் சேர்ந்த மாசன் என்பவர் தனக்கு சொந்தமான மலாச்சி என்ற 34 வயது யானையை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்குவதற்காக இந்திரா என்பவருக்கு பெயர் மாற்றம் செய்து அனுப்பி வைத்தார். ஆனால் அந்த யானையை கோவிலுக்கு வழங்காமல், பிச்சை எடுக்கச் செய்தும், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்தும் துன்புறுத்துவதாக கூறி, யானையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்க கோரி முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, யானையை இந்திரா துன்புறுத்தியதற்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. யானையை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதால், அதை வனத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அதை முகாமிலோ, மிருக காட்சி சாலையிலோ வைத்து பராமரிக்கலாம் எனவும் வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.\nஎய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத் தேர்வு - 4 மாணவர்கள் 100% தேர்ச்சி\nடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 4 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யுங்கள் : கவர்னருக்கு ராமதாஸ் கடிதம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும், ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனையை விட அதிகமாக சிறைவாசம் அனுபவித்து விட்ட நிலையில், கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்\nபா.ஜ. தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர்வார்\nபல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர அனைத்து மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n9,400 லாரிகள் மூலம் சென்னைக்கு குடிநீர் விநியோகம்\nசென்னையின் குடிநீர் தேவைக்காக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் கூறியுள்ளார். கழிவுநீரை சுத்திகரித்து நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் ஜூலையில் அமலுக்கு வருகிறது 9,400லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக அவர் மேலும் கூறினார்.\nLatest Tamil News : ரஞ்சித்தை வரும் 19ம்தேதி வரை கைது செய்ய தடை\nஇயக்குனர் பா.ரஞ்சித்தை, வரும் 19ம் தேதி வரை கைது செய்ய போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது. அன்றைய தினம், திருப்பனந்தாள் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nபா. ரஞ்சித் மீதான வழக்கு : முன் ஜாமீன் தர அரசு தரப்பு எதிர்ப்பு\nபேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும் போது மக்களால் கொண்டாடப்படும் ஒரு மன்னரைப் பற்றி ஏன் பேச வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம்\nசிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடியில் 5ம் கட்ட அகழாராய்ச்சி பணிகள் இன்று துவங்கியுள்ளது. அதற்காக இன்று பூமி பூஜை தொடங்கியது. மாஃபா பாண்டியராஜன், பாஸ்கரன், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் அந்த பூமி பூஜையில் பங்கேற்றனர்.\nWorld Cup Cricket 2019 : வெற்றிக் கோப்பையை கைப்பற்றப் போவது யார் \nதிமுக பொருளாளர் துரை முருகன் தான் எப்படி கிரிக்கெட் ரசிகனாக மாறினேன் என்று ஒரு ஸ்வாரசியமான பேட்டி ஒன்றை புதிய தலைமுறை சேனலின் நேர்காணலின் போது கூறியுள்ளார்.\nஉலக கோப்பை வெல்லுமா இந்தியா\nஇயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு\nராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் பேசியதால் சில நாட்களாக பேசுபொருளாக மாறியுள்ளது அவரின் கருத்து. தினப்பனந்தாள் காவல்துறை ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்ய, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார் ரஞ்சித். தலித் காங்கிரஸ் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவு தரும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளது.\nNITI AYOG : 15ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் தமிழக முதல்வர்\nவருகின்ற 15ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்காக நாளை டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அங்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவினை சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 17ம் தேதி நாடாளுமன்ற மக்களவை கூட இருப்பதை முன்னிட்டு 16ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தினை நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது.\nTamil Nadu Weather : மேலும் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று\nவட தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்\nதமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகளை ஆங்கிலத்தில் படிக்க வேண்டுமா \nசுவாமி சங்கரதாஸ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு : பாக்யராஜ்\nவரும் 23ம் தேதி, நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் நடிகர்களின் ஆதரவை பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.\nவிஜயகாந்தை சந்தித்த பின் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் பேட்டியளித்ததாவது, எங்கள் அணிக்கு ஆதரவு தருவதாக விஜயகாந்த் கூறியுள்ளார், எங்கள் அணி வெற்றிபெறும் என விஜயகாந்த் தெரிவித்ததாக பாக்யராஜ் கூறியுள்ளார்.\nTNPSC : குருப் 1 தேர்வில் குளறுபடிகளை அனுமதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்\nTNPSC : குருப் 1 தேர்வில் குளறுபடிகளை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று கூறிய நீதிமன்றம் 17ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபுதிய பள்ளிக்கூடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்��� முதல்வர்\nதமிழகத்தின் 84 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி. எஸ்.சி/எஸ்,டி மாணவர்களுக்கான விடுதிகளையும் திறந்து வைத்தார் முதல்வர்.\nகிர்கிஸ்தான் புறப்பட்டு சென்றார் மோடி\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று கிர்கிஸ்தான் சென்றுள்ளார் மோடி. இதே மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இன்று கிர்கிஸ்தான் செல்ல உள்ளார். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க\nபாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nபாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தலைமையில் துவங்கியுள்ளது. தமிழகம் சார்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளனர். பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.\n36 எம்.பிக்களும் தங்களின் சொத்தை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழக மக்களின் கல்விக்கடன் மற்றும் விவசாயக் கடன்களை திமுக காங்கிரஸ் எம்.பிக்கள் 37 பேரும் 6 மாத காலத்திற்குள் அடைக்க வேண்டும் என்றும், மக்களின் குடிநீர் பிரச்சனையை தங்களின் சொத்துக்களை விற்று தீர்க்க வேண்டும் என்று முன்னாள் கன்னியாகுமரி எம்.பியும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மதவாத அரசியல் மற்றும் பொய்பரப்புரைகள் மூலமாகவே தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதமிழக சட்டமன்றத்தை உரிய காலத்தில் கூட்ட வேண்டும் - சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன்\nதமிழக சட்டமன்றத்தை உரிய காலத்தில் கூட்ட வேண்டும் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும் என்றும் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பாக பேசிய அவர் ராஜராஜா சோழன் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.\n24ம் தேத�� மீண்டும் காவிரி ஆணையம் ஆலோசனைக் கூட்டம் .. என்ன விவாதிக்கப்படும்\nஇந்த மாதம் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஜூன் துவக்கத்தில் 4.5 டி.எம்.சி நீர் தமிழகம் வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 1 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்கப்படாதது பற்றி விவாதிக்க ஜூன் 24ம் தேதி டெல்லியில் மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. இதில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகளுக்கு காவிரி ஆணையம் அழைப்பு\nNew Education Policy : புதிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனை\nபுதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தொடர்பாக, சென்னை டிபிஐ வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ. முன்னாள் இயக்குநர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குநர்கள், இணைய் இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.\nCauvery Management Board : 24ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்\nகாவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் அடுத்த காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் ஜூன் மாதம் 25ம் தேதி கூடுகிறது.\nCyclone Vayu Landfall Updates : இன்று மதியம் குஜராத்தில் கரையை கடக்கிறது வாயு\nகுஜராத்தில் இன்று பிற்பகல் கரையை கடக்கிறது வாயு புயல். வாயு புயல் காராணமாக 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பான முழுமையான அப்டேட்டினை உடனுக்குடன் அறிந்து கொள்ள\nமுல்லை பெரியாறின் குறுக்கே புதிய அணை - கேரள அரசு திட்டம்\nமுல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்ட ஆய்வு பணியை துவங்கியது கேரளா. தமிழக அரசு மற்றும் மக்களின் எதிர்ப்பினையும் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது கேரள அரசு\nNIA Raid in Coimbatore - ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் கைது\nதீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. கோவையில் மொத்தம் 7 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்.ஐ.ஏ ஏழு இடங்களில் சோதனை நடத்த உள்ளூர் காவல்துறையினர் சிலர் 3 இடங்களில் தங்களின் சோதனைகளை நடத்தினர். கைது செய்யப்பட்டவ���்கள் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக என்.ஐ.ஏ வெளியிட்டு வருகிறது.\nTamil Nadu news today updates : நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும் சரிவினை சந்தித்தது அதிமுக. இதனைத் தொடர்ந்து ஒற்றைத் தலைமை அதிமுகவில் நீடித்தால் தான் அதன் எதிர்காலத்திற்கு நல்லாது என்று மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கருத்து ஒன்றை வெளியிட்டார். இதனை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சில முக்கியமான முடிவுகள் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nநீட், மும்மொழிக் கொள்கை, மத்திய ஆட்சி பங்கு.. அமைச்சர் ஜெயகுமார் சிறப்புப் பேட்டி\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/8th-samacheer-kalvi-history-study-material-tamil-14/", "date_download": "2020-11-24T14:33:52Z", "digest": "sha1:A6W77ZI5TS5D63MLAORK5CXIF6HZH32Z", "length": 3299, "nlines": 33, "source_domain": "tnpscwinners.com", "title": "8th Samacheer Kalvi History Study Material in Tamil – 14 » TNPSC Winners", "raw_content": "\nவேலூர் புரட்சி (கி.பி. 1806)\nவில்லியம் பெண்டிங் பிரபு சென்னை மாகாணத்தின் ஆளுநராகவும், ஜான் கிராடக் தலைமை ராணுவ தளபதியாகவும் இருந்தனர்.\nதிப்பு சுல்தான் மரணத்திற்கு பிறகு வேலூர் கோட்டையில் சிறைப்படுத்தப்பட்ட திப்புசுல்தானின் உறவினர்களால் இப்புரட்சி மேற்கொள்ளப்பட்டது.\nதளபதி அக்னிபூ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வகை தலைப்பாகை இந்து முஸ்லீம்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.\nதிப்புவின் மகளின் திருமண நிகழ்ச்சி ஜுலை 9, 1806 ஆம் அண்டு வேலூர் கோட்டையில் நடைபெற்றது.\nஜுலை 10-ஆம் நாள் அதிகாலை இந்திய சிப்பாய்கள் திடீரென ஆங்கில அதிகாரிகளையும், ஆங்கில சிப்பாய்களையும் தாக்கி, வேலூர் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதிகாலையில் திப்புவின் கொடி கோட்டையில் ஏற்றப்பட்டு, திப்புவின் மகன் அரசராக அறிவிக்கப்பட்டார்.\n1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சிக்கு முன்னோடியாக இது அமைந்தது.\nவேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்ற ஆண்டு 1806 ஆகும்.\nசிப்பாய்களை ஆதரித்தவர் திப்புவின் குடும்பம் ஆவார்.\nபுரட்சியின் போது சென்னை மாகாண ஆளுநர் வில்லியம் பெண்டிங் ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t48591-topic", "date_download": "2020-11-24T14:40:48Z", "digest": "sha1:TKLDXQAM4Y7UERYSITEJ5XBR63F4ZU5H", "length": 23859, "nlines": 146, "source_domain": "www.eegarai.net", "title": "விழித்திரை கோளாறுக்கு அதிநவீன சிகிச்சைமுறை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)\n» சினி செய்திகள் -வாரமலர்\n» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்\n» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு\n» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்\n» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்\n» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்\n» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை\n» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்\n» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\n» சில தமிழ் புத்தகங்கள்\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான��\n» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….\n» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-\n» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்\n» நிவர் புயல் - செய்திகள்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)\n» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்\nவிழித்திரை கோளாறுக்கு அதிநவீன சிகிச்சைமுறை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nவிழித்திரை கோளாறுக்கு அதிநவீன சிகிச்சைமுறை\nகார்னியாவில் ஏற்படும் குறைபாடுகளைச் சரி செய்ய கார்னியா மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தற்போது செய்யப்பட்டு வருகிறது. ஐந்து அடுக்குகள் கொண்ட கார்னியாவில் ஏதாவது ஒரு அடுக்கில் பிரச்னை ஏற்பட்டாலும் மொத்த கார்னியாவையே மாற்றும் முறைதான் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் நிறைய சிரமங்கள் உள்ளன. இந்த முழு கார்னியா மாற்று அறுவை சிகிச்சைக்குப் பதிலாக ‘லெமல்லர் கார்னியா கெராடோ பிளாஸ்டி’ என்கிற புதிய நவீன முறை கண்டுபிடிக்கப்பட்டது. டச் நாட்டின் மிகச் சிறந்த மருத்துவர் டாக்டர் ஜெரிட் மெலஸ் இந்த புதிய நவீனமுறை அறுவை சிகிச்சையைக் கண்டு பிடித்தார்.\n‘லெமல்லர் கார்னியா கெராடோ பிளாஸ்டி’ அறுவை சிகிச்சை முறையைப் பிரபலப்படுத்திய அமெரிக்க டாக்டர் மார்க்டெர்ரி, மற்றும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த டாக்டர் முகமது அன்வர் ஆகியோர் சமீபத்தில் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்போது விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை குறித்த சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.\n‘லெமல்லர் கார்னியா கெராடோ பிளாஸ்டி, நவீன அறுவை சிகிச்சை முறை குறித்து டாக்டர் மார்க்டெர்ரியிடம் கேட்டபோது:\n‘‘இந்தப் புதிய கார்னியா அறுவை சிகிச்சையில் இரண்டு வகைகள் உள்ளன. இதில் கார்னியாவின் மேல் அடுக்குகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு செய்யும் சிகிச்சைக்கு ‘டீப் ஆன்டீரியர் லெமல்லர் கெராடோபிளாஸ்டி’ என்று பெயர். இந்த முறை பரவலாக இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் செய்யப்படுகிறது. இந்த முறை அறுவை சிகிச்சையில், கார்னியாவின் மேல் அடுக்குகளில��� காயமோ, புண்ணோ ஏற்பட்டால் மொத்தமாக கார்னியாவை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, எடுத்த பகுதிக்கு மட்டும் மாற்று கார்னியா பொருத்தப்படும்.\nஆனால், இந்த முறையில் கார்னியாவின் இரண்டு கீழ் அடுக்குகளில் பாதிப்பு ஏற்பட்டால் கார்னியாவை மொத்தமாக எடுத்துவிட்டு மாற்று கார்னியா பொருத்தவேண்டும். இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக தற்போது கண்டுபிடித்திருக்கும் புதிய ‘டீப் லெமல்லர் எண்டோதீலியல் கெராடோபிளாஸ்டி’ என்ற நவீன கார்னியா மாற்று அறுவை சிகிச்சை உள்ளது. இந்த முறையில், கார்னியாவில் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்பட்ட பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மாற்று கார்னியாவைப் பொருத்தினால் போதுமானது.\nஇந்த அறுவை சிகிச்சையில் முழுமையாக கண்களைத் திறந்து வழக்கமான அறுவை சிகிச்சை போல செய்யாமல் ஐந்து மில்லி மீட்டர் துளை வழியே அறுவை சிகிச்சை செய்யப்படுவதால், சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களில் வீட்டிற்குப் போய்விடலாம். ஒரு சில நாட்களில் வழக்கமான எல்லா வேலைகளையும் செய்ய முடியும். ஒவ்வாமை, அதிக நாட்களுக்கு மருந்து சாப்பிட வேண்டியது போன்ற எந்தப் பிரச்சனையும் ஏற்படாது’’ என்றார் டாக்டர் மார்க்டெர்ரி.\n‘டீப் லெமல்லர் எண்டோதீலியல் கெராடோ பிளாஸ்டி’ என்ற நவீன அறுவை சிகிச்சையை, இந்தியாவிலேயே முதல் முறையாக சங்கர நேத்ராலயாவில் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ராஜேஷ் போஃக்லா. இவர் அமெரிக்க டாக்டர் மார்க்டெர்ரியிடம் சில மாதங்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்.\nஇந்தப் புதிய நவீன அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் ராஜேஷ் போஃக்லாவிடம் கேட்டோம்.\n‘‘இந்தியாவில் 46 லட்சம் பேர் கார்னியாவில் கோளாறுகள் ஏற்படுவதால் பார்வையிழந்து தவிக்கின்றனர். ஒவ்வாமை, விபத்து போன்ற காரணங்களினால் கார்னியா பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர மரபியல் காரணங்களினாலும் கார்னியாவில் பிரச்சனைகள் ஏற்படலாம்.\nவழக்கமாக செய்யப்படும் மொத்த கார்னியா மாற்று அறுவை சிகிச்சையில், திசுக்கள் ஒத்துக் கொள்ளாமை, நீண்ட நாட்களுக்கு மருந்து சாப்பிட வேண்டியதினால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்ற பிரச்சனைகள் இருந்தன. இந்தப் புதிய நவீன அறுவை சிகிச்சை, இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது’’ என்றார் டாக்டர் ராஜேஷ் போஃக்லா.\nபார்வை இழந்தவர்களுக்கு, இந்தப் புதிய நவீன அறுவை சிகிச்சை முறை நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கிறது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்த���ரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-11-24T15:44:57Z", "digest": "sha1:GFERBINXEYRAWJ4PHKQKR33ROFDE5LBE", "length": 9813, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கோடை சமையல்", "raw_content": "செவ்வாய், நவம்பர் 24 2020\nSearch - கோடை சமையல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 1,950 ஏரிகளில் 19 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன: வடகிழக்குப்...\nநிவர் புயல்; ரிப்பன் மாளிகையில் 24x7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைப்பு: புகார்களைத்...\nநிவர் தீவிரப் புயல்; 7 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்குத் தடை; அவசியமின்றி பொதுமக்கள்...\nகாற்று மாசால் குறிவைக்கப்படும் இளம் தலைமுறை\nடிசம்பரில் 'கோப்ரா' படப்பிடிப்பு தொடக்கம்\nவாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த முகாம்: தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடக்கிறது\nஇலங்கையில் தீவிரமாகப் பரவும் கரோனா: மருந்துப் பொருட்கள் தட்டுப்பாட்டால் ராமேசுவரத்திலிருந்து கடத்தப்படும் நோய்...\nஇந்தியாவைப் பற்றிய சிறந்த கற்பனை இருந்தது: சிறு வயதில் ராமாயணம், மகாபாரதம் கேட்டு...\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெயர், இடமாற்றம், வாக்காளர் அட்டை பெற என்ன...\nகரோனாவால் சினிமாவுக்குதான் 100% நஷ்டம்: இயக்குநர் ஆர்.கண்ணன்\nஅடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு ’டாக்டர்’\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nகரோனா தொற்றை மத்திய அரசு முறையாக கையாளவில்லை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/201-kg-of-gold-sold-same-store/", "date_download": "2020-11-24T15:03:49Z", "digest": "sha1:ZFE5R4LTOHFUGKYLH3TC4B22ETBAJCEH", "length": 15648, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "அம்மாடியோவ்…. ஒரே கடையில் 201 கிலோ தங���கம் விற்பனையாம்….? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅம்மாடியோவ்…. ஒரே கடையில் 201 கிலோ தங்கம் விற்பனையாம்….\nபணம் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகள் கண்காணிக்கப்பட்டன.\nஇதில் 400 நகைக்கடைகளில் தங்கம் விற்பனை அதிகரித்துள்ளதும், ஒரே நகை கடையில் 201 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறி விக்கப்பட்டதும் நிறைய பேர் அந்த நோட்டுகளைக் கொடுத்து விட்டு தங்கமாக வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான 8-ந்தேதி இரவு பல நகை கடைகளில் விடிய விடிய வியாபாரம் படு ஜோராக நடைபெற்றது. இதனால் ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.1500 வரை அதிகரித்த்து.\nஇதையடுத்து உஷாரான வருமானவரித்துறையினர், பல இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி ரூ.25 கோடி அளவிலான கருப்பு பணத்தை கைப்பற்றினர்.\nமேலும் பிரபல நகைகடைகளில் 8ந்தேதி முதல் பதிவாகி உள்ள சிசிடிவி புட்டேஜ்களை தரும்படியும் கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்கம் வாங்குபவர்கள் கண்டிப்பாக பான் எண் கொடுக்க வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டனர்.\nஇருந்தாலும் தங்கம் விற்பனை குறைந்தபாடில்லை. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள முக்கியமான நகை கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நகைகடைகளில் அதிரடி சோதனை நடத்தி, குறிப்பிட்ட தொகைக்கு மேல் பழைய நோட்டுகளை கொடுத்து விட்டு தங்கம் வாங்கி சென்றவர்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nநாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை கண்காணித்து வந்தனர். இந்தியாவில் 25 நகரங்களில் இந்த கண்காணிப்பு ரகசியமாக நடைபெற்றதாக வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்தியா முழுவதும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட நகை கடைகள் உள்ளன. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பிரபல நகைக்கடைகளில் கடந்த 4 நாட்களாக பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் சட்ட விரோதமாக வாங்கப்பட்டு அவர்களுக்கு தங்கம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக கூறினார்.\nமேலும், ஒரு நகைக் கடைக்காரர் மட்டும் கடந்த 4 நாட்களில் 201 கிலோ தங்கம் விற் பனை செய்தது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. மேலும் 400 கடைகளிலும் அதிக அளவு தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.\nஇது தொடர்பாக அந்த நகை கடையின் கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஒலிம்பிக் பேட்மின்டன்: தங்கம் வெல்வார் பி.வி.சிந்து.. தங்கம் வெல்வதே எனது கனவு-இலக்கு தங்கம் வெல்வதே எனது கனவு-இலக்கு பி.வி.சிந்து\nTags: 201 kg, 201 கிலோ, gold, india, same-store, sold, அம்மாடியோவ்...., இந்தியா, ஒரே கடையில், தங்கம், விற்பனையாம்....\nPrevious 500-1000 செல்லாது: மத்தியஅரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம்கோர்ட்டு மறுப்பு\nNext நோட்டு மாற்றும் புரோக்கர்கள் கைது செய்யப்படுவர்\nநிவர் புயலின் போது வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்: ராகுல் காந்தி டுவீட்\nலேண்ட்லைன் போன்களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க புதிய விதிமுறை: மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் மேலும் 43 சீன செயலிகளுக்கு மத்தியஅரசு தடை – செயலிகள் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் க���ரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநிவர் புயலின் போது வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்: ராகுல் காந்தி டுவீட்\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: ரஷ்யா அறிவிப்பு\nலேண்ட்லைன் போன்களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க புதிய விதிமுறை: மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/anna-medal-131-police-annas-birthday-chief-minister-palanichamy-announced/", "date_download": "2020-11-24T16:00:24Z", "digest": "sha1:UPKHE3BPMRACUFD6NQQOYOCD3SLRX7IC", "length": 16880, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "அண்ணா பிறந்தநாளையொட்டி 131 காவலர்களுக்கு 'அண்ணா பதக்கம்'! முதல்வர் பழனிச்சாமி உத்தரவு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅண்ணா பிறந்தநாளையொட்டி 131 காவலர்களுக்கு ‘அண்ணா பதக்கம்’\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தமிழக காவல்துறை, சீருடை அதிகாரிகள், பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,\n“தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் அண்ணாவின் ���ிறந்த நாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்த ஆண்டு, காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலைக் காவலர் வரை யிலான 100 அதிகாரிகள்/ பணியாளர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் துணை இயக்குநர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அதிகாரிகள்/ பணியாளர் களுக்கும், சிறைத்துறையில் உதவி சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரை யிலான 10 அதிகாரிகள். பணியாளர்களுக்கும், ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் ஊர்க்காவல் படை வீரர் வரையிலான 5 அதிகாரிகள் பணியாளர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அதிகாரிகள் முறையே உதவி இயக்குநர்/ அறிவியல் அலுவலர் ஆகியோருக்கு அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள்” வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.\nபதக்கங்கள் பெறுகின்றவர்களுக்கு அவரவர் தம் பதவிக்கேற்றவாறு, பதக்க விதிகளின்படி வெண்கலப் பதக்கம் மற்றும் ஒட்டுமொத்த மானியத் தொகையும் அளிக்கப்படும்.\nதமிழகமுதல்வரின் வீரதீரச் செயலுக்கான தீயணைப்புத் துறை பதக்கம், ஆகஸ்டு 15 அன்று திருநெல்வேலி சேவியர் காலனியில் உள்ள 70 அடி உயர மாநகராட்சி நீர்நிலைத் தொட்டி மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற எஸ்.கணேசன் (45) என்பவரைக் காப்பாற்றியதற்காக, அம்மாவட்டம், பாளையம்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தைச் சார்ந்த எஸ்.வீரராஜ், நிலைய அதிகாரி மற்றும் எஸ்.செல்வம், தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்பு வீரர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் பண வெகுமதி வழங்கப்படும். பின்னர் நடைபெறும் விழா ஒன்றில், பதக்கங்கள் அறிவிக்கப் பட்டுள்ளவர்களுக்கு முதல்வர் இப்பதக்கங்களை வழங்குவார்.\nஅண்ணா பிறந்தநாளையொட்டி 130 பேருக்கு அண்ணா பதக்கங்கள்: தமிழகஅரசு அறிவிப்பு ஸ்டெர்லைட்: பசுமை தீர்ப்பாய தீர்ப்பு: இனி தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்: ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது அவசியமா: ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது அவசியமா தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி\nPrevious நீதிமன்றம் மீது அவதூறு: நடிகர் சூர்யா மீது காவல்நிலையத்தில் புகார்\nNext சிறு குறு தொழில் முனைவோர்கள் 150 கி.வா. மின் இணைப்பு பெறலாம்\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\n6 mins ago ரேவ்ஸ்ரீ\nநாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வேண்டும்: ஊழியர் சங்கம் வேண்டுகோள்\n17 mins ago ரேவ்ஸ்ரீ\nநிவர் புயல் எதிரொலி: நாளை என்னென்னன இயங்கும் இயங்காது\n26 mins ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅகமதாபாத்தில் டிசம்பர் 7 வரை இரவு நேர பொதுமுடக்கம் நீட்டிப்பு: பொதுமக்கள் நடமாட கட்டுப்பாடு\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\n6 mins ago ரேவ்ஸ்ரீ\nநாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வேண்டும்: ஊழியர் சங்கம் வேண்டுகோள்\n17 mins ago ரேவ்ஸ்ரீ\nநிவர் புயல் எதிரொலி: நாளை என்னென்னன இயங்கும் இயங்காது\n26 mins ago ரேவ்ஸ்ரீ\nஅமெரிக்காவின் பைசர் தடுப்பூசி இந்தியாவுக்கு தேவையில்லை: மத்தி��� அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tasmac-is-able-to-handle-beer-bottles-cant-aavin-handle-milk-bottles-judge/", "date_download": "2020-11-24T15:39:05Z", "digest": "sha1:AZ3JOPU44C6QKJO2COLQMNT4PL4EGGVV", "length": 12725, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "மதுபானங்கள் பாட்டில்களில் விநியோகிக்கும்போது ஆவின் பால் விநியோகம் செய்ய முடியாதா? நீதிபதி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமதுபானங்கள் பாட்டில்களில் விநியோகிக்கும்போது ஆவின் பால் விநியோகம் செய்ய முடியாதா\nபிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளை உற்பத்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது. முதலில்ஆவின்பால் பாக்கெட்டில் இருந்து தொடங்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nபிளாஸ்டிக் தடை தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில்விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ஆவின் பால் பாக்கெட்டுகளையும், பிளாஸ்டிக்கிற்கு பதில் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யலாமே என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\nஅதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், கண்ணாடி பாட்டில்கள் உபயோகப்படுத்துவது கடினமானது… அது உடைய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக்கில் பீர் பாட்டில்களைக் கையாள முடிகிறது, ஆனால், ஆவின் பால் பாட்டில்களைக் கையாள முடியவில்லையா\nதொடர்ந்து, வாதாடிய அரசு வழக்கறிஞர், உணவுப்பொருட்களை அடைக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கும் தடை விதிக்க பரிந்துரை செய்யப்படும் என கூறினார்.\nபின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள் பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளை உற்பத்தி செய்ய அறிவுறுத்தினர்.\n அ.தி.மு.க. சார்பாக போட்டியிட திருநங்கை விருப்ப மனு சாதிக் மரணம்… தமிழக காவல் துறை அமைதி காப்பது ஏன் சாதிக் மரணம்… தமிழக காவல் துறை அமைதி காப்பது ஏன் : தடா ரகீம் கேள்வி\nPrevious சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையம் அருகே அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு\nNext கட்சி தொடங்குவது குறித்து ரஜினி நாளை ஆலோசனை\nநிவர் புயல் எதிரொலி: நாளை என்னென்னன இ��ங்கும் இயங்காது\n5 mins ago ரேவ்ஸ்ரீ\nசென்னை அரசுப் பள்ளியின் 7 மாணவிகளுக்கு மருத்துவ & பல் மருத்துவ இடங்கள்\nசென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்\n34 mins ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநிவர் புயல் எதிரொலி: நாளை என்னென்னன இயங்கும் இயங்காது\n5 mins ago ரேவ்ஸ்ரீ\nஅமெரிக்காவின் பைசர் தடுப்பூசி இந்தியாவுக்கு தேவையில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nசென்னை அரசுப் பள்ளியின் 7 மாணவிகளுக்கு மருத்துவ & பல் மருத்துவ இடங்கள்\nநிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவற்படை\n19 mins ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்\n34 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tn-chief-secretary-shanmugam-press-meet-in-coimbatore/", "date_download": "2020-11-24T16:10:12Z", "digest": "sha1:LRDR744G3YYOBCRTWXGSHNO45PHLIANG", "length": 12725, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா குறையவில்லை என்பதை மக்கள் உணர வேண��டும்: தலைமை செயலாளர் சண்முகம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா குறையவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்: தலைமை செயலாளர் சண்முகம்\nகோவை: கொரோனா தீவிரம் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.\nகோவை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள், பல்வேறு திட்டங்கள் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:\nகொரோனாவின் தீவிரம் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 3% ஆகவும், கோவையில் 5% ஆகவும் இருக்கிறது.\nமுகக்கவசம் அணிவதை முறையாக பின்பற்றினால் கொரோனா பரவலை குறைக்கலாம். வரக்கூடிய 20 நாள்கள் சவாலானதாக இருக்கும், தொற்று குறைந்தால் லாக்டவுனில் மேலும் தளர்வுகள் தரப்படும்.\nமாநகர பகுதிகளில் கொரோனா குறைந்திருந்தாலும் 5 மண்டலங்களில் தொடர்ந்து பாதிப்பு இருக்கிறது. நகரத்தை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது என்றார்.\nதமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு மாவட்டங்களில் கொரோனா தீவிரம்: 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் திடீர் இடை நீக்கம்\nPrevious வேல்யாத்திரையின் 2வது நாள்: பாஜக தமிழக தலைவர் முருகன் இன்றும் கைது\nNext ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..\nஅடையாற்றின் தாழ்வான பகுதிகளுக்கு எச்சரிக்கை செய்த செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட அறிவுறுத்தல்\n6 mins ago ரேவ்ஸ்ரீ\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\n16 mins ago ரேவ்ஸ்ரீ\nநாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வேண்டும்: ஊழியர் சங்கம் வேண்டுகோள்\n27 mins ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில�� நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅடையாற்றின் தாழ்வான பகுதிகளுக்கு எச்சரிக்கை செய்த செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட அறிவுறுத்தல்\n6 mins ago ரேவ்ஸ்ரீ\nஅகமதாபாத்தில் டிசம்பர் 7 வரை இரவு நேர பொதுமுடக்கம் நீட்டிப்பு: பொதுமக்கள் நடமாட கட்டுப்பாடு\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\n16 mins ago ரேவ்ஸ்ரீ\nநாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வேண்டும்: ஊழியர் சங்கம் வேண்டுகோள்\n27 mins ago ரேவ்ஸ்ரீ\nநிவர் புயல் எதிரொலி: நாளை என்னென்னன இயங்கும் இயங்காது\n36 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/temples/kanchipuram-athi-varadar-temple", "date_download": "2020-11-24T15:31:27Z", "digest": "sha1:L3Q4EGN7HNPBUUQMAL2F3JKRPEJHLDAF", "length": 7341, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 31 July 2019 - திருப்பதியாகுமா காஞ்சிபுரம்? | Kanchipuram Athi Varadar Temple", "raw_content": "\n - பி.ஜே.பி ‘பிக்’ பிளான் - வேலூருக்காக வெயிட்டிங்\nமுதலில் நீட்... இப்போது நெக்ஸ்ட்... நெக்ஸ்ட் என்ன\nஉருண்டது அமைச்சர்கள் தலை... கடைசியில் எல்லாமே பிழை\nகேரளப் பல்கலைக்கழகத்தில் தனி ராஜாங்கம் நடத்தியதா எஸ்.எஃப்.ஐ\nவிதிம��றல் கட்டடமா, நோட்டீஸ் இன்றி இடி\nஇத்தாலி வழக்கு: பறிபோகிறதா, ஆழ்கடல் மீன்பிடி உரிமை\nஅன்னை சத்யா நகர் ஹவுஸிங் போர்டு... நம்பர் 465 - இது அன்பின் முகவரி\nசீட்டுக்கு பணம் வாங்கிய தகராறில் கொல்லப்பட்டாரா நெல்லை முன்னாள் மேயர்\nலெட்டர் பேடு கட்சி தெரியும்... வாட்ஸ் அப் கட்சி தெரியுமா\nகற்றனைத் தூறும் அறிவு: கல்விக் கொள்கை வரைவு... மத்திய அரசின் நகை முரண்\nஎனது சொந்த ஊர் மதுரை. நாகர்கோவிலில் புகைப்படக்காராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன், மதுரையிலும் பணிபுரிந்துள்ளேன், தற்போழுது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizh-iniyan.blogspot.com/2012/", "date_download": "2020-11-24T15:45:26Z", "digest": "sha1:WYS5JW2ICMECQLNE4E32IYQ7EWYS5ZNH", "length": 34768, "nlines": 120, "source_domain": "tamizh-iniyan.blogspot.com", "title": "தமிழினியன்: 2012", "raw_content": "\nஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nகவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கூடு விட்டு கூடு பாய்தலுக்கு ஒப்ப ஏற்றுணர்வும் உடையவனாக ஒரு கவிஞன் இருக்க வேண்டும் என்பதே பாரதியின் கொள்கையாகும் என்கிறார் அ.அ. மணவாளன். பிறரது துன்பத்தைக் காணும் போது தனக்கே நேர்ந்தாற் போல் உண்மையான கவிதையைப் படைக்கக்கூடியவனாக இருப்பான் கவிஞன். அதுவே, யாப்பிலக்கணம் படித்துக் கவிதை எழுதக்கூடியவன் பதங்களோடு அவற்றைப் பின்னும் திறன் படைத்தவனாக இருக்கக்கடவான் எனும் பாரதியின் கருத்தை அறியும்போது அவனுடைய கவிதைக் கொள்கையின் ஆதர்சம் எதுவென எளிதில் புரிந்து கொள்ளலாம். பிறர் துயரைக் களைவதுதான் அந்த மாகவியின் இலக்கிய நோக்கமாகும்.\nநிகழ்கால தோற்றத்தில் மனிதனின் நிறமும் வடிவமும் இல்லாது வெறும் கற்பனைச் சுவரில் ஏந்தி நிற்கும் சித்திரம் போல் இலக்கியம் உருபெறுவதில்லை. இலக்கியத்தின் பாடுபொருள், வாழ்க்கையின் அனுபவம் சார்ந்தே விளங்குதல் வேண்டும். அனுபவிக்காத பொருள்களை தன்னுடைய வசனத்திலோ அல்லது கவிதையிலோ காணவியலாது. அனுபவம் சாராத போலி விடயங்கள் எப்போதும் பேரிலக்கியமாகவும் ஆவதில்லை. ஒரே வரியில் சில நேரங்களில் வாசகனின் உள்ளத்தில் பளிச்சிட வைக்கும் வகையில் ��ொருளையோ அல்லது காட்சியையோ படைத்துக்காட்டும் பண்பு சங்கக்காலப் புலவர்களைச் சார்ந்ததாகும். தமக்குத் தெரியாத காட்சிகளை தங்களின் பாடல்களில் அவர்கள் காட்டியது கிடையாது. இயற்கையை நேரிடையாகக் கண்டு உணர்ந்தவற்றையே பாடும் இயல்புடையோர்கள் அவர்கள்\nபாலைநிலம் பாடிய பெருங்கடுங்கோ நெய்தலைப் பாடவில்லை. நெய்தலைப்பாடிய அம்மூவனார் குறிஞ்சியைப் பாடவில்லை. குரிஞ்சியைப் பாடிய கபிலர் மருதநில வாழ்க்கையைப் பற்றி பாடவில்லை. சொந்த அனுபவங்களை மட்டுமே அடித்தளமாக்கி, அதீத கற்பனைகளிடம் அடைக்கலம் தேடாமல் இயற்கையோடு இயைந்து மண்ணின் மணத்தைப் பாடியதால்தான் அவர்களுடைய பாடல்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்றும் நிலைத்திருக்கின்றன.\nகவிதை ஒரு மோகனக் கனவாக பாரதிக்கு என்றும் பட்டதில்லை. வாழ்க்கையின் இரகசியமறிந்து அதன் முன்னேற்றத்தைக் காண விழையும் கருவியாக மாற்ற விழைந்தவனே அவன். பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை போன்றவற்றை பொறுத்தி வடித்தவன் அவன். இலக்கியத்தில் நேர்மைதான் பாரதிக்கு முக்கியம். அது கவிதையானாலும், வசனமானாலும் நேர்மை துலங்க நடக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய எதிர்பார்ப்பு. உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் கை தானாகவே நேரான எழுத்தெழுதும் என்கிறான் ஒரு நல்ல கவிதை எப்படி அமைய வேண்டும் என்பதில் அவனுக்குத் தனி பார்வை இருந்தது.\nகள்ளையும் தீயையும் சேர்த்து – நல்ல\nதெள்ளு தமிழ்ப் புலவோர்கள் – பல\nதீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.\n- எனும் கவிதையில் கள்ளின் இன்பமும் மயக்கமும் கலக்க வேண்டும். அது தீயைப் போல் உள்ளத்து உணர்ச்சிகளை சூடேற்றி, சமூகத்தில் தீமைகளை அழிக்கும் சக்தியாக உருவெடுக்க வேண்டும்; காற்றைப் போல் குளிர்ந்தும் கட்டற்றும் சுதந்திரமாக இயங்க வேண்டும்’ எல்லாவற்றையும் உள்ளடக்கி, எல்லையில்லாமல் விரிந்து கிடக்கும் வானவெளியைப்போல் திகழ வேண்டும் என்ற பாரதியின் பார்வை எவ்வளவு அற்புதமானது\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்\nகல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேரிடும் குறைகள் ‘கல்வி’ எனும் துறை முழுவதும் பரவியுள்ளதை உணர முடிகிறது. பல அறிஞர்கள் கல்வியைப்பற்றி கூறும் குறைகள் யாவும் கற்பித்தலிலிருந்தே எழுகின்றன. கல்வித் துறையில் தொழில் நுட்பம் எத்துணையளவு ஆராய்ச்சிகளால் வளர்ந்திருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறுதான் பணியாற்ற வேண்டும் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் கற்பித்தல் எனும் தம் குறிக்கோளில் எவ்வளவு உயரம் உயர்ந்திருக்கின்றார் என்று அளவிடுதலை விடத் தம்முடைய மாணவர்களை ஆசிரியர் எவ்வளவு உயர்த்திருக்கிறார் என்று அளவிடுதலே சிறந்தது.\nமொழியியல் சம்மந்தமான பாடங்களான தமிழ், மலாய் , ஆங்கிலம், சீனம் என்பது இந்நாட்டில் மொழிப்பாடங்களில் தலையானதாகக் கருதப்படுகிறது. இவைகள் அனைத்தும் முதன்மை பாடங்களாகவும் சார்புப் பாடங்களாகவும் தமிழ், சீன, மலாய் , ஆங்கிலப் பள்ளிகளில் போதிக்கப்படுகின்றன. தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் 6 ஆண்டு காலமாகத் தமிழை முதன்மைப் பாடமாகக் கற்பிக்கப்படுகின்றனர். இப்படி மொழிப்பாடங்களைக்க் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பலவகையான இலக்கன இலக்கிய அறிவு அத்தியாவசியமான் ஒன்றாகத் திகழ்கிறது. அதுமட்டுமின்றி ஆசிரியருக்கு மொழியைப் பற்றிய நல்ல ஒரு தெளிவும் முறையான புரிதலுமே ஒரு சிறந்த மொழியில் அறிவைப் பெறக்கூடிய மாணாக்கணை உருவாக்க முடியும்.\nமொழிக்கற்றல் கற்பித்தல் என்பது வகுப்பறை மற்றும் வகுப்பறைக்கு வெளியும் நடைபெறக்கூடிய ஒரு தொகுப்பாகும். இந்த நிகழ்வின் போது மாணவர்களிடமும் ஆசிரியரிடமும் பல திறன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓர் ஆசிரியர் தான் போதிக்கக் கூடிய மொழியில் நல்ல பேச்சாற்றலைக் கொண்டிருப்பது மிக அவசியமாகும். அப்படி, தான் போதிக்கக் கூடிய மொழியில் ஆசிரியருக்கு புலமை இல்லாமையாலும் போதிய திறம் இல்லாமையாலும் போதிப்பதைத் தவிர்ப்பது நலம். காரணம் இது மாணவர்களுக்கு ஒரு பெரிய பாதிப்பும் அப்பாடத்தின் மீது நாட்டத்தைக் குறைக்கவும் வழிச் செய்யும். ஆகவே ஆசிரியர் எப்போதும் தான் போதிக்கவிருக்கும் மொழியை மாணவர்களுக்கு நன்கு கற்பிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றப்பிறகே போதித்தல் ஒரு தரமான கற்றல் கற்பித்தல் நிலையை ஏற்படுத்தும். ஆகவே, ஆசிரியர் எப்போது தான் பயிற்றுவிக்கும் மொழியை முதலில் தெளிவாகவும் இலக்கண பிழயின்றி பயன் படுத்தக்கூடிய திறனையும் கையா��்வது அவசியமான ஒன்றாகும்.\nஓர் ஆசிரியர் வகுப்பின் முன் போதிக்கும்போது, அவர் மொழியைக் கையாளும் முறையே மாணவனை அவரின் கட்டுப்பாட்டிட்குள் வைக்கும் முதல் ஆயுதமாக இருக்க வேண்டும். அப்போதுதான் போதனையை கேட்கும் மானவனும் எவ்வித தடங்களும் இன்றி தனக்குள் ஏற்படுகின்ற தேடலை முறையே உள்வாங்கிக் கொள்வான். அதுமட்டுமின்றி நல்ல மொழியைப் பேசக் கூடிய ஆற்றலையும் பயன்படுத்தக்கூடிய முறையையும் எவ்வித கலப்பு மொழிகளின்றி அவனாலும் சிறு வயது முதலே பயன்படுத்தவியலும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழியில் உள்ள நாப்பழக்கம் என்பது வாய்மொழிப்பயிற்ச்சியைக் குறிக்கும். கைப்பழக்கம் எனபது எழுத்து மொழிப் பயிற்ச்சியை குறிக்கும். ஒரு மாணவனுக்கு மட்டுமல்லாது ஓர் ஆசிரியருக்கும் தொடர்ந்த பயிற்சி இல்லையென்றால் மொழியைக் கையாள்வதில் முழுமை ஏற்படாது.\nஎனவே, தன்னுடைய சுய ஆற்றலை வளர்த்துக் கொள்ள மொழியியல் ஆசிரியர்கள் தங்களின் துறைச்சார்ந்த பாடத்தில் காலத்திற்கேற்ப தன்னை மேல்நோக்கிக் கொள்வதில் குறியாக இருத்தல் வேண்டும். இதற்கு வாசிப்பு முக்கியப்பங்காற்றுகின்றது என்றால் அது மிகையாகாது. இந்த நவீன யுகத்தில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய துறைச்சார்ந்த அறிவைப் பெறுவதற்கு இணயத்தைக் கையாள்வதில் கைத்தேர்ந்தவராக இருத்தல் மிக அவசியமாகும். இணையத்தின் வாயிலாக மொழியைக் கற்பவர்கள் பல கருத்து பரிமாற்றம் செய்வதன் மூலமாகவும் உலகளாவியத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். குறிப்பாக என்னைப் போன்று தமிழ் மொழி போதிக்கின்ற ஆசிரியர்களுக்கு இன்று உலகளாவிய நிலையில் தமிழ் மொழியைப் கற்பிப்பதற்கு தமிழ் நாட்டு அரசு, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தைத் தொடக்கி நடத்தி வருகிறது. இதில் ஆசிரியர் தங்களையும் தங்கள் தரத்தையும் போதனா முறைகளையும் மேம்படுத்திக் கொள்ள தமிழில் சான்றிதழ், பட்டயம், பட்டம், பட்ட மேற்படிப்பு முதலானவைகளை முறையே மலேசியாவிலிருந்தே இணையத்தின் வாயிலாகவே மேற்கொள்ளலாம்.\nமேலும், ஆசிரியர்கள் தாங்கள் மாணவர்களைப் பரீட்சைக்காகத் தயார்படுத்தும் ஒரு கருவியாக செயல்படுகின்ற ஒரு இயந்திரத்தன்மையிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்தே ஆக வேண்டும். பிற பாடங்களைக் காட்���ிலும் மொழிப்பாடங்களுக்கு இந்த எண்ணம் ஒரு பேரபாயத்தை ஏற்படுத்தும். தற்போதைய அவசரக் கல்விச் சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களை பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெற அனுமானங்களின் அடிப்படையில் போதிப்பது மாணவர்களின் சிறப்புத் தேர்ச்சியை மாணவர்களின் எண்ணிக்கையில் காட்டுமே தவிர, அவர்களின் தரத்தில் காட்டுவதில்லை. இச்செயல்கள் மாணவர்கள் பரீட்சையில் மதிப்பெண்கள் பெறக்கூடிய எண்ணத்தைத்ததன் முன்நிறுத்துமே தவிர, அவர்களின் மொழியியல் அறிவை அடைந்தனரா என்பது மிகப் பெரிய ஒரு கேள்விக்குறிதான்.\nஆகவே, மொழிப்பாடங்களைப் போதிக்கின்ற மொழியியல் ஆசிரியர்கள், மொழியியல் சார்ந்தவைகளை வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், மொழியறிவுடன் போதிக்கக் கூடிய ஆற்றலை மாணவர்களுக்கு போதிக்க தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்குள் கலந்துரையாடல் இதற்கு மிக முக்கியமாகத் திகழ்கிறது. ஆசிரியர்கள் அவ்வப்போது ஒன்று கூடி, தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, இலக்கண இலக்கியங்களை மாணவர்களின் தரத்திற்கேற்றவாரும் மொழிவிளையாட்டுகள் மூலமாகவும் செம்மைப் படுத்திக் கொண்டால், மொழியியல் குறைகளை ஆசிரியர்களிடமிருந்து மட்டுமல்லாமல் மாணவர்களிடமிருந்தும் குறைத்து விடலாம்.\nஇறுதியாக, ஆசிரியர் தங்களின் அறிவுப் புலமை மட்டுமின்றி, மாணவர்களின் அறிவுப் புலமையையும் செம்மைப் படுத்த வேண்டும். மொழியின் இலக்கண மரபுகளை நன்கு அறிந்தவரால்தான் மொழியைப் பிழையின்றி பேச முடியும். மனதில் தோன்றும் எண்ணங்களைப் பிறர் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூற முடியும். இன்றைய உலகில் இதழியல் துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது.பலதரப்பட்ட பிரிவினர்களும் செய்தி ஏடுகளை வெளியிடத் தொடங்கி விட்டனர். அவ்வேடுகளை வாங்கிப் படித்தால் அதிகமான ஒற்றுப் பிழைகளும் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால் இலக்கணத்தை முறையாகவும், நிறைவாகவும் கற்றல் வேண்டும். கற்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் கற்றல் சிறப்படையும். மொழி செம்மையுறும்.\nதமிழவேள் கோ.சாரங்கபாணி வாரம் - நாள் 3 (04-10-2012)\nதொடர்ந்து, மூன்றாவது நாளான இன்று, மாணவர்கள் தங்களை அதிகமாகவே ஆர்வப்படுத்திக்கொண்டிருந்தது மிகவும் மகிழ்ச்சியை எனக்குத் தந்தது.இன்றைய த��னத்தில் மாணவர்களுக்கு மத்தியில் பட்டிமன்றம் நடத்தினேன். இப்பட்டிமண்றத்தை ஆசிரியை திருமதி அல்லியும் ஆசிரியை திருமதி சரோஜா தேவியும்எனக்கு சிறப்பாக நடத்திக்\nகொடுத்தனர். இதில் நாங்காம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டு, மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் முப்பிரிவுகளாகப் வகுப்பிற் கேற்றவாறு பிரிக்கப்பட்டனர். இப்போட்டிகளில் மாணவர்கள் தலைப்பிற்கேற்ப கருத்துகளை திரட்டி வந்து பேசியது மிகவும் சுவாரிசியமாக இருந்தது. இதனை தொடர்ந்து இன்று மாணவர்கள் கோலமிடும் போட்டியிலும் கலந்து கொண்டனர்.\nஇப்போட்டியில் அனைத்து வகுப்பு மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். நம் இனத்தின் பாரம்பரியயத்தில் ஒன்றான கோலமிடுதல், நம் இனத்தரிடம் குறைந்தே வருவது, நம் பாரம்பரியத்தின் அழிவை நோக்கிவிடுமமென்ற அச்சத்தில் இதையும் ஒரு போட்டியாக நிகழ்த்த வேண்டும் என்ற எனது தீர்மானத்தில் ஆசிரியர்கள் அனைவரும் உடன்பட்டனர். ஐந்து பேர் ஒரு குழுவாக ஒன்றாம் ஆண்டு வரை ஆறாமாண்டு வரையில் மாணவர்களுக்கு இடங்கள் தயார் செய்து கொடுக்கப்பட்டது. மாணவர்கள் தாங்கள் தயார் செய்து வைத்திருந்த கோலங்களை குழுமுறையில் வரைந்து காட்டினர். அனுபவமே இல்லாத பல மாணவர்கள் முதல் முறையாகக் கோலம் வரைந்தாலும் மிகவும் அழகாகவே வரைந்தனர்.\n (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது\n நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவ...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nமொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன...\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்\nகல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேர...\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே வானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைக...\nஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nகவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப��� புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து ம...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nகாப்பியம் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கிய வகையாகும். இதில் ஒரு கதை மையாமாகவும் பலவகை பாக்களால் பாடப்பெற்று பல பகுதிகளாக பிரிக்கப்பட...\n. அன்று.... மெலிந்து.. நளிந்த இரவு பயணம்... இன்று மீண்டும் என்னைத் துவைத்தது... அந்தப் பஸ் பிரயாணத்தில்... மீண்டும் அடர்த்தியானது......\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி)\nவணக்கம். உலகில் மூத்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இணையத்தின் வழியாகவும் உலகத்தமிழர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து ...\nவணக்கம். இன்று மலேசிய மண்ணில் ஆசிரியர் தினம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆசிரியர்களின் சேவைகளை நினைவுக்கூறு...\nவணக்கம். இதுவே கணேசர் தமிழ்ப்பள்ளியாகும். இப்பள்ளிக் கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தின் கீழ் செர்டாங் எனும் ஒரு வட்டாரத்தில் அமைந்துள்ளது...\nதமிழவேள் கோ.சாரங்கபாணி வாரம் - நாள் 3 (04-10-2012)\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்க...\nஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nஎன்னுள்ளே இருந்து . . .\nநேரம் . . .\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-24T15:00:26Z", "digest": "sha1:KPFDZUPBRSU5XU5ZDQFEEMDXF5UWYPPD", "length": 6827, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "சிவகார்த்திகேயன்", "raw_content": "\nமக்கள் பாரம்பரிய காலத்துக்கு திரும்பிவிட்டனர்.; சிவகார்த்திகேயன் ஏன் இப்படி சொன்னார்.\nநேற்று நவம்பர் 22ல் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்கு செலுத்த வந்திருந்தார்…\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : ரஜினி-தனுஷ் வாக்களிக்கவில்லை..; குஷ்பூ-சிவகார்த்திகேயன் வாக்கு பதிவு\nஇன்று நவம்பர் 22ஆம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவராக்கிய ரியல் ‘ஹீரோ’ சிவகார்த்திகேயன்\nகஜா புயலால் கலங்கி நின்ற மாணவியின் நீட் தேர்விற்கு உதவி மற்றும் உறுதுணையாக…\nகேன்சரால் தவசி அவதி..; ரஜினி நலம் விசாரிப்பு.. சிவகார்த்திகேயன் உதவி\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி. இந்த படத்தில்…\nரஜினி-சிவகார்த்திகேயன் உடன் நடித்த ‘தவசி’ புற்று நோயால் அவதி (வீடியோ)\nசிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி, பிந்து மாதவி உள்ளிட்டோர் இணைந்து நடித்த படம்…\nசூர்யாவுக்கு தேசிய விருது கொடுக்கலேன்னா போராட்டம்..; சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் அறிவிப்பு\nசுதா கொங்கரா தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் நேற்று நேரடியாக…\nதீபாவளிக்கு சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன் ட்ரீட்..; ‘மாஸ்டர்’ மௌனம் கலைப்பாரா\nஇந்தாண்டு 2020ஐ உலக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள். எத்தனையே பேரழிவுகளை நாம்…\n‘ரெமோ’ & ‘சுல்தான்’ டைரக்டருக்கு திருமணம்..; சிவகார்த்திகேயன் அட்லி பிரபு வாழ்த்து\nசிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு கலக்கிய திரைப்படம் ‘ரெமோ’. இதில் நாயகியாக நடித்த கீர்த்தி…\nமறைந்த வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்\nவிஜய் டிவி புகழ் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பால் நேற்று காலை…\nரஜினியே கால்ஷீட் கொடுக்க ரெடியான இயக்குனருடன் சிவகார்த்திகேயன் கூட்டணி..\nதுல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்ஷன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர்…\nதனுஷுடன் நடித்துவிட்டு படத்தை குறை சொன்ன சிவகார்த்திகேயன் பட நடிகர்\nஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த பாலிவுட் படம் ராஞ்சனா 2013ல் ரிலீசானது.…\n‘கனா’ படத்தை ஹிந்திக்கு கொண்டு செல்லும் சிவகார்த்திகேயன்.\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் பாடகர் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘கனா’. இந்தப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/kanni-maadam/", "date_download": "2020-11-24T14:14:58Z", "digest": "sha1:TL2WPX2NISXH57NEVTHHOJXDXFPY3NGO", "length": 6833, "nlines": 126, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Kanni Maadam Archives - Kalakkal Cinema", "raw_content": "\nடொராண்டோ தமிழ் ஃபிலிம்ஸ் ஃபெஸ்டிவல் விழாவில் சிறந்த படமாக தேர்வான கன்னி மாடம் –...\nடொராண்டோ தமிழ் ஃபிலிம்ஸ் பெஸ்டிவல் விழாவில் சிறந்த படமா��� கன்னி மாடம் திரைப்படம் தேர்வாகியுள்ள நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nடொராண்டோ தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் மக்களின் மனதை வென்ற படமாக கன்னிமாடம் தேர்வு...\nடொராண்டோ தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் மக்களின் மனதை வென்ற திரைப்படமாக கன்னி மாடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. Best Feature Film Award...\nKarthik Subbaraj Praises Bose Venkat போஸ் வெங்கட்டை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்..\nஇளம் தலைமுறைக்கு பாடம் புகட்டும் படம் – Thirumavalavan Latest Speech\nஇயக்குனராக ஜெயித்தாரா போஸ் வெங்கட் – கன்னி மாடம் விமர்சனம்.\nஸ்ரீ ராம் கார்த்திக், விஷ்ணு ராமசாமி, சாயா தேவி, முருகதாஸ், மைம் கோபி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கன்னி மாடம். Kanni Maadam Movie Review : படத்தின் கதைக்களம் : பணக்கார வீட்டு...\nNIVAR Cyclone : கொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – தயார் நிலையில் தமிழக அரசு\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு\nநிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தமிழக முதல்வர் அறிவிப்பு.\nஇதுவரை சூரரை போற்று படத்தை எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா\n சின்ன பையனுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த கங்கனா – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அட்லீ படத்தில் நடிக்க மாட்டேன், பிகில் படத்தில் பட்டதே போதும் – பிரபல நடிகர் ஓபன் டாக்.\nஎன்னை அக்கான்னு கூப்பிடாத.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த மோதல் – மாஸ் காட்டிய பாலாஜி முருகதாஸ்\nட்ரான்ஸ்பரண்ட் உடையில் இணையத்தை சூடாக்கும் மாளவிகா மோகனன் – ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/cinema/13514", "date_download": "2020-11-24T15:48:32Z", "digest": "sha1:OQANOK7Z2JXUGO4FCFQT6UFEH6QVLRCA", "length": 5470, "nlines": 68, "source_domain": "www.kumudam.com", "title": "விக்னேஷ் சிவனை பாராட்டிய பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர்... - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nவிக்னேஷ் சிவனை பாராட்டிய பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர்...\n| CINEMAசினிமா| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Feb 21, 2020\n2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நானும் ரவுடி தான் படத்தின் கூட்டணி மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்துள்ளது. வ���க்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆகியோருடன் சமந்தாவும் இதில் நடிக்கிறார்.\nஇந்தப் படத்தின் தலைப்பு வீடியோவை, படக்குழு காதலர் தினத்தன்று வெளியிட்டது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அத்துடன் பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இந்நிலையில் பாலிவுட் முன்னணி இயக்குநர் கரண் ஜோகர் இந்த வீடியோவை வியந்து பாராட்டியுள்ளார். மிகவும் புதுமையான முறையில் வீடியோ இருந்ததாக படக்குழுவினரிடம் கரண் ஜோகர் தெரிவித்துள்ளார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகோவிலில் முத்த காட்சி: சிக்கலில் நெட்ஃபிக்ஸ் தொடர்…\nஅல்லாவின் அருளால் திருமணம் கொண்டோம் : சனா கான்\nஅண்ணாத்த திரைப்படம் குறித்து படக்குழு அதிரடி முடிவு..\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nSurya, GVM next movie leaked pictures | இது தான் சூர்யாவின் புது கெட்டப்பா\nT.ராஜேந்தர் தோல்வி, ஓட்டுக்கு பணம், தங்கம் என சர்ச்சையில் முடிந்த Producer\nநான் அழகா இல்லைன்னு மக்கள் வெளிய அனுப்பிட்டாங்களோ\nMaster படம் பிரபல Hollywood படத்தின் காப்பியா\nகாமவெறி சாமியாரின் வலையிலிருந்து தப்பிய நடிகை\nவிஜய்க்கு மூணு வேளையும் இந்த Food இருந்தா போதும்\" -ஷோபா\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-24T14:39:35Z", "digest": "sha1:DLIZWD6VRNV35DGKKK3SAMKMPHVCO3SN", "length": 5334, "nlines": 65, "source_domain": "www.tamilkadal.com", "title": "எப்படி வந்தது வாரத்தில் ஏழு நாள்? – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nஎப்படி வந்தது வாரத்தில் ஏழு நாள்\nரிக் வேதத்தில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த ரதத்தின் சக்கரங்களே காலச்சக்கரம். ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களாகக் கணக்கிடப்படுகிறது.\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ��ாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\nநேர்மறை எண்ணங்கள் மற்றும்-நம்பிக்கையே நம் கடவுள்\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/77964", "date_download": "2020-11-24T14:11:31Z", "digest": "sha1:7WQD5AETH4DYDTEDXYOTCNY5HC7MCQK5", "length": 14338, "nlines": 185, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "2020ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டுகடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது - பிரதமர் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\n2020ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டுகடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது – பிரதமர்\n2020ஆம் ஆண்டிற்��ான வெளிநாட்டுகடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கடும் கடன் நெருக்கடியில் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சியினர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் தற்போதைய நிர்வாகம் கடன் விவகாரத்தினை சிறப்பாக கையாண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\n2020 முதல் இலங்கை 4,200 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாக செலுத்தவேண்டியிருந்தது, எனினும் 2020ற்கான கடன்களை செலுத்திவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nவலுவான பொருளாதார திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாகவே இதனை செய்ய முடிந்தது, அரசாங்கம் தேவையற்ற இறக்குமதிகளுக்கு தடை விதித்ததுடன் தேவையற்ற வெளிநாட்டு கடன்களை இடைநிறுத்தவும் தீர்மானித்தது என பிரதமர் தெரிவித்துள்ளார்.\nமேல் மாகாணத்துக்கான அனைத்து போக்குவரத்துகளும் இடைநிறுத்தம்\nஆப்கானில் வெடிகுண்டு தாக்குதல்களால், கடந்த 3மாதத்தில் 876 பொதுமக்கள் உயிரிழப்பு\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்- கனகசபை தேவதாசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nயாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை – 4 பேருக்கு கொரோனா...\nபவன தாழமுக்கம் – வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது\nநாட்டில் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்\nநாட்டில் பல இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை\nபாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள் – கல்வி அமைச்சரிடம் தமிழர்...\nமாவீரர் நினைவேந்தலை தடுக்கக் கூடாதென உத்தரவிடக் கோரிய மனுக்கள் நிராகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்தது\nபாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு\nதிடீரென கறுப்பு நிறமாக மாறிய கிணற்று நீர்\nபிரித்தானியாவில் மார்ச் மாதம் வரை பெரும்பாலான பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் – பிரதமர் November 24, 2020\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்- கனகசபை தேவதாசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nயாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை – 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி November 24, 2020\nபவன தாழமுக்கம் – வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது November 24, 2020\n2000 ஆண்டுகள் பழமையான இரு மன���த எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nபிரித்தானியாவில் மார்ச் மாதம் வரை பெரும்பாலான பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் – பிரதமர்\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்- கனகசபை தேவதாசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nயாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை – 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/07/blog-post_54.html", "date_download": "2020-11-24T14:20:16Z", "digest": "sha1:EII6LBKZ5KENNIIY345QLDO6VZS6DFLR", "length": 6040, "nlines": 50, "source_domain": "www.tnrailnews.in", "title": "ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் !", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் \nஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் \n✍ வெள்ளி, ஜூலை 31, 2020\nஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மிகவும் தாழ்வாக இருப்பதால் வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயணிகள் சுமையுடன் ரயிலிலிருந்து இறங்கும் போது தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.\nஇதனைத் தொடா்ந்து நடைமேடையை உயா்த்த வேண்டும் என ரயில்வே துறைக்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனா். மேலும் 2 ரயில்கள் ஒரே நேரத்தில் இந்த ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் போது ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதற்காக நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் அவா்கள், ரயில்வே துறையிடம் கோரிக்கை விடுத்தனா்.\nஇந்நிலையில் கொரோனோ பாதிப்பு காரணமாக ரயில்கள் வராத இந்த நேரத்தில் நடை மேடைகளை உயா்த்தும் பணியும், ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு பயணிகள் செல்ல மேம்பாலம் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதல��க 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nபயணிகள் வரவேற்பை பெறாத இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநாடு முழுவதும் பல்வேறு வழிதடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே துறையினர் இயக…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=sriaravindamthathuvam10", "date_download": "2020-11-24T14:22:43Z", "digest": "sha1:SWVS346ZXRS23MW5BDON6WBAWWP6ZQ2J", "length": 8508, "nlines": 129, "source_domain": "karmayogi.net", "title": "பணம், அதிகாரம், வாழ்வு, பிரம்மம் | Karmayogi.net", "raw_content": "\nபிரம்மம் உடலில் சித்திப்பது சத்திய ஜீவியம்\nHome » ஸ்ரீ அரவிந்தம் தத்துவம் » பணம், அதிகாரம், வாழ்வு, பிரம்மம்\nபணம், அதிகாரம், வாழ்வு, பிரம்மம்\nமனிதன் கெட்டதிலிருந்து நல்லதிற்கு மாற முயல்வதால், கடவுளை நல்லவர் எனக் கருத வேண்டி, கடவுளை நல்லவராக மட்டும் வரிக்கிறான்.\nகடவுளால் கெட்டவராக இருக்க முடியாது என நினைக்கிறான்.\nஅவருக்கு அத்திறமையை மறுக்கும் உரிமை மனிதனுக்கில்லை.\nநல்லதும், கெட்டதும் சேர்ந்ததே கடவுள் என நினைக்க அவன் மனம் இடம் தரவில்லை.\nகடவுள்தான் அரிச்சந்திரனையும், நல்லதங்கையையும், திரௌபதியையும், கண்ணகியையும் கொடுமைப்படுத்தியவர் என்பதை மனம் மறந்துவிடுகிறது.\nகடவுளால் கெட்டவராக இருக்க முடியாது என்று கொள்வதற்குப் பதிலாக, கெட்டது கடவுளுக்கில்லை எனக் கூறும் உரிமை நமக்கில்லை, கெட்டது கடவுளிடம் நல்லதாகும் என்று அறியும் ஞானம் நமக்கு வேண்டும். அது பிரம்ம ஞானம்.\nஒரு நிமிஷமும் நம்மால் கெட்டதை விலக்கி உயிர் வாழ முடியாது. நடைமுறையில் ஆசைப்பட்டும், பயந்தும், தெரியாமலும் ஏற்பதை ஆசையின்றி, தைரியமாய், முழு அறிவுடன் ஏற்பது பிரம்மத்தை வாழ்வில் அறிவதாகும். அதற்கு அதிர்ஷ்டம் எனப் பெயர். நாம் காணும் அதிர்ஷ்டம் என்பது ஒரு (vibration) வகை. இது எல்லா வகைகளிலும் அதிர்ஷ்டமாவது, அன்னையின் அதிர்ஷ்டம் எனப்படும்.\nபணம் எந்த வகையாகச் சம்பாதிக்கப்பட்டிருந்தாலும், மனிதன் அதன் பெருமைக்குக் கட்டுப்படுகிறான். எப்படி வந்தாலும் ஏற்கிறான். புருஷன் எவ்வளவு துரோகம் செய்தாலும் மனைவி அவனை ஏற்கிறாள். இப்பொழுது புருஷனுக்கும் அந்நிலை வருகிறது. தவறு செய்வதாலோ, துரோகம் செய்வதாலோ, மகனை, மனைவியை, பெற்றோரை, மனிதன் விட முடியாது என்பது தெரியும். அது பிரம்ம நிர்ப்பந்தம். நாம் கைவிட்டாலும் சந்தர்ப்பம் வலியுறுத்தும். கட்டாயத்திற்காக ஏற்பதை, தெளிவால் ஏற்பது பிரம்ம ஞானம். அது அன்னையின் அதிர்ஷ்டம்.\nநாமே விலகக் கூடாது. விலகுவதை இழுத்துப் பிடிக்கக் கூடாது.\nமனம் தெளிவு பெற வேண்டும். குறையேயில்லை. இருந்தால் அது நம் மனத்திற்குரியது என மனக் குறையைக் களைந்தால், தவறு விலகும், துரோகம் விலகும், திரும்பி வந்தால் மனம் தூய்மையானால், மாறியிருக்கும், விலகிய தவறும், துரோகமும் அழியும்.\nஉன் மனம் திருவுருமாறினால் உலகம் திருவுருமாறும்.\nஉன் மனம் மாறிய பின் மாறாத துரோகம் உன்னைப் பாதிக்காது.\nஆசையின்றி சம்பாதித்தால் அளவு கடந்து சம்பாதிக்கலாம். அது சேவைக்கு.\nபயமின்றி அதிகாரத்தை ஏற்றால் அதிகாரம் அன்பாக மாறும்.\n‹ உலகம் முதல் பிரம்மம் வரை up அகந்தை என்ற ஜீவாத்மா, பிரபஞ்ச ஆத்மா, பரமாத்மா ›\nLife Divine - 56 அத்தியாயங்களின் தலைப்பு\nசிருஷ்டியின் அமைப்பும், நூலின் சாராம்சமும்\nபிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயை, பிரகிருதி, சக்தி\nஉலகம் முதல் பிரம்மம் வரை\nபணம், அதிகாரம், வாழ்வு, பிரம்மம்\nஅகந்தை என்ற ஜீவாத்மா, பிரபஞ்ச ஆத்மா, பரமாத்மா\nஅடக்கத்துள் அடங்கிய ஐந்து அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%88%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T14:59:42Z", "digest": "sha1:2USM25DCR6TEPM4EXEPASZH3ERIUCPET", "length": 8091, "nlines": 141, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்/நூல்கள் - நூலகம்", "raw_content": "\nபகுப்பு:ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்/நூல்கள்\n\"ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்/நூல்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 84 பக்கங்களில் பின்வரும் 84 பக்கங்களும் உள்ளன.\nஅருட்திரு.சேவக் எஸ்.எஸ் செல்வரத்னம் அடிகளார்\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார மீளாய்வு\nஈழமண்டலத் திருத்தல தேவாரமும் திருப்புகழும்\nஈழம் தமிழ் இனத்தின் பிரசவம் தொடக்கம் மயானம்மட்டும் மனப்புண்பாடுகள்\nஐக்கிய நாடுகள் தாபனம் பற்றிய அடிப்படை உண்மைகள்\nகலாயோகி ஆனந்த குமாரசுவாமி நூற்றாண்டு விழா\nகோபால - நேசரத்தினம்: உலகம் பலவிதக் கதை 1\nசர்வகலாசாலைக் கல்வி சம்பந்தமான பிரச்சனைகள்\nசிங்கள பௌத்த இனவெறி தீவிரவாதம்\nசிரிக்கச் சிந்திக்க சில வரிகள்\nசுவாமி ஞானப்பிரகாசரின் சுவிஷேசத் தொண்டு 1901-1926\nதமிழ் ஈழத்தில் எமது தோழர்கள்\nதமிழ்மொழி ஆராய்ச்சி கட்டுரைத் தொகுப்பு\nதொல்பொருளியல் - ஓர் அறிமுகம்\nநல்லூர் நாயன்மார்கட்டு ஶ்ரீ வெயிலுகந்த விநாயகர் திருவூஞ்சல்\nநெஞ்சின் அலைகள்: பாகம் II\nபக்தர்களை இரட்சிக்கும் பரமனவன் கருணை வாழி\nமகாமாரித் தேவி திவ்விய கரணி\nமாவட்ட அபிவிருத்திச் சபைகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளும்\nமாவை முருகன் காவடிப் பாட்டு\nமீட்பளிக்கும் கிறிஸ்து: 6ம் வகுப்புக்கான மறைக்கல்வித் துணைநூல்\nமூன்று உலகங்களை வகைப்படுத்தும் தலைவர் மாஓவின் தத்துவம் மார்க்சிஸம்...\nவங்கம் தந்த பாடம் நியாயவாதி திரு. அ. அமிர்தலிங்கம்\nஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83137/1000-devotees-are-allowed-in-Sabarimala-per-day-in-Magaravilakku-season", "date_download": "2020-11-24T15:28:14Z", "digest": "sha1:SWF6XXZ4AJWJGSTFJ7DMKJPDU72RKY7J", "length": 8335, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சபரிமலையில் நாள்தோறும் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி ! | 1000 devotees are allowed in Sabarimala per day in Magaravilakku season | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசபரிமலையில் நாள்தோறும் 1000 பக்தர்களுக்கு மட்டுமே ��னுமதி \nமண்டல, மகர விளக்கு சீசன்களின் போது, சபரிமலையில் நாள்தோறும் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த பல மாதங்களாக, மாத பூஜை நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனில் கொரோனா கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கேரளா தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.\nஅவர்கள் அளித்த அறிக்கையின்படி, தினசரி 1000 பக்தர்கள் மட்டும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட பக்தர்கள் மட்டுமே சாமியை தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 2 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் எனக்கூறியுள்ள கேரள அரசு, மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை நடைபெறும் நாட்களில் 5 ஆயிரம் பேர் சாமியை தரிசிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா அமெரிக்கர்களுக்கே.. ஹெச்-1பி விசாக்களுக்கு புதிய கட்டுப்பாடு\nகல்வெட்டுகளை படிமம் எடுக்கும் வசதியை சென்னையில் ஏன் ஏற்படுத்தக்கூடாது\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாது - ஆவின் அறிவிப்பு\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்கா அமெரிக்கர்களுக்கே.. ஹெச்-1பி விசாக்களுக்கு புதிய கட்டுப்பாடு\nகல்வெட்டுகளை படிமம் எடுக்கும் வசதியை சென்னையில் ஏன் ஏற்படுத்தக்கூடாது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-3-new-covid19-positive-cases-in-tamil-nadu-minister-vijayabaskar-tweet-178905/", "date_download": "2020-11-24T15:18:44Z", "digest": "sha1:YQ3SSNASRA22CTT5NJNN6XVCIDRMLWLH", "length": 14008, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆனது: மதுரை, திருப்பூரில் தலா ஒருவர் சிகிச்சை", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆனது: மதுரை, திருப்பூரில் தலா ஒருவர் சிகிச்சை\nதமிழகத்தில் மார்ச் 23ம் தேதி மட்டும் மதுரை நபர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் மார்ச் 23ம் தேதி மட்டும் மதுரை நபர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், தமிழக அரசு மார்ச் 31 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் வணிக வளாகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை விடுதிகள் என அனைத்தையும் மூட உத்தரவிட்டது.\nபிரதமர் மோடியின் அறிவிப்பின்பேரில் மார்ச் 22-ம் தேதி நாடு முழுவதும் ஒருநாள் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.\nஇதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அத்தியாவசிய பணிகள் தவிர அலுவலகங்கள் செயல்படாது என்று அறிவித்துள்ளார்.\nஇதனிடையே, தமிழகத்தில் கோரோனா வைராள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில், மதுரை, திருப்பூர் நபர் உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவ��த்துள்ளார்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை புரசைவாக்கம், திருப்பூர், மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பகக்த்தில், “தமிழகத்தில் புதிதாக மேலும் 3 பேருக்கு கோவிட்19 பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து இந்தியா வந்த சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஅதே போல, லண்டனில் இருந்து இந்தியா வந்த திருப்பூரைச் சேர்ந்த 48 வயதுள்ள நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி திவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஏற்கெனவே 9 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி\nகொளுத்திப்போடும் பாலா, வேட்டையாடப்படும் ஆரி, ஆபத்தில் சம்யுக்தா – பிக் பாஸ் விமர்சனம்\nமணமணக்கும் பச்சைப் பயறு- அரிசி கஞ்சி: குக்கரில் செய்யுறது ரொம்ப ஈஸி\nகுட்டீஸ் ஃபேவரெட்… உருளைக்கிழங்கு தோசை\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படைதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநாகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/7563", "date_download": "2020-11-24T14:56:19Z", "digest": "sha1:XQGD3KSX746HPSVSUU3XU7JEU4TOVVAK", "length": 4696, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "தங்கத்தின் விலை அதிரடியாக குறைக்கப்படும்? அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு…! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nதங்கத்தின் விலை அதிரடியாக குறைக்கப்படும்\nஇரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் துறையினருக்கு விதிக்கப்பட்டுள்ள 14 வீத வருமான வரியை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.\nஅத்துடன், தங்க இறக்குமதிக்கான 15 வீத வரியை நீக்குவதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஇரத்தினக்கல் மற்றும் ஆபரணம் தொடர்பான இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் சங்குபிட்டி கோ ர வீதி வி ப த்தில் பெ ண் ப ரிதாப ம ரணம்\nவவுனியாவில் மூன்று சக்கர வ ண்டியை மோ தித்த ள்ளிய பே ருந்து: அ திஷ்ட வசமாக உயிர் த ப்பிய வயோதிபர்\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம் இன்று\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் ��ிற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள்…\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ettu-thisaigalum-song-lyrics/", "date_download": "2020-11-24T14:44:37Z", "digest": "sha1:NIQA6MSFGESNFT34GZYYAOSRTBPEH2LW", "length": 10907, "nlines": 307, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ettu Thisaigalum Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : திப்பு மற்றும் குழு\nகுழு : ஓ ஜாயே\nகுழு : ஓ ஜாயே\nஆண் : எட்டு திசைகளும் சுத்தவே\nநாங்க எட்டு மணிக்குத்தான் முழிக்கிறோம்\nஆண் : ஒத்த நோட்டத்தான் எடுத்துகிட்டு\nபத்து மணி வர பஸ் ஸ்டாப்பில்\nஆண் : இது ஊரு மேயும் பருவமா\nநாம் உலகை சுற்றி வருவோமா\nஅட இளமை போனா திரும்புமா\nஅத செலவு செய் இத நியாயமா\nஆண் : புது புது உறவுகள்\nஆண் : ஹேய் எட்டு திசைகளும் சுத்தவே\nநாங்க எட்டு மணிக்குத்தான் முழிக்கிறோம்\nஆண் : ஷாப்பிங் சென்டரில்\nஆண் : ஹேய்….ஷாப்பிங் சென்டரில்\nஆண் : சோலோவாக பிகரு கிடச்சா\nசரியோ தவறோ தோள்கள் உரச\nஆண் : ஹேய் எட்டு திசைகளும் சுத்தவே\nநாங்க எட்டு மணிக்குத்தான் முழிக்கிறோம்\nகுழு : ஓ ஜாயே\nஆண் : இன்டர்நெட்டில் எதை எதையோ\nஆண் : ஆ….இன்டர்நெட்டில் எதை எதையோ\nஆண் : கிறுக்கு பிடிக்கும் அழக பாத்தா\nமுடிஞ்ச வரைக்கும் செல்போன் மூலம்\nபேஷன் டிவியை தவறாம பாக்குறோம்\nபன்னிரெண்டு மணிக்கு எ ஜோக் அனுப்பி\nஆண் : ஹேய் எட்டு திசைகளும் சுத்தவே\nநாங்க எட்டு மணிக்குத்தான் முழிக்கிறோம்\nஆண் : ஒத்த நோட்டத்தான் எடுத்துகிட்டு\nபத்து மணி வர பஸ் ஸ்டாப்பில்\nஆண் : இது ஊரு மேயும் பருவமா\nநாம் உலகை சுற்றி வருவோமா\nஅட இளமை போனா திரும்புமா\nஅத செலவு செய் இத நியாயமா\nஆண் : புது புது உறவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/27642", "date_download": "2020-11-24T15:38:09Z", "digest": "sha1:S5JL5P4A337RR767LFTL2Y76EMN2KPAA", "length": 8172, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "அண்ணா பல்கலை., துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் பற்றி விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு..! - The Main News", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.. ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சா் S.P.வேலுமணி வழங்கினாா்..\nஅண்ணா பல்கலை., துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் பற்றி விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு..\nஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகம் உயர் சிறப்பு அந்தஸ்தை அடைவது குறித்து மத்திய அரசுக்குத் தன்னிச்சையாக துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. இதனை, தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. தன்னிச்சையாகக் கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.\nஇந்நிலையில் சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது குறித்துப் பல்வேறு புகார்கள் தமிழக அரசுக்கு வந்தன. இதையடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.\nஇதுகுறித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உயர் கல்வித்துறை சார்பில் இதற்கான ஆணை கடந்த நவ.11 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணையில் மேற்குறிப்பிட்ட விவரங்கள், புகார்கள், புகார் அளித்தவர்கள் குறித்து விரிவாகப் பதிவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட புகார்கள் குறித��து ஒரு நபர் விசாரணைக் குழு விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுழு தரும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n← தமிழகத்தில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா..\nஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் பதிலடி..பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 8 பேர் பலி →\nபுயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.. ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சா் S.P.வேலுமணி வழங்கினாா்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/625342/amp?ref=entity&keyword=Fort%20Mariamman%20Temple", "date_download": "2020-11-24T15:35:45Z", "digest": "sha1:VHXYOT4H2A64GYVHHE7XSPAT7ZKMRCCV", "length": 12171, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "வனத்துறையினர் அகற்றிய பிசில் மாரியம்மன் சாமி சிலை மீண்டும் அதே இடத்தில் வைத்து சிறப்பு வழிபாடு: பழங்குடியின மக்கள் பங்கேற்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவனத்துறையினர் அகற்றிய பிசில் மாரியம்மன் சாமி சிலை மீண்டும் அதே இடத்தில் வைத்து சிறப்பு வழிபாடு: பழங்குடியின மக்கள் பங்கேற்பு\nசத்தியமங்கலம்: ஆசனூர் அருகே வனத்துறையினரால் அகற்றப்பட்ட பிசில் மாரியம்மன் சாமி சிலை, மீண்டும் பழங்குடியினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலையை இன்று அதே இடத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் அரேப்பாளையம் பிரிவு அருகே சாலையோர வனப்பகுதியில் பழங்குடியினர் தொன்று தொட்டு வழிபட்டு வந்த பிசில் மாரியம்மன் சாமி சிலையை கடந்த 14ம் தேதி வனத்துறையினர் அகற்றி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில், வனப்பகுதியில் இருந்த சாமி சிலையை அகற்றிய வனத்துறையினரை கண்டித்து நேற்று முன்தினம் பா.ஜ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை அறிவித்தனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில், கோபி ஆர்.டி.ஓ., ஜெயராமன் தலைமையில் அரேப்பாளையம் வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி நல்ல முடிவை அறிவிப்பதாக ஆர்.டி.ஓ., உறுதி அளித்ததால், அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.\nஇதுகுறித்து ஈரோடு கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கலெக்டர் கதிரவன், அதே இடத்தில் மீண்டும் சாமி சிலையை வைத்து வழிபட அனுமதி அளித்தார். தொடர்ந்து நேற்று மாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் அருண்லால் வனத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிசில் மாரியம்மன் சாமி சிலையை பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈ���்வரன், ஆசனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியன், பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி ஜீவபாரதி ஆகியோர் முன்னிலையில் கோயில் பூசாரிகளிடம் ஒப்படைத்தார்.\nசிலையை பெற்றுக்கொண்ட பழங்குடியின மக்கள், சிலையை நேற்று இரவு நீர்நிலையில் வைத்து இன்று காலை மீண்டும் சிறப்பு பூஜைகள் செய்து பவானிசாகர் எம்எல்ஏ ஈஸ்வரன், கோபி ஆர்டிஓ ஜெயராமன், சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா ஆகியோர் முன்னிலையில் வனப்பகுதியில் சிலை அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் இன்று சிலை வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\n22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும்; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை...\nமீன்பிடிக்க சென்ற மீனவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர் வேதனை\nகஜா துயரே மீளாத நிலையில் நெருங்குகிறது நிவர்: பதைபதைப்பில் டெல்டா மக்கள்\nநிவர் புயல் காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 5 விமானங்கள் ரத்து\nநாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை\nவிருதுநகர் பகுதியில் கோழிக்கொண்டை பூ விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்\nபுதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு\nபுதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு\nநெல்லை அருகே நள்ளிரவில் பயங்கரம்; போலீசார் கண் முன் பெண் தீக்குளித்து தற்கொலை: மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது தாக்கியதால் விபரீதம்\nஅதிராம்பட்டினத்தில் புயல் நிவாரண மையம் அமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்\n× RELATED தர்மபுரியில் விவசாய கிணற்றில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/996372/amp?ref=entity&keyword=Kovilpatti%20RTO", "date_download": "2020-11-24T15:16:46Z", "digest": "sha1:2MGDUSRPR2Q7FVW7XCWSS5MGRHQQRW3N", "length": 8231, "nlines": 35, "source_domain": "m.dinakaran.com", "title": "போலி ஆவணம் மூலம் பட்டியல் இனத்தவர் சான்றிதழ் ஆர்டிஓ நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை க���லூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோலி ஆவணம் மூலம் பட்டியல் இனத்தவர் சான்றிதழ் ஆர்டிஓ நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு\nமதுரை, அக். 20: முன்பு நிராகரிக்கப்பட்டவருக்கு மீண்டும் பட்டியல் வகுப்பு சான்றிதழ் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆர்டிஓ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த சின்னத்தாய், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனுவில், ‘‘ஜி.கல்லுப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நான், போட்டியிட்டேன். என்னை எதிர்த்து போட்டியிட்ட மகேஸ்வரி 39 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பட்டியலினத்தவர் என போலி ஆவணங்கள் கொடுத்து ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளார். இதனால், பட்டியலினத்தவருக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, அவர் தலைவராக தொடர தடை விதிக்க வேண்டும். அவருக்கு வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழை ரத்து செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் வக்கீல் கண்ணன் ஆஜராகி, ‘‘பட்டியலினத்தவர் என ஏற்கனவே ஒரு முறை இவர் வாங்கிய ஜாத��� சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. பின்னர், 2017ம் ஆண்டிலும் இவரது விண்ணப்பத்தை விஏஓ நிராகரித்துள்ளார்.\nஆனால், இதையெல்லாம் மறைத்து மீண்டும் போலி ஆவணங்கள் மூலம் பட்டியலினத்தவர் என சான்று வாங்கியுள்ளார்’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட போது எப்படி மீண்டும் சான்றிதழ் வழங்கப்பட்டது மனுதாரர் கோரிக்கை தொடர்பாக அளித்துள்ள மனுவை பெரியகுளம் ஆர்டிஓ அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு, சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கையை 12 வாரத்திற்குள் எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.\n× RELATED மாற்றுத்திறனாளி வீரருக்கு அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_4%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-24T16:33:00Z", "digest": "sha1:CSPEYFULOWZ53SHLKG7DBDP7IZPRRLMA", "length": 5880, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிமு 4ஆம் ஆயிரமாண்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிமு 4ஆம் ஆயிரமாண்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கிமு 4ஆம் ஆயிரமாண்டு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிமு 4ஆம் ஆயிரமாண்டு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிமு 1-ஆம் ஆயிரமாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1-ஆம் ஆயிரமாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2-ஆம் ஆயிரமாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n3-ஆம் ஆயிரமாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Millennia ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிமு 4வது ஆயிரவாண்டு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநூற்றாண்டுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிமு 5ஆம் ஆயிரமாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுமேரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிமு 3ஆம் ஆயிரமாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுமேரிய மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2014/03/05/face-786/", "date_download": "2020-11-24T15:30:15Z", "digest": "sha1:TNQW6TMXJI3CVAK4Q45M5NIHCMPHK7KF", "length": 14641, "nlines": 151, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்கருப்பு – பி.ஜே.பி – கெஜ்ரிவால் – சித்தார்த், பிருத்விராஜ்", "raw_content": "\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nகருப்பு – பி.ஜே.பி – கெஜ்ரிவால் – சித்தார்த், பிருத்விராஜ்\n‘அவள் கருப்பாக இருந்தாலும்.. களையாக இருந்தாள்.’\n‘மாநிறமாக இருந்தாலும் பார்க்க பளீச்சென்று இருந்தாள்.’\nஇன்னும் எத்தனை வருசத்துக்கு இப்படியே எழுதுவீங்க..கருப்பு நிறத்தை இழிவாக பார்க்கிற கண்ணோட்டம் கொண்டவர்கள் தன்னை நவீன எழுத்தாளர்கள் என்றும் இலக்கியத்தில் பிரச்சாரம் கூடாது என்றும் சொல்கிறார்கள்.\n(செவப்பு கலரில் மேக்கப் போட்டுகிட்டு கருப்பின் சிறப்பைக் குறித்து பேசுகிறவர்களும் இருக்கிறார்கள்.)\n‘பி.ஜே.பி இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரான கட்சி அல்ல’\nஇப்படி சொல்ல வேண்டிய அவசியம் ஏன் நேர்ந்ததுஎல்லா கட்சிக்காரனும் இப்படிதான் சொல்லிக்கிட்டு இருக்கானா\nநீங்க யாருக்கு ஆதரவான கட்சி என்பதை மட்டும் வெளிப்படையா சொல்லுங்க..\n/நரேந்திர மோடி, ராகுல் காந்தி இருவருமே முகேஷ் அம்பானியின் ஏஜெண்டுகள் தான் என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். //\nஅப்போ ‘டாடா’ வோட ஏஜெண்ட் யாரு\nசித்தார்த் பெண் வேடமும்(ஸ்திரி பார்ட்) பிருத்விராஜ் ஆண் வேடமும் போட்டிருந்தால்… சிறப்பாக இருந்திருக்கும். சித்தார்த்திடமே பெண் சாயல் கூடுதலாக இருக்கிறது.\nபிருத்விராஜின் பெண் வேடமும் பாவனையும் பெண்களை கேலி செய்வது போன்ற தொணி தென் படுகிறது. காரணம் அவரின் உடல் மற்றும் முக அமைப்பு. சித்தார்த்தைவிடவும் வயதுகூடுதலும் காரணம்.\nதென் மாவட்ட நாடகங்களில் ‘ஸ்திரி பார்ட்’ டிலும் வட மாவட்டங்களில் தெருக்கூத்திலும் பெண் வேடம் போடுகிற ஆண்கள் ஒல்லியாக வயது குறைந்தவர்களாகதான் இருப்பார்கள். டின் ஏஜ் சிறுவர்களுக்கே அதில் முக்கியத்துவம்.\nஅவர்கள் தங்கள் நடிப்பில் காட்டிய நளினமும்… அத்தகையதே.\nமோடிக்குப் போட்டி அம்மா, மந்திரிகள் வரிசையில் கலைஞர், அடுத்து நயன்தாரா..\nநடிகை ஆடியதும், பக்தர்கள் ‘சாமி’ வந்து ஆடுவதும்; சாதனை\nஇசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்\nபுரட்சித் தலைவர் தந்த ‘தடி’ விருந்து\nசுரா: பெரியவங்க சொன்னா.. பெருமாள் சொன்னா மாதிரி..\n5 thoughts on “கருப்பு – பி.ஜே.பி – கெஜ்ரிவால் – சித்தார்த், பிருத்விராஜ்”\nPingback: எளிய தமிழர்களை இளிச்சவாயனாக்கும் கட்சி(ஆம் ஆத் மீ) | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nதீண்டாமையை மட்டும் எதிர்ப்பதே ஜாதியை பாதுக்காக்க\nகடந்த காலம் பொற்காலம் நிகழ்காலம் இருண்ட காலம்\nபெண்களுக்கு எதிரான வன்முறை சட்டமாகும் ஆபாயம்\nபேட்ஸ்மேனா முதல்வரே கேட்ச் பிடிச்சிட்டு வடிவேல் போல் ‘அவுட்’ என குதூகளிக்கிறார்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\n‘இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குது’; தமிழக அரசின் கல்வித் திட்டம்\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://agaligan.blogspot.com/2012/05/blog-post_24.html", "date_download": "2020-11-24T15:45:30Z", "digest": "sha1:NJTJTWK7MBPXUMLMBIT3X46L7TF2JOFE", "length": 13625, "nlines": 50, "source_domain": "agaligan.blogspot.com", "title": "அறம் செய்ய விரும்பு", "raw_content": "\n\"அப்போ ஹெல்மெட் போடமலேயே போலாமா\"ங்கறான் ஒருத்தன்.\n'எவன்கிட்ட மாட்ட‌றயோ அவனுக்கு 50 ரூ தர்மம் பண்ணிட்டா(பிச்சை) தாராளமா போலாங்கறான்' இன்னொருத்தன்.\nவீடு���ளில் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் பழைய துணிமணிகளை இப்படித்தான் அனாதை இல்லங்களுக்கு தள்ளிவிடுவதும், சுபநிகழ்ச்சிகளில் அளவுக்கு அதிகமாய்போகும் சாப்பாட்டை சிறுவர் இல்லங்களுக்கு கொடுத்துவிடுவதும், அய்யா தருமம்பன்னுங்க சாமின்னு கேக்கறவங்க முகத்தைக்கூட பார்க்காமல் அல்லது பார்க்கபிடிக்காமல் 1 ரூபாயோ 2 ரூபாயோ போட்ட்டுட்டு போவதுமே தருமம்ன்னு நம்பிகிட்டிருக்கோம். உண்மையில் தருமம் பிறர்கேட்டு கொடுப்பது அல்ல. காலம் அறிந்து சமயமறிந்து நாமாகவே தரக்கூடியது. தரக்கூடியதுங்கறதுகூட ஏதோ ஒருவித உயர்நிலையை காட்டுகிறது எனவே அந்த வார்தைகூட வேண்டாம் செய்யக்கூடியது (உதவி) என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும். அப்படி செய்யற உதவியை மனநிறைவோட‌ செய்யனும். எந்த விஷயத்திலும் மனநிறைவு வரனும்னா அதை நாம் விரும்பி செய்யனும், இதைதான் அறம் செய்ய விரும்பு சொன்னாங்க ஒளவையார்.\nஅறம் செய்ய விரும்புன்னு சொன்ன அதே தமிழ் கூறும் நல்லுலகம்தான் (அதே ஒள‌வையார் தான்னு சொல்லி இருப்பேன் ஆனா அவ்வையார்ங்கறது ஒருத்தர் இலலை வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த புலவர்கள்னு சொல்றாங்க‌ நமக்கெதுக்கு வம்பு)ஏற்பது இகழ்ச்சின்னும் சொல்லியிருக்கு. ஏற்பது இகழ்ச்சிங்கற வரி பிறர்கிட்ட தானமோ உதவியோ கேட்கும் நிலையில் இருப்பவர்களிடம் அப்படியெல்லாம் கேட்கக்கூடாது அது ஒரு மானக்கேடான விஷயம் அதனால யாரும் கையேந்தி நிக்ககூடாதுனு சொல்ற‌ அட்வைஸ்போல தெரிந்தாலும் உன்மையில் ஒள‌வை இந்த வரிகளை கையேந்தி நிற்பவர்களிடம் சொல்லியிருக்கமாட்டார் என்றுதான் எனக்கு தோனுது. ஏன்னா பிச்சை எடுப்பவனிடம் பிச்சை எடுப்பது அசிங்கம் அவமானம்ன்னு சொல்வதால் எந்த புண்ணியமும் இருக்கப்போவதில்லை.(நானும் பிச்சைங்கற லெவல்லயே பேசுவதாக‌ நினைக்கவேண்டாம் ஒரு புரிதலுக்காகவேண்டிதான்). ஆக ஒளவையார் தேசாந்திரியாக சுற்றிக்கொண்டிருக்கையில் பார்க்க நேர்ந்த வறுமையை மக்களின் மீளமுடியாத்துயரை கண்டு மக்களின் இந்நிலைக்கு மக்கள்மேல் அக்கறையில்லாத அரசனும் சுயநலமிக்க செல்வந்தர்களும்தான் காரணம் என அறிந்து தான் சந்திக்கும் அரசர்களிடமும், செல்வந்தர்களிடமும் 'ஏம்பா உன் ஆட்சியில இத்தினிபேரு இத்தினி அவஸ்த்தைப்படராங்க இது உனுக்கு அசிங்கமா இல்லையா அவங்க இந்த நிலமையில இருப்பதற்கு உன் ஆட்சிதானே காரணம் இது உனக்கு அவமானமா இல்லையா அவங்க இந்த நிலமையில இருப்பதற்கு உன் ஆட்சிதானே காரணம் இது உனக்கு அவமானமா இல்லையா அதால தருமம் பண்ண பழகிக்கோ அவங்க ஏற்பது உனக்கு இகழ்ச்சின்னு செவுட்டுல அறையராமாதிரி சொல்லியிருக்காங்கன்னு எனக்கு தோனுது. உங்களுக்கு எப்படி\nநான் பலமுறை மனதில் நினைத்திருப்பதை உங்கள் வார்த்தைகளில் படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக சோழ பரம்பரையைப் பற்றி ஆராய்ந்து கொண்டுருக்கேன்.\nஉங்கள் ஆராய்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்.\nஆற்றலின் அளவே குதிரையென கற்பிக்கப்பட்டால் வேகம் மட்டுமே கவனிக்கப்படும். குதிரை என்பது வேகம் மட்டுமல்ல அது ஒரு உயிர், ஒரு படைப்பு. பந்தயங்கள் எல்லாம் ஜெயிக்கும் குதிரைகளின் மேல்தான் என்றால், தோற்கும் குதிரைகள்தானே போற்றுதலுக்குரியவை பசுக்கள் மட்டுமே புனிதமாய் புகட்டப்பட்டால் எருமைகள் எல்லாம் அகதிகளாய்அலையவேண்டியதுதான். ( எருமைபாலை எவர்தலையில் கொட்டுவது) கனிகள் வேண்டிமட்டுமே மரங்கள் வளர்க்கப்படுமாயின் காற்றைக்கூட இனி காசு கொடுத்துத்தான் வாங்கவேண்டியிருக்கும் மறுக்கமுடியாது. மந்தை ஆடுகளின் வால்பற்றி அலையும் மனங்கள் செரப்போவதேன்னவோ கசாப்புக்கடைகளையே. மறந்துவிடாதீர்கள்.\nஅஞ்சுதற்கு அஞ்சாமை பேதமை – பயப்படவேண்டியதற்கு பயப்படாம இருப்பது முட்டாள்தனம். கரப்பான்பூச்சியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை அதன் மீசையை பிடித்தே தூக்கிபோட்டுடலாம். அதே ஒரு பாம்பு நாக்க நீட்டி நீட்டி படமெடுத்து ஆடும்போது இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லைன்னு சொல்லி அதன் வாலை புடிச்சுகூட தூக்கிபோடமுடியாது. ஏன்னா பாம்புன்னாலே பயம். ஆங் இது இன்னா மேட்டரு நான் போடறேன் பார்னு சொல்றவவனைத்தான் ’முட்டாள்னு’ சொல்றாங்க அவ்வை. பாம்புன்னா நமக்கு ஏன் பயம் அது விஷ ஜந்து, கொத்திடும் கொத்தினா நாம செத்துடுவோம்னு தெரியும். எல்லா பாம்புகளும் விஷம்கொண்டவை அல்ல, சில பாம்புகள் கொத்தினாலும் சாகமாட்டோம் அப்புறமெதுக்கு பயப்படனும் அது விஷ ஜந்து, கொத்திடும் கொத்தினா நாம செத்துடுவோம்னு தெரியும். எல்லா பாம்புகளும் விஷம்கொண்டவை அல்ல, சில பாம்புகள் கொத்தினாலும் சாகமாட்டோம் அப்புறமெதுக்கு பயப்படனும் ஏன்னா எந்த பாம்பு விஷப்பாம்பு எது தண்ணி பாம்புன்னு நமக்கு தெரியாது, பாம்பு விஷயத்தில நாம அஜாக்கிரதையா இருந்துடக்கூடாதேங்ற நல்ல எண்ணத்தில்தான் “பாம்புன்னா படையே நடுங்கும்” நீயும் நானும் எம்மாத்திரம்னு பழமொழி சொல்லி அந்த பயத்தை தக்கவச்சிருக்காங்க. இந்த பயம்தான் பாம்புகிட்டேர்ந்து நம்மை காப்பாத்திகிட்டிருக்கு என்பது உண்மைதான். ஆனால் அதே பயம்தான் பாம்புகளை நம்மிடமிருந்தும் காப்\nஎதிர் எதிராய் அமர்ந்திருக்கிறோம் ஏராளமான கேள்விகளோடு, அலட்டலான பதில்களின் அபத்தங்கள் கேட்டவைகளையும் கேட்கப்படவேண்டிடவைகளையும் கிடப்பிலேயே கிடத்திவிடுகின்றன. தவறான பதில்களாய் நிகழ்ந்துவிட்டவைகளுக்கு காரணமான கேள்வியை தேடிக்கொண்டிருக்கிறோம். சரியான கேள்வியாய் கருதப்பட்டவைகளுக்கு காரணப்பின்னல்களில் பதில்களை மறைத்துக்கொண்டிருக்கிறோம். விருப்பமான பதில்கள் மட்டுமேவேண்டி கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் - நாம் விரும்பத்தகாத பதில்களுக்கான கேள்விகளை தவிர்த்துக்கொண்டிருக்கிறோம். சில பதில்களின் சுயரூபம் நம்மையே விழுங்கிவிடக்கூடும் என்பதால் பல கேள்விகளை தள்ளிநின்று பார்த்துக்கொண்டிருப்பதிலேயே காலம் கடத்திக்கொண்டிருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/02/junior-vikatan-08-feb-2017.html", "date_download": "2020-11-24T14:35:29Z", "digest": "sha1:QXGZZ2XWONZVB5E6GBTI5TTS5TYFDPJY", "length": 3391, "nlines": 44, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "ஜூனியர் விகடன் - 08 Feb, 2017 - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nஜூனியர் விகடன் - 08 Feb, 2017\nஜுனியர் விகடன் என்பது விகடன் குழுமத்தின் வாரமிருமுறை வெளிவரும் அரசியல் சார்ந்த செய்தி இதழ். அரசியல், சமூக விழிப்புணர்வு, சமீபத்திய நிகழ்வுகள், திரையுலக செய்திகள் போன்ற செய்திகளைக் கொண்டுள்ளது. “மிஸ்டர் கழுகு” மற்றும் “கழுகார் பதில்கள்” என்னும் இரு பகுதிகளும் இதழில் விரும்பிப் படிக்கப்படுபவை. இப்பகுதி புலனாய்வு செய்திகளையும் அரசியல் நிகழ்வுகளையும் நடுநிலைமையுடன் வழங்கிவருகிறது.\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\nகலங்கி நி��்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2020-11-24T15:17:53Z", "digest": "sha1:SJR7Q2FBHBC4YWWUU4BWRMJLHBYT4JNU", "length": 4522, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கிருபாகரன்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதமிழக மக்கள் இலவசங்கள், மதுவால் ...\n”மொழி பேரினவாதத்துக்கு இடம் கொ...\nசமரச மையங்களை பொது மக்களின் கவன...\n“ஜாக்டோ ஜியோ பிரச்னைக்கு தீர்வு ...\n2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடத் ...\n“தமிழக அரசியலில் மக்கள் மாற்றத்த...\nசினிமா, சீரியல்கள் மக்களின் மனநி...\nஆசிரியர் சங்கங்களுக்கு நீதிபதி க...\n'நிவர்' புயல் Live Updates: புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாது - ஆவின் அறிவிப்பு\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/murugadoss.html", "date_download": "2020-11-24T16:17:39Z", "digest": "sha1:Z7BOG7T3ID3YUZAR4PNFJVETGW6ASFNN", "length": 8350, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முருகதாஸ் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஆடுகளம் முருகதாஸ் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர். 2011 -ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலாமானார். ஆனால், இவர் 2004 -ம் ஆண்டு வெளிவந்த கில்லி படம் தான் முருகதாஸுக்கு முதல் படம். தற்போது இவர் பல்வேறு படங்களில் நடித்து... ReadMore\nஆடுகளம் முருகதாஸ் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர். 2011 -ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலாமானார். ஆனால், இவர் 2004 -ம் ஆண்டு வெளிவந்த கில்லி படம் தான் முருகதாஸுக்கு முதல் படம். தற்போது இவர் பல்வேறு படங்களில் நடித்து...\nDirected by போஸ் வெங்கட்\nDirected by பிரேம் குமார்\nDirected by கெளதம் ராமசந்திரன்\nவிஜய்யின் அடுத்த படம்..அந்த சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பாகம்தான்.. சிக்னல் கொடுத்த டெக்னீஷியன்\nவிடமாட்டார் போலிருக்கே..டைரக்டர் முருகதாஸை மீண்டும் வம்புக்கிழுத்த சர்ச்சை நடிகை.. விளாசும் ஃபேன்ஸ்\nஹைட்டெக்காக தயாரான சூப்பர் ஹிட் படத்தின் பார்ட் 2 கதை.. ஓகே சொன்ன மாஸ்டர் விஜய்.. அடுத்து இதுதானாமே\nஅடுத்தப் படத்தில்... தெலுங்கு ஹீரோவை தமிழில் அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nமுதல்பாதி காக்டெயில்... வேற லெவல்... சும்மா கிழிச்சிருக்கார் தலைவர்... தர்பார் டிவிட்டர் விமர்சனம்\nஐயையோ அது நான் இல்லைங்க... போட்டோஷாப் வேலை... நடிகர் விஜய் மானேஜர் ஷாக்.\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/actor-vishals-birthday-party-stills/", "date_download": "2020-11-24T15:15:31Z", "digest": "sha1:4C3VBOW72KTSEP3FJLRIY76YGKBMA2EK", "length": 3801, "nlines": 56, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் விஷால் பிறந்த நாள் விழா ஸ்டில்ஸ்..", "raw_content": "\nநடிகர் விஷால் பிறந்த நாள் விழா ஸ்டில்ஸ்..\nநடிகர் விஷால் இன்று தனது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடினார். ரெஸிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் இன்று மதியம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டினார். இந்த நிகழ்ச்சியில் விஷாலின் தங்கையும் கலந்து கொண்டார்.\nஅந்த விழாவின் புகைப்படங்கள் இங்கே :\nPrevious Post'நெருங்கி வா முத்தமிடாதே' திரைப்படத்தின் டிரெயிலர்.. Next Post'பர்மா' திரைப்படத்தின் ஸ்டில்ஸ்..\nஆனந்த் சங்கர் படம் பற்றிய வதந்தியை பொய்யாக்கிய விஷால்..\nஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியா.. – சக நடிகைகள் கோபம்..\n4 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துவி்ட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதி..\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..\nஇயக்குநரை பொது இடத்தில் வைத்து அடித்த நடிகை..\nதன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தய���ரிப்பாளர்..\nஒரு வீடியோவால் ஏற்படும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’..\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_748.html", "date_download": "2020-11-24T15:06:58Z", "digest": "sha1:7TX5AVBOS3TVLGPQQTUJDEVNV5TNJHWG", "length": 4010, "nlines": 44, "source_domain": "www.ceylonnews.media", "title": "ஸ்ரீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா! மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு", "raw_content": "\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nஅனைத்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களிலும் வியாபாரம் செய்யப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nபஸ்களில் விற்பனையில் ஈடுபடுவோர் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்படுவதாக பொதுமக்களிடமிருந்து போக்குவரத்து அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து நாளாந்தம் பஸ்களுக்குள் தண்ணீர் போத்தல்கள் மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களினால் கொரோனா பரவக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனால் பஸ்களுக்குள் விற்பனை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇதற்கு பாதுகாப்பு தரப்பினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/hindu/hindu00024.html", "date_download": "2020-11-24T14:34:46Z", "digest": "sha1:ORGWCMJPQRRH4ZKVCUATBTKTN3OWFLVT", "length": 9142, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } முன்னத்தி ஏர் - Munnaththi Yer - விவசாயம் நூல்கள் - Agriculutre Books - இந்து தமிழ் திசை பதிப்பகம் - Hindu Tamil Thisai Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலா��ிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nமுன்னத்தி ஏர் - Munnaththi Yer\nபதிப்பாளர்: இந்து தமிழ் திசை பதிப்பகம்\nதள்ளுபடி விலை: ரூ. 120.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நாடு முழுவதும் பேசப்படும் பொருளாகியிருக்கிறது இயற்கை வேளாண்மை. முழுக்க முழுக்க ‘இயற்கை வேளாண் மாநிலம்' என்ற அடையாளத்தை முதலில் பெற்று சிக்கிம் பெருமையடைந்திருக்கிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nபோர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/world/21533", "date_download": "2020-11-24T15:52:33Z", "digest": "sha1:4XN7LRZMT6SXNGNGSQPKIWCCJHWHSOMF", "length": 3980, "nlines": 73, "source_domain": "www.kumudam.com", "title": "மனித குருதியில் கேக் தயாரித்த பெண் | சைக்கோ - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஅமெரிக்க தேர்தல் முடிவுகளை நிர்ணயித்த கொரோனா\nFrance இல் ஒலித்த தமிழ்க் குரல்\nராட்சத பட்டத்தின் வாலில் சிக்கிய மூன்று வயது சிறுமி\nசன்னி லியோன் செய்த காரியம் ரசிகர்கள் அதிர்ச்சி\nkim jong un photos அத்தனையும் போலி.. அலறும் உளவுத்துறை\nகமலா ஹாரிஸ் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது \nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\n3.4 மில்லியன் பணத்தை வீணாக்கிய 17 வயது யூடியுபர்..\nநவம்பர் 29 அன்று பூமிக்கு அருகில் வரவிருக்கும் சிறுகோள்… பூமிக்கு ஆபத்தா\nடிக்டாக்கில் அமெரிக்க பெண்மணி சாதனை...\nஉணவக உரிமையளரின் செய்கையால் மனம் நெகிழ்ந்து வாழ்த���திய வாடிக்கையாளர்..\n2021-ல் இந்தியாவில் பெகாட்ரான் துணை நிறுவன திட்டப்பணி ஆரம்பம்..\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/15-02-2017-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-11-24T15:02:17Z", "digest": "sha1:DXES774TZJIYVK65F7MPZKNZRSKY2WOE", "length": 25069, "nlines": 550, "source_domain": "www.naamtamilar.org", "title": "15.02.2017 தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கொத்தமங்கலம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n15.02.2017 தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கொத்தமங்கலம்\nதமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கொத்தமங்கலம் (புதுக்கோட்டை மாவட்டம்) | 15-02-2017\nதமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி நடத்துகிற நினைவேந்தல் பொதுக்கூட்டம் வருகின்ற 15.02.2017 புதன்கிழமை மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நடைபெறவுள்ளது.\nஅதுசமயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், மருத்துவர், வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், இணையதளப் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nPrevious articleநாம் தமிழர் மாணவர் பாசறையின் மாநிலக் கலந்தாய்வுக்கூட்டம்\nNext article19-02-2017 வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா – திருத்தணி\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் – சீமான் முன்வைக்கும் ஆலோசனைகள்\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டுதல்\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை மு…\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சு…\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nபத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை\nசங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட…\nபத்மநாபபுரம் – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு\nதிருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு\nபெரம்பலூர் மாவட்டம் – குருதிக்கொடை வழங்கும்…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஊரடங்கு உத்தரவால் தவிக்கும் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது /அண்ணா நகர் தொகுதி\nபனை விதைகள் சேகரிப்பு – ஆரணி தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/25999", "date_download": "2020-11-24T14:20:05Z", "digest": "sha1:VG444JC54SGDXLLFT4MX44WHNI6KMIDD", "length": 8645, "nlines": 69, "source_domain": "www.newlanka.lk", "title": "பலாக்கொட்டையை பயன்படுத்தி சுவை நிறைந்த உணவுகளை தயாரிப்பது எப்படி.!! | Newlanka", "raw_content": "\nHome சமையல் பலாக்கொட்டையை பயன்படுத்தி சுவை நிறைந்த உணவுகளை தயாரிப்பது எப்படி.\nபலாக்கொட்டையை பயன்படுத்தி சுவை நிறைந்த உணவுகளை தயாரிப்பது எப்படி.\nபலாக்கொட்டை என்றதும் பலர் முகத்தை சுழிப்பார்கள். ஆனால்,ஒருதடவை சுவையாக சமைத்து சாப்பிட்டால் அதன் பின்னர் வாய்க்கு கட்டுபோடமுடியாத வகையில் சுவையாக இருக்கும். அவ்வாறு செய்யக்கூடிய சுவையான 2 உணவுகளை இன்று பார்க்கப்போகிறோம் மேலும் 25 பலாக்கொட்டைகள் ஒரு முட்டைக்கு சமன் என்றும் கூறுவதுண்டு. பலாப்பழத்தை போல பலா விதைகளையும் சாப்பிடுவது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதென மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nதாளித்த பலாக்கொட்டை-தேவையான பொருட்கள்-பலாக்கொட்டை-1 கப்,நறுக்கிய வெங்காயம்-1,எண்ணெய் – பச்சை மிளகாய்-2, மிளகாய் தூள்-2 தேக்கரண்டி ,இடித்த மிளகாய் தூள் -1 தேக்கரண்டி, உப்பு, பலாக்கொட்டைகளை நன்கு கழுவி உப்பு சேர்த்து, கொதிக்க விடவும். ஒரு தனி சட்டியில் ச��றிது எண்ணெயை சூடாக்கி,வெங்காயம் சேர்த்து சற்று தாளித்துக் கொள்ளுங்கள்.அதில் சிறிது இடித்த மிளகாய் தூள் சேர்க்கவும். சில பச்சை மிளகாயையும் அதில் சேர்க்கவும். சற்று ஆறியதும் அதில் பலாக்கொட்டைகளை சேர்த்து கிளறி விட்டு ருசிக்கேற்ப உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்குங்கள்.\nபலாக்கொட்டை ரொபி- தேவையான பொருட்கள் -பலாக்கொட்டைகள் -2 கப், சர்க்கரை-1 கப்,பட்டர் – 1 மேசைக்கரண்டி, கராம்பு-2, வெணிலா அசன்ஸ் ,பலாக்கொட்டையில் கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு தட்டி கிரைண்ட் செய்து மேலதிக நீரை பிழியவும்.இப்போது இதை ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரையுடன் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சர்க்கரை உருகி,அது கட்டியைப் போல ஆகும்போதுஇ ​​சிறிது பட்டர்,வெணிலா மற்றும் கராம்பு சேர்க்கவும்.நன்றாகக் கிளறி, வெப்பத்தை குறைக்கவும். கலவை கெட்டியாகும்போது, ​​பட்டர் தடவிய தட்டில் வைத்து துண்டுகளாக வெட்டவும்.\nPrevious articleதிடீர் விபத்தில் கை விரல்களை இழந்த போதும் தனது விடாமுயற்சியினால் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவன்..\nNext articleபத்து வருடங்களுக்கு முன்னர் இறந்து போன பாசமகளின் நினைவாக தந்தையொருவர் தினமும் செய்யும் மிக உன்னதமான செயல். போற்றித் துதிக்கும் நாட்டு மக்கள்..\nதீபாவளி திருநாளில் உண்டு மகிழ்ந்திட என்றும் சுவையான யாழ்ப்பாண பலகாரம்..\nஇல்லத்தரசிகளுக்கு ஓர் சமையல் டிப்ஸ்.. ஆரோக்கியம் நிறைந்த சிவப்பு அரிசிப் பிட்டு செய்வது எப்படி\nசிக்கன் மட்டனை விட அதிக சத்து நிறைந்த உணவுகள். ஒரு கோப்பை சாப்பிட்டாலே போதுமாம்…\nதீபாவளியைக் கொண்டாட நுவரேலியா மாவட்டத்திற்கு வந்தவர்களில் இதுவரை 25 பேருக்கு கொரோனா மாவட்டத்தில் மொத்த எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது\n2,000 வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடிப்பில் சாம்பலாகிப் போன மாநகரிலிருந்து தற்போது மீட்கப்பட்ட இரு சடலங்கள் வியப்பில் உறைந்து போன ஆராய்ச்சியாளர்கள்\n பலரும் தெரிந்திடாத அறிவியல் உண்மைகள்.\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\nஇலங்கையின் வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய வகை உயிரினம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/27941", "date_download": "2020-11-24T15:15:52Z", "digest": "sha1:QSX54H3HGGMQH4XXFQLE64OUJDRVGWKT", "length": 8668, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "சென்றாய பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு - The Main News", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.. ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சா் S.P.வேலுமணி வழங்கினாா்..\nசென்றாய பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு\nசேலம் மாவட்டம் பெரிய சோரகையில் நடைபெற்ற சென்றாயப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nசேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து கார் மூலம் முதல்வர் பெரிய சோரகைக்கு வந்தார். வழியில் இரும்பாலை, சோளம்பள்ளம் சித்தனூர், தாரமங்கலம் பைபாஸ், தாரமங்கலம் டவுன் மற்றும் வழிநெடுகிலும் திரளான பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nபின்னர் அவர் பெரிய சோரகைக்கு வந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார். கோவிலுக்கு வந்த தமிழக முதல்வரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதுதவிர ஊர்மக்கள் திரளாக வந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.\nபிறகு முதல்வர் சென்றாய பெருமாள் கோவில் சென்று வணங்கினார்.\nகோவில் அருகில் அமைக்கப்பட்டு இருந்த யாகசாலை பூஜையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது குடும்பத்தினருடன் சுமார் 15 நிமிட நேரம் வரை அமர்ந்திருந்தார்.\nகும்பாபிஷேக விழாவையொட்டி சுதர்சன பட்டாச்சாரியார் தலைமையில் யாககுண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்தது. இதன் பிறகு பல்வேறு ஊர்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புண்ணிய தீர்த்தம் கோவில் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் தெளிக்கப்பட்டது.\nசேலம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.\n← நேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்..\nஏமாறாதீர்கள்.. சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் கிடையாது..\nபுயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.. ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சா் S.P.வேலுமணி வழங்கினாா்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/1214", "date_download": "2020-11-24T15:55:13Z", "digest": "sha1:DOGXV3TVVBB3JHTF6HMOGTHBT3R2GAWD", "length": 5910, "nlines": 147, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | singer", "raw_content": "\nமண்ணின் 'பாடும் நிலா' பூமியில் துயில் கொண்டது\n72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்\nஎஸ்.பி.பி. உடலுக்கு இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இறுதியஞ்சலி\nஎஸ்.பி.பி. உடல் நாளை நல்லடக்கம்\nகரோனாவில் இருந்து மீண்டார் எஸ்.பி.பி\nதூக்கிவிடக்கூட ஆளின்றி கிடந்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் சகோதரர் -கரோனாவால் மடிந்துபோன மனித நேயம்\nஅதிகாலை 2 மணியளவில் பரவை முனியம்மா வீட்டில் இருந்து ஒரு போன்... பேரனின் கண்ணீர் குரல்\nபிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளைக் காணவில்லை உண்மை நிலவரம் என்ன\nவலிப்பு காரணமாக விமான நிலையத்தில் பலியான பிரபல இளம் பாடகர்...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 8\nபேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள் புதியதொடர் -ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\nஇந்த வார ராசிபலன் 22-11-2020 முதல் 28-11-2020 வரை\nதிரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83408/4-Men-acted-like-passengers-and-robbed-cabbie-in-Noida", "date_download": "2020-11-24T16:03:16Z", "digest": "sha1:W67LDLQIAJWOTP7IW6OT6OCPDRKJOMV5", "length": 9727, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயணிகள் போல் நடித்த திருடர்கள் - வாடகை கார் ஓட்டுநருக்கு நேர்ந்த பரிதாபம் | 4 Men acted like passengers and robbed cabbie in Noida | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபயணிகள் போல் நடித்த திருடர்கள் - வாடகை கார் ஓட்டுநருக்கு நேர்ந்த பரிதாபம்\nஉத்தரபிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இரவு தனியார் ஆப் வசதிகொண்ட ஒரு வாடகைக்காரை இரவு 11 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றதாக அதன் ஓட்டுநர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.\nடைம்ஸ் ஆஃப் இந்தியா கொடுத்த தகவலின்படி, சதிஷ் மீனா என்ற அந்த ஓட்டுநருக்கு புதன்கிழமை இரவு 11 மணியளவில் நொய்டாவில் மமுரா பகுதியிலிருந்து ஒரு புக்கிங் வந்திருக்கிறது. அந்த இடத்திற்கு ஓட்டுநர் வந்தபோது, அங்கு காத்திருந்த 4 பேர் புக்கிங்கை கேன்சல் செய்யுமாறும், புக்கிங்கிற்கு மேல் 500 ரூபாய் சேர்த்துத் தருவதாகவும் கூறியிருக்கின்றனர்.\nடிரைவர் காரை எடுத்தபோது, காரை லாக்செய்துவிட்டு ஓட்டுமாறு கூறியிருக்கின்றனர். பின்னால் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் திடீரென முன்னால் தாவி, தன்னை பின்பக்க சீட்டிற்கு இழுத்து, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும், முன்னால் தனக்கு அருகில் அமர்ந்திருந்தவர் காரை ஓட்ட ஆரம்பித்ததாகவும் ஓட்டுநர் போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.\nமேலும், தன்னை அடித்து, தனது சட்டையை கழற்றி, கை மற்றும் முகத்தைக் கட்டிவிட்டதால் எந்தவழியாக சென்றார்கள் என்றும் தெரியவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். தனது மொபைலை பிடுங்கிக்கொண்டு மகாமயா மேம்பாலத்திற்கு 500 மீட்டர் முன்பு தன்னை வெளியே கீழே தள்ளிவிட்டு காரை ஓட்டி���்சென்றுவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.\n - சென்னையில் அதிகரிக்கும் காலணி திருட்டு\nஆனால், விசாரணையில் கார் ஓட்டுநர் முரணாக பதிலளிப்பதால் சந்தேகம் இருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர். எனவே அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமிராக்களை பரிசோதித்துப் பார்த்துவிட்டுத்தான் முடிவுக்கு வரமுடியும் எனவும் கூறியுள்ளனர்.\nகுழந்தைகள் போல பாட்டிலில் பால் குடிக்கும் குரங்குக் குட்டிகள்: வைரல் வீடியோ\nமதுபாட்டிலுடன் சாலையில் கவிழ்ந்த லாரி... மதுகுடிப்போர் சூழ்ந்ததால் பரபரப்பு\nRelated Tags : UP, Noida , Car robbery , 4 men robbed car , உத்தரபிரதேசம், நொய்டா, கார் கடத்தல், பயணிகள் போல் கடத்தல்காரர்கள்,\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாது - ஆவின் அறிவிப்பு\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுழந்தைகள் போல பாட்டிலில் பால் குடிக்கும் குரங்குக் குட்டிகள்: வைரல் வீடியோ\nமதுபாட்டிலுடன் சாலையில் கவிழ்ந்த லாரி... மதுகுடிப்போர் சூழ்ந்ததால் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-11-24T15:22:22Z", "digest": "sha1:F2OH2AFYV6EF7HHNGMTN5IIT65R56CYB", "length": 21506, "nlines": 154, "source_domain": "www.tamilhindu.com", "title": "கிறிஸ்துவ சூழ்ச்சி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ கிறிஸ்துவ சூழ்ச்சி ’\nவேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன\nவேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் ��வேலன கண்ணி\". அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது. இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்... இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட கிறித்தவ திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட... [மேலும்..»]\nகிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்\nதொடர்ந்து கிறிஸ்துவப் பள்ளிகளிலும், ஹாஸ்டல்களிலும் இந்து மாணவிகள் மர்மமான முறையில் மரணிக்கிறார்கள் என்பதான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாது. அவற்றின் வாய் முழுக்க மாட்டிறைச்சி. நம் குழந்தைகளுக்காக நாம்தான் பேச வேண்டும். இந்திய அரசின் சிறுபான்மை சலுகை என்கிற பெயரில் நடத்தப்படும் கல்விப் பாரபட்சக் கொள்கையின் (educational apartheid) கோர விளைவுதான் இது. அரசு கேள்வி கேட்க முடியாது. நாங்கள் சிறுபான்மையினர் என்று ஓமலூர் சுகன்யா கொலை விவகாரத்தில் பிஷப் பதிலளித்தது நினைவிருக்கிறதா சென்னை ரஞ்சனி, ஓமலூர் சுகன்யா, புதுவை அனந்த வள்ளி, என்று... [மேலும்..»]\nவிதியே விதியே… [நாடகம்] – 7\nஇலங்கையின் அரசுப் பொறுப்பில் இருந்த முக்கியமானவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள்தான். டட்லி சேனநாயகாவில் ஆரம்பித்து ரிச்சர்ட் ரணசிங்க பிரேமதாஸா, இன்றைய ராஜபக்சே வரை அனைவருமே கிறிஸ்தவ வேர் கொண்டவர்களே. அதிகாரத்தைக் கைப்பற்ற பவுத்தர்கள் என்று வேஷம் போட்டுக் கொண்டவர்கள். தமிழ் கிறிஸ்தவர்களை வைத்து தமிழர்களைத் தூண்டிவிட்டார்கள். சிங்களக் கிறிஸ்தவர்களை வைத்து சிங்களர்களைத் தூண்டிவிட்டார்கள். இதன் விளைவாக இந்து தமிழர்களும் பவுத்த சிங்களர்களும் வெட்டிக் கொண்டு குத்திக் கொண்டு செத்து மடிந்தார்கள். கிறிஸ்தவ சக்திகள் உள்ளுக்குள் புன்னகைத்தபடி ஓரமாக நின்று ரசித்தன... கிறிஸ்தவன் தான் ஆண்ட நாடுகளை வெறுமனே விட்டுவிட்டுச்செல்லவில்லை. நல்லிணக்க நன்னீர் கிணறுகளில் ... [மேலும்..»]\nசம்பவ தினத்தன்று காலையில் ஸ்கூல் ப்ரேயரின்போது பைபிள் வாசகங்களைச் சரியாகச் சொல்லாததற்காக சகமாணவிகள் முன் அவளது வகுப்பாசிரியை அவளைப் பிரம்பால் அடித்திருக்கிறார். பிறகுத் தலைமை ஆசிரியையிடம் வேறு தண்டிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை... [மேலும்..»]\nஇனி நாம் செய்ய வேண்டுவது…\nஇயல்பான ஹிந்து எண்ணப் போக்கிற்கு இணங்கச் சிலர் கிறிஸ்தவரும் முகமதியரும் மத மாற்ற வேலைகளில் ஈடுபடுவதால் நாமும் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் அவரவரும் அவரவர் மதத்திலேயே நீடிக்கட்டுமே, என்ன பிரச்சினை அவரவரும் அவரவர் மதத்திலேயே நீடிக்கட்டுமே, என்ன பிரச்சினை மத மாற்றம் கூடாது என்று மட்டும் சொன்னால் போதாதா மத மாற்றம் கூடாது என்று மட்டும் சொன்னால் போதாதா பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வதை ஒரு கிறிஸ்தவரிடமோ, முகமதியரிடமோ சொன்னால் அதை அவர் எப்படிப் புரிந்து கொள்வார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வதை ஒரு கிறிஸ்தவரிடமோ, முகமதியரிடமோ சொன்னால் அதை அவர் எப்படிப் புரிந்து கொள்வார்\nமுதலிலேயே பொறி தட்டியது. ஊகம் சரிதான். The usual suspects. வழக்கமான முகமூடிக் கொள்ளையர்கள் தான்... கிறிஸ்தவ மதமாற்றப் பிரசார விளம்பரம் என்று பார்த்தவுடனேயே தெரிந்தால், பஸ்களிலும், அரசு பொது இடங்களிலும் வைக்க சம்பந்தப் பட்ட அரசுத் துறை நிர்வாகத்தினர் அதை அனுமதித்திருப்பார்களா என்பதும் சந்தேகமே. எனவே இந்த விளம்பரதாரர்கள் மக்களை மட்டுமல்ல, அரசையும் சேர்த்து ஏமாற்றியிருக்கிறார்கள். [மேலும்..»]\nஇங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு\nவெள்ளைக்காரர்களும் கிறிஸ்தவ பாதிரிகளும் இங்கு வந்து கல்வி சேவை செய்யாமலிருந்திருந்தால் இந்த மனுவாத பிராம்மணீய இந்து மதம் நம்மையெல்லாம் கல்வியறிவில்லாத மூடர்களாகவேதான் வைத்திருக்கும். இன்றைக்கு இந்த மண்ணின் கீழ்த்தட்டு மக்களுக்குக் கல்வி கிடைத்திருக்கிறது என்றால் அது கிறிஸ்தவமும் மிஷினரிகளும் போட்ட பிச்சை.... இது பல நேரங்களில் பல மேடைகளில் பேசிக் கேட்ட விஷயம்தான். ...... அவர்கள் சொல்வதில் என்ன தவறு என்றுதான் பெரும்பான்மையான ஹிந்துக்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.....ஆன��ல், உண்மை என்ன என்பதைச் சிறிது ஆழமாக வரலாற்றைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். [மேலும்..»]\nஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nமகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப் மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார்... ”இயேசு கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும் மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார்... ”இயேசு கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்” எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார். [மேலும்..»]\nவேதாளம் சொன்ன கதை: குமரி மாவட்டத்தில் ஒரு பிள்ளையார் கோவில்\nவேதாளம் எள்ளி நகைத்து \"மகனே நீ ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய் நீ உனக்காக கஷ்டப்படுகிறாயா அல்லது வேறு யாருக்காகவோவா நீ உனக்காக கஷ்டப்படுகிறாயா அல்லது வேறு யாருக்காகவோவா இந்த உலகத்தில் நன்றி கெட்டவர்கள் உண்டு அவர்கள் உன்னை பயன்படுத்திக்கொண்டு பிறகு அதிகாரத்துக்கு வந்த உடனேயே ஆதாயத்துக்காக உன் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு உனது நியாயமான கோரிக்கைகளை கூட நிராகரித்து விடுவார்கள். இதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேள் ... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇந்த வாரம் இந்து உலகம் – ஏப்ரல்-20, 2012\nசுதேசி: புதிய தமிழ் வார இதழ்\nசான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்\nகந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை\nதமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்\nரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1\nபாகிஸ்தான் உடனான உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும்\nபெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2\nஅறியும் அறிவே அறிவு – 10\n: ஒரு வித்தியாசமான குரல்\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2\nமனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரைஉலகில்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2020/11/05/nov-5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-24T15:49:29Z", "digest": "sha1:7M4S7J4SIETDBETS2PHCSHTSD5WZRAUH", "length": 7821, "nlines": 35, "source_domain": "elimgrc.com", "title": "Nov 5 – பிரச்சனையான தவளைகள்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nNov 5 – பிரச்சனையான தவளைகள்\nNov 5 – பிரச்சனையான தவளைகள்\nNov 5 – பிரச்சனையான தவளைகள்\n“பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்” (யாத். 8:8).\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை. பார்வோனுக்கோ தவளைகளினால் பிரச்சனை. எங்கும் தவளைகள், எதிலும் தவளைகள், காண்கிற இடமெல்லாம் குதித்துக்கொண்டும், ஏறிக் கொண்டுமிருந்தன. தவளைகள் அருவருப்பானவை. சுவற்றிலே தவளைகள், சாப்பாட்டிலே தவளைகள், தலைக்குமேல் தவளைகள் என்று பார்க்கும் இடமெல்லாம் தவளைகளாய் இருந்தால் யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்\nசேற்றுக்குள் வாழுகிற அந்த தவளைகள் சோற்றிற்குள் குதித்துவிட்டால் யாருக்குத்தான் சாப்பிட மனம் வரும் அது தேவனால் பார்வோனுக்கு வந்த ஒரு தண்டனையாய் இருந்தது. வேதம் சொல்லுகிறது: “…அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்” (சங். 78:45). “அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறை வீடுகளிலும் அவைகள் வந்தது” (சங். 105:30).\nபிரச்சனை நீங்க பார்வோன் மோசேயினிடமும், ஆரோனிடமும் ஓடி வந்து ஜெபிக்கச் சொன்னான். ஆனால் மோசேயோ உடனே ஜெபிக்கவில்லை. விண்ணப்பம் பண்ண வேண்டிய காலத்தைக் குறித்துத் தரும்படி பார்வோனிடத்தில் கேட்டார் (யாத். 8:9).\nஅதற்கு பார்வோன் ‘நாளைக்கு’ என்றான் (யாத். 8:10). பாருங்கள் தவளைகளை உடனே போகச் செய்ய அவர்களுக்கு பிரியமில்லை. “இன்றைக்கே, இப்பொழுதே” என்று பார்வோன் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் தவளைகளை உடனே போகச் செய்ய அவர்களுக்கு பிரியமில்லை. “இன்றைக்கே, இப்பொழுதே” என்று பார்வோன் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் “தவளைகள் போக வேண்டும். ஆனால் இன்றைக்கல்ல நாளைக்கு “தவளைகள் போக வேண்டும். ஆனால் இன்றைக்கல்ல நாளைக்கு” அப்படியானால் இன்று முழுவதும் தவளைகளோடு சேர்ந்து, வாழ்ந்து, குதித்து கும்மாளமிட பார்வோன் தீர்மானித்துவிட்டான் என்றுதான் அர்த்தம்.\n” என்றால் “நாளைக்கு” என்கிறார்கள். என்ன காரணம் “இன்றைக்கு பாவ சந்தோஷத்திலே வாழுவேன், உலக சிற்றின்பங்களை உற்சாகமாய் அனுபவிப்பேன்” என்கிறார்கள். வேதம் எச்சரிக்கிறது, “இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” (2 கொரி. 6:2). பார்வோனால் முழு எகிப்துக்கும் தவளைப் பிரச்சனை வந்தது. ஆனாலும் உடனடியாக அதை விலக்க அவனுக்கு பிரியமில்லை.\nஒருவேளை உங்கள் மூலமாக உங்கள் குடும்பத்திற்கு பிரச்சனை வந்திருக்கலாம். கர்த்தர் பல முறை உங்களை எச்சரித்தும் நீங்கள் கேட்காததினாலே தவளைகளைப் போன்ற வாதைகளை அனுப்பியிருந்திருக்கக்கூடும். அப்படிப்பட்ட பிரச்சனைகளை இப்பொழுதே தேவனுடைய பாதத்தில் வைத்துவிட்டு நல்மனம் பொருந்துங்கள். “நாளைக்கு, நாளைக்கு” என்று சொல்லி பிரச்சனைகளை வளர்க்க வேண்டாம். நாளை என்பது நம்முடைய நாளல்ல. “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே” (யாக். 4:13,14) என்று யாக்கோபு சொல்லியிருக்கிறார் அல்லவா\nநினைவிற்கு:- “இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே” (லூக். 19:9).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/624825/amp?ref=entity&keyword=Federal%20Ministry%20of%20Home%20Affairs", "date_download": "2020-11-24T16:03:28Z", "digest": "sha1:ZR2VE6HZUI33SNZK6F2CV6OJD3GV26FH", "length": 12398, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊரடங்கில் வேலை இழந்தவர்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை 3 மாதங்களுக்கு பெறலாம்: தொழிலாளர் நல அமைச்ச��ம் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊரடங்கில் வேலை இழந்தவர்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை 3 மாதங்களுக்கு பெறலாம்: தொழிலாளர் நல அமைச்சகம் தகவல்\nபுதுடெல்லி: ஊரடங்கில் வேலை இழந்த தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் பதிவு செய்திருந்தால், வேலை இழந்த காலத்துக்கு சம்பளத்தின் ஒரு பகுதியை 3 மாதங்களுக்கு இஎஸ்ஐக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் ஏராளமானோர் வேலை இழந்தனர். இந்த நிலையில், அடல் பீமித் வியக்தி கல்யாண் திட்டத்தின் மூலம், வேலை இழந்தவர்கள் வேலையில்லா காலத்துக்கு சம்பளத்தின் ஒரு பகுதியை பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டம் ஏற்கெனவே அமலுக்கு வந்திருந்தபோதும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றுதான் வெளியிடப்பட்டது. இதுகுறித்து தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:\nஅடல் பீமித் வியக்தி கல்யாண் திட்டத்தின்படி, கொரோனா காலத்தில் வேலை இழந்த தொழ���லாளர்கள் தங்கள் சம்பளத்தில் 50 சதவீதத்தை 3 மாதங்களுக்கு கோரி பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் மீண்டும் வேலையில் சேர்ந்திருந்தாலும், வேலையிழந்த காலத்துக்கு இந்த பலன் பெறலாம். இதற்காக இஎஸ்ஐயின் ₹44,000 கோடி நிதியில் இருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெரிய அளவில் விண்ணப்பங்கள் வரவில்லை. இதனால், தொழிலாளர்கள் பலன் பெறும் வகையில் விளம்பரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.\nஊரடங்கு அமல்படுத்தியதில் இருந்து, அதாவது கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து, வரும் டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வேலை இழந்த தொழிலாளர்கள், 3 மாதங்கள், அதாவது 90 நாட்களுக்கு இந்த திட்டப் பலனை பெற்றுக்கொள்ள தகுதி உடையவர்கள். இந்தத் திட்டம் கடந்த 2018 ஜூலை 1ம் தேதியில் இருந்து அமலில் உள்ளது. சோதனை ரீதியாக 2 ஆண்டுகளுக்கு மட்டும் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டப்படி தொழிலாளர்கள், கடந்த 2018 ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு இஎஸ்ஐ திட்டத்தில் இருந்திருக்க வேண்டும்.\nஅதோடு, கடந்த 2019 அக்டோபர் 1ம் தேதி முதல் கடந்த மார்ச் 31ம் தேதி வரை குறைந்த பட்சம் 78 நாட்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தில் பங்களிப்பை வழங்கியிருக்க வேண்டும். வேலை இழப்பதற்கு முந்தைய 4 மாதங்களுக்கான சம்பளத்தின்படி ஒரு நாள் சராசரி சம்பளம் கணக்கிட்டு 90 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு இஎஸ்ஐ இணையதளத்தில் அபிடவிட், ஆதார் நகல், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளீடு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட இஎஸ்ஐ அலுவலகத்தில் மேற்கண்ட ஆவணங்களுடன் நேரில் அல்லது தபாலில் விண்ணப்பிக்கலாம் என்றனர்.\nஐஎஸ்எல் 2020 கால்பந்து: சென்னையின் எப்சி-ஜாம்ஷெட்பூர் எப்சி இன்று மோதல்\nதங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைவு: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 294 புள்ளிகளில் வர்த்தகம் உயர்வு\nநவம்பர்-24: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.64-க்கும், டீசல் விலை ரூ.76.88-க்கும் விற்பனை\nடிஜிட்டல் முறையில் காப்பீடு ஏஜென்ட்களுக்கு எல்ஐசி புது வசதி\nமும்பை பங்க���ச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 195 புள்ளிகள் உயர்ந்து 44,075 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.37,984-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 44.271 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.38,016-க்கு விற்பனை\n× RELATED போலி முத்திரையை பயன்டுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/996422/amp?ref=entity&keyword=Nilgiris", "date_download": "2020-11-24T14:49:31Z", "digest": "sha1:ZJD5CHFOXTTVIGTUT2X2X7CASGETZD7S", "length": 8950, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "நீலகிரியில் 20 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீலகிரியில் 20 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nஊட்டி, அக். 21: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய நான்கு நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் நான்கு ஊராட்சி ஒன்ற��யங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தடுக்கும் வகையில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பதை தவிர்க்க வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒட்டுமொத்த கள ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கள ஆய்வு மண்டல அளவிலான அலுவலர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டது.\nஇதற்காக, ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தாசில்தார், துணை கலெக்டர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில், தடை செய்யப்பட்ட 20.90 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.48 ஆயிரத்து 470 அபராதமும் விதிக்கப்பட்டது. கலெக்டர் இ்ன்னசென்ட் திவ்யா கூறுகையில், ‘‘வரும் காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தக்கூடாது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.\nவாக்காளர் சிறப்பு முகாம் 9,115 பேர் விண்ணப்பம்\nதொட்டபெட்டாவில் நீர் பனியின் தாக்கம் அதிகரிப்பு\nகனமழை எச்சரிக்கை விவசாயிகள் ஆயத்த நிலை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்\nநகராட்சி கமிஷனர் இல்லாததால் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் கட்டுமான பணிகள் தீவிரம்\nஊட்டி நகர தி.மு.க., சார்பில் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு\nகொரோனா பரிசோதனை 2 லட்சத்தை கடந்தது\nகூடலூர் அரசு பேருந்து நிலைய கழிப்பறையை திறக்க கோரிக்கை\nநீலகிரியில் 31 பேருக்கு கொரோனா\n× RELATED பிளாஸ்டிக் பை பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/610546/amp?ref=entity&keyword=draft", "date_download": "2020-11-24T14:15:00Z", "digest": "sha1:GROVSWFXRKSAGECLJANDTNF24NFHKZ4D", "length": 7637, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "No action will be taken as per EIA draft report: Central Government confirms in Chennai High Court !! | EIA வரைவு அறிக்கையின்படி எந்த நடவடிக்கையும் தற்போது எடுக்கப்படாது : சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nEIA வரைவு அறிக்கையின்படி எந்த நடவடிக்கையும் தற்போது எடுக்கப்படாது : சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி\nசென்னை : சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கையை செயல்படுத்த தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இஐஏ வரைவறிக்கையை தமிழில் மொழிபெயர்க்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது. வரைவு அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.\nவெள்ளத்தில் மிதக்கிறது அசோக் நகர், கே.கே. நகர்\nநிவர் புயல் காரணமாக பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து\nநிவர் புயல் காரணமாக ஐடிஐ தேர்வு தேதியில் மாற்றம்\nகாஞ்��ிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி செம்பரம்பாக்கம் ஏரியில் நேரில் ஆய்வு\nகஜா புயலைவிட நிவர் புயல் தாக்கம் சற்றுக் குறைவாக இருக்கும்.. மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகருகிறது; வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி\nடாஸ்மாக் கடைகளுக்கும் நாளை விடுமுறை வழங்க டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை\nதமிழகத்தில் மேலும் 1,557 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 7.73 லட்சமாக உயர்வு; 11,875 பேருக்கு சிகிச்சை.\nசென்னையில் மேலும் 469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\n× RELATED மாணவர்கள் இடையூறால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/624364/amp?ref=entity&keyword=Anganwadi%20Centers%20for%20Children%3A%20Municipal%20Commissioner%20Information%20Children%20for%20Anganwadi%20Centers%20of%20Reorganization", "date_download": "2020-11-24T16:08:15Z", "digest": "sha1:FGG2SRX4SNWXXLHMJENIO6UPLNFC3GVY", "length": 7999, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் திறப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅங்கன்வாடி மைய புதிய கட்டிடம் திறப்பு\nபள்ளிப்பட்டு: திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை பேரூராட்சி புதுத் தெருவில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை ஏற்று பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.80 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதனை அடுத்து அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு குழந்தைகளை கவரும் வகையில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. தொடக்க விழாவில், பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ திறந்துவைத்தார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, பேரூர் அதிமுக செயலாளர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nவிடுபட்ட இடத்தில் இருந்து 28 முதல் மீண்டும் பிரச்சாரம்: உதயநிதி அறிவிப்பு\nதிருவொற்றியூர் கோயிலில் 29ம் தேதி சிறப்பு பூஜை: பொதுமக்களுக்கு அனுமதி\nசிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் டிச. 4-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\n22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும்; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை...\nமீன்பிடிக்க சென்ற மீனவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர் வேதனை\nகஜா துயரே மீளாத நிலையில் நெருங்குகிறது நிவர்: பதைபதைப்பில் டெல்டா மக்கள்\nநிவர் புயல் காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 5 விமானங்கள் ரத்து\nநாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை\nவிருதுநகர் பகுதியில் கோழிக்கொண்டை பூ விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்\nபுதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு\n× RELATED ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் திருப்பாலைக்குடி மக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolarangam.com/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%93-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-11-24T14:33:04Z", "digest": "sha1:BNMJ5UWHLD5HVN3MPFNSWX4UVDETVVMI", "length": 12812, "nlines": 154, "source_domain": "noolarangam.com", "title": "நன்றி ஓ ஹென்றி - Noolarangam", "raw_content": "\nOct 28, 2020 | சிறுகதை, பதிப்பு, பொக்கிஷம் புத்தக அங்காடி | 145 comments\nநூல் வகை : சிறுகதைகள்\nதலைப்பு : நன்றி ஓ ஹென்றி\nமுதல் பதிப்பு : டிசம்பர் 2014\nபதிப்பு : பொக்கிஷம் புத்தக அங்காடி\nநாம் பார்த்த அனுபவித்த விஷயங்களை மட்டுமே நம்மால் சிறந்த முறையில் வெளிப்படுத்த முடிகிறது. நம்மைச் சுற்றிலும் பல மனிதர்கள். பல நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. நாம்தான் அவற்றைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அப்படிக் கவனிக்கத் தொடங்கினால் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயமும் ஒரு சிறுகதைக்கான கருதான். அந்த அடிப்படையில் ஆசிரியர் எஸ். சங்கரநாராயணன் அவர்கள் தான் சந்தித்த மனிதர்களின் கதைகளாக “நன்றி ஓ. ஹென்றி” சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளை வடிவமைத்திருக்கிறார் என்று நம்புகிறேன்.\nநடை எளிமையாக சரசரவென்று ஓடுகிறது. வட்டார வழக்குச் சொற்களைப் படிக்கும்போது புது அனுபவம் கிடைக்கிறது. வம்சம் கதையில் குழந்தைத் தொழிலாளியான குட்டியின் மன ஓட்டமும் பெரியவர்களின் நடத்தையும் சமூகத்தின் மேல் கோபம் கொள்ளச் செய்கிறது.\nதிருடன் கதை அருமையாக அமைந்துள்ளது. இந்தச் சமூகத்தில் திருடன் என்பவருக்கு ஒரு பிம்பத்தை நாம் வைத்திருக்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட திருடனைவிட நாட்டில் நல்லவர்கள் என்ற போர்வையில் வாழும் நம்மில் எத்தனை விதமான குணக்கேடுகள். அவற்றை ஒப்பிடும் போது திருடனே மேல் என்று தோன்றுகிறது.\nமனப்பிறழ்வின் வகைகள் தான் எத்தனை அதுவும் படித்துப் படித்தே புத்தி பேதலித்துப் போனதைச் சொல்லும் சௌந்தர்ய லகரி கதை, மதிப்பெண்ணே பிரதானம் என்று குழந்தைகளை வாட்டி வதைக்கும் இன்றைய பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.\nஇதுபோல் பல சம்பவங்களைக் கதைகளாகத் தொகுத்திருந்தாலும், கதைகளில் சொல்லப்பட்ட சில விஷயங்கள் என் மனதுக்கு நெருடலாக இருந்தன. நல்ல டீச்சர் என்றாலே சிவப்பாக அழகாக இருக்கவேண்டும் என்று நந்தினி டீச்சர் மூலமும், மோசமான டீச்சர் என்றால் கருப்பாக, பெரிய பொட்டு வைத்துக்கொண்டு ஆப்பக்காரியாட்டம் இருப்பதாகவும் ‘பூனை’ சிறுகதையில் சொல்லியிருப்பது கருப்பு, சிவப்பு நிறத்தின் மீதான தவறான கருத்தாக்கமாக இருக்கிறது.\nஅதேபோல் குகைரயில் கதையில் முதியவரைத் திருமணம் செய்துகொண்ட இயம் வயதுப் பெண்ணின் உணர்வுகளை ஓரிரு வார்த்தைகளில் கடத்திவிட்டு, பெரியவரின் மனப் போராட்டத்தை கதை விவரிக்கிறது. அதுவும் ஒரு வகையான கதைக் கருதான் என்றாலும் சிறுகதை எதை மையப்படுத்துகிறது என்பதில் குழப்பம் தோன்றுகிறது. இது என் புரிதல் கோளாறாகக் கூட இருக்கலாம். யூகிக்க முடியாத முடிவுகள் என்ற அடிப்படையிலான ஹென்றி அவர்களின் கதை வடிவம் என்று சொல்லப்பட்டாலும் சில கதைகளின் முடிவுகளை முன்பே யூகிக்கவும் முடிகிறது.\nஒருவர் வாழ்வின் ஒவ்வொரு அசைவும் அடுத்தவருக்குக் கதைதானே. அந்த வகையில் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை கதை மாந்தர்களாக்கி உலவ விடும் நேர்த்தி ஆசிரியருக்கு கைவரப் பெற்றிருக்கிறது. ஆசிரியருக்கு வாழ்த்துகள்.\nத.சுமையா தஸ்னீம் on சிலேட்டுக்குச்சி\nபுஷ்பகலா கோபிநாத் on சிலேட்டுக்குச்சி\nஇரா. ஜெயலக்ஷ்மி on சிலேட்டுக்குச்சி\nஅமர்நாத் (1) ஆதவன் தீட்சண்யா (1) ஆயிஷா இரா.நடராசன் (1) இராஜேந்திரசோழன் (1) உதயசங்கர் (1) எஸ்.ஏ.பெருமாள் (1) கம்பம் ரவி (1) கரீம்.அ (2) காமுத்துரை.ம (1) க்ரியா (1) சங்கரநாராயணன் எஸ் (1) தங்கப்பாண்டியன்.இரா (1) தமிழ்ச்செல்வன்.ச (1) பரமசிவன்.தொ (1) பானுமதி பாஸ்கோ (1) பூமணி (1) மு.முருகேஷ் (1) முத்துக்கண்ணன்.சக (1) முத்துநிலவன்.நா (1) முனைவர்.மு.அப்துல் சமது (1)\nஒரு குச்சி ஒரு வானம்\nசொல்லவே முடியாத கதைகளின் கதை\nசிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை\nமுதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே\nரெட் ஸ்டார் பப்ளிகேசன்ஸ் (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1)\nடிஸ்கவரி புக் பேலஸ் (1)\nபொக்கிஷம் புத்தக அங்காடி (1)\nஒரு குச்சி ஒரு வானம்\nஅமர்நாத் (1) ஆதவன் தீட்சண்யா (1) ஆயிஷா இரா.நடராசன் (1) இராஜேந்திரசோழன் (1) உதயசங்கர் (1) எஸ்.ஏ.பெருமாள் (1) கம்பம் ரவி (1) கரீம்.அ (2) காமுத்துரை.ம (1) க்ரியா (1) சங்கரநாராயணன் எஸ் (1) தங்கப்பாண்டியன்.இரா (1) தமிழ்ச்செல்வன்.ச (1) பரமசிவன்.தொ (1) பானுமதி பாஸ்கோ (1) பூமணி (1) மு.முருகேஷ் (1) முத்துக்கண்ணன்.சக (1) முத்துநிலவன்.நா (1) முனைவர்.மு.அப்துல் சமது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T16:08:22Z", "digest": "sha1:VMN5Q3B2JOGSAAYPJTBVCLQ56KGEG2KU", "length": 35769, "nlines": 393, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேர வலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகின் செந்தர நேர வலயங்கள்\nநேர வலயம் (time zone) என்பது சட்டம், வாணிகம், சமூகம் சார்ந்த நோக்கங்களுக்காக ஒரே சீரான செந்தர நேரம் நடைமுறைப்படுத்தப்படும் புவிக்கோளத்தின் ஒரு பகுதியாகும். நேர வலயம் நாடு/நாடுகளின் எல்லைகளையும் அதன் உட்பிரிவுகளையும் பின்பற்ற முனைகிறது. ஏனெனில், அப்போதுதான் நெருக்கமாக அமைந்த வணிக, தொடர்பாடல் செயல்பாடுகளை ஒரே நேரத்தில் நிகழ்த்தல் ஏந்தாக அமையும்.\nநேர வலயம் என்பதை எளிமையாக, புவிக்கோளத்தில் வடக்கு-தெற்காக பிரிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் ஒவ்வொரு நிலப்பிரிவுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் செந்தர நேரமாகக் கொள்ளும் திட்டம் எனலாம். புவிக்கோளம் தன் தென்வடலான (தெற்கு-வடக்கான) சுழல் அச்சை நடுவாகக்கொண்டு சுழலுவதால் ஒரிடத்தில் கதிரவன் உச்சியின் இருக்கும் பொழுது புவிக் கோளத்தின் மறுபுறம் இருளாக இருக்கும். எனவே புவிக் கோளத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நேரங்கள் அமைவது இயற்கை. இதனைச் செந்தரப்படுத்தி உலகம் முழுவதற்குமாக நேரத்தை வரையறை செய்தது நேர வலயத் திட்டம் ஆகும். கனடா நாட்டினராகிய சர். சுட்டான்வோர்டு விளெமிங் (Stanford Fleming) என்பவர் முதன் முதலாக உலகம் முழுவதற்குமான நேர வலயத் திட்டத்தை 1876 இல் அறிவித்தார். புவிக் கோளத்தில் தென்வடலாகச் செல்லும் நில நெடுவரைக் கோடுகளில் 15 பாகைக்கு (15°), ஒரு நேரமாகக் கொண்டு, ஒவ்வொரு 15° நிலப்பகுதிக்கும் ஒரு மணி நேரம் வேறுபாடு என்று நிறுவி உலகம் முழுவதற்குமாக மொத்தம் 24 நேர வலயங்களாக 24 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு வலயமும் அதனுடைய அண்மை வலயத்தில் இருந்து ஒரு மணி நேரம் வேறுபடும். நேரவலயக் கோடுகள் எப்போதும் ஒழுங்காக அமைவதில்லை காரணம் அவை நாடுகள் அல்லது நிர்வாக கட்டமைப்புகளை மையமாகக் கொண்டே வரையப்படுகின்றன.\nபெரும்பாலான நேர வலயங்கள் ஒருங்கிணைந்த பொது நேரத்தில் இருந்து முழு மணிகளால் ஆகிய குறிப்பிட்ட இடைவெளி அமைந்த புவிக்கோளப் பகுதிகளாகும். இந்நேர இடைவெளிகள் ஒபொநே−12 முதல் ஒபொநே+14 வரையில் அமைகின்றன. என்றாலும் சில வலயங்கள் 30 அல்லது 45 மணித்துளிகள், முழு மணியில் இருந்து கூடுதல் அல்லது குறைவான இடைவெளி கொண்டதாக அமைதல் உண்டு. எடுத்துகாட்டாக, நியூசிலாந்து நேர வலயம் அல்லது செந்தர நேரம் ஒபொநே+05:45 ஆகும். அதேபோல, நேபாளத்தின் செந்தர நேரம் ஒபொநே=03:30 ஆகும். இந்தியச் செந்தர நேரம் ஒபொநே+05:30 ஆகும்.\nசில மிதவெப்ப மண்டல, உயர் அகலாங்கு நாடுகள் ஆண்டின் ஒரு பகுதியில்,, கள நேரத்தை ஒருமணி நேரம் மாற்றிவைத்து பகல் ஒளி காப்பு நேரத்தைப் பயன்படுத்துகின்றன. பல நேர வலயங்கள் தம் இயல்நேர வலயங்களில் இருந்து மேற்கு நோக்கிச் சரித்தபடி பின்பற்றுகின்றன. இம்முறையும் நிலையான பகல் ஒளி காப்பு நேர விளைவைத் தருகிறது.\n1.3 உலகளாவிய நேர வலயங்கள்\n2 உலகளாவிய ஒபொநே சார் நேர இடைவெளிகள்\nகடிகாரங்கள் கண்டுபிடிக்கப்படும் முன்பு,தோற்ற சூரிய நேரத்தை (இது உண்மைச் சூரிய நேரம் எனவும் வழங்கும்) வைத்து பகல் நேரம் கூறுவது பொது வழக்கமாக இருந்தது – எடுத்துகாட்டாக. சூரியக் கடிகையில் இருந்தும் நேரம் அறிதலைக் கூறலாம். இந்நேரம் ஒவ்வொரு இடத்திலும் அவ்விடம் அமைந்துள்ள அகலாங்கைப் பொறுத்து மாறும். நன்கு ஒழுங்குபடுத்திய எந்திரக் கடிக்காரங்கள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடிவமைக்கப்பட்டதும்,[1] ஒவ்வொரு நகரமும் களச் சூரிய நிரல் (சராசரி) நேரத்தைப் பயன்படுத்த தொடங்கியது. தோற்ற சூரிய நேரமும் நிரல் சூரிய நேரமும் ஏறத்தாழ 15 மணித்துளிகள் அளவுக்கு வேறுபடலாம். இந்நிலை சூரியனைப் புவி சுற்றிவரும் வட்டணையின் நீள்வட்ட வடிவத்தாலும் புவிக்கோள அச்சு சாய்வாலும் ஏற்படுகிறது. நிரல் சூரிய நேரம் சம நீளமுள்ள (பொழுதுள்ள) நாட்களைக் கருதுகிறது. இரண்டு கூட்டுத்தொகைகளுக்கும் இடையில் அமையும் வேறுபாடு ஓராண்டில் சுழியாகிறது. கிரீன்விச் நிரல் நேரம், 1675 இல் கிரீன்விச்சில் அரசு வான்காணகம் கட்டப்பட்டதும் கடலில் கப்பலோட்டிகள் அகலாங்கை தீர்மானிக்க உருவாக்கப்பட்டது. அப்போது இங்கிலாந்தின் ஒவ்வொரு நகரமும் ஒரு களச் சூரிய நிரல் நேரத்தைப் பின்பற்றியதால், இது செந்தர மேற்கோள் நேரமாக அமைந்தது.\nவட அமெரிக்காவில் 1883 பொது தொடர்வண்டி நேர மரபைக் கொண்டாடும் பட்டயம்\nதொடர்வண்டி போக்குவரத்தும் தொலைதொடர்பும் வளர்ச்சிபெற்றதும், களச் சூரிய நேரங்கள், களத்தின் அகலாங்குகளின் வேறுபாட்டைப் பொறுத்து மாறியதால், அவை பெரிதும் குழப்பத்தை விளைவித்தன. இவ்வகைக் கள நேரங்கள் ஒவ்வொரு பாகை அகலாங்கு வேறுபாட்டுக்கும் 4 மணிதுளிகள் அளவுக்கு வேறுபட்டன. எடுத்துகாட்டாக, பிரிசுட்டல் நகரம் கிரீன்விச்சில் இருந்து 2.5 பாகை மேற்கில் தள்ளியமைவதால், பிரிசுட்டலில் மதியம் ஆகும்போது கிரீன்விச்சில் மதியத்தைத் தாண்டி 10 மணித்துளிகள் கூடுதலாக இருக்கும்.[2] நேர வலயங்களின் பயன்பாடு, இ��்தச் சிறுசிறு நேர வேறுபாடுகளைக் கூட்டி மேலும் பெரிய நேர அலகுகளாக, அதாவது, மணியளவு வேறுபாடுகளாக, மாற்றுகிறது. இதனால் அருகருகே உள்ள இடங்கள் பொது செந்தர நேரத்தைப் பின்பற்றலாம்.\nபெரும்பிரித்தானியாவில் அந்நாட்டு தொடர்வண்டிக் குழுமங்களால் 1847 திசம்பர் 1 இல் முதன்முதலாக கிரீன்விச்சின் நேரத்தைப் பயன்படுத்திய கப்பற் காலமானிகளின் உதவியால் பின்பற்றப்பட்டது. இவ்வாறு முதலில் 18840 நவம்பரில் செந்தர நேரத்தைப் பின்பற்றிய குழுமமாக மேற்குப் பெருந்தொடர்வண்டிக் குழுமம் அமைந்தது. இது உடனே தொடர்வண்டி நேரம் என வழங்கப்பட்டது. 1852 ஆகத்து 23 இல் கிரீன்விச் அரசு வான்காணகத்தில் இருந்து, தொலவரி வழி காலக் குறிகைகள் (சைகைகள்) அனுப்பப்பட்டன.1855 அளவில் பெரும்பிரித்தானியாவின் 98% பொது கடிகாரங்கள் கிரீன்விச் நிரல் நேரத்தையே பின்பற்றினாலும், 1880 ஆகத்து 2 வரை அது சட்டப்படியான நேரமாக ஏற்கப்படவில்லை. இந்தக் காலத்தின் சில பிரித்தானியக் கடிகாரங்கள் இரண்டு மனித்துளிக்கான முட்கலைக் கொண்டிருந்தன. இவற்ரில் ஒன்று கள நேரத்தையும் மற்றொன்று கிரீன்விச் நிரல் நேரத்தையும் காட்டின.[3]\nஉலகளாவிய தொலைத்தொடர்பு வளர்ச்சி, தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளரிடையே அனைவரும் பகிரமுடிந்த மேற்கோள் நேரத்தைப் பரிமாறிக் கொள்ளவேண்டிய தேவையை உருவாக்கியது. பேரளவு பகுதிகளில் உள்ள கடிகாரங்களை உலக முழுவதிலும் ஒருங்கியங்கவைத்து வேறுபடும் கள நேரங்களின் சிக்கல் ஓரளவு தீர்க்க முடிந்த்து, ஆனால், பல இடங்களில் இவ்வறு பின்பற்றிய செந்தர நேரம் மக்கள் பழக்கப்பட்ட சூரிய நேரத்தில் இருந்து வேறுபட்டிருந்தது.\n1868 நவம்பர் 2 இல் அப்போதைய பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த நியூசிலாந்து அந்நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட செந்தர நேரத்தைப் பின்பற்றலானது. இதுபோல முதன்முதலாக உலகில் பின்பற்றிய நாடு இதுவேயாகும். இது கிரீன்விச்சுக்குக் கிழக்கே உள்ள 172°30′ நெட்டாங்கைச் சார்ந்தமைந்தது. எனவே, இது கிரீன்விச் நிரல் நேரத்தில் இருந்து 11மணியும் 30 மணித்துளிகள் முன்பாக அமைந்தது. இச்செந்தர நேரம், நியூசிலாந்து நிரல் நேரம் எனப்பட்டது.[4]\nஅமெரிக்கத் தொடர்வண்டித் தடங்களில் நேரங்கணிப்பது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஓரளவு குழப்பமாகவே இருந்துள்ளது. ஒவ்வொரு தொடர்வண்டித��� தடமும் ஒரு தனியான செந்தர நேரத்தைப் பின்பற்றியது. இது அதன் தலைமையகத்தின் கள நேரத்தையோ அல்லது மிக முதன்மையான நிலையத்தின் கள நேரத்தையோ செந்தர நேரமாக பின்பற்றியது. ஒவ்வொரு குழுமமும் தனது தொடர்வண்டி நேர அட்டவணையைத் தனது பொது நேரத்தைப் பயன்படுத்தி வெளியிட்டது. சில தொடர்வண்டிச் சந்திப்புகள் பல தடங்களுக்கு பொதுவாய் அமைந்ததால், அங்கு ஒவ்வொரு குழுமத் தடத்துக்கும் ஒரு தனி கடிகாரம் வைக்கப்பட்டிருந்தது. இவை ஒவ்வொன்றும் வேறு வேறு நேரத்தைக் காட்டின.\n1913 ஆம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்க நாட்டு நேர வலயங்கள். இவை இன்றைய எல்லைகளில் இருந்து இவை வேறுபட்டுள்ளன\nசார்லசு எஃப். தவுடு 1963 இல் அமெரிக்கத் தொடர்வண்டித் தடங்களுக்கான ஒரு மணி நேர இடைவெளி அமைந்த செந்தர நேர வலயங்களின் அமைப்பை முன்மொழிந்தார். ஆனால், அவர் இந்த அமைப்பு பற்றி எங்கும் வெளியிடவில்லை. மேலும், 1969 வரை இதைப் பற்றி எந்த தொடர்வண்டிக் குழுமத்துடனுங்கூட கலந்துகொள்ளவும் இல்லை. பிறகு, இவரே 1870 இல் வடக்கு-தெற்கு எல்லைகள் அமைந்த நான்கு கருத்தியலான நேர வலயங்களை முன்மொழிந்தார். இதில் முதலாம் அமைப்பு வாழ்சிங்டனை மையமாக கொண்டதாகும். பிறகு 1972 ஆம் ஆண்டளவில் இது 75 ஆம் பாகை மேற்கு நெட்டாங்கை மையமாகக் கொண்டதாக மாற்றப்பட்டது. இதன் புவிப்பரப்பு எல்லைகளாக அப்பல்லாச்சிய மலையின் பகுதிகள் அமைந்தன. ஆனால், இவரது முறையை அமெரிக்கத் தொடர்வண்டிக் குழுமங்களேதும் ஏற்கவில்லை. மாறாக, அமெரிக்க, கனடியத் தொடர்வண்டித் தடங்கள், பயணரின் அலுவல்முறை தொடர்வண்டி வழிகாட்டி எனும் அட்டவணையின் ஆசிரியரான வில்லியம் எஃப். ஆலனால் முன்மொழியப்பட்ட முறையைப் பின்பற்றலாயின.[5] இந்த நேர வலயத்தின் எல்லைகளாக, பெருநகரங்களின் ஊடான தொடர்வண்டி நிலையங்கள் அமைந்தன. எடுத்துகாட்டாக, கிழக்கு, மைய நேர வலயங்களின் இடையிலான எல்லை, தெத்ராயித்து, பப்பெல்லோ, பிட்சுபர்கு, அத்லாந்தா, சார்லசுடன் ஆகிய நகரங்களின் ஊடாக அமைந்தது. இது 1883 நவம்பர் 18 ஞாயிறன்று தொடங்கப்பட்டது. இந்நாள் இருமதியங்களின் நாள் எனப்பட்ட நாளாகும்.[6] ஒவ்வொரு தொடர்வண்டி நிலையத்தின் கடிகாரமும் ஒவ்வொரு நேர வலயத்திலும் உள்ள செந்தர மதிய நேரத்துக்கு ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த நேர வலயங்கள் இடைக்குடியேற்ற வலயம், கிழக்கு வலயம், நடுவண் வலயம், மலை வலயம், பசிபிக் வலயம் எனப் பெயரிடப்பட்டன. ஓராண்டுக்குள் 10,000 மக்கள் அளவுக்கு மேல் வாழும் 85% நகரங்கள், அதாவது 200 நகரங்கள் செந்தர நேரத்தைப் பயன்படுத்தலாயின.[7] விதிவிலக்காக, கிழக்கு, நடுவண் வலயங்களின் நெட்டாங்குகளுக்கு நடுவே இருந்த தெத்ராயித்து மட்டும் 1900 வரையில் கள நேரமுறையைப் பின்பற்றியது. பிறகு, இது நடுவண் செந்தர நேரத்தைப் பின்பற்றியது. 1915 ஆண்டுக்குள் கிழக்கு நேர வலய முறையைப் பின்பற்றலானது. அப்போது தான் கிழக்கு செந்தர நேரத்துக்கான சட்டமுன் ஆணை வழங்கப்பட்டு, அது 1916 ஆகத்தில் பெருவாரியான மக்கள் ஆதரவுவழி பின்னேற்பைப் பெற்றது. செந்தர நேரங்கள் சார்ந்த அனைத்துக் குழப்பங்களும், அமெரிக்கப் பேராயம் 1918 மார்ச்சு 19 இல் செந்தர நேரச் சட்டத்தை நிறைவேற்றியதும், முடிவுக்கு வந்தன.\nஇத்தாலியக் கணிதவியலாளராகிய குவிரிகோ பிலோபந்தி தான் முதன்முதலாக நெட்டாங்குகளைச் சார்ந்து 24 மணிநேரத்துக்கான நேர வலயங்களின் அமைப்பை 1858 இல் தனது மிராண்டா எனும் நூலில் வெளியிட்டார். என்றாலும் இவரது எண்ணக்கரு நூலைவிட்டு இவர் இறக்கும் வரையில் வெளியுலகம் அறிய முடியாமலே இருந்தது. எனவே இவரது முறை 19 ஆம் நூற்றாண்டில் பின்பற்றப்படவில்லை. இவரது நேர வலய நாட்கள் நெட்டாங்கு நாட்கள் எனப்பட்டன. முதலில் இவை உரோம் நகரை மையமாகக் கொண்டிருந்தன. வானியலிலும் தொலைவரைவியலிலும் பயன்படுத்துவற்கான பொது நேரத்தையும் இவர் முன்மொழிந்துள்ளார். [8][9]\nஉலகளாவிய ஒபொநே சார் நேர இடைவெளிகள்[தொகு]\nஅலுவல்முறை நேரத்துக்கும் சூரிய நேரத்துக்கும் இடையில் அமையும் இடைவெளியைக் காட்டும் உலக அரசியல் நிலப்படம்.\nகொவெண்ட்ரி போக்குவரத்து அருங்காட்சியகத்தின் முகப்பில் உள்ள நேர வலயக் கடிகாரத்தின் கட்டுபாட்டுப் பலகம்.\nவிக்கிப்பயணத்தில் Time zones என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nபொதுவகத்தில் Time zones தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 21:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/billa-2007-surely-rajni-film-says-ajith-241107.html", "date_download": "2020-11-24T16:05:21Z", "digest": "sha1:WDPWY5CDYPYBDKLPFSP5VWJPRGVGH7AR", "length": 21865, "nlines": 206, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பில்லா ரஜினிக்கு சமர்ப்பணம் - அஜீத் | Billa -2007 is surely a Rajni film, says Ajith - Tamil Filmibeat", "raw_content": "\n56 min ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n1 hr ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\n2 hrs ago சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\n2 hrs ago 2020ன் டாப் 100 பெண்கள்.. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைவாணியை கவுரவித்த பிபிசி.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி\nAutomobiles தமிழகத்தில் அரங்கேறிய சினிமாவை மிஞ்சும் சேஸிங் சம்பவம் பட்டப்பகலில் அரங்கேறிய உறைய வைக்கும் நிகழ்வு\nNews மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nFinance செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nSports ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபில்லா ரஜினிக்கு சமர்ப்பணம் - அஜீத்\nபில்லா படம் எனது படம் அல்ல. இதை ரஜினிக்கு சமர்ப்பிக்கிறேன் என்று அஜீத் கூறியுள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கலக்கிய பில்லாவை, அஜீத் நடிக்க அதே பெயரில் ரீமேக் செய்துள்ளனர். பிரமாதமாக படமும், பாடல்களும் வந்துள்ளதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ள நிலையில், அஜீத் செய்தியாளர்களைச் சந்தித்து பில்லா குறித்து பேசினார்.\nமுன்பு போல இறுக்கமாகவும், பதட்டமாகவும் இல்லாமல் படு ரிலாக்ஸ்டாக, நிதானமாக பேசினார் புத்தம் புது அஜீத்.\nக்ரீன் பார்க் ஹோட்டலில் நடந்த ஒரு மணி நேர செய்தியாளர் சந்திப்பின்போது அஜீத் கூறியவற்றிலிருந்து சில பகுதிகள் ..\nபில்லா -2007 குறித்து சொல்லுங்களேன் ..\nமுதலில் இது எனது படம் அல்ல. சூப்பர் ஸ்டார் ரஜினி சார் நடித்து பெரும் வெற்றி பெற்ற பில்லா படத்தை எனது பாணியில் கொடுக்க முயன்றுள்ளோம். பில்லா இன்னும் தமிழ் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தில் உள்ளது.\nபில்லா -2007, ஷாருக்கான் நடித்து ���மீபத்தில் வெளியான டான் படத்தின் ரீமேக் என பலரும் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. ரஜினி சாரின் பில்லாவைத்தான் ரீமேக் செய்துள்ளோம்.\nபில்லா ரீமேக்குக்கு முன்பு ரஜினியை சந்தித்தீர்களா\nஆமாம். ரஜினி சார்தான் இந்தப் படத்தை செய்ய உந்துதலாக இருந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு ரீமேக் ஐடியா இருந்தது. ரீமேக் படத்தில் நடிப்பதாக இருந்தால் பில்லாவில் நடிப்பது என்ற முடிவில் இருந்தேன். பில்லாவை ரீமேக் செய்ய முடிவெடுத்ததும் நேராக ரஜினி சாரிடம் சென்றேன். அவரிடம் ஒப்புதல் வாங்கினேன். பிறகுதான் நடிக்க முடிவு செய்தேன்.\nபில்லாவை ரீமேக் செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிவித்ததும், ரஜினி சார் எனக்கு கை குலுக்கி, முதுகில் தட்டிக் கொடுத்த வாழ்த்துக்களைத் தெரிவித்து தைரியமாக செய்யுங்கள் என்றார். இதற்காக நான் அவருக்கு நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.\nமேலும் படப்பிடிப்பு தொடங்கியதும், ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் ரஜினி சாரிடம் ஆலோசனை கேட்கத் தவறவில்லை. உண்மையில் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரஜினி சாரின் ஒப்புதலுடன்தான், அவரது ஆலோசனையின் பேரில்தான் செதுக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டினார். பில்லா ரீமேக், நிச்சயம் ரஜினி சாருக்கு பெருமை சேர்க்கும், கெளரவத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன்.\nசூப்பர் ஸ்டார் இமேஜுக்கு வரும் முயற்சியா இது\nநிச்சயமாக இல்லை. ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான் இருக்க முடியும். அது ரஜினி சார்தான். ரஜினி சாரின் படங்களை ரீமேக் செய்வதில் தவறில்லை. இப்போதைய நடிப்புத் தலைமுறைக்கு ரஜினியும், கமலும்தான் ஆதர்ச முன்னோடிள். அவர்கள் இருவரின் சாயலும் இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது.\nவிஜய்யுடன் உங்களது உறவு எப்படி உள்ளது\nஎப்போதும் எனக்கும் விஜய்க்கும் இடையே மோதல் இருந்ததில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ளோம். ஆனால் அதன் பின்னர் இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட்டில் நடிக்க நான் விரும்பவில்லை. அது எனக்கு அசவுகரியமாக இருந்தது. அதுதான் நான் தனி ஹீரோவாக நடிக்க முடிவெடுத்ததற்கு ஒரே காரணம். மற்றபடி எங்களுக்குள் எந்த மோதலும் இருந்ததில்லை.\nஎங்களுக்குள் போட்டி இருந்திருக்கிறது. ஆனால் அது முற்றிலும் தொழில் ரீதியிலான போட்டி மட்டுமே. தனிப்பட்ட மோதல் இல்லை.\nமுன்பை விட பக்குவமாக, நிதானமாக பேசுகிறீர்களே ..\nஎல்லாவற்றுக்கும் வயதுதான் காரணம். முன்பை விட நான் இப்போது நன்கு பக்குவமாகியுள்ளதாக நினைக்கிறேன். இப்போது எனக்கு 37 வயதாகிறது. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின்னர் என்னை வந்து சந்தித்தால், இதை விட மெச்சூர்டாக இருப்பேன்.\nநயனதாரா, நமீதா குறித்து ..\nஅக்பர் என்ற படத்தில் நடிக்கிறேன். ஐங்கரண் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ராஜு சுந்தரம் இயக்கவுள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஆலோசனைப்படி டிசம்பர் 14ம் தேதி ரிலீஸாகிறது.\nஎதிர்காலத்தில் மீண்டும் ரேஸில் பங்கேற்பீர்களா\nஅந்த ஐடியாவே இல்லை. இப்போதெல்லாம் டிவியில் பார்ப்பதோடு சரி, ரேலிஸ் கலந்து கொள்ளும் எண்ணமே கிடையாது.\nடிவி, பத்திரிக்கைளுக்கு ஏன் தனி பேட்டிகள் கொடுப்பதில்லை\nவிசேஷ காரணம் எதுவும் இல்லை. நடிகர் என்பதைத் தாண்டி, நான் ஒரு தனி மனிதனும் கூட. எனது தனிமையை நான் இழக்க விரும்பவில்லை. எனது திரைப்பட வாழ்க்கை குறித்து எவ்வளவு வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒரு வார்த்தை கூட பேச விரும்பவில்லை என்றார் அஜீத்.\nமீண்டும் விபத்தில் சிக்கிய தல அஜித்.. கொட்டும் மழையில் நடந்த வலிமை ஷூட்டிங்.. நடந்தது இதுதானாம்\nபட்டாசு வெடித்து பட்டையை கிளப்பும் குட்டி நயன்தாரா.. விட்டா நயனுக்கு தங்கச்சியா நடிப்பாங்க போல\nஸ்லிம் லுக்கில், செம ஸ்டைல் அஜித்.. டிரெண்டாகும் #Valimai ஹேஷ்டேக்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்\nஐதராபாத்தில் 'வலிமை' ஷூட்டிங்.. 25 ஆம் தேதி முதல் பங்கேற்கிறார் அஜித்.. படக்குழு தீவிரம்\n'வலிமை'யில் பரபரக்கும் ரேஸ்.. டெல்லியில் ஷூட்டிங் நடத்த அனுமதியில்லை.. வேறு இடம் தேடும் டீம்\nசரக்கு கிளாஸுடன் 'ஸ்டைலிஷ் தமிழச்சி' அதகளம்.. 'தனியா குடிச்சா உடலுக்கு கேடு..' ரசிகர்கள் கலாய்\n'பொறுப்பா இருந்ததெல்லாம் போதும்.. வாங்க சுதந்திரமா இருப்போம்..' பிரபல நடிகையின் வேற லெவல் ஆசை\nஅஜித்துக்கு 'வாலி' மாதிரி.. ஹீரோ, வில்லன் என 2 அவதாரம் எடுக்கும் விஜய்.. ஜனவரியில் ஷூட்டிங்\nஅஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பது இப்போது அவசியமா பிரஸ்மீட்டில் கடுப்பான எஸ்பி சரண்\nஅஜித் உதவியெல்லாம் பண்ணல.. அது பொய்யான தகவல்.. பிரபல நடிகையின் பேச்சால் சலசலப்பு\nசத்தமே இல்லாமல் ��ரம்பித்த வலிமை பட ஷூட்டிங்.. வைரலாகும் வீடியோ.. எங்கே நடக்குது தெரியுமா\nவலிமை நடிகர் போட்ட மாஸ் ட்வீட்.. உச்சி குளிர்ந்த தல ரசிகர்கள்.. அப்படி என்ன விஷயம் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆரியிடம் வெட்டியாய் வம்பிழுத்த பாலா.. மொத்த ஹவுஸ்மெட்ஸையும் தூண்டிவிட்டு.. வேறலெவல் வில்லத்தனம்\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் குட்டி நயன்.. மல்லாக்கப்படுத்து ஏடாகூட போஸ்\n இதுக்கு பேக் கிரவுண்ட் மியூஸிக் வேற.. உன் புராடெக்ட்ஸ் எப்டிலாம் சில்லறையை செதறவிடுற\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bahubali-2-from-today-matinee-show-046010.html", "date_download": "2020-11-24T15:25:52Z", "digest": "sha1:2V4LQPZQTIIA4LI3HPFD3LNPBIJVGXHG", "length": 12931, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரூ 2 கோடி விட்டுக் கொடுத்த ராஜமௌலி... பிற்பகலுக்குப் பின் வெளியாகிறது பாகுபலி 2! | Bahubali 2 from Today matinee show - Tamil Filmibeat", "raw_content": "\n16 min ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n48 min ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\n1 hr ago சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\n1 hr ago 2020ன் டாப் 100 பெண்கள்.. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைவாணியை கவுரவித்த பிபிசி.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி\nNews மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nFinance செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்... காரணம் என்னனு தெரியுமா\nSports ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ��ெய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ 2 கோடி விட்டுக் கொடுத்த ராஜமௌலி... பிற்பகலுக்குப் பின் வெளியாகிறது பாகுபலி 2\nபாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பதிப்பு வியாபாரத்தில் நிலவிய முட்டுக்கட்டையைத் தீர்க்க ரூ 2 கோடி வரை விட்டுக் கொடுத்தார் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி. இதனால் படம் இன்று பிற்பகலுக்குப் பிறகு வெளியாகிறது.\nஇன்று காலை வெளியாக வேண்டிய பாகுபலி 2, பணப் பிரச்சினையால் தடைபட்டுவிட்டது. படத்தைத் திரையிட தேவையான கேடிஎம் எந்த அரங்குக்கும் அனுப்பப்படவில்லை.\nஒருவழியாக பேச்சுவார்த்தை முடிந்து, ரூ 2 கோடி பாக்கியில் வந்து நின்றபோது, அதற்கு தான் பொறுப்பேற்பதாக இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி கூறியதால், படத்தை வெளியிட பிற்பகலுக்குப் பிறகு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பிற்பகல் மேட்னி காட்சியிலிருந்து பாகுபலி 2 வெளியாகிறது.\nபாகுபலி 2 படத்தின் தமிழக உரிமை ரூ 47 கோடிக்கு வாங்கப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்கள், பைனான்சியர்களின் மோசமான வர்த்தகம் காரணமாக இந்தப் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது, இயக்குநர் ராஜமௌலிக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுத்து வசூலைத் தொடக்கூட முடியாத பாகுபலி... இது எங்கே தெரியுமா\nதமிழ் சினிமா 2017: லாபம் தந்த அந்த ஆறு படங்கள்\n'பாகுபலி 2' படத்தை எப்பவுமே இலவசமா பார்க்கணுமா... இங்க வாங்க..\nரூ. 2000 கோடியைத் தொட்டது ஆமிர் கானின் தங்கல்\nபணம் தரியா, லீக் பண்ணவா: பாகுபலி 2 இணை தயாரிப்பாளரை மிரட்டிய 6 பேர் கைது\nபாகுபலி 2 காட்சிகள் ரத்தானதால் ரூ 1 கோடி இழப்பு\nஅதிகாலையிலேயே பாகுபலி 2 பார்க்கப் போய் ஏமாந்த சென்னை, கோவை ரசிகர்கள்\nரஜினி மாதிரி சத்யராஜையும் மன்னிப்பு கேட்க சொல்லுங்க: வாட்டாள் நாகராஜ்- எக்ஸ்க்ளூசிவ்\nபாகுபலி 2 பஞ்சாயத்தைத் தீர்த்து வைத்த தயாரிப்பாளர் சங்கம்\n3 மணி நேர பாகுபலி 2... பெருமை தருமா.. பொறுமையைச் சோதிக்குமா\nபாகுபலி 2-ல் 'என் மருமகள்' தமன்னாவுடன் போட்டியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nபிக்பாஸ் நாமினேஷனில் நடந்த அதிரடி திருப்பம்.. அனிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.. சிக்கிய டம்மி மம்மி\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்.. அதுல்யாவின் அட்டகாச���ான புகைப்படம்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி காலமானார்\nபத்திரிகையாளர்கள் முன் கண் கலங்கிய T. Rajendran | Producer Council Election\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kalaipuli-sekaran-praises-cm-aid0136.html", "date_download": "2020-11-24T15:57:02Z", "digest": "sha1:DD5NZD5RSEMTBUYZEVU46JHJZTHNPD6I", "length": 17200, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தேர்தலில் சொன்னதை செயலில் காட்டி விட்டார் ஜெ!' - கலைப்புலி சேகரன் ஐஸ்! | Kalaipuli Sekaran praises Chief minister Jayalalithaa | 'தேர்தலில் சொன்னதை செயலில் காட்டி விட்டார் ஜெ!' - கலைப்புலி சேகரன் ஐஸ்! - Tamil Filmibeat", "raw_content": "\n47 min ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n1 hr ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\n2 hrs ago சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\n2 hrs ago 2020ன் டாப் 100 பெண்கள்.. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைவாணியை கவுரவித்த பிபிசி.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி\nAutomobiles தமிழகத்தில் அரங்கேறிய சினிமாவை மிஞ்சும் சேஸிங் சம்பவம் பட்டப்பகலில் அரங்கேறிய உறைய வைக்கும் நிகழ்வு\nNews மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nFinance செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nSports ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'தேர்தலில் சொன்னதை செயலில் காட்டி விட்டார் ஜெ' - கலைப்புலி சேகரன் ஐஸ்\nசென்னை: தரமான, யு சான்றிதழ் பெற்ற நேரடி தமிழ் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு கொடுத்ததன் மூலம், முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் சொன்னதை செயலில் காட்டி விட்டார் என்று திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் கூறியிருக்கிறார்.\nசென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி' ஜி.சேகரன் விடுத்துள்ள அறிக்கை:\n\"எந்த ஒரு செயலும், தொழிலும் காட்டாற்று வெள்ளம் போல் கரையற்ற-முறையற்ற வழியில் சென்றால், அதன் விளைவுகள் சிறப்பாகவும் செம்மையாகவும் இருப்பதில்லை. கட்டுப்பாடு என்ற ஒரு கரைக்குள் தெளிந்த ஆறாக ஓடும்பொழுதுதான் தன்னை சார்ந்து உயிர்வாழும் ஜீவராசிகளுக்கும், இயற்கை நிகழ்வுகளுக்கும் நல் ஆதாரமாக, உயர்வாக, வளர்ச்சியாக அமையும்.\nசரியான படத்துக்கு வரி விலக்கு\nஅதைப்போல் திரைப்பட தொழிலில் அனைவரும் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய வகையில் தமிழ் தலைப்புகளுடன், தமிழ் கலாசாரம் சார்ந்த 'யு' சான்றிதழ் பெற்ற தமிழ் நேரடி திரைப்படங்களுக்கு வரிவிலக்கும், மற்ற சான்றிதழ் பெற்ற படங்களுக்கு நிலுவையில் உள்ள வரியான மாநகராட்சி மற்றும் 'ஏ' கிரேட் நகராட்சி பகுதிகளுக்கு 15 சதவீதமும், மற்ற நகராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு 10 சதவீதமும் அறிவித்த தமிழக முதல்வருக்கு, இதுதொடர்பாக ஏற்கனவே கோரிக்கை விடுத்த சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் எல்லையில்லா நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.\nஒட்டுமொத்தமாக அனைத்து திரைப்படங்களுக்கும் அபரிமிதமான வரி வரப்போகிறது என்ற செவி வழி செய்திகளை பொய்யாக்கி, என்றும் நன்மைக்கும், நல்லவைக்கும் பக்க துணையாக இருந்து திரைப்பட துறைக்கு நல்வழி காட்டுவேன் என்று தேர்தல் பிரசாரத்தின்போது சொன்னதை செயலில் காட்டிய முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nசிறிய தயாரிப்பாளர்கள், சிறிய வினியோகஸ்தர்கள், சிறிய திரையரங்க உரிமையாளர்கள் வாழ்வு நலம்பெற 'டிஜிடல் ஹோம்' தியேட்டருக்கு அனுமதி அளித்து, அவர்கள் வாழ்க்கையில் மேலும் ஒளிபெற செய்ய கேட்டுக்கொள்கிறோம்.''\nஇவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.சேகரன் கூறியிருக்கிறார்.\nகொரோனா தொற்றால் சுருண்ட சினிமா துறை.. இந்த வருடம் அத்தனை ஏமாற்றம்.. அடுத்த வருடம் மாறுமா\nஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி படங்களில் பணியாற்றியவர்.. பிரபல எடிட்டர் புற்றுநோய்க்கு பலி\n“ராக்கெட்ரி\\\" படத்திற்காக சாம் சி.எஸ். இசையமைப்பில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா \nகொரோனாவால் முடங்கிய சினிமா தொழில்.. திண்டுக்கல்லில் தெரு தெருவாக மீன் விற்கும் ரஜினி பட நடிகர்\nகுறுக்கு சிறுத்தவளே.. இடையழகால்.. ரசிகர்களை வளைத்து வசீகரித்த நாயகிகள்\nடிரிம் செய்த தாடி.. வசீகரித்து இழுக்கும் ஹீரோக்கள்.. ���துதான் டிரெண்டும்மா\nஅம்மா கொடுத்த தமிழ் கற்பது எப்படி என்ற புக்.. அந்த நாளை மறக்கவே முடியாது.. புல்லரிக்கும் சோனு சூட்\nரஜினிக்கு வெயிட் பண்ணும் நேரத்தில் கமல் போட்ட சூப்பர் பிளான் பிக் பாஸ் 4 க்கு பிறகு ஆரம்பம்\nகொரோனா வார்டில் 'மக்க கலங்குதப்பா' பாடலுக்கு டான்ஸ்.. கோவை நபருக்கு அடித்த ஜாக்பாட்\n5 கால் பின்னல் போட்டு நயன்தாரா நடந்து வந்தா.. அடடா அடடா.. அள்ளுமே\nஅன்று முதல் இன்று வரை.. எவர் கிரீன்.. க்யூட் அழகிகளும் கொழு கொழு நாயகிகளும்\nதெலுங்கு ரீமேக்கில் நம்பர் நடிகை நடிக்க மறுத்தற்கு காரணம் அது இல்லையாம்.. எல்லாம் மணி மேட்டராம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் குட்டி நயன்.. மல்லாக்கப்படுத்து ஏடாகூட போஸ்\n இதுக்கு பேக் கிரவுண்ட் மியூஸிக் வேற.. உன் புராடெக்ட்ஸ் எப்டிலாம் சில்லறையை செதறவிடுற\n'கருப்பன் குசும்புக்காரன்' நடிகர் தவசி காலாமனார்.. ரசிகர்கள்.. திரைத்துறையினர் அதிர்ச்சி\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/11/07/why-socialism-albert-einstein/", "date_download": "2020-11-24T15:25:55Z", "digest": "sha1:FF57U2O5YQSOEJCMQSJE5HF5S5HKYJA4", "length": 98132, "nlines": 390, "source_domain": "www.vinavu.com", "title": "ஏன் சோசலிசம் ! – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nகீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nஇழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை \nபி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nஉழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்��ாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி ஏன் சோசலிசம் \nஉலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி ரிவியூ என்ற பத்திரிகையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது.\nபொருளாதார, சமூகப் பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்துத் தனது கருத்துக்களை வெளியிடுவது சரிதானா பல காரணங்களுக்காக அது சரிதான் என்று நான் கருதுகிறேன்.\nமுதலில், அறிவியல் கண்ணோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும் பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் தோன்றலாம். இரண்டு துறைகளிலுமே அறிவியலாளர்கள் தாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நிகழ்வுகள் தொடர்பான விதிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.\nஅதன் மூலம் இந்நிகழ்வுகளுக்கிடையேயான உள்உறவுகளை முடிந்த வரைக்கும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால், உண்மையில் இரண்டு துறைகளுக்கும் இடையே முறையியல் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. தனியாகப் பிரித்து மதிப்பிட முடியாத பல காரணிகள் பொருளாதார நிகழ்வுகளைப் பாதிக்கின்றன என்பதால், பொருளாதாரவியல் துறையில் பொதுவான விதிகளைக் கண்டுபிடிப்பது சிக்கலானதாக உள்ளது.\nமேலும், நாகரீகக் காலகட்டம் என்று அழைக்கப்படும் மனிதகுல வரலாற்றில் திரட்டப்பட்டுள்ள அனுபவங்கள் வெறும் பொருளாதாரக் காரணிகளால் மட்டும் பாதிக்கப்பட்டுத் தீர்மானிக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.\nஉதாரணமாக, வரலா��்றில் தோன்றிய பேரரசுகளில் பெரும்பாலானவை நாடு பிடித்தலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வென்றடக்கும் தரப்பினர், வென்றடக்கிய நாட்டில் பொருளாதார ரீதியாகவும், சட்டரீதியாகவும் சலுகை பெற்ற வர்க்கமாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்கள். நிலவுடைமை ஏகபோகத்தைக் கைப்பற்றிக் கொண்ட அவர்கள், தமது தரப்பிலிருந்தே மத குருக்களை நியமித்துக் கொண்டார்கள். கல்வியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்த மத குருக்கள், சமூகம் வர்க்க ரீதியாகப் பிரிக்கப்பட்டிருப்பதை ஒரு நிரந்தர அமைப்பாக மாற்றினார்கள். மக்கள் தமது சமூக செயல்பாடுகளில் தம்மை அறியாமலேயே வழிநடத்தப்படும் வகையிலான ஒரு தார்மீகக் கட்டமைப்பை உருவாக்கினார்கள்.\nஇந்த வரலாற்றுப் பாரம்பரியம் நேற்றோடு முடிந்த போன கதை. இருப்பினும், நாம் இன்னும் தோர்ஸ்டெய்ன் வெப்லன் வேட்டையாடும் கட்டம் ( பார்க்க அடிக்குறிப்பு 1) என்று அழைக்கும் மனிதகுல வளர்ச்சிக் கட்டத்தை எந்த நாட்டிலும் கடந்து விடவில்லை. இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பொருளாதார நடைமுறைகள் அத்தகைய வேட்டையாடும் கட்டத்தைச் சேர்ந்தவை. இந்த நடைமுறைகளிலிருந்து நாம் வந்தடையக் கூடிய விதிகள் எதிர்காலத்தில் வரப் போகும் புதிய, மேம்பட்ட கட்டங்களுக்கு பொருந்தப் போவதில்லை.\nமனிதகுல வளர்ச்சியின் வேட்டையாடும் கட்டத்தைத் தாண்டி முன்னேறிச் செல்வதுதான் சோசலிசத்தின் உண்மையான நோக்கம். எனவே, பொருளாதார அறிவியல் அதன் இன்றைய நிலையில் எதிர்கால சோசலிச சமூகத்தைப் பற்றி விளக்க சாத்தியமற்று உள்ளது.\nஇரண்டாவதாக, சோசலிசம் ஒரு சமூக அறம் சார்ந்த இலக்கை நோக்கிய பயணம். ஆனால், அறிவியல் அத்தகைய இலக்குகளை உருவாக்கித் தர முடியாது என்பதோடு, அறிவியல் மூலம் இலக்குகளை மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்வதற்கான சாத்தியம் இன்னும் குறைவு. அதிகபட்சமாக, குறிப்பிட்ட இலக்குகளை எட்டுவதற்கான வழிமுறைகளை மட்டுமே அறிவியல் வழங்க முடியும். ஆனால், அத்தகைய இலக்குகளை உயர்ந்த அறநெறி இலட்சியங்களைக் கொண்டிருக்கும் ஆளுமைகள்தான் உருவாக்குகின்றனர். அந்த இலக்குகள் குறைப் பிரசவமாகி விடாமல் உயிர்த் துடிப்போடும், சக்தியோடும் இருக்கும் போது, உணர்ந்தும் உணராமலும் தமது செயல்பாடுகளால் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை தீர்மா��ிக்கும் மனிதர்களால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு முன்னெடுத்து செல்லப்படுகின்றன.\nஎனவே, மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆய்வு செய்யும் போது அறிவியலையும் அறிவியல் முறையியலையும் அளவுக்கு மீறி மதிப்பிட்டு விடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் கட்டமைப்பைப் பாதிக்கும் கேள்விகள் தொடர்பாக துறை நிபுணர்கள் மட்டும்தான் கருத்துச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடக் கூடாது.\nசமீப காலமாக மனித சமூகம் ஒரு நெருக்கடியைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது என்றும் சமூகத்தின் நிலைத்தன்மை மிக மோசமாகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்றும் பல குரல்கள் ஆணித்தரமாக பேசிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில் தனிநபர்கள், அவர்கள் சார்ந்திருக்கும் சிறு அல்லது பெரிய குழு தொடர்பாக விட்டேற்றியாக, ஏன் பகை உணர்வோடு இருப்பது ஒரு போக்காக உள்ளது. நான் சொல்வதை விளக்குவதற்கு எனது சொந்த அனுபவம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.\nசமீபத்தில் ஒரு புத்திசாலியான, நல்லெண்ணம் படைத்த ஒருவரிடம் இன்னொரு போர் மூண்டு விடும் அபாயத்தை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அத்தகைய போர் மனிதகுலத்தின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கி விடும் என்றும், தேசங்களுக்கு அப்பாற்பட்ட கட்டமைப்பு ஒன்றுதான் அத்தகைய அபாயத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும் என்றும் எனது கருத்தை தெரிவித்தேன். அதைக் கேட்டவுடன், அவர், மிக அமைதியாக, பதட்டமின்றி, மனித இனம் அழிந்து போவதை ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறீர்கள்\nஒரு நூற்றாண்டுக்கு முன்பு கூட இப்படி ஒரு கருத்தை இவ்வளவு எளிதாக யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது உறுதி. தனக்குள் ஒரு சமநிலையை வந்தடைவதற்குப் போராடித் தோற்று போய், இனிமேலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்ட ஒரு மனிதரின் கருத்து அது. இன்று பலரையும் பீடித்துள்ள வலிமிகுந்த தனிமையின், ஒதுக்கி வைப்பின் வெளிப்பாடு அது. இதற்கு என்ன காரணம் இதிலிருந்து விடுபட ஏதாவது வழி இருக்கிறதா\nஇப்படிப்பட்ட கேள்விகளை கேட்பது எளிது. ஆனால், குறிப்பிடத்தக்க அளவு உறுதியுடன் அவற்றுக்கு விடை சொல்வது கடினமானது. இருப்பினும், என்னால் முடிந்த அளவு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நான் முயற்சிக்கிறேன். நமது உணர்ச்சிகளும், தேடல்களும் பல நேரங்களில் முரண்பட்டவையாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன என்பதையும், எளிதான, எளிமையான சூத்திரங்களாக அவற்றை வெளிப்படுத்த முடியாது என்பதையும் தெரிந்தே நான் இந்த முயற்சியில் இறங்குகிறேன்.\nஒரு மனிதர் ஒரே நேரத்தில் தனித்த பிறவியாகவும், சமூகப் பிறவியாகவும் இருக்கிறார். தனித்த பிறவியாக தனது வாழ்வையும், தனக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வாழ்வையும் பாதுகாத்துக் கொள்ளவும், தனது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், தனது உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார். சமூகப் பிறவியாக, தனது சக மனிதர்களின் அங்கீகாரத்தையும், அன்பையும் பெற முயற்சிக்கிறார்; அவர்களது மகிழ்ச்சிகளில் பங்கெடுக்க விளைகிறார்; அவர்களது துயரங்களுக்கு ஆறுதல் சொல்கிறார்; அவர்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்த முயற்சிக்கிறார்.\nபல்வகைப்பட்ட, பல நேரங்களில் ஒன்றோடொன்று முரண்படும் இத்தகைய முயற்சிகள்தான் ஒரு மனிதரின் தனிச்சிறப்பான தன்மையைத் தீர்மானிக்கின்றன. ஒரு மனிதரின் வாழ்வில் அவற்றின் குறிப்பிட்ட சேர்க்கை, அவர் தனது உள்மன சமநிலையைப் பராமரித்து சமூகத்தின் நலனுக்கு பங்களிக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்கின்றது.\nஇந்த இரண்டு உந்துதல்களின் ஒப்பீட்டு வலிமைகள் மரபு வழியில் தீர்மானிக்கப்படுவதற்கான சாத்தியம் இருந்தாலும், ஆனால், இறுதியாக வெளிப்படும் ஒரு மனிதரின் ஆளுமை அவர் வளர்ந்த சூழலாலும், வளர்ந்த சமூகத்தின் கட்டமைப்பாலும், அச்சமூகத்தின் பாரம்பரியங்களாலும், குறிப்பிட்ட வகையிலான நடத்தைகள் பற்றிய அச்சமூகத்தின் மதிப்பீடுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது.\nஒரு தனி மனிதரைப் பொருத்தவரை “சமூகம்” என்ற கருத்தாக்கம், சமகால மனிதர்களுடனும், முந்தைய தலைமுறை மனிதர்களுடனும் அவருக்கு இருக்கும் நேரடி, மறைமுக உறவுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்கவும், உணரவும், முயற்சிக்கவும், வேலை செய்யவும் முடிகிறது; ஆனால், உடல்ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சமூகத்தை அவர் பெருமளவு சார்ந்திருப்பதால், சமூகம் என்ற சட்டகத்துக்கு வெளியில் ஒரு மனிதரைப் பற்றிச் சிந்திப்பதோ, புரிந்து கொள்வதோ, சாத்தியமற்றதாகிறது.\n“சமூகம்” தான் மனிதருக���கு உணவு, உடைகள், வீடு போன்ற அத்தியாவசிய தேவைகளையும், வேலை செய்வதற்கான கருவிகளையும், மொழியையும் சிந்தனை வடிவங்களையும் சிந்தனையின் பெரும்பகுதி உள்ளடக்கத்தையும் வழங்குகிறது. “சமூகம்” என்ற சிறு சொல்லின் பின் மறைந்திருக்கும் கடந்த காலத்தையும், சமகாலத்தையும் சேர்ந்த கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பின் மூலமும், சாதனைகளின் மூலமும்தான் ஒரு மனிதரது வாழ்க்கை சாத்தியமாக்கப்படுகிறது.\nஎனவே, சமூகத்தின் மீது தனிநபரின் சார்பு இயற்கை யதார்த்தமாக உள்ளது. எப்படி எறும்புகளையும், தேனீக்களையும் அவற்றின் சமூகத்திலிருந்து பிரிக்க முடியாதோ அது போல மனிதருக்கும் சமூகம் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக உள்ளது. எறும்புகளின், தேனீக்களின் வாழ்க்கையின் சின்னஞ்சிறு விபரங்கள் கூட, மாற்ற முடியாத, பாரம்பரியமாக பெறப்பட்ட உள்ளுணர்வுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால், மனிதர்களின் சமூக வடிவமைப்புகளும், அவர்களுக்கிடையேயான உறவுகளும் மாறக் கூடியவையாகவும், மாற்றத்துக்குட்பட்டவையாகவும் உள்ளன.\nமனிதர்களின் நினைவுத் திறன், புதிய சேர்க்கைகளை படைக்கும் திறன், மொழி வழி தகவல் பரிமாற்றம் ஆகியவை உயிரியல் அவசியங்களால் கட்டுப்படுத்தப்படாத முன்னேற்றங்களைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அந்த முன்னேற்றங்கள் பாரம்பரியங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவற்றிலும் இலக்கியத்திலும், அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளிலும், கலைப்படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. ஒரு மனிதர் குறிப்பிட்ட வகையில் தனது சொந்த நடத்தையைக் கட்டுப்படுத்த முடிவதையும், அவரது உணர்வுபூர்வமான சிந்தனையும், விருப்பங்களும் அதில் பங்களிப்பு செய்வதையும் இது விளக்குகிறது.\nஒரு மனிதர் பிறக்கும்போதே மரபுரீதியாக ஒரு உடற்கட்டமைப்பைப் பெறுகிறார். மனித இனத்தின் இயல்பான இயற்கை உந்துதல்கள் உள்ளிட்ட அந்தக் கட்டமைப்பு நிலையானது, மாற்ற முடியாதது என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேல், தன் வாழ்நாள் முழுவதும், தகவல் தொடர்பு மூலமும் பிற வகை தாக்கங்களின் மூலமும் சமூகத்திலிருந்து ஒரு கலாச்சார கட்டமைப்பை அவர் வரித்துக் கொள்கிறார். காலப்போக்கில் மாற்றப்படக்கூடிய இந்தக் கலாச்சார கட்டமைப்புதான் ஒரு தனிநபருக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவை முதன்��ையாகத் தீர்மானிக்கிறது.\nமானுடவியலின் புராதன சமூகங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் நிலவும் கலாச்சார வடிவங்களைப் பொறுத்தும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்புகளின் தன்மையைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை பெருமளவு வேறுபடலாம் என்று தெரிய வருகிறது. மனித குலத்தின் நிலையை மேம்படுத்த முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் இதில்தான் நம்பிக்கைவைக்க வேண்டும். உயிரியல் கட்டமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதோ, குரூரமான, சுயமாகச் சுமத்தப்பட்டுக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதோ மனித குலத்தின் விதி இல்லை.\nமனித வாழ்க்கையை அதிகபட்ச நிறைவளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கு சமூகத்தின் கட்டமைப்பையும், மனிதரின் கலாச்சார கண்ணோட்டத்தையும் எப்படி மாற்ற வேண்டும் சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்கப்பட முடியாதவை என்ற உண்மையை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். முன்பு குறிப்பிட்டது போல மனிதரின் உயிரியல் இயல்புகள் நமது நடைமுறையை பொறுத்தவரை மாற்றப்பட முடியாதவை.\nமேலும், கடந்த சில நூற்றாண்டுகளில் தொழில்நுட்பங்களும், மக்கள் தொகை பெருக்கமும் உருவாக்கியுள்ள நிலைமைகளை இல்லாமல் செய்து விட முடியாது. மக்களின் தொடர்ந்த இருத்தலுக்கு இன்றியமையாத பொருட்களுடன் கூடிய, ஒப்பீட்டளவில் மக்கள்நெருக்கம் அதிகமான பகுதிகளுக்கு, பெருமளவு உழைப்புப் பிரிவினையுடன் கூடிய மையப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொறியமைவு இன்றியமையாதது. தனிநபர்களும், ஒப்பீட்டளவில் சிறு குழுக்களும் தமது தேவைகளைத் தாமே நிறைவு செய்து கொள்ளும் வாழ்க்கை நினைத்துப் பார்க்கும் போது சொர்க்கமாக இனித்தாலும், அது இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. மாறாக, இப்போது மனிதகுலம் இந்த பூமிக் கோளம் தழுவிய உற்பத்தி, நுகர்வு சமூகமாக உள்ளது என்று சொல்வது மிகையாகாது.\nநமது காலத்தின் நெருக்கடியின் சாராம்சம் என்ன என்று சுருக்கமாக சுட்டிக் காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் வந்திருக்கிறேன். தனிமனிதர் சமூகத்துடன் கொண்டிருக்கும் உறவைப் பற்றியது அது. சமூகத்தின் மீது தனது சார்பை மனிதர் முன்னெப்போதையும் விட அதிகமாக உணர்ந்திருக்கிறார். ஆனால், இந்தச் சார்பை ஒரு நேர்மறையான சொத்தாக உணராமல், ஒரு உயிரோட்டமான பிணைப்பாக உணராமல், தன்னைப் பாதுகாக்கும் சக்தியாக உணராமல், தனது இயற்கை உரிமைகளுக்கும், தனது பொருளாதார இருத்தலுக்கும் அச்சுறுத்தலாக அவர் பார்க்கிறார்.\nமேலும், சமூகத்தில் அவர் வைக்கப்பட்டிருக்கும் இடம், அவரது உயிரியல் கட்டமைப்பில் உள்ளார்ந்து இருக்கும் தான் என்ற தன் முனைப்பு போக்கைத் தீவிரப்படுத்துகிறது. இயல்பாகவே பலவீனமாக இருக்கும் சமூக போக்குகளை, மேலும் மேலும் பலவீனப்படுத்துகிறது. சமூகத்தின் ஒவ்வொரு நிலையில் இருக்கும் மனிதர்களும் இந்தச் சீரழிவு நிகழ்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது சொந்த அகந்தையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள அவர்கள் பாதுகாப்பற்றும், தனிமையாகவும் உணர்கிறார்கள்; ஒரு வகை அப்பாவித்தனமான, எளிமையான, பகட்டற்ற வாழ்வின் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாகவே குறுகிய, அபாயங்கள் நிரம்பிய தனது வாழ்க்கையின் உண்மையான பொருளை ஒரு மனிதர் கண்டு கொள்ள முடியும்.\nஇன்று நிலவும் முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அராஜகம்தான் தீங்குகளின் உண்மையான மூலம் என்பது எனது கருத்து. பெரும் எண்ணிக்கையிலான உற்பத்தியாளர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் அவர்களது உழைப்பின் பலன்களை பறித்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிப்பதை நாம் காண்கிறோம். அவ்வாறு பறித்துக் கொள்வது வன்முறையின் மூலம் நடக்கவில்லை, சட்டரீதியாக நிறுவப்பட்ட விதிகளைக் கவனமாகக் கடைப்பிடிப்பதன் மூலமே நடக்கிறது. இதைப் பற்றி பேசும் போது, உற்பத்தி சாதனங்கள் – அதாவது, நுகர்வு பொருட்களையும், கூடுதல் எந்திர சாதனங்களையும் உற்பத்தி செய்வதற்கான ஒட்டு மொத்த உற்பத்தித் திறன் – சட்டப்படியாகவும், நடைமுறையிலும் தனியார் சொத்தாக உள்ளன என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.\nவிளக்குவதற்கு எளிமையாக இருக்கும் வகையில் பின்வரும் விவாதத்தில், உற்பத்தி சாதனங்களின் உடைமையில் பங்கு இல்லாத அனைவரையும் தொழிலாளர்கள் என்று நான் குறிப்பிடுகிறேன். அந்தச் சொல் வழக்கமாக இந்தப் பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை.\nஉற்பத்திச் சாதனங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர், தொழிலாளரின் உழைப்புச் சக்தியை வாங்கும் நிலையில் இருக்கிறார். உழைப்புச் சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளர் உற்பத்தி செய்யும் புதிய பொருட்கள் முதலாளியின் சொத்தாக மாறி விடுகின்றன. இந்த நிகழ்முறையின் சாராம்சமான விஷயம் என்னவென்றால் தொழிலாளர் உற்பத்தி செய்வதற்கும், அவர் பெறும் ஊதியத்துக்கும் இடையேயான உறவுதான். இரண்டுமே உண்மையான மதிப்பின் அலகுகளில் அளவிடப்படுகின்றன.\nஉழைப்பு ஒப்பந்தம், சுதந்திரமானதாக இருந்தாலும் தொழிலாளருக்குக் கிடைக்கும் வருமானம் அவர் உற்பத்தி செய்யும் பொருட்களின் உண்மை மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை; மாறாக, அவரது குறைந்தபட்ச தேவைகளாலும், முதலாளிகளின் உழைப்பு சக்திக்கான தேவையை நிறைவு செய்ய போட்டி போடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையாலும் தீர்மானிக்கப்படுகின்றது. கோட்பாட்டில்கூடத் தொழிலாளருக்கான ஊதியம், அவர் உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nதனியார் மூலதனம் ஒரு சிலரிடம் குவியும் போக்கு காணப்படுகிறது. ஒரு பக்கம் முதலாளிகளுக்கிடையேயான போட்டி, இன்னொரு பக்கம் தொழில்நுட்ப முன்னேற்றமும், அதிகரிக்கும் உழைப்புப் பிரிவினையும் சிறு உற்பத்திக் கூடங்களை அழித்து விட்டுப் பெரும் தொழிற்சாலைகள் உருவாவதை ஊக்குவிப்பது இதற்குக் காரணமாகின்றன. இந்த வளர்ச்சிகளின் விளைவாக ஜனநாயகரீதியில் அமைப்பாக்கப்பட்ட அரசியல் சமூகத்தால்கூடக் கட்டுப்படுத்த முடியாத தனியார் மூலதன சிறு கும்பலின் சர்வாதிகாரம் தோன்றுகிறது.\nசட்டமியற்றும் அவைகளின் உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; தனியார் முதலாளிகள் அவர்களுக்குப் பெருமளவு நிதி உதவி அளித்து அவர்கள் மீது தாக்கம் செலுத்துகின்றனர்; இதன் மூலம் அனைத்து நடைமுறை விஷயங்களைப் பொருத்தவரையில் வாக்காளர்களைச் சட்டமியற்றும் அவையிலிருந்து பிரித்து வைத்து விடுகின்றனர். இதன் விளைவு என்னவென்றால், மக்களின் பிரதிநிதிகள், மக்கள் தொகையின் நலிவுற்ற பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவு பாதுகாப்பதில்லை.\nமேலும், தனியார் முதலாளிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தகவல் தொடர்பின் முக்கியமான ஊடகங்களான பத்திரிகைகள், வானொலி, கல்வி போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றனர். எனவே, ஒரு தனிப்பட்ட குடிமகன் புறநிலையைச் சரியாக புரிந்து கொண்டு முடிவு எடுப்பதும் தனது அரசியல் உரிமைகளை அறிவுபூர்வமாகப் பயன்படுத்துவதும் பெரு���்பாலான நேரங்களில் மிகக் கடினமாகவோ, அல்லது சாத்தியமற்றதாகவோ உள்ளது.\nமூலதனத்தில் தனியுடைமை என்ற அடிப்படையிலான பொருளாதாரத்தில் நிலவும் நிலைமை இரண்டு முக்கிய கோட்பாடுகளை கொண்டிருக்கிறது : முதலில், உற்பத்திச் சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றின் உடைமையாளர்கள் தம் விருப்பப்படி அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானதாக உள்ளது.\nஇந்த வகையில் தூய்மையான முதலாளித்துவ சமூகம் என்ற ஒன்று நிச்சயமாக இல்லைதான். குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட, கடுமையான அரசியல் போராட்டங்களின் மூலம் குறிப்பிட்ட வகை தொழிலாளர்களுக்குச் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தத்தின்” மேம்பட்ட வடிவத்தைப் பெறுவதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இன்றைய பொருளாதாரம், “தூய்மை”யான முதலாளித்துவத்திலிருந்து பெருமளவு வேறுபடவில்லை என்று தெரிகிறது.\n“உற்பத்தி இலாபத்துக்காகச் செய்யப்படுகிறது. பயன்பாட்டுக்காக இல்லை. “வேலை செய்ய திறமையும் விருப்பமும் உடைய எல்லோருக்கும் வேலை கிடைப்பதற்கு எந்த வழிவகையும் இல்லை; வேலை இல்லாதவர்களின் படை ஒன்று எப்போதுமே இருக்கிறது.\n“எப்போது வேலை போகுமோ என்ற பயத்தில்தான் தொழிலாளர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.”\nவேலையில்லாதவர்களும் குறைவான சம்பளம் பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தையாக அமைவதில்லை என்பதால் நுகர்வு பொருட்களின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படுகிறது; அதன் விளைவாக பெருமளவு சிரமங்கள் ஏற்படுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரது வேலைச் சுமையையும் குறைப்பதற்கு மாறாக, கூடுதல் வேலை இழப்பை உருவாக்குகிறது.\nஇலாப நோக்கமும், முதலாளிகளுக்கிடையேயான போட்டியும், மூலதனத்தை ஒன்று குவிப்பதிலும் பயன்படுத்துவதிலும் நிலையற்ற தன்மைக்குக் காரணமாக உள்ளது. இது கடும் பொருளாதார மந்தங்களுக்கு இட்டுச் செல்கிறது. கட்டற்ற போட்டி பெருமளவு உழைப்பை வீணாக்குவதற்கும் மேலே குறிப்பிட்ட தனிநபர்களின் சமூக உணர்வை முடக்கிப் போடுவதற்கும் இட்டுச் செல்கிறது.\nதனிநபர்களை முடக்கிப் போடுவது, முதலாளித்துவத்தின் மிக மோசமான தீங்கு என்று நான் கருதுகிறேன். தமது எதிர்கால வாழ்க்கைப் பணிக்குத் தயாராகும் மாணவர்கள், பொரு��் ஈட்டுவதில் அடையும் வெற்றியை வியந்து வழிபடும் மனோபாவத்தின் அடிப்படையிலான, ஒரு அதீதமான போட்டி மனப்பான்மைக்குப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.\nஇந்த சாகடிக்கும் தீங்குகளை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரே வழிதான் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். சமூக இலக்குகளை நோக்கியதான கல்வி முறையுடன் கூடிய ஒரு சோசலிச பொருளாதாரத்தை கட்டியமைப்பதுதான் அந்த வழி. அத்தகைய ஒரு பொருளாதாரத்தில் உற்பத்தி சாதனங்கள் சமூகத்துக்கு சொந்தமாக்கப்பட்டு, திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன.\nசமூகத்தின் தேவைகளுக்கேற்ப உற்பத்தியை முறைப்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டமிட்ட பொருளாதாரம், வேலை செய்ய திறன் உடைய அனைவருக்கும் வேலையைப் பகிர்ந்து கொடுத்து, ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைக்கும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும். ஒரு மனிதருக்கு வழங்கப்படும் கல்வி, அவரது உள்ளார்ந்த திறமைகளை வளர்ப்பதோடு, சக மனிதர்கள் மீதான பொறுப்புணர்வையும் வளர்க்கும். இப்போதைய சமூகத்தில் ஊக்குவிக்கப்படும் அதிகாரத்தையும் வெற்றியையும் வழிபடுவதற்கு மாற்றாக அது இருக்கும்.\nஇருப்பினும் திட்டமிட்ட பொருளாதாரம் மட்டுமே சோசலிசம் ஆகி விடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்போடு தனிநபரை முழுமையாக அடிமைப்படுத்துவது இணைந்திருக்கலாம். உண்மையான சோசலிசத்தைச் சாதிப்பற்கு மிகக் கடினமான சில சமூக-பொருளாதார பிரச்சனைகளுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது; அனைத்தும் தழுவிய அரசியல் பொருளாதார அதிகாரத்தின் மையப்படுத்தலை அமல்படுத்தும் போதே அதிகார வர்க்கம் சர்வாதிகாரம் படைத்ததாகவும், அனைத்துக்கும் மேலே தன்னை நிறுத்திக் கொள்வதாகவும் மாறுவதை எப்படித் தடுப்பது தனிமனிதரின் உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது, அதன் மூலம் அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிர்சக்தியை உருவாக்குவதை எப்படி உறுதி செய்வது\nமாறிச் செல்லும் கட்டத்தில் இருக்கும் நமது காலத்தில் (1949-ல் எழுதியது) சோசலிசத்தின் நோக்கங்கள் குறித்தும் அது சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் தெளிவு ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்தப் பிரச்சனைகள் குறித்த சுதந்திரமான, தடையற்ற விவாதங்கள் முடக்கப்பட்ட இப்போதைய நிலைமைகளில்,(பார்க்க அடிக்குறிப்பு 2) இந்த பத்திரிகையை (monthly review) தொடங்குவது மிக முக்கியமான பொதுச் சேவை என்று நான் கருதுகிறேன்.\n– புதிய ஜனநாயகம், நவம்பர் 2017.\n1. மிருகங்களை வேட்டையாடுவதைப் போல பிற இனங்களைச் சேர்ந்த மனிதர்களையும் வேட்டையாடுகின்ற ஒரு வர்க்கம், தன்னைத்தானே சமூகத்தின் காவலனாக நியமித்துக்\nகொண்டு, சமூகத்தின் உழைப்பைச் சுரண்டி உல்லாசமாக வாழ்வதை வெப்லன் குறிக்கிறார். ஐன்ஸ்டைன் முதலாளித்துவத்தை அந்த வர்க்கத்துடன் ஒப்பிடுகிறார்.\n2. இரண்டாம் உலகப்போருக்குப் பின் சோசலிச ரசியாவின் செல்வாக்கு உலகெங்கும் அதிகரித்திருந்த சூழலில், சோசலிசக் கருத்தை ஆதரித்தவர்கள் அனைவரையும் அமெரிக்காவின் எதிரிகள், ரசிய உளவாளிகள் என்று முத்திரை குத்தி ஒடுக்கியது அமெரிக்க அரசு. 1947-56 காலகட்டத்தில் தலைவிரித்தாடிய மெக்கார்த்தியிசம் என்றழைக்கப்பட்ட இந்த அடக்குமுறையில் சாப்லின், ஐன்ஸ்டைன் உள்ளிட்ட பலரும் குறிவைத்து மிரட்டப்பட்ட சூழலை அவர் குறிப்பிடுகிறார். இந்த அடக்குமுறைக்குப் பணிய மறுத்தார் ஐன்ஸ்டைன்.\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\n1949 இல் எழுதப்பட்டாலும் இன்றைய ச���ழலுக்கும் வரிக்கு வரிக்கு மிகச்சிறந்த முறையில் பொருந்துவது என்ன ஒரு சிறப்பு \nதோர்ஸ்டெய்ன் வெப்லன் வேட்டையாடும் கட்டம் ( பார்க்க அடிக்குறிப்பு 1) என்று அழைக்கும் மனிதகுல வளர்ச்சிக் கட்டம் – பார்ப்பனிய பாரதிய ஜனதாவை மிகச் செரியாக குறிக்கின்றது.\nசோசியலிசத்தை புகழும் ஐன்ஸ்டைன் , அழகாக ரஷ்யா சென்று கார்லோவ் உடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கலாமே\nஅமேரிக்கா முதலாளிகளோடே கடைசி வரை வாழ்ந்து அவர்களுக்கு அணு குண்டையும் கையில் கொடுத்து சென்றது ஏனோ \nஅகண்ட பாரதம்-னு சொல்ற நீங்க கொஞ்சம் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பக்கம் போய் உங்க பிரச்சாரத்த தொடங்க வேண்டியது தானே\nவிட்டா வால் வீதி போராட்டத்தையும் ரஷ்யாவுல தான் நடத்திருக்கனும்னு சொல்லுவீங்க போல\nஎச்ச ராஜா புத்தி அப்படியே உங்க பூணூல் வழியா எட்டி பாக்குது இராமா 🙂\nசரி ஐன்ஸ்டைன் தான் அமெரிக்கா கையில அணுகுண்டு கொடுத்தார்னு டிரம்ப் ஏதும் ஆதாரம் உங்க கிட்ட கொடுத்துருக்காரா\nராமன் அவர்களே நீங்கள் மட்டும் இந்தியாவில் முதலாளித்துவம் அப்பியாசம் செய்ய முயலும் போது, ஐன்ஸ்டின், தான் பாடுபட்டு உயர்த்திய நாட்டில் சோசலிசம் முயற்சித்தது தவறா\nபாடுபட்டு தத்து எடுத்து வளர்த்த பிள்ளை என்பதால் கிணற்றில் தள்ளும் உரிமை ஒருவருக்கு கிடையாது .\nஅமெரிக்க முதலாளிகளுடன் கடைசி வரை வாழ்ந்த ஐன்ஸ்டீன் ஏன் சோஷலிசத்தை புகழ வேண்டும் அப்படிஎன்றால் அவர் கூறியது தவறா\nஅமெரிக்க முதலாளிகளோடே கடைசி வரை வாழ்ந்த ஐன்ஸ்டைன் முதலாளித்துவத்தைப் புகழவில்லையே… ஏன்\nசோசலிசத்தைப் புகழ்ந்தால் உடனே ரஷ்யாவிற்குதான் போகவேண்டுமா\nதங்களுக்கு உவப்பில்லாத கருத்தை பேசினால் பாகிஸ்தானுக்குப் போ, சீனாவுக்குப் போ என்று ஒரு Dogmatist விவாத விதியை, straw man argument – ஐ அப்படியே ஐன்ஸ்டைனுக்கும் பயன்படுத்திவிட்டீர்களே\nஒரு இந்திய குடி மகனை பாகிஸ்தானுக்கு போ என்று கூறுவது வேறு , ஒரு அகதியை அவருடைய மனதுக்கு பிடித்த தத்துவம் கொண்ட நாட்டிற்கு சென்று இருக்கலாமே என்று கூறுவது வேறு .\nஐன்ஸ்டைன் கண் முன்னால் பூலோக சொர்கமான சோவிய ரஷ்யா , முதலாளிகளின் அமேரிக்கா என்னும் இரு நாடுகள் இருந்தன .\nஅவர் ஏன் அமெரிக்காவை தேர்ந்தெடுத்தார் என்பதே கேள்வி .\nஅமெரிக்காவை சேர்ந்த ஜீன் ஆராய்ச்சி பண���யில் இருந்த ஒரு விஞ்ஞானி சோசியலிசம் சிறந்தது என்று ஜெர்மனி சென்றார் . அதே போல ஜன்சீனும் செய்து இருக்கலாம் .\nரஷ்யாவில் கோரோலோவோடு சேர்ந்து வெட்டியான் வேலை செய்து இருந்திருந்தால் கம்ம்யூனிஸத்தின் அருமையை புரிந்து இருப்பார் .\nஅடுத்து இது straw man argumen அல்ல . அப்படி என்றால் என்ன தேடி படித்து பாருங்கள்\nகட்டுரையாளர் (ஐன்ஸ்டைன்) ஒரு அறிவியல் அறிஞர். சோசலிசம் ஏன் சரி என்பதற்கும் முதலாளித்துவம் ஏன் தவறு என்பதற்கும் தனது வாதங்களை முன்வைக்கிறார்.\nசரியான விவாதம் என்பது – முதலில் கட்டுரையாளரின் வாதங்களை தவறு என்று நிரூபித்திருக்க வேண்டும். அதாவது, சோசலிசம் ஏன் சரி என்பதற்கும் முதலாளித்துவம் ஏன் தவறு என்பதற்கும் ஐன்ஸ்டைன் வைத்த வாதங்கள் எப்படி தவறு என்று முன்வைக்க வேண்டும்.\nஅதற்கு முதலில் கட்டுரையை படித்திருக்க வேண்டும். நீங்கள் கட்டுரையை படித்தீர்களா\nபடித்துவிட்டீர்கள் என்றால் முதலில் கட்டுரையை மறுத்து வாதத்தை வையுங்கள். அல்லது குறைந்தபட்சம் முதலாளித்துவம் எப்படி சரி என்றாவது வாதிட வேண்டும். அதற்குப் பிறகு ஐன்ஸ்டைன் ஏன் ரசியாவிற்கு செல்லவில்லை என்பதற்கு வரலாம்..\n”கட்டுரையை படித்துவிட்டேன், சோசலிசம் சரி என்று தானே கட்டுரை பேசுகிறது, அது தான் எனக்குத் தான் ஏற்கனவே தெரியுமே, சோசலிசம் தவறு என்று” – இதைச் சொல்வீர்களேயானால், கட்டுரை முன்வைக்கும் தர்க்கத்தை மறுத்து வாதிடுங்கள் ராமன் சார்.\nஅதை விட்டுவிட்டு ஐன்ஸ்டைன் சோசலிச ரசியாவிற்குப் போகவில்லை – அதனால் அவர் சோசலிசம் சரி என்று முன்வைத்த அனைத்து வாதங்களையும் புறந்தள்ளுவேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள்…\nமேலும், ஒரு அறிவியல் அறிஞரின் கட்டுரையை சோசலிச ரசியாவிற்குப் போகவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இன்னும் சொல்லப்போனால் அவர் சோசலிசத்தை ஆதரித்தார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டை அடியாகப் புறந்தள்ளுகிறீர்கள்.\nஅப்படியெனில், நீங்கள் அறிவியலையும் அறிவியல் அறிஞர்களையும் நேசிப்பதாக (Scientific Temperament இருப்பதாக) காட்டிக்கொள்வது எல்லாம் வெறும் பகட்டு வெளிவேசம்.\nஅதனால் தான் சொல்கிறேன், You are also a Dogmatist\nசோசலிசம் என்றவுடன் நீங்கள் பதற்றமடைகிறீர்கள், வாதத்தை விட Conclusion-க்கு முதலில் வந்துவிடுகிறீர்கள்.\nமீண்டும் கேட்கிறேன் – மறுப்பதற்கு முன்னால் தலைப்பு மட்டுமல்ல முழுக்கட்டுரையை படித்திருக்க வேண்டும். நீங்கள் கட்டுரையை படித்தீர்களா ஐன்ஸ்டைனை மதிப்பதாக இருந்தால் கட்டுரையை முதலில் படியுங்கள் சார்.\nஐன்ஸ்டைனுக்கு, அவர் முதலாளித்துவ நாட்டில் வாழ்ந்த ஒரே காரணத்திற்காக சோசலிசத்தைப் பற்றி பேசும் சுதந்திரத்தையே மறுக்கிறீர்கள்.\nமுதலாளித்துவ நாட்டில் – உலகில் இருந்து கொண்டு ஏன் சோசலிச பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றும் உலகில் எங்குமே சோசலிசம் இல்லையே ஏன் சோசலிச பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றும் கேட்டுக்கொண்டே போகலாம்.\nஅதனால், நிலவுகிற முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம் எப்படி சரி என்று நீங்கள் விளக்குங்கள்.\nமுன்னர் வேறு ஒரு கட்டுரையில் உங்களுடன் விவாதித்ததை இங்கு தொடராலம் என்று நினைக்கிறேன்..\nஅக்காகி: உங்களுடைய கோர்ட்டில் முதலாளித்துவ தாரளமயம் தவறு, அறிவுக்கு எதிரானது, மனித குலத்திற்கு எதிரானது என்று சொல்கிறோம், அதற்கு ஆதாரங்களை வைக்கிறோம். நேர்மையுள்ளவர் எனில் அதை மறுத்து முதலாளித்துவ தாரளமயம் எப்படி சரி, நாங்கள் வைக்கும் ஆதாரங்கள் எப்படி தவறு என்று பேச வேண்டும். அதை விடுத்து எதிர் கோர்ட்டுக்கு ஜம்ப் அடிக்க கூடாது\nRaman: முதலீட்டுத்துவம் இயற்கையானது . இயற்கை தேர்வு கோட்பாட்டின்படி மக்களின் மண நிலையோடு இணைந்தது.\nஅக்காகி: எதையுமே மாறாநிலையில் வைத்து நிரந்தர உண்மையாக பார்ப்பது, அதற்கும்கூட நடைமுறை உதாரணங்களை தர மறுப்பது, தனது கருத்துக்கு சாதகமாக அறிவியல் உண்மைகளை திரித்துப் புரட்டுவது – இவையும் கருங்கோட்பாட்டு வாதத்தின் அடிப்படை அம்சங்கள்.\nஇது நீங்கள் அறிவியலை திரிப்பதற்கு சான்று.\nவிட்டால், ரிச்சர்ட் டாக்கின்சின் Selfish Gene-ஐ காட்டி பாருங்கள், மரபணுவுக்கே சுயநலம் இருக்கிறது, அதனால் சுயநலம் இயற்கையானது என்றும் சொல்வீர்கள்.\nசுரண்டல் இயற்கையானது; சுரண்டல் வலியது வாழும் என்ற கோட்பாட்டின் படி உருவானது; சுரண்டல் இயற்கை தெரிவின் மூலம் மக்கள் தாங்களே விரும்பி ஏற்றுக்கொண்டது – என்று மறைமுகமாக சொல்கிறீர்கள்.\nஇதைப் போல மக்கள் விரோத கோட்பாடுகளை வைத்துக் கொண்டு வெனிசுலா என்றோ ரஷ்யா, சீனா என்றோ பேசுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா பாஸ்\nRaman : மாற்று கருத்து, சிந்தனை கொண்ட புத்தகங்கள் ஏதும் படித்தது உண்டா \nஅக்காகி: நீங்கள் ���ட்டும் கம்யூனிசத்தை (மார்க்சிய மூல நூல்களை) கரைத்துக் குடித்துவிட்டு, அதில் இன்னின்ன தவறுகள் உள்ளன என்பதை கண்டறிந்து “தெளிந்த” பின்னர் தான் பேசுகிறீர்களா என்ன\n///அத்தகைய வெறுப்புக்கும், தூற்றுதலுக்கும் மார்க்ஸ் இலக்கானதற்குக் காரணம், முதலாளித்துவ சமூகத்தின் உயிர்நிலையையே தாக்கும் இரண்டு விஷயங்களைத் தனது ஆய்வு மூலம் வெளிப்படுத்தியதுதான்.\nமுதலாவதாக, முதலாளித்துவம் மனித குல வரலாற்றில் இயல்பாகப் பரிணமித்ததோ, காலத்தால் அழியாததோ அல்ல என்பதை மார்க்சின் ஆய்வு நிறுவியது.///\n– மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும் கட்டுரையில் இருந்து..\nகம்ம்யூனிசம் என்பது புத்தர்கள்ஆட்சியில் புத்தர்கள் வாழ்வது .\nஅது மனித குலத்தின் கனவு . நிஜவுலகில் சாத்தியம் இல்லை .\nஒரு வேளை ஜீன் சீரமைப்பு மூலம் க்ளோன்களை உருவாக்கி அத்தகைய சமூகத்தி அமைக்க முடியும் .\nஅந்த கனவை உங்களுக்கு விற்பவர்கள் ஆட்சி அதிகாரதை ருசிக்க விரும்புபவர்கள் .\nஒரோவில்லின் குதிரையாக இருக்காதீர்கள் .\nஅறிவியலை திரித்துப் புரட்டி போலிஅறிவியலை பேசிவிட்டு ஒரு வரியில் பதில் சொல்வதற்குப் பெயர் என்ன ராமன்\n//முதலீட்டுத்துவம் இயற்கையானது . இயற்கை தேர்வு கோட்பாட்டின்படி மக்களின் மன நிலையோடு இணைந்தது.///\n– இதை நிரூபியுங்கள் முதலில்…\nவார்த்தைகள் மனதில் சரியான மன பிம்பத்தை உருவாக்க வேண்டும் . நான் கழுதை என்று கூறுவது உங்கள் மனதில் குரங்கு என்கின்ற பிம்பத்தை கொடுத்தால் நாம் இருவரும் விவாதிக்க முடியாது .\nStraw men விவாதம் என்பதை நீங்கள் raja 2 . 1 இல் காணலாம் . நான் கூறாத கருத்தை , அகண்ட பாரதம் என்று கூறி , அதை ஆதரிப்பவர்கள் இவ்வாறு இருப்பார்கள் என்று விவரறித்து , சோளகொள்ளை பொம்மையை பொளந்து கட்டி இருப்பார் .\n//சரியான விவாதம் என்பது – முதலில் கட்டுரையாளரின் வாதங்களை தவறு என்று நிரூபித்திருக்க வேண்டும். அதாவது, சோசலிசம் ஏன் சரி என்பதற்கும் முதலாளித்துவம் ஏன் தவறு என்பதற்கும் ஐன்ஸ்டைன் வைத்த வாதங்கள் எப்படி தவறு என்று முன்வைக்க வேண்டும்.\nஅவருடைய விவாதத்திற்கெல்லாம் செல்வதற்கு முன்னாள் , “Skin in the game ” என்று ஒரு பதம் இருக்கிறது . அதாவது சோசியலிசம் நல்லது என்று கூறுபவர் ஏன் அந்த வாழ்க்கை முறையை பின்பற்றும் வாய்ப்பு இருந்தும் அதை கைக்கொள்ள வில்லை என்பத��� .\n” என்றால் அதை செய்யாதவர் சொல்வதை அலசி ஆராய்வதில் அர்த்தம் இல்லை .\nஅவர் ஏன் அதை செய்யவில்லை என்பதை கட்டுரை கூறுகிறது . கீழே மீண்டும் கொடுத்து உள்ளேன் .\n//மேலும், ஒரு அறிவியல் அறிஞரின் கட்டுரையை சோசலிச ரசியாவிற்குப் போகவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இன்னும் சொல்லப்போனால் அவர் சோசலிசத்தை ஆதரித்தார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டை அடியாகப் புறந்தள்ளுகிறீர்கள்.\nஅப்படியெனில், நீங்கள் அறிவியலையும் அறிவியல் அறிஞர்களையும் நேசிப்பதாக (Scientific Temperament இருப்பதாக) காட்டிக்கொள்வது எல்லாம் வெறும் பகட்டு வெளிவேசம்.\nஇப்பொழுது நீங்கள் வைக்கும் வாதம் , அறிஞரே சொல்லிட்டாரே , ஒரு விஞ்ஞானி சொல்வதை எப்படி புறம் தள்ளலாம் என்பது .\nஇதற்கு பெயர் “Expert fallacy ” . ” கொங்கு தேர் வாழ்க்கை – நெற்றி கண் திறப்பினும்” அந்த வகையறாவை சேர்ந்தது .\nநியூட்டனும் , ஆயிலரும் இறைவன் இருக்கிறான் என்று கூறினார்கள் . அவ்வளவு பெரிய அறிஞர்களே சொல்லிட்டார்களே என்று ஏற்றுக்கொள்வீர்களா\nஅவர் எழுதியதை மீண்டும் இரு முறை படியுங்கள் . அதை ஏன் கூறினார் என்பதை சிந்தியுங்கள் .\nஅனைத்தும் தழுவிய அரசியல் பொருளாதார அதிகாரத்தின் மையப்படுத்தலை அமல்படுத்தும் போதே அதிகார வர்க்கம் சர்வாதிகாரம் படைத்ததாகவும், அனைத்துக்கும் மேலே தன்னை நிறுத்திக் கொள்வதாகவும் மாறுவதை எப்படித் தடுப்பது தனிமனிதரின் உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது, அதன் மூலம் அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிர்சக்தியை உருவாக்குவதை எப்படி உறுதி செய்வது\nஇதற்கான விடைகள் இல்லாமல் அவர் சோசியலிசத்திற்குள் செல்ல விரும்பவில்லை . இதற்கான விடை நான் கூறியது தான் . புத்தர்கள் புத்தர்களுக்காக செய்யும் ஆட்சி அமைவது தான் . அதி இயற்கையில் நிகழாது .\nஇதுவரை சோசியலிசம் நடந்த நாடுகள் எல்லாவற்றையும் எடுத்து கொள்ளுங்கள். இப்பொழுது கண் முன்னே நடக்கும் வெனிசூலாவின் கதை படியுங்கள்\nநம் இந்தியாவின் சோசியலிச நரக கால கதை படியுங்கள் . இன்றைக்கு பண் மதிப்பு நீக்கத்தின் விளைவால் குறைந்த பணப்புழக்கம் எத்தகைய விளைவுகள் ஏற்படுத்துகிறது என்று கண் கூடாக பார்க்கும் நீங்கள் பணப்புழக்கம் என்பதே இல்லாத சோசியலிச இந்தியாவின் நிலையை தெரிந்து கொள்ளுங்கள் . வறுமையின் நிறம் சிவப்பு போன்ற அத்தகை கால க���்ட படங்களை பாருங்கள் .\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/melatonin-pineal-gland-Whats-App-lets-take-a-look-at-those-who-spend-time-on-Facebook.html", "date_download": "2020-11-24T15:35:28Z", "digest": "sha1:YUOYUDSRDZOMZKPHAW4JUBE3UK2D6NO2", "length": 12956, "nlines": 113, "source_domain": "tamil.malar.tv", "title": "நள்ளிரவு தாண்டியும் WhatsApp, Facebook இல் காலம் கழிப்பவர்கள் கவனத்துக்கு! - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome ஆரோக்கியம் நள்ளிரவு தாண்டியும் WhatsApp, Facebook இல் காலம் கழிப்பவர்கள் கவனத்துக்கு\nநள்ளிரவு தாண்டியும் WhatsApp, Facebook இல் காலம் கழிப்பவர்கள் கவனத்துக்கு\n👉 நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன\n⏩ அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)\n👉 இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி\n⏩ கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது\n👉 இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது\n⏩ அதுதான் மெலடோனின் (melatonin)\n👉 இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.\n⏩ மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்\n👉 இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்\n⏩ அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்\n👉 ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.\n⏩ நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது\n👉 பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்\n⏩ இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்\n👉 எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது\n⏩ அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.\n👉 ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால், இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.\n⏩ இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்\n👉 இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது\n⏩ நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது.\n👉 அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன\n⏩ அதிகாலையில் எழும்போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்\n👉 அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்\n⏩ எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெற்று பயனடைவோம்.\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொ��ு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-24T14:41:11Z", "digest": "sha1:MAOAAWOOUYXJOCTA6TXPTF2ZMQT2V5ES", "length": 9048, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்டும் |", "raw_content": "\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகளையும்செய்யும்\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்டும்\nதமிழ்மொழி குறித்த பிரதமர் மோடியின் கருத்தை தமிழர்கள் பாராட்டாதது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது குறித்து சென்னையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:-உலகத்திலேயே மிகப்பழைமையான மொழியாக தமிழை பெற்றிருப்பதில் நாம் பெருமைப் படுகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பலமுறை கூறியிருக்கிறார்.\nஇந்த வார்த��தையை எந்தப்பிரதமரும் கூறியதில்லை. சம்ஸ்கிருதத்தைவிட பழைமையான மொழி தமிழ் எனத் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் உள்ளவர்களே இதைச்சொல்வது கிடையாது. தமிழ் ஆர்வலர்கள் சொன்னதில்லை. இதற்காக தமிழகம் அவரை கொண்டாடியிருக்க வேண்டும்.\nதமிழ்மீது நமக்கு உண்மையாக பற்று இருக்குமானால், ஓராண்டு முழுவதற்கும் அந்த கருத்தை வைத்து கொண்டாடி இருக்கவேண்டும். ஏன் கொண்டாடவில்லை. உலகத்தில் தமிழை தூக்கிநிறுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியகருத்தை ஏன் கொண்டாடவில்லை.\nஇதனை விட தமிழுக்கு யார் கௌரவம்கொடுக்க முடியும். பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை ஒருதொடக்கமாக வைத்துக் கொண்டு நாம் எவ்வளவோ முன்னேறி இருக்க முடியும். தமிழை எந்த அளவுக்கும் கொண்டு போய் இருக்க முடியும் என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த தவறாத பிரதமர்\nபிரதமர் மோடியின் கருத்தை வரவேற்கிறேன்\nபயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக் கூடாது\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிடில் பெரும்…\nதமிழை உயர்த்தி பிடிப்பதில் பா.ஜ.க.விற்கு அக்கரை உள்ளது\nசொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்க� ...\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த த� ...\nதமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உர� ...\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nஅதிபர் புதின் அவர்களே, அதிபர் ஸி அவர்களே, அதிபர் ராம போசா அவர்களே, அதிபர் போல்சனரோ அவர்களே, முதலாவதாக, பிரிக்ஸ் அமைப்பை வெற்றிகரமாக கையாண்டதற்காக அதிபர் புதின் ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகள� ...\nதைப்பூச விழாவுக்கு, விடுமுறை அளிக்க வே ...\nகடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ண���யைக் காய்ச்சித்; ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/employment/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-engineers-india-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-11-24T15:05:22Z", "digest": "sha1:6O4TS77VYWTFVLUBSOGGJ7FHNFD7TWTT", "length": 19940, "nlines": 340, "source_domain": "www.akaramuthala.in", "title": "இந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் 80 பேர்களுக்குப் பயிற்சி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் 80 பேர்களுக்குப் பயிற்சி\nஇந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் 80 பேர்களுக்குப் பயிற்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 March 2016 No Comment\nதொழிற்பயிற்சி (ITI), பட்டயம் முடித்தவர்களுக்கு இந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் பயிற்சி\nபுது தில்லியில் செயல்பட்டு வரும் இந்தியப் பொறியாளர் வ.து (Engineers India Limited) நிறுவனத்தில் தொழில் பயிலுநர்கள் (apprentices) ௮௦ (80) பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு தொழிற்பயிற்சி (ITI), பட்டயம் (Diploma) பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதேர்ந்தெடுக்கப்படும் தொழிற் பிரிவுகள் விவரம்:\nஅ. வணிகத் தொழில் பயிலுநர் (Trade apprentice):\nகட்டுமானம் (Civil) – 16\nஇயந்திரவியல் (Mechanical) – 14\nதகுதி: கட்டுமானம், இயந்திரவியல் போன்ற தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற்சி (ITI). வரைவாளர் பாடத்தைப் படித்திருக்க வேண்டும்.\nஆ. தொழில்நுட்பப் (technician) பயிலுநர்:\nகட்டுமானம் (Civil) – 15\nஇயந்திரவியல் (Mechanical) – 07\nதகுதி: மேற்கண்ட எட்டுப் பிரிவுகளுள் ஒன்றில் பட்டயம் (Diploma) பெற்றிருக்க வேண்டும்.\nஅகவை (வயது) வரம்பு: 14.03.2016 நாள்படி 25க்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர் (SC), மலைவாழ் மக்கள் (ST) ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மூன்று ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகளும் அகவை வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nபயிற்சிக் காலம்: ஓர் ஆண்டு.\nஊதியம்: மாதம் உரூ.3,542 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். தொழிற்பயிற்சி, பட்டயம் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: http://recruitment.eil.co.in/ என்கி�� இணையப் பக்கத்துக்குச் சென்று இணைய வழியே விண்ணப்பியுங்கள்\nஇணைய வழி விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 14.03.2016.\nTopics: செய்திகள், வேலைவாய்ப்பு Tags: இ.பு.ஞானப்பிரகாசன், இ.பொ.வ., ஒன்பான்மணி நிறுவனம், பணிவாய்ப்பு\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 – வல்லிக்கண்ணன்\n« பட்டயம் பெற்றவர்களுக்குக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியா வங்கியில் பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணி »\nநரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க��காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://youthceylon.com/?tag=h-f-badusha", "date_download": "2020-11-24T14:32:56Z", "digest": "sha1:XFGYM7P2DHBHTQRLXJA6QBW6EBANMQAK", "length": 17368, "nlines": 208, "source_domain": "youthceylon.com", "title": "H.F Badusha Archives - Youth Ceylon - Sri Lankan Magazine Website", "raw_content": "\nஎதிர்பார்ப்பின் விழித்தோன்றல்கள் – Tamil Novel\nஉனக்காக ஒரு கடிதம் அம்மா நீ பெற்ற பிள்ளை கண்ணீருடன் எழுதும் ஒரு கடிதம் ஏமாற்றும் உலகில் என்னை நீ பெற்று விட்டாய் நானோ யார் பேச்சை நம்புவதென்றே தெரியாமல் ஏமாந்து போகின்றேன் புன்னகைப்பாய் என்னை பார்க்கின்றனர் ஆனால் மறுபுறம் பார்த்தாலோ அவர்கள் அனைவரும் விஷம் கொண்ட தேள்கள் உடன் பிறவி கூட துரோகி யாக இருக்கின்றான் நம்பி காதலித்தவன் கூட கைவிட்டுச் செல்கின்றான் இறை��ன் படைப்பில் இந்த உலகம் மட்டும் தான் இப்படி மோசமானதாக இருக்க […]\nஉன் உதிரத்தை பாலாக்கி உன் உயிருக்கு உயிர் கொடுத்தாய் உன் இரவுகளை எல்லாம் பகலாக்கி என் உறக்கத்திற்கு வழி அமைத்தாய் உன் உணர்வுகளில் எல்லாம் என்னை வைத்து உன் உயிரை மொத்தமாக என் மீது உன் உத்தமாக்கினாய் என் மீதான கனவுகளை நீ தாங்கி உன் இரக்க விழிகளை என் மீதான காவலனாக்கினாய் உன் வயிற்றுக்குள் எனை சுமந்த தாயே என் பசிதாலாமல் நான் உன் வயிற்றை உதைக்கும் போது உன் உணவில் எனக்கும் பங்கு கொடுத்து […]\nதொடர் வரியாய் எழுத நினைத்து மனதினில் ஓராயிரம் கற்பணைகள் சுமந்து முதல் எழுத்து எழுத முனைந்தேன் முதல் எழுத்து எழுத முனைந்தேன் பேனையின் உயிர் துறக்கும் நிலைதனில் திக்கியது ஒரு மைத்துளி அதுவே முற்றுப்புள்ளி. H.F. Badhusha\nஎன்ன தவம் நான் செய்தேன்\nமசக்கை கொண்டு மயங்கிய நொடி முதல் உன்னை நான் ஒரு இரத்தத்துளி என வயிற்றில் சுமந்தேன். பத்துத் திங்கள் கடந்து கைகள் இரண்டிலும் ஒரு சிசுவென உன்னை தாங்கிய பொழுது நான் ஒரு தாய் எனும் நிலை தனை அடைந்தேன். பசிதீர வேண்டி நீயழுது தாய்ப்பால் தரும் நொடி வரை என் மார்பால் தாய்ப்பால் அதை நான் சுமந்தேன். என்ன தவம் நான் செய்தேன் “அம்மா” என்று என் பிள்ளை எனை பார்த்து இனிமையாய் அழைக்கும் நொடி […]\nஉன் உதிரம் உரைய உரைய உன் உயிராய் என்னை வளர்க்கிறாய் உன் உள்ளம் உருக உருக உன் பாசத்தில் என்னை பிசைக்கிறாய் உன் துன்பங்கள் எல்லாம் மறந்து என் சிரிப்பில் உன் இன்பம் வளர்க்கிறாய் உன் வலிகளை மறந்து என் மொழிகளில் மோட்சம் பெறுகிறாய் தாயே ஏன் இன்று உன் உயிரை எனக்கு கொடுத்து விட்டு என் உயிரை மொத்தமாய் வாங்கிக் கொண்டு என்னை விட்டுப் பிரிகிறாய் என் உயிரை மொத்தமாய் வாங்கிக் கொண்டு என்னை விட்டுப் பிரிகிறாய்\nமுஹம்மது நபி (ஸல்) அவர்கள்\nஅகிலத்தின் தலைவரே அருட்கொடைகளின் அகள்விளக்கே அனைத்து இறைத்தூதர்களின் முதல்வரே அன்னை ஆமினாவின் மணிவயிற்றில் அருள் மகனாய் பிறந்தீரே முஹம்மது தாஹாவே நீர் பிறந்த நொடியில் தான் ஆமினாவின் மணிவயிற்றில் பேரொளியும் தோன்றிய தே நீர் பிறந்த நொடியில் தான் ஆமினாவின் மணிவயிற்றில் பேரொளியும் தோன்றிய தே அது தந்த பிரகாசம் தான் ஷாமின் கோட்டைகளே மிளிரச் செய்தனவே இருளில் மூழ்கிக் கிடந்த அறியாமை சமூகத்தை ஒளி��ெறச் செய்ய வந்த நபியே அது தந்த பிரகாசம் தான் ஷாமின் கோட்டைகளே மிளிரச் செய்தனவே இருளில் மூழ்கிக் கிடந்த அறியாமை சமூகத்தை ஒளிபெறச் செய்ய வந்த நபியே பிறக்கும் முன்னே தந்தையை இழந்து. இளமைதனில் இன்னல் தனை அனுபவித்தீரே பிறக்கும் முன்னே தந்தையை இழந்து. இளமைதனில் இன்னல் தனை அனுபவித்தீரே பொறுமையெனும் சின்னத்தை ஏந்திய நபிகள் நாயகமே பொறுமையெனும் சின்னத்தை ஏந்திய நபிகள் நாயகமே\n௧டல் கடந்து நீ சென்றாலும் கரையாமல் பதிந்து நிற்கிறது உன் நினைவுகள். கண்ணீர் துடைக்க கண்ணெதிரே நீ இல்லை என்னிடமே நான் இல்லை கண்முன்னே நீ வருவாயா கன்னியிவள் கவலை தீர்க்கும் எண்ணம் கொண்டு கண்களிலே என்னை கைது செய்து விடு. கைவன்னம் என்னிடம் உயிர் மட்டுமே மிச்சமாய் இருக்கிறது கண்களிலே என்னை கைது செய்து விடு. கைவன்னம் என்னிடம் உயிர் மட்டுமே மிச்சமாய் இருக்கிறது\nஉன் நினைவுகள் யாவும் படிப்பினைகளாக\nகாலங்கள் கடந்த பின்னும் நீ விட்டுச் சென்ற நினைவுகளுடன். சுட்டெறிக்கும் தீயைப் போல என் மனதை நீ எறித்த பின்னும். இதயமில்லா அறக்கன் ஒருவனை என் இதயத்தின் அருகில் அனைத்த பின்னும். இமைகள் மூட மறுக்கும் நினைவுகளை உன்னால் நான் சுமந்த பின்னும். நீ என்னை விட்டுப் பிரிந்த பின்னும் உன் நினைவுகளை நீ விட்டுச் செல்வதால். உன் நினைவுகள் என்னும் வட்டத்தினுள்ளே நான் சுழன்று என் வாழ்வை நான் தொலைத்து கண்ணீரதனை சொட்டுச் சொட்டாய் சிந்தி […]\nசுட்டெறிக்கும் பாலைவனம் தனில் நீ என்னை விட்டு பிரிந்த போதும். அலை மோதும் உன் நினைவிகளை சுமந்த படியே நான் செல்கிறேன். இடை நடுவே நீ சொன்ன நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் நம்பிக்கை துரோகங்களாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டே சென்றன. கண்ணீரின் விலையதனை உணராமலே இருந்த எனக்கு. கண்ணீரின் பெருமதியை உணரச்செய்த உனக்கு எனது கோடி நன்றிகள். இன்றுடன் உன்னை மறந்திட வேண்டும் என்று நான் தினமும் உத்வேகம் கொண்டாலும். என் பெண்மைக்கு அடக்கம் கற்பிக்கும் உனக்கு நன்றிகள். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://quranenc.com/ar/browse/tamil_baqavi/18", "date_download": "2020-11-24T14:33:20Z", "digest": "sha1:KOFBJDUFSITTVWTFJSWEABG7GABBE2SO", "length": 142867, "nlines": 1287, "source_domain": "quranenc.com", "title": "ترجمة معاني سورة الكهف - الترجمة التاميلية - عبد الحميد باقوي - موسوعة القرآن الكريم", "raw_content": "\n1. ஸூரா அல்பாதிஹா - الفاتحة 2. ஸூரா அல்பகரா - البقرة 3. ஸூரா ஆலஇம்ரான் - آل عمران 4. ஸூரா அந்நிஸா - النساء 5. ஸூரா அல்மாயிதா - المائدة 6. ஸூரா அல்அன்ஆம் - الأنعام 7. ஸூரா அல்அஃராப் - الأعراف 8. ஸூரா அல்அன்பால் - الأنفال 9. ஸூரா அத்தவ்பா - التوبة 10. ஸூரா யூனுஸ் - يونس 11. ஸூரா ஹூத் - هود 12. ஸூரா யூஸுப் - يوسف 13. ஸூரா அர்ரஃத் - الرعد 14. ஸூரா இப்ராஹீம் - ابراهيم 15. அஸூரா அல்ஹிஜ்ர் - الحجر 16. ஸூரா அந்நஹ்ல் - النحل 17. ஸூரா அல்இஸ்ரா - الإسراء 18. ஸூரா அல்கஹ்ப் - الكهف 19. ஸூரா மர்யம் - مريم 20. ஸூரா தாஹா - طه 21. ஸூரா அல்அன்பியா - الأنبياء 22. ஸூரா அல்ஹஜ் - الحج 23. ஸூரா அல்முஃமினூன் - المؤمنون 24. ஸூரா அந்நூர் - النور 25. ஸூரா அல்புர்கான் - الفرقان 26. ஸூரா அஷ்ஷுஅரா - الشعراء 27. ஸூரா அந்நம்ல் - النمل 28. ஸூரா அல்கஸஸ் - القصص 29. ஸூரா அல்அன்கபூத் - العنكبوت 30. ஸூரா அர்ரூம் - الروم 31. ஸூரா லுக்மான் - لقمان 32. ஸூரா அஸ்ஸஜதா - السجدة 33. ஸூரா அல்அஹ்ஸாப் - الأحزاب 34. ஸூரா ஸபஉ - سبإ 35. ஸூரா பாதிர் - فاطر 36. ஸூரா யாஸீன் - يس 37. ஸூரா அஸ்ஸாபாத் - الصافات 38. ஸூரா ஸாத் - ص 39. ஸூரா அஸ்ஸுமர் - الزمر 40. ஸூரா ஆஃபிர் - غافر 41. ஸூரா புஸ்ஸிலத் - فصلت 42. ஸூரா அஷ்ஷூரா - الشورى 43. ஸூரா அஸ்ஸுக்ருப் - الزخرف 44. ஸூரா அத்துகான் - الدخان 45. ஸூரா அல்ஜாஸியா - الجاثية 46. ஸூரா அல்அஹ்காப் - الأحقاف 47. ஸூரா முஹம்மத் - محمد 48. ஸூரா அல்பத்ஹ் - الفتح 49. ஸூரா அல்ஹுஜராத் - الحجرات 50. ஸூரா காஃப் - ق 51. ஸூரா அத்தாரியாத் - الذاريات 52. ஸூரா அத்தூர் - الطور 53. ஸூரா அந்நஜ்ம் - النجم 54. ஸூரா அல்கமர் - القمر 55. ஸூரா அர்ரஹ்மான் - الرحمن 56. ஸூரா அல்வாகிஆ - الواقعة 57. ஸூரா அல்ஹதீத் - الحديد 58. ஸூரா அல்முஜாதலா - المجادلة 59. ஸூரா அல்ஹஷ்ர் - الحشر 60. ஸூரா அல்மும்தஹினா - الممتحنة 61. ஸூரா அஸ்ஸப் - الصف 62. ஸூரா அல்ஜும்ஆ - الجمعة 63. ஸூரா அல்முனாபிகூன் - المنافقون 64. ஸூரா அத்தகாபுன் - التغابن 65. ஸூரா அத்தலாக் - الطلاق 66. ஸூரா அத்தஹ்ரீம் - التحريم 67. ஸூரா அல்முல்க் - الملك 68. ஸூரா அல்கலம் - القلم 69. ஸூரா அல்ஹாக்கா - الحاقة 70. ஸூரா அல்மஆரிஜ் - المعارج 71. ஸூரா நூஹ் - نوح 72. ஸூரா அல்ஜின் - الجن 73. ஸூரா அல்முஸ்ஸம்மில் - المزمل 74. ஸூரா அல்முத்தஸ்ஸிர் - المدثر 75. ஸூரா அல்கியாமா - القيامة 76. ஸுரா அல்இன்ஸான் - الانسان 77. ஸூரா அல்முர்ஸலாத் - المرسلات 78. ஸூரா அந்நபஃ - النبإ 79. ஸூரா அந்நாஸிஆத் - النازعات 80. ஸூரா அபஸ - عبس 81. ஸூரா அத்தக்வீர் - التكوير 82. ஸூரா அல்இன்பிதார் - الإنفطار 83. ஸூரா அல்முதப்பிபீன் - المطففين 84. ஸூரா அல்இன்ஷிகாக் - الإنشقاق 85. ஸூரா அல்புரூஜ் - البروج 86. ஸூரா அத்தாரிக் - الطارق 87. ஸூரா அல்அஃலா - الأعلى 88. ஸூரா அல்காஷியா - الغاشية 89. ஸூரா அல்பஜ்ர் - الفجر 90. ஸூரா அல்பலத் - البلد 91. ஸூரா அஷ்ஷம்ஸ் - الشمس 92. ஸூரா அல்லைல் - الليل 93. ஸூரா அழ்ழுஹா - الضحى 94. ஸூரா அஷ்ஷரஹ் - الشرح 95. ஸூரா அத்தீன் - التين 96. ஸூரா அல்அலக் - العلق 97. ஸூரா அல்கத்ர் - القدر 98. ஸூரா அல்பையினாஹ் - البينة 99. ஸூரா அஸ்ஸல்ஸலாஹ் - الزلزلة 100. ஸூரா அல்ஆதியாத் - العاديات 101. ஸூரா அல்காரிஆ - القارعة 102. ஸூரா அத்தகாஸுர் - التكاثر 103. ஸூரா அல்அஸ்ர் - العصر 104. ஸூரா அல்ஹுமஸா - الهمزة 105. ஸூரா அல்பீல் - الفيل 106. ஸூரா குரைஷ் - قريش 107. ஸூரா அல்மாஊன் - الماعون 108. ஸூரா அல்கவ்ஸர் - الكوثر 109. ஸூரா அல்காபிரூன் - الكافرون 110. ஸூரா அந்நஸ்ர் - النصر 111. ஸூரா அல்மஸத் - المسد 112. ஸூரா அல்இக்லாஸ் - الإخلاص 113. ஸூரா அல்பலக் - الفلق 114. ஸூரா அந்நாஸ் - الناس\nسورة الكهف - ஸூரா அல்கஹ்ப்\n1. புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே அவன்தான் தன் அடியார் (நபி முஹம்மது) மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான். அதில் அவன் எத்தகைய (குறைபாட்டையும்) கோணலையும் வைக்கவில்லை.\n2. இது உறுதியான அடிப்படையின் மீதுள்ளது. அல்லாஹ்வுடைய கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், எவர்கள் இதை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (அழகான) நற்கூலி(யாகிய சொர்க்கம்) நிச்சயமாக உண்டென்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதை இறக்கிவைத்தான்).\n3. அ(ந்த சொர்க்கத்)தில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.\n4. அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொண்டான் என்று கூறுபவர்களையும் இது கண்டித்து எச்சரிக்கை செய்கிறது.\n5. அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் இதற்குரிய ஆதாரம் ஒரு சிறிதும் இல்லை. இவர்கள் வாயிலிருந்து புறப்படும் இந்த வாக்கியம் மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்; பொய்யையே தவிர (இவ்வாறு) இவர்கள் (உண்மை) கூறவில்லை.\n) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் அதற்காக நீர் துக்கித்து அவர்களின் அடிச்சுவடுகள் மீது உமது உயிரை அழித்துக் கொள்வீரோ (ஆகவே, அதற்காக நீர் கவலைப்படாதீர்.)\n7. பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் சோதிப்பதற்காகத்தான்.\n8. (ஒரு நாளில்) நிச்சயமாக நாம் பூமியில் (அலங்காரமாக) உள்ள இவை அனைத்தையும் (அழித்து) வெட்டவெளியாக்கி விடுவோம்.\n ‘அஸ்ஹாபுல் கஹ்ஃப்' என்னும் குகையுடையவர்களைப் பற்றி யூதர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.) அந்தக் குகையுடையவர்களும�� சாசனத்தை உடையவர்களும் நிச்சயமாக நம் அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீரா (அவர்களின் சரித்திரத்தை உமக்கு நாம் கூறுகிறோம்.)\n10. (அவர்கள்) ஒரு சில வாலிபர்கள், அவர்கள் குகையினுள் சென்றபொழுது ‘‘எங்கள் இறைவனே உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.\n11. ஆதலால், அக்குகையில் பல வருடங்கள் (நித்திரை செய்யும்படி) அவர்களுடைய காதுகளைத் தட்டிக் கொடுத்தோம்.\n12. அவர்கள் அக்குகையில் இருந்த காலத்தை (அவர்களில் உள்ள) இரு வகுப்பாரில் எவர்கள் நன்கறிகிறார்கள் என்பதை நாம் (மனிதர்களுக்கு) அறிவிக்கும் பொருட்டு (நித்திரையிலிருந்து) அவர்களை எழுப்பினோம்.\n) அவர்களுடைய உண்மையான சரித்திரத்தையே நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கைகொண்ட வாலிபர்களாவர். (ஆகவே,) மேலும், நேரான வழியில் நாம் அவர்களை செலுத்தினோம்.\n14. அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று ‘‘வானங்களையும் பூமியையும் படைத்தவன்தான் எங்கள் வணக்கத்திற்குரிய இறைவன். அவனைத் தவிர (வேறொருவரையும் வணக்கத்திற்குரிய) இறைவனாக நாங்கள் நிச்சயமாக அழைக்க மாட்டோம். (அப்படி அழைத்தால்) நிச்சயமாக நாங்கள் அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்றார்கள்.\n15. ‘‘நமது இந்த மக்கள் அவனைத் தவிர்த்து வேறு இறைவனை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குத் தெளிவான அத்தாட்சியை இவர்கள் கொண்டு வரவேண்டாமா அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனை விட மகா அநியாயக்காரன் யார் அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனை விட மகா அநியாயக்காரன் யார்\n16. அவர்களிலிருந்தும் அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றிலிருந்தும் நீங்கள் விலகிக்கொண்ட பின்னர் நீங்கள் (அவர்களை விட்டுத் தப்ப) இக்குகைக்குள் சென்றுவிடுங்கள். உங்கள் இறைவன் உங்கள் மீது தன் அருளைச் சொரிந்து, (வாழ்வதற்குரிய) உங்கள் காரியங்களை எளிதாகவும் உங்களுக்கு அமைத்து விடுவான் (என்றும் தங்களுக்குள் கூறிக்கொண்டனர்).\n அங்கு சென்று பார்ப்பீரானால்) சூரியன் உதிக்கும்போது அவர்கள் (இருக்கும் அக்)குகையின் வலது பக்கத்தில் சாய்வதையும், அது மறையும்போது, அவர்களின் இடது பக்கத்தை கடந்து செல்வதையும் நீர் காண்பீர் அவர்கள் அதன் விசாலமான இடத்தில் (நிழலில் நித்திரை செய்து கொண்டு) இருக்கின்றனர். இது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவன்தான் நேரான வழியில் செல்வான். எவனை அவன் அவனுடைய (பாவத்தின் காரணமாக) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவனுக்கு உதவி செய்பவர்களையும், நேரான வழியை அறிவிப்பவர்களையும் நீர் காணமாட்டீர்.\n அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீர் எண்ணுவீர். அவர்களை வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் (மாற்றி மாற்றி) நாம் திருப்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய நாயோ தன் இரு முன்னங்கால்களையும் விரித்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது (என்பதையும் நீர் காண்பீர்). அவர்களை நீர் எட்டிப் பார்த்தால் அவர்களைவிட்டு வெருண்டோடுவீர்; திடுக்கமும் (நடுக்கமும்) உம்மைச் சூழ்ந்துகொள்ளும்.\n19. அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்குள் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (நித்திரை செய்யும்) அவர்களை நாம் எழுப்பினோம். அவர்களில் ஒருவர் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்'' என்று கேட்டார். அதற்கு அவர்களில் சிலர் ‘‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் (இருந்திருப்போம்)'' என்று கூறினர். (மற்றவர்கள்) ‘‘நீங்கள் நித்திரையிலிருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்'' என்று கூறி ‘‘உங்களில் ஒருவரிடம் இந்த (வெள்ளி) நாணயத்தைக் கொடுத்து அவரைப் பட்டிணத்திற்கு அனுப்பிவையுங்கள். அவர் (அங்கு சென்று) நல்ல உணவுப் பொருள் எது (எங்கிருக்கிறது) என்பதைத் தேடிப்பார்த்து அதில் சிறிது வாங்கி வரவும். எனினும், உங்களை(ப் பட்டிணத்திலிருப்பவர்களில்) ஒருவரும் அறிந்து கொள்ளாதவாறு மிக்க எச்சரிக்கையாகவே அவர் நடந்து கொள்ளவும்.\n20. ஏனென்றால், (ஊர் மக்கள்) உங்களை (இன்னாரென) அறிந்து கொண்டால் நிச்சயமாக அவர்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவார்கள்; அல்லது உங்களை தங்கள் மார்க்கத்தில் சேர்த்து விடுவார்கள். (அப்படி நீங்கள் சேர்ந்தாலோ) ஒரு காலத்திலும் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள்'' (என்றார்கள்).\n21. (மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான் என்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் ஒரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டிணவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) ‘‘இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இவர்களுடைய இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்'' என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம் மேலோங்கியதோ அவர்கள் ‘‘இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு மஸ்ஜிதை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்'' என்றார்கள்.\n22. (குகையிலிருந்த அவர்கள்) மூன்று பேர்தான்; நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலரு)ம்; (அவர்கள்) ஐந்து பேர், அவர்களுடைய நாய் ஆறாவதாகும் என்று (வேறு சிலரு)ம்; மறைவான விஷயங்களைத் தாங்கள் கண்டுபிடித்து விட்டவர்களைப் போல் (மிக்க உறுதியாகக்) கூறுகின்றனர். மற்றும் சிலரோ அவர்கள் ஏழு பேர், எட்டாவது அவர்களுடைய நாய் என்றும் கூறுகின்றனர். எனினும் (நபியே) ‘‘அவர்களுடைய எண்ணிக்கையை சிலரைத் தவிர மற்றவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களுடைய எண்ணிக்கையை என் இறைவன்தான் நன்கறிவான்'' என்று கூறுவீராக. இன்னும், அவர்களைப் பற்றி மேலெழுந்த வாரியாகவே தவிர தர்க்கிக்காதீர். அவர்களைப் பற்றி இவர்களில் ஒருவனிடமும் (ஒன்றுமே) கேட்காதீர்.''\n) எந்த விஷயத்தைப் பற்றியும் ‘‘நிச்சயமாக நான் அதை நாளைக்குச் செய்துவிடுவேன்'' என்று கூறாதீர்.\n24. ஆயினும், ‘‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுவீராக. நீர் இதை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உமது இறைவனின் பெயரைக் கூறுவீராக. தவிர, (நன்மைக்கு) இதைவிட இன்னும் நெருங்கிய பல விஷயங்களையும் என் இறைவன் எனக்கு அறிவிக்கக் கூடும்'' என்றும் கூறுவீராக.\n25. அவர்கள் குகையில் (சூரிய கணக���கின்படி) முன்னூறு ஆண்டுகள் தங்கி இருந்தனர், (சந்திர கணக்கின்படி 309 ஆண்டுகள் தங்கி இருந்தனர்.) மேலும் (சிலர்) ஒன்பது ஆண்டுகளை அதிகப்படுத்தினர்.\n) கூறுவீராக: அவர்கள் அதில் இருந்த காலத்தை அல்லாஹ் தான் நன்கறிவான். வானங்களிலும், பூமியிலும் மறைவாயிருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே இவற்றை அவன் எவ்வளவோ நன்றாகப் பார்ப்பவன்; எவ்வளவோ நன்றாகக் கேட்பவன். அவனைத் தவிர இவற்றை நிர்வகிப்பவன் யாருமில்லை. அவன் தன் அதிகாரத்தில் ஒருவரையும் துணையாக ஆக்கிக் கொள்ளவில்லை.\n) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட உமது இறைவனின் வேதத்தை நீர் (தொடர்ந்து) ஓதிக் கொண்டே இருப்பீராக அவனுடைய கட்டளைகளை எவராலும் மாற்றிவிட முடியாது. அவனைத் தவிர உமக்கு பாதுகாக்கும் எந்த ஓர் இடத்தையும் காணமாட்டீர்.\n) எவர்கள் சிரமங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திரு முகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உம்மையும் நீர் ஆக்கிக் கொள்வீராக. இவ்வுலக அலங்காரத்தை நீர் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உமது கண்களைத் திருப்பி விடாதீர். தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர். அவனுடைய காரியம் எல்லை கடந்து விட்டது.\n) உமது இறைவனால் அருளப்பட்ட (இவ்வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம்; விரும்பியவர் (இதை) நிராகரித்துவிடலாம். (அதனால் நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத்தான் தயார்படுத்தி உள்ளோம். அந்நரகத்தின் ஜூவாலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (அவர் அதைக் குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகத்தைச் சுட்டுக் கருக்கிவிடும். அன்றி அது மிக்க (அருவருப்பான) கெட்ட குடிபானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடமும் மிகக் கெட்டதாகும்.\n30. (எனினும்,) நிச்சயமாக எவர்கள் (இக்குர்ஆனை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ (அத்தகைய) நன்மை செய்பவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்கி விடுவதில்லை.\n31. இவர்களுக்கு நிலையான சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவர்களுக்குப் (பரிசாகப்) பொற்கடகம் அணிவிக்கப்படும். மெல்லியதாகவோ அழுத்தமானதாகவோ (அவர்கள் விரும்பிய) பசுமையான பட்டாடைகளை அணிவார்கள். இருக்கைகளிலுள்ள தலையணைகள் மீது சாய்ந்து (மிக்க உல்லாசமாக) இருப்பார்கள். இவர்களுடைய கூலி மிக்க நன்றே இவர்கள் இன்பம் அனுபவிக்கின்ற இடமும் மிக்க அழகானது.\n) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக: அவர்களில் ஒருவனுக்கு இரு திராட்சைத் தோட்டங்களைக் கொடுத்தோம். அவ்விரண்டைச் சூழவும் பேரீச்ச மரங்களை ஆக்கினோம். இவ்விரண்டிற்கும் மத்தியில் தானிய வயல்களை அமைத்தோம்.\n33. அவ்விரு தோட்டங்களிலுமே அதன் பலனை ஒரு குறைவுமின்றி கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் மத்தியில் ஒரு நதியையும் ஓடச்செய்தோம்.\n34. அவனிடத்தில் இன்னும் (பல) கனி (தரும் மரங்)களும் இருந்தன. (இத்தகைய நிலைமையில் ஒரு நாள்) அவன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தன் நண்பனை நோக்கி ‘‘நான் உன்னைவிட அதிகப் பொருளுடையவன், மக்கள் தொகையிலும் நான் (உன்னை) மிகைத்தவன்'' என்று (கர்வத்துடன்) கூறினான்.\n35. பின்னர், அவன் தன் தோப்புக்குள் நுழைந்து (அளவு மீறிய மகிழ்ச்சியின் காரணமாக) தனக்குத் தானே தீங்கிழைத்தவனாக ‘‘இவை ஒரு காலத்திலும் அழிந்துவிடுமென நான் நினைக்கவில்லை'' (என்றும்)\n36. ‘‘மறுமை நிகழும் என்றும் நான் நம்பவேயில்லை. ஒருகால் (மறுமை நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் கொண்டு போகப்பட்டாலும் இங்கிருப்பதைவிட அங்கு நான் மேலானவனாக இருப்பதையே காண்பேன்'' என்றும் கூறினான்.\n37. அதற்கு அவனுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் அவனை நோக்கி ‘‘உன்னைப் படைத்தவனையே நீ நிராகரிக்கிறாயா மண்ணிலிருந்து பின்னர் இந்திரியத்தின் ஒரு துளியிலிருந்து உன்னைப் படைத்த அவன், பின்னர் ஒரு முழு மனிதனாகவும் உன்னை அமைத்தான்.\n38. எனினும், அந்த அல்லாஹ்தான் என்(னைப் படைத்த) இறைவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன். ஆகவே, நான் என் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்க மாட்டேன்.\n39. நீ உன் தோட்டத்தில் நுழைந்தபொழுது (இவை அனைத்தும்) அல்லாஹ் (தன் அருளால்) எனக்குத் தந்தவையே அல்லாஹ்வின் உதவியின்றி (நாம்) ஒன்றும் செய்து விட அறவே (நமக்கு) சக��தி இல்லை அல்லாஹ்வின் உதவியின்றி (நாம்) ஒன்றும் செய்து விட அறவே (நமக்கு) சக்தி இல்லை என்று நீ கூறியிருக்க வேண்டாமா என்று நீ கூறியிருக்க வேண்டாமா பொருளிலும் சந்ததியிலும் நான் உன்னைவிட குறைவாக இருப்பதை நீ கண்டபோதிலும்,\n40. உன் தோட்டத்தைவிட மிக்க மேலானதை என் இறைவன் எனக்குக் கொடுக்கவும் (உன் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக) உன் தோப்பின் மீது ஓர் ஆபத்தை வானத்தில் இருந்து இறக்கி (அதிலுள்ள மரம், செடிகளையெல்லாம் அழித்து) அதை வெட்டவெளியாக (என் இறைவன்) செய்து விடவும் கூடும்.\n41. அல்லது அதன் நீர் முழுதும் பூமிக்குள் வற்றி(யிருப்பதை) நீ தேடிக் காண முடியாமலும் ஆக்கிவிடக் கூடும்'' என்றும் கூறினார்.\n42. (அந்நண்பர் கூறியவாறே) அவனுடைய விளை பொருள் (செல்வம்)அனைத்தும் அழிந்தன. அத்தோட்டத்தின் மரங்கள், செடிகள் (ஆகிய அனைத்தும்) அடியுடன் சாய்ந்து விட்டன. ஆகவே, அவற்றில் அவன் செலவு செய்ததைப் பற்றி தன் இரு கைகளைப் பிசைந்து கொண்டான். (மறுமையில் இறைவன் முன் அவன் கொண்டுவரப்படும்போது) ‘‘என் இறைவனுக்கு நான் எவரையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே'' என்று (கைசேதப்பட்டு) கூறுவான்.\n43. அச்சமயம் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு உதவி செய்யக்கூடிய ஒரு கூட்டமும் (படையும்) அவனுக்கு இருக்கவில்லை. அவனும் (இதற்காக அல்லாஹ்விடம்) பழிவாங்க முடியாது போயிற்று.\n44. அங்கு எல்லா அதிகாரங்களும் உண்மையான அல்லாஹ்வுக்கு உரியன. அவனே கூலி கொடுப்பவர்களில் மிக்க மேலானவன்; முடிவு செய்வதிலும் மிக்க மேலானவன். (இதையும் அவன் அங்கு அறிந்து கொள்வான்).\n) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுவீராக: அது மேகத்திலிருந்து நாம் இறக்கி வைக்கின்ற (மழை) நீருக்கு ஒப்பாக இருக்கிறது. பூமியிலுள்ள புற்பூண்டுகள் (அதைக் குடித்து) அதனுடன் கலந்து (நல்ல பயிராயிற்று. எனினும், அது பலன் தருவதற்குப் பதிலாக) பின்னர் காற்றடித்துக் கொண்டு போகக்கூடிய காய்ந்த சருகாகி விட்டது. (இதுவே இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணமாகும்.) அனைத்தின் மீதும் அல்லாஹ் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.\n46. (ஆகவே,) செல்வமும் ஆண் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே (தவிர நிலையானவையல்ல). என்றுமே நிலையான நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலி கிடைப்பதற்கு மிக சிறந்ததும், நல்லாதரவு ���ைப்பதற்கு மிக சிறந்ததும் ஆகும்.\n) நாம் மலைகள் (மரங்கள், செடிகள், போன்ற பூமியிலுள்ள) அனைத்தையும் அகற்றிவிடுகின்ற நாளில், நீங்கள் பூமியைச் சமமான வெட்ட வெளியாகக் காண்பீர். (அந்நாளில்) மனிதர்களில் ஒருவரையுமே விட்டு விடாது அனைவரையும் ஒன்று சேர்ப்போம்.\n48. உமது இறைவன் முன் அவர்கள் கொண்டுவரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்படுவார்கள். ‘‘நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். எனினும், (விசாரணைக்காக வாக்களிக்கப்பட்ட ஒரு நாளை) உங்களுக்கு நாம் ஏற்படுத்தவே மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று அவர்களிடம் கூறப்படும்).\n49. (நபியே அவர்களுடைய செயல்கள் எழுதப்பட்ட தினசரிக் குறிப்புப்) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து ‘‘எங்கள் கேடே இதென்ன புத்தகம் (எங்கள் பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் எழுதப்பட்டிருக்கின்றதே'' என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீர் காண்பீர். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உமது இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்யமாட்டான்.\n50. வானவர்களை நோக்கி ‘‘ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று நாம் கூறிய சமயத்தில், இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். அவனோ ஜின்களின் இனத்தைச் சார்ந்தவன். அவன் தன் இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்து பாவியானான். ஆகவே, (மனிதர்களே) நீங்கள் என்னைத் தவிர்த்து அவனையும், அவனுடைய சந்ததிகளையும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வீர்களா) நீங்கள் என்னைத் தவிர்த்து அவனையும், அவனுடைய சந்ததிகளையும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வீர்களா அவர்களோ உங்களுக்குக் கொடிய எதிரிகளாக இருக்கிறார்கள். அநியாயக்காரர்கள் (என்னை விட்டு விட்டு அவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக) மாற்றிக் கொண்டது மகா கெட்டது.\n51. நாம் வானங்களையும் பூமியையும் படைத்தபொழுதும், அந்த ஷைத்தான்களை (நாம்) படைத்தபொழுதும் நாம் அவர்களை (உதவிக்கு) அழைக்கவில்லை. வழி கெடுக்கின்ற ஷைத்தான்களை (எவ்விஷயத்திலும்) நாம் நம் சகாக்களாக (-உதவியாளர்களாக) ஆக்கிக் கொள்ளவில்லை.\n52. (இறைவன், இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எனக்குத் துணையானவை என எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவற்றை நீங்கள் அழையுங்கள்'' என்று கூறுகின்ற ஒரு நாளை (நபியே அவர்களுக்கு) ஞாபக மூட்டுவீராக. ஆகவே, அவர்கள் அவற்றை அழைப்பார்கள். எனினும், அவை அவர்களுக்குப் பதில் கொடுக்கா. மேலும், நாம் (அவற்றுக்கும்) அவர்களுக்கும் இடையில் (சந்திக்க முடியாத) ஒரு தடையை ஏற்படுத்தி விடுவோம்.\n53. குற்றவாளிகள் நரகத்தைக் காணும் சமயத்தில் ‘‘நிச்சயமாக அதில் விழுந்து விடுவோம்'' என்று உறுதியாக எண்ணுவார்கள். அவர்கள் அதில் இருந்து தப்ப எந்த ஒரு வழியையும் காணமாட்டார்கள்.\n54. மனிதர்களுக்கு இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் விவரித்திருக்கிறோம். எனினும், மனிதன்தான் அதிகமாக (வீண்) தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.\n55. மனிதர்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் அவர்கள் அதை நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருவதைத் தடை செய்வதெல்லாம் முன்சென்றவர்களுக்கு நிகழ்ந்த(தைப் போன்ற அபாயகரமான) சம்பவம் இவர்களுக்கு நிகழவேண்டும் என்பதற்காக அல்லது இவர்கள் (கண்) முன் நம் வேதனை வரவேண்டும் என்பதற்காகத்தான்.\n56. நற்செய்தி கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே நாம் நம் தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறோம். எனினும், நிராகரிப்பவர்களோ (நம் தூதர்கள் கொண்டு வந்த) சத்தியத்தை அழித்துவிடக் கருதி வீணான தர்க்கங்கள் செய்ய ஆரம்பித்து நம் வசனங்களையும் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (தண்டனை வருவ)தையும் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறார்கள்.\n57. எவன் தன் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்ட சமயத்தில் அவற்றைப் புறக்கணித்து, தன் கைகளால் செய்த குற்றங்களை (முற்றிலும்) மறந்து விடுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார் (இந்த அநியாயக்காரர்கள்) எதையும் அறிந்து கொள்ளாதவாறு நாம் அவர்களுடைய உள்ளங்களில் திரையையும், அவர்களுடைய காதுகளில் மந்தத்தையும் நிச்சயமாக ஆக்கிவிட்டோம். ஆதலால், (நபியே (இந்த அநியாயக்காரர்கள்) எதையும் அறிந்து கொள்ளாதவாறு நாம் அவர்களுடைய உள்ளங்களில் திரையையும், அவர்களுடைய காதுகளில் மந்தத்தையும் நிச்சயமாக ஆக்கிவிட்டோம். ஆதலால், (நபியே) நீர் அவர்களை நேரான வழி���ில் (எவ்வளவுதான் வருந்தி) அழைத்தபோதிலும் ஒரு காலத்திலும் அவர்கள் நேரான வழிக்கு வரவே மாட்டார்கள்.\n) உமது இறைவன் மிக்க மன்னிப்பவனும், கருணையுடையவனும் ஆவான். அவர்கள் செய்யும் (தீய) செயலின் காரணமாக அவன் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் இதுவரை அவர்களை வேதனை செய்தேயிருப்பான். எனினும், (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்கு ஒரு தவணை உண்டு. அதற்குப் பின்னர் அவர்கள் தப்ப வழி காணமாட்டார்கள்.\n59. பாவம் செய்துகொண்டிருந்த இவ் ஊர்வாசிகள் அனைவரையும் நாம் அழித்து விட்டோம். எனினும், அவர்களை அழிப்பதற்கும் நாம் ஒரு தவணையை ஏற்படுத்தி இருந்தோம். (அத்தவணை வந்த பின்னரே நாம் அவர்களை அழித்தோம்.)\n60. மூஸா தன்னுடன் இருந்த வாலிபனை நோக்கி ‘‘இரு கடல்களும் சந்திக்கின்ற இடத்தை நான் அடையும் வரை செல்வேன் அல்லது வருடக்கணக்கில் (இப்படியே) நான் நடந்துகொண்டே இருப்பேன்'' என்று கூறியதை (நபியே\n61. அவர்கள் இருவரும் இரு கடல்களும் சந்திக்கின்ற இடத்தை அடைந்த பொழுது தங்கள் மீனை அவர்கள் மறந்துவிட்டனர். அது கடலில் தன் வழியைச் சுரங்கம் போல் அமைத்துக் கொண்டு (சென்று) விட்டது.\n62. (தாங்கள் விரும்பிச் சென்ற அவ்விடத்தை அறியாது) அவ்விருவரும் அதைக் கடந்த பின், மூஸா தன் வாலிபனை நோக்கி ‘‘நம் காலை உணவை நீர் கொண்டு வா. நிச்சயமாக நாம் இந்த பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்'' என்று கூறினார்.\n63. அதற்கு (அந்த வாலிபன் மூஸாவை நோக்கி) ‘‘அந்த கற்பாறை அருகில் நாம் தங்கிய சமயத்தில் (நிகழ்ந்த ஆச்சரியத்தை) பார்த்தீரா நிச்சயமாக நான் (நம்முடன் கொண்டு வந்த) மீனை மறந்துவிட்டேன். அதை நான் (உமக்குக்) கூறுவதை ஷைத்தானைத் தவிர (வேறொருவரும்) எனக்கு மறக்கடிக்கவில்லை. (அவ்விடத்தில்) கடலில் (செல்ல) ஆச்சரியமான விதத்தில் அது தனக்கொரு வழியை ஏற்படுத்திக்கொண்டது'' என்று கூறினார்.\n64. அதற்கு மூஸா ‘‘நாம் தேடிவந்த இடம் அது தான்'' என்று கூறி அவ்விருவரும் (அவ்விடத்தைத் தேடி) தங்கள் காலடிகளைப் பின்பற்றி வந்த வழியே சென்றார்கள்.\n65. இவ்விருவரும் அங்கு வந்தபோது (அவ்விடத்தில்) நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள். அவர் மீது நாம் அருள்புரிந்து நம் புறத்திலிருந்து (சிறப்பான) ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்திருந்தோம்.\n66. மூஸா அவரை நோக்கி ‘‘உமக்குக் கற்பிக்கப்பட்ட கல்வியில�� பயனளிக்கக்கூடியதை நீர் எனக்குக் கற்பிக்கும் நிபந்தனை மீது நான் உம்மைப் பின்பற்றலாமா\n67. அதற்கவர் ‘‘என்னுடன் இருக்க நிச்சயமாக நீர் சக்தி பெறமாட்டீர்.\n68. அவ்வாறிருக்க உமது அறிவுக்கு அப்பாற்பட்டவற்றை (நான் செய்யும்போது பார்த்துக் கொண்டு) நீர் எவ்வாறு சகித்துக் கொண்டு இருப்பீர்'' என்று கூறினார்.\n69. அதற்கு மூஸா ‘‘இறைவன் அருளால் (எந்த விஷயத்தையும்) சகித்திருப்பவனாகவே நீர் என்னைக் காண்பீர். எந்த விஷயத்திலும் நான் உமக்கு மாறுசெய்ய மாட்டேன்'' என்று கூறினார்.\n70. அதற்கு அவர் ‘‘நீர் என்னைப் பின்பற்றுவதாயின் (நான் செய்யும்) எவ்விஷயத்தைப் பற்றியும் நானாகவே உமக்கு அறிவிக்கும் வரை நீர் என்னிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்'' என்று சொன்னார்.\n71. (இவ்வாறு முடிவு செய்துகொண்டு) அவ்விருவரும் சென்றவழியில் குறுக்கிட்ட ஒரு கடலைக் கடக்க கப்பலில் ஏறியபோது, அவர் அதன் (ஒரு) பலகையைப் பெயர்த்து அதை ஓட்டையாக்கி விட்டார். அதற்கு மூஸா ‘‘இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா நீர் துவாரமிட்டீர் நிச்சயமாக நீர் மிக்க அபாயகரமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டீர்'' என்று கூறினார்.\n72. அதற்கு அவர் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உம்மால் முடியாது என்று நான் கூறவில்லையா\n73. (அதற்கு) மூஸா, ‘‘நான் மறந்துவிட்டதைப் பற்றி என்னைக் குற்றம் பிடிக்காதீர். என் விஷயத்தில் இவ்வளவு கண்டிப்பும் செய்யாதீர்'' என்று கேட்டுக் கொண்டார்.\n74. பின்னர் இருவரும் நடந்தனர். (வழியில் விளையாடிக் கொண்டிருந்த) ஒரு சிறுவனைச் சந்தித்தபோது அவர் அவனைக் கொலை செய்து விட்டார். அதற்கு மூஸா, ‘‘கொலை குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆத்மாவை கொலை செய்து விட்டீர் நிச்சயமாக ஒரு தகாத காரியத்தையே நீர் செய்து விட்டீர்'' என்று கூறினார்.\n75. அதற்கவர் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உம்மால் முடியாது'' என்று நான் உமக்கு (முன்னர்) கூறவில்லையா\n76. அதற்கு (மூஸா) ‘‘இதன் பின்னர் நான் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் உம்மிடம் கேட்பேனாயின் நீர் என்னை உம்முடன் வைத்திருக்க வேண்டாம். என்னை மன்னிக்கும் எல்லையை நிச்சயமாக நீர் கடந்து விட்டீர்'' என்று கூறினார்.\n77. பின்னர் இருவரும் நடந்தனர். அவர்கள் ஓர் ஊராரிடம் வரவே தங்கள் இருவருக்கும் உணவளிக்கும்படி அ��்வூராரை வேண்டினார்கள். ஆனால், அவர்கள் இவ்விருவருக்கும் விருந்தளிக்காது விலகிக்கொண்டனர். பிறகு, இருவரும் அங்கு விழுந்து விடக்கூடிய நிலையில் இருந்த ஒரு சுவற்றைக் கண்டனர். ஆகவே, அவர் (அதற்கு மண் அப்பி செப்பனிட்டு) அதை (விழாது) நிறுத்திவைத்தார். (அதற்கு மூஸா அவரை நோக்கி) ‘‘நீர் விரும்பி (கேட்டு) இருந்தால் (இவ்வூராரிடம்) இதற்குரிய கூலியை நீர் வாங்கியிருக்கலாமே'' என்று கூறினார்.\n78. அதற்கவர், ‘‘எனக்கும் உமக்கும் இடையில் இதுவே பிரிவினை(க்குரிய நேரம்) ஆகும். நீர் பொறுத்துக்கொள்ள முடியாமல்போன விஷயங்களின் விளக்கத்தை (இதோ) நான் உமக்கு அறிவிக்கிறேன் என்று கூறினார்.\n79. (அவர் கூறினார்) ‘‘அக்கப்பல் கடலில் (கூலி) வேலை செய்து கொண்டிருந்த (சில) ஏழைகளுக்குரியது. அதைக் குறைபடுத்தவே நான் கருதினேன். (ஏனென்றால், அது செல்லும் வழியில்) இவர்களுக்கு முன் ஓர் (அநியாயக்கார) அரசன் இருக்கிறான். அவன் (நல்ல) கப்பல்கள் அனைத்தையும் அநியாயமாக அபகரித்துக் கொள்கிறான். (அவனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே அதைக் குறைப்படுத்தினேன்.)\n80. (கொல்லப்பட்ட) அந்தச் சிறுவனோ அவனுடைய தாயும் தந்தையும் நல்ல நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அநியாயம் செய்யும்படியும், (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்து விடுவானோ என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம்.\n81. அவனுடைய தாய் தந்தைக்கு இறைவன் இவனைவிட மேலான, பரிசுத்தமானவனையும் (தாய் தந்தை மீது) அதிகம் அன்பு கொள்ளக் கூடியவனையும் மாற்றிக் கொடுப்பதை நாம் விரும்பினோம்.\n82. அந்தச் சுவரோ அப்பட்டிணத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியது. அதற்குக் கீழ் அவர்களுக்குச் சொந்தமான புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை மிக்க நல்ல மனிதராக இருந்தார். ஆகவே, உமது இறைவன் அவ்விருவரும் தங்கள் வாலிபத்தை அடைந்த பின்னர் தங்கள் புதையலை எடுத்துக் கொள்ளும்படிச் செய்ய நாடினான். (எனவே, அதுவரை அச்சுவர் விழுந்து விடாதிருக்கும்படி அதைச் செப்பனிட்டேன். இது) உமது இறைவனின் அருள்தான். (இம்மூன்றில்) எதையும் நான் என் இஷ்டப்படி செய்துவிடவில்லை. நீர் பொறுத்துக் கொள்ள முடியாமல் போன (என்) செய்கைகளின் விளக்கம் இதுதான்'' (என்று கூறி முடித்தார்).\n) துல்கர்னைனைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள�� உம்மிடம் கேட்கின்றனர். ‘‘அவருடைய சரித்திரத்தில் (இருந்து) உங்களுக்கு (பயனளிக்கும்) அறிவுரையை ஓதிக் காண்பிக்கிறேன்'' என்று கூறுவீராக.\n84. நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்து வளமிக்க வசதி வாய்ப்பையும் அளித்திருந்தோம். ஒவ்வொரு பொருளையும் (தமது இஷ்டப்படி) செய்யக்கூடிய வழியையும் நாம் அவருக்கு அளித்திருந்தோம்.\n85. அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.\n86. சூரியன் மறையும் (மேற்குத்) திசையை அவர் அடைந்த பொழுது சேற்றுக் கடலில் சூரியன் மறைவதை(ப் போல்) கண்டார். அவ்விடத்தில் ஒருவகை மக்களையும் கண்டார். (நாம் அவரை நோக்கி) ‘‘துல்கர்னைனே நீர் (இவர்களைத் தண்டித்து) வேதனை செய்யவும், அல்லது அவர்களுக்கு நன்மை செய்யவும் (இரண்டுக்கும் முழு சுதந்திரம் உமக்கு அளித்திருக்கிறோம்)'' என்று கூறினோம்.\n87. ஆகவே அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்களில்) எவன் (என் கட்டளையை மீறி) அநியாயம் செய்கிறானோ அவனை நாம் (தண்டித்து) வேதனை செய்வோம். பின்னர், அவன் தன் இறைவனிடம் கொண்டு போகப்பட்டு அவனும் அவனை மிக்க கடினமாக வேதனை செய்வான்'' என்றார்.\n88. ‘‘எவன் நம்பிக்கை கொண்டு (நாம் கூறுகிறபடி) நல்லதை செய்கிறானோ அவனுக்கு (இறைவனிடத்திலும்) அழகான நற்கூலி இருக்கிறது. நாமும் நம் வேலைகளில் சுலபமான வேலைகளையே (செய்யும்படி) அவனுக்குக் கூறுவோம்.\n89. பின்னர், அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்பற்றி நடந்தார்.\n90. அவர் சூரியன் உதிக்கும் (கிழக்குத்) திசையை அடைந்த பொழுது சில மக்களைக் கண்டார். அவர்கள் மீது சூரியன் உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதையும் கண்டார். அவர்களுக்கும் சூரியனுக்கும் இடையில் நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்த வில்லை. (ஆடையணிந்தோ, வீடு கட்டியோ, சூரிய வெப்பத்தைத் தடுத்துக் கொள்ளக் கூடிய ஞானம் அவர்களிடம் இல்லை.)\n91. (அவர்களுடைய நிலைமை உண்மையில்) இவ்வாறே இருந்தது. அவரிடமிருந்த எல்லா வசதிகளையும் நாம் நன்கறிவோம்.\n92. பின்னர் அவர் (வேறு) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.\n93. (அங்கிருந்த) இரு மலைகளின் இடைவெளியை அவர் அடைந்தபோது அவற்றிற்கு முன்னால் மக்கள் சிலரைக் கண்டார். அவர்கள் பேச்சை (எளிதில்) புரியக்கூடியவர்களாக இருக்கவில்லை.\n94. அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) ‘‘துல்கர்னைனே நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்��ு) பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீர் ஒரு தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் உமக்கு சேகரம் செய்யலாமா நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்து) பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீர் ஒரு தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் உமக்கு சேகரம் செய்யலாமா\n95. அதற்கவர், ‘‘என் இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதே (போதுமானது,) மிக்க மேலானது. (உங்கள் பொருள் தேவையில்லை. எனினும், உங்கள்) உழைப்பைக்கொண்டு எனக்கு உதவிசெய்யுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு தடுப்பை (சுவரை) எழுப்பிவிடுகிறேன்'' என்றும்,\n96. ‘‘நீங்கள் (அதற்குத் தேவையான) இரும்புப் பாலங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்றும் கூறி, ‘‘(அவற்றைக் கொண்டுவந்து இரு மலைகளுக்கிடையில் இருந்த பள்ளத்தை நிறைத்து) இரு மலைகளின் உச்சிக்கு அவை சமமாக உயர்ந்த பின்னர், நெருப்பாக பழுக்கும் வரை அதை ஊதுங்கள்'' என்றார். (அதன் பின்னர்) ‘‘செம்பையும் என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதை உருக்கி அதன் மீது ஊற்றுவேன்'' என்றார்.\n97. ‘‘பின்னர், அதைக் கடந்து வர (யஃஜூஜ் மஃஜூஜ்களால்) முடியாது. அதைத் துளைத்துத் துவாரமிடவும் அவர்களால் முடியாது'' (என்று கூறினார்).\n98. (இவ்வாறு தயாரான தடுப்பைக் கண்ட அவர்) ‘‘இது என் இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி(யாகிய யுக முடிவு) வரும்போது, இதை(யும்) தூள் தூளாக்கிவிடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையாக இருக்கிறது\n99. அந்நாள் வருவதற்குள் சிலர் சிலருடன் (கடல்) அலைகளைப் போல் மோதும்படி நாம் விட்டுவிடுவோம். (பின்னர்) சூர் (எக்காளம்) ஊதப்பட்(டு அனைவரும் மடிந்து விட்)டால் பின்னர் (உயிர் கொடுத்து) அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து விடுவோம்.\n100. கண்டிப்பாக, அந்நாளில் நரகத்தை நிராகரிப்பவர்களுக்கு முன்பாக்குவோம்.\n101. (அவர்கள்) எனது நல்லுபதேசங்களைப் பார்க்காது அவர்களுடைய கண்களுக்குத் திரையிடப்பட்டு விட்டன; ஆகவே, அவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற சக்தியற்று விட்டனர்.\n102. நிராகரிப்பவர்கள் நம்மை விட்டுவிட்டு நம் அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு நரகத்தையே தங்குமிடமாக தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.\n103. ‘‘(பாவமான) செயல்களில் இவர்களைவிட நஷ்டமடைந்தவர்களை நாம் உங்களுக்கு அறிவிக்கவா'' என்று, (நபியே\n104. அவர்கள் (யாரென்றால்) இவ்வுலக வாழ்வில் தவறான வழியிலேயே முயற்சி செய்து கொண்டு, தாங்கள் மெய்யாகவே நல்ல செயல்களையே செய்வதாக எண்ணிக் கொள்வார்கள்.\n105. இவர்கள்தான் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனுடைய சந்திப்பையும் நிராகரித்து விட்டவர்கள். ஆகவே, அவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. (நன்மை, தீமையை நிறுக்க) அவர்களுக்காக மறுமை நாளில் எடைக் கோலையும் நாம் நிறுத்த மாட்டோம்.\n106. அவர்கள் நம் வசனங்களையும், நம் தூதர்களையும் நிராகரித்து பரிகாசமாக எடுத்துக் கொண்டதன் காரணமாக அவர்களுக்குக் கூலி நரகம்தான்.\n107. நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர் களுக்கு ‘ஃபிர்தவ்ஸ்' என்னும் (உயர்) சொர்க்கங்கள் தங்குமிடங்களாக இருக்கும்.\n108. அதில், அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அதிலிருந்து வெளிப்பட அவர்கள் விரும்பவே மாட்டார்கள்.\n) கூறுவீராக: கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் (மை) அனைத்தும் செலவாகிவிடும். அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்) சேர்த்துக் கொண்ட போதிலும்கூட\n) கூறுவீராக: ‘‘நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(2015_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-11-24T16:17:26Z", "digest": "sha1:YF7C2XMZZWSLNSQ4WXE3M7QSFETT64DP", "length": 6607, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "சகலகலா வல்லவன் (2015 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சகலகலா வல்லவன் (2015 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசகலகலா வல்லவன், சுராஜ் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி-நகைச���சுவைத் திரைப்படமாகும். ஜெயம் ரவி, திரிசா, அஞ்சலி ஆகியோர் முக்கியவேடத்தில் நடிக்க தமன் இசையமைத்திருந்தார்.\nஇத்திரைப்படம் 2015-ம் ஆண்டு சூலை 20-ம் நாள் வெளியானது.\nஇத்திரைப்படம் அதிகப்படியான எதிர்மறை விமர்சனத்திற்கு உள்ளானது.[1][2] இது ஒரு பழைய கதையுள்ள மட்டமான திரைப்படமாக கருதப்படுகிறது. [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 11:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T16:14:16Z", "digest": "sha1:4EHIR3BEWXRWT7MCN7M6YN32L7PAR2VK", "length": 9893, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழகக் கவிஞர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ் கிறித்தவக் கவிஞர்கள்‎ (1 பக்.)\n► தமிழகப் பாடலாசிரியர்கள்‎ (15 பக்.)\n► பாரதிதாசன்‎ (1 பகு, 3 பக்.)\n\"தமிழகக் கவிஞர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 112 பக்கங்களில் பின்வரும் 112 பக்கங்களும் உள்ளன.\nகு. மா. பா. கபிலன்\nச. து. சுப்பிரமணிய யோகி\nதக்கலை பீர் முகம்மது அப்பா\nதமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல்\nவெ. ப. சுப்பிரமணிய முதலியார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2020, 22:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/aarambame-attagasam/news.html", "date_download": "2020-11-24T16:00:19Z", "digest": "sha1:6VHMM72DKZOAHSNHXXWSIEJ42EQRCAGP", "length": 6091, "nlines": 130, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆரம்பமே அட்டகாசம் News | ஆரம்பமே அட்டகாசம் Movie News | Aarambame Attagasam Tamil Movie News - Filmibeat Tamil", "raw_content": "\nபாகுபலி ஃபீவரையும் தாண்டி வெளியாகும் எங்கம்மா ராணி, ஆரம்பமே அட்டகாசம்\nநாடு முழுக்க பாகுபலி 2 ஃபீவர்தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை.. ஏன் திரையுலகினரே படம் பார்த்���ுவிட்டு மாய்ந்து மாய்ந்து பேசுகின்றனர், எழுதுகின்றனர். ஏப்ரல் 28-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு..\nஇந்த படத் தலைப்பு மாதிரியே அட்டகாசமா வருவீங்க - ஜீவாவை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்\nகாமெடியனாக அறிமுகமாகி, இப்போது ஹீரோவாக உயர்ந்திருக்கும் ஜீவாவின் 'ஆரம்பமே அட்டகாசம்' படத்தின் இசையை சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். ஜீவா எந்த அளவுக்கு ரஜினி ரசிகர்..\nபாகுபலி ஃபீவரையும் தாண்டி வெளியாகும் எங்கம்மா ராணி,..\nஇந்த படத் தலைப்பு மாதிரியே அட்டகாசமா வருவீங்க\nGo to : ஆரம்பமே அட்டகாசம் செய்திகள்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/uppu-karuvadu/review.html", "date_download": "2020-11-24T16:19:34Z", "digest": "sha1:ODW537P7XY3WL7SS7HBEYVHZQUGSDTT5", "length": 7033, "nlines": 129, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உப்பு கருவாடு விமர்சனம் | Uppu Karuvadu Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஒரு சுமாரான முதல் படம் எடுத்த இயக்குநர்... அவரது அடுத்த படம் பாதியில் நின்று போகிறது. சினிமாவைத் தவிர எதுவும் தெரியாத அந்த இளைஞர் தன்னை நம்பி நிற்கும் நான்கு பேருடன் சேர்ந்து வாய்ப்புக்கு அலைகிறார். அப்போது கடல்புரத்தில் உள்ள ஒரு பெரிய மனிதர் அவர்களை வைத்து படம் தயாரிக்க முன்வருகிறார், ஒரு நிபந்தனையுடன். அதாவது ஹீரோயின் அவர் மகளாக இருக்க வேண்டும்\nகருணாகரனுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. பெரிதாக அவர் உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்கவில்லை என்றாலும், மாரிமுத்துவிடம் ஆவேசமும் தன்னிரக்கமும் கலந்து கட்டி பேசும் நான் ஸ்டாப்பாக வசனங்கள்... அபாரம். \"சமூகத்தை அவமானப்படுத்துவதாகக் கொந்தளிக்கிறீங்களே...\" என்று ஆரம்பித்து எந்தெந்த அநியாயங்களையெல்லாம் கைகட்டி வாய் மூடி வேடிக்கைப் பார்க்கிறது இந்த சமூகம் எனப் பட்டியலிடும் அந்தக் காட்சி சாட்டையடி\nராதா மோகனின் விறுவிறு திரைக்கதை, பொன் பார்த்திபன் வசனங்கள், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, ஜெய்யின் ஷார்ப் கட்... உப்புக் கருவாட்டை சுவையாக்கிய சமாச்சாரங்கள் இவைதான்.\nலேசா உப்புக் கரிச்சாலும், டேஸ்ட் நல்லாருக்கு\nஉப்புக் கருவாடு - விமர்சனம்\nவரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்\nஉப்பு கருவாடு.. அதிகரிக்கும் தியேட்டர்கள் எண்ணிக்கை\nGo to : உப்பு கருவாடு செய்திகள்\nஇரண்டாம��� குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-11-24T16:25:03Z", "digest": "sha1:JQPX42WK7BYWTYED6U6JEIH4N62X5RLH", "length": 7345, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வேந்தர் டிவி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nவேந்தர் டி.வி-யின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் என்னவெல்லாம் தெரியுமா\nஎன்ன பொருட்களை எங்கு வாங்கலாம்... வேந்தர் டிவியில் அழகின் அழகே பாருங்க\nபாக்யராஜ் பட்டிமன்றம்.. ஆண்ட்ரியாவின் மியூசிக்.. இது வேந்தர் டிவியின் தீபாவளி ஸ்பெஷல்\nகோவிலை காவல் காக்கும் சைவ முதலைப் பற்றி தெரியுமா வேந்தர் டிவியின் மூன்றாவது கண் பாருங்க\nவி வாய்ஸ் குரல் தேடல்... அசத்திய போட்டியாளர்கள்: அனுபவங்களை பகிர்ந்த டி.ராஜேந்தர்\nஉணவுக்கும் மனசுக்கும் என்ன தொடர்பு வேந்தர் டிவியில் மாஸ்டர் கிச்சன் பாருங்க\nவேந்தர் டிவியில் நடுவராக மார்க் போட வரும் நடிகை ஆன்டிரியா\n7ம் உயிர்... குளு குளு மணாலியில் படமான திகில் பேய் சீரியல்\nவேந்தர் டிவியில் ஆர்த்தி வழங்கும் மை டியர் குட்டீஸ்...\nவெள்ளை நைட்டி... தலைவிரி கோலம்... போட்டுத்தள்ளும் சூசன் பேய்\n7ம் உயிரில் முதல் உயிரை பழிவாங்க வந்திருக்கும் தீயசக்தி… வெல்லுமா இறைசக்தி…\nஇளமைத் துடிப்போடு கலகலக்க வைக்கும் \"ஜில் ஜங் ஜக்\"\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/intervenci%C3%B3n?hl=ta", "date_download": "2020-11-24T15:58:23Z", "digest": "sha1:D62ATQPXOYUTEWRG7Y7XV22JJVCWEIBI", "length": 7158, "nlines": 88, "source_domain": "tradukka.com", "title": "Definitions: intervención (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கி��ம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/08/blog-post_54.html", "date_download": "2020-11-24T15:13:03Z", "digest": "sha1:5S3ENFEKX7KURAODXXBQJPXXUMV3BKBK", "length": 4991, "nlines": 49, "source_domain": "www.flashnews.lk", "title": "கிண்ணியாவில் இம்ரான் எம்.பிக்கு அமோக வரவேற்பு - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 076 665 9 665\nகிண்ணியாவில் இம்ரான் எம்.பிக்கு அமோக வரவேற்பு\nஐக்கிய மக்கள் சக்தி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு இம் முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இம்ரான் மஹ்ரூப் அவர்களுக்கு மக்கள் பெரும் உற்சாக வரவேற்பளித்தார்கள்.\nவீதி வழியாக வாகன ஊர்வலம் நேற்று (15)கிண்ணியா பகுதியில் இடம் பெற்றது.இதன் போது பெரிய கிண்ணியா, பெரியாற்று முனை உள்ளிட்ட கிண்ணியா நகர சபை பகுதி ஊடான வாகன பேரணியின் மூலமாக மக்கள் அவரை வரவேற்பளித்தார்கள்.\nமாலை அணிவித்தும் பலர் இதன் போது வரவேற்பளித்து தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். தனக்கு வாக்களித்த மக்களுக்காக நன்றிகளையும் இதன் போது குறித்த எம்.பி இம்ரான் மஹரூப் மக்களிடம் தெரிவித்தார்.\nபல நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/03/bsnl-1.html", "date_download": "2020-11-24T15:02:13Z", "digest": "sha1:B7QZ3TKBPSDKQNHSUEN4IIA6EFZNAAPM", "length": 13034, "nlines": 104, "source_domain": "www.ilaingarindia.com", "title": "BSNL முறைகேடு, ஏப்ரல் 1-இல் நேரில் ஆஜராக தயாநிதி மாறனுக்கு உத்தரவு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / தலைப்பு செய்திகள் / BSNL முறைகேடு, ஏப்ரல் 1-இல் நேரில் ஆஜராக தயாநிதி மாறனுக்கு உத்தரவு.\nBSNL முறைகேடு, ஏப்ரல் 1-இல் நேரில் ஆஜராக தயாநிதி மாறனுக்கு உத்தரவு.\nபிஎஸ்என்எல் அதிவேக இணைப்புகளை சட்ட விரோதமாக பயன்படுத்திய வழங்கியதால் அரசுக்கு ரூ.1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகையை பெற ஏப்ரல் 1-ஆம் தேதி சென்னை 14-ஆவது சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.\nமத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, கடந்த 2004-07-ஆம் கால கட்டத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோபாலபுரம், போட் கிளப் சாலையில் உள்ள வீடுகளில் சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட இணைப்பகம் (எக்சேஞ்ச்) நடத்தியதாகவும், இந்த இணைப்புகள் ���ன்டிவிக்கு பயன்படுத்திய வகையில், பிஎஸ்என்எல்.க்கு ரூ.1.78 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.\nபின்னர், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக, இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nஅதன்படி, தயாநிதிமாறன், சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப்பொதுமேலாளர் எம்.பி.வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளராக இருந்த கெளதமன், சன் டிவி ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது தில்லி சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கில் தொடர்புடைய சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீசியன் ரவி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கெளதமன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் கைது செய்தனர்.\nஇந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்தாண்டு தில்லி சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nஇந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சென்னை சிபிஐ 14-ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையைப் பெற, ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10.30-மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமை��் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2011/01/", "date_download": "2020-11-24T15:24:02Z", "digest": "sha1:AGQDJPP746CWGMLJR3L3FJPEDEEDEJTR", "length": 59569, "nlines": 386, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: ஜனவரி 2011", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 31, 2011\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nதான்நல்கா தாகி விடின் (17)\nபொருள்: மேகமானது கடல் நீரைக் கொண்டு மீண்டும் கடலில் மழையாகப் பெய்யாவிட்டால் மிகப்பெரிய கடலும் தன் இயல்பில் குறைந்து போகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜனவரி 30, 2011\nமுதற்பரிசு மூன்றுகோடி - அத்தியாயம் 12\nமழைத் தண்ணீரைச் சேகரித்து உபயோகித்தல்\nஇக்கட்டுரையில் கடந்த சில அத்தியாயங்களின் தலைப்பாக 'சிங்கப்பூர் வழிகாட்டுகிறது' என்று நான் எழுதியதற்குக் காரணம், அந்நாடு மேற்படி திட்டங்களை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்துவது மட்டுமன்றி, மேற்படி 'மழைநீரைச் சேகரிக்கும்' திட்டத்தில் மேலும் ஒரு படி முன்னேறி சிங்கப்பூரின் பிரதான விமான நிலையமாகிய 'சாங்கி விமான நிலையத்தின்' (Changi Airport) சுற்றாடல், மாடிக்கட்டிடங்களில் மட்டுமல்லாமல் 'விமான ஓடுபாதையிலும்' கிடைக்கும் மழைத் தண்ணீரை மிகவும் கவனமாகத் திட்டமிட்டுச் சேகரித்து விமான நிலையத்தின் தண்ணீர்த் தேவையில் 1/3 (மூன்றிலொரு பங்கு) பங்கை ஈடு செய்கிறது. இதன்மூலம் அப்பகுதியில் மட்டும் வருடமொன்றுக்கு 390,000 அமெரிக்க டொலர்களைச் சேமிக்க முடிகிறது(மிச்சம் பிடிக்க முடிகிறது.\nசரி இப்போது இவ்விடத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறதல்லவா அதாவது மழைநீரைச் சேகரித்து உபயோகிக்கும்போது அத் தண்ணீர் குடிப்பதற்கோ, அன்றேல் சமைப்பதற்கோ ஏற்றதா அதாவது மழைநீரைச் சேகரித்து உபயோகிக்கும்போது அத் தண்ணீர் குடிப்பதற்கோ, அன்றேல் சமைப்பதற்கோ ஏற்றதா என்ற ஒரு கேள்வி எழுவது இயற்கைதானே என்ற ஒரு கேள்வி எழுவது இயற்கைதானே இதற்கான பதில் \"இல்லை\" என்பதாகும். சரி அவ்வாறாயின் ஏன் இதற்கான பதில் \"இல்லை\" என்பதாகும். சரி அவ்வாறாயின் ஏன் என்றொரு புதிய கேள்வியும் எழுகிறதல்லவா என்றொரு புதிய கேள்வியும் எழுகிறதல்லவா அக்கேள்விக்கான விடை இதுதான்: அதாவது மாடிக் கட்டிடங்களின் மேற்பரப்புகள், வீடுகளின் கூரைகள் போன்றவற்றினூடாக ஓடிவரும் மழைத் தண்ணீரில் காற்றிலுள்ள மாசுக்கள்(தூசிப்படலம், வாகனங்களின் புகையால் உண்டாகிய கார்பன் படலம் போன்றவை) கலப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால் இத்தகைய தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்பதே மேற்படி கேள்விக்கான விடையாகும். சரி அவ்வாறாயின் இத் தண்ணீரை ஏன் சேகரிக்கிறார்கள் அக்கேள்விக்கான விடை இதுதான்: அதாவது மாடிக் கட்டிடங்களின் மேற்பரப்புகள், வீடுகளின் கூரைகள் போன்றவற்றினூடாக ஓடிவரும் மழைத் தண்ணீரில் காற்றிலுள்ள மாசுக்கள்(தூசிப்படலம், வாகனங்களின் புகையால் உண்டாகிய கார்பன் படலம் போன்றவை) கலப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால் இத்தகைய தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்பதே மேற்படி கேள்விக்கான விடையாகும். சரி அவ்வாறாயின் இத் தண்ணீ���ை ஏன் சேகரிக்கிறார்கள் எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்ற புதிய கேள்விகள் முளைக்கின்றன. அவற்றிற்கும் விடை உள்ளது. கடந்த அத்தியாயத்தை ஒரு தடவை திரும்பவும் பார்க்கவும். அதாவது கடந்த அத்தியாயத்தில் நான் கூறியது போல இத் தண்ணீரானது, குடித்தல், சமைத்தல் போன்ற தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகள் அத்தனைக்கும் பயன்படுகிறது. உதாரணமாக: நீச்சற் தடாகங்கள், தீயணைப்பு, குளித்தல், மலசலகூடத் தண்ணீர்த் தேவை, மரம்,செடி, கொடிகளுக்கு நீர்பாய்ச்சுதல் போன்ற இன்னோரன்ன தேவைகளுக்குப் பயன்படுகிறது.\nசரி குடிப்பதற்கோ, சமைப்பதற்கோ உபயோகிக்க முடியாத இம்மழைத் தண்ணீரை, மேற்கூறிய தேவைகளுக்குப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்றொரு கேள்வியும் எழலாம். அதற்கும் பதில் உள்ளது. அதாவது இம்மழைத் தண்ணீர் மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளிலேயே சேகரிக்கப் படுகிறது. விரிவாகக் கூறுவதாயின் ஒரு நாளில் மழை பெய்யும்போது, மாடிக்கட்டிடங்களின் வழியாகவும், வீட்டுக் கூரைகளின் வழியாகவும் ஓடுகின்ற தண்ணீரில் முதல் பதினைந்து நிமிடங்களும் ஓடுகின்ற தண்ணீர் சேகரிப்பு நிலையத்திற்கு சென்று சேராதவாறும், பதினாறாவது நிமிடத்திலிருந்து மழைத்தண்ணீர் சேகரிப்பு நிலையத்திற்கு செல்லுமாறும் பொறிமுறை(Mechanism) ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. காரணம் மாடிகளிலும், வீட்டுக் கூரைகளிலும் படிந்து கிடக்கும், அழுக்கு, தூசிப்படலம், வாகனங்களின் புகை போன்றவை இந்த முதல் 15 நிமிடமும் பெய்கின்ற மழையில் கழுவிச் செல்லப் பட்டுவிடும். மீதியாக 16 ஆவது நிமிடத்திலிருந்து தொடர்ந்து எத்தனை நிமிடங்கள்/மணித்தியாலங்கள் மழை பெய்கிறதோ, அவ்வளவு மழைநீரும் 'மழைநீர் சேகரிப்பு நிலையத்திற்கு' சென்று சேருகின்ற வகையிலேயே பொறிமுறைகள் அமைக்கப் பட்டுள்ளன.\nஇவ்வாறு சிக்கலான ஒரு செயற்திட்டமாக இருப்பினும், சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஏன் இத் திட்டத்தை பின்பற்றுகின்றன. அதற்கும் காரணம் இருக்கிறது. உலகிலேயே தண்ணீர்ப் பஞ்சம் உள்ள நாடுகளின் வரிசையில் 'முதலாமிடத்தில்' இருப்பது சிங்கப்பூர் ஆகும். வழமையாக ஒரு நாட்டில், பல வருடங்கள் மழை பெய்யாமல் விட்டால் மட்டுமே அந்நாடு 'தண்ணீர்ப் பஞ்சம்' உள்ள நாடுகளின் பட்டியலில் சேரும். இவ்வாறிருக்கையில் வருடாந்தம் 2400 மில்லி மீற்றர் மழை பெறும் 'சிங்கப���பூர்' எவ்வாறு 'தண்ணீர்ப் பஞ்சம்' உள்ள நாடுகளின் வரிசையில் முதலிடத்திற்கு வந்தது\nஉங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: முதல் பரிசு மூன்று கோடி\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே\nபசும்புல் தலைகாண்பு அரிது. (16)\nபொருள்: மேகத்திலிருந்து மழைத்துளி விழுந்தால் அல்லாது இவ்வுலகில் பசுமையான ஒரு புல்லின் நுனியையும் காண இயலாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஜனவரி 29, 2011\nஎந்தக் குழந்தையும் - அத்தியாயம் 12\nகர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.\nகடந்த அத்தியாயத்தில் \"மேற்கத்திய நாடுகளில் போதுமான மருத்துவ வசதிகள் இருந்தும், உடல் ஊனமுள்ள குழந்தைகள் அதிகம் பிறப்பது ஏன் என்றொரு கேள்வியை வாசகர்களிடம் கேட்டிருந்தேன். ஒரு சில வாசகர்கள் தமது பதில்களை 'ஊகத்தின்' அடிப்படையில் எழுதியிருந்தார்கள். அவற்றில் பெரும்பாலானவை ஏற்புடையதாக இல்லாதிருப்பினும், பதிலளித்த வாசகர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.\nமீண்டும் 'கருத்தடை முறைகளில்' ஏற்படும் குறைபாடுகளுக்கே வருகிறேன். மேற்கத்திய நாடுகளில் பதின்ம வயதிலேயே (Teenage) இளையோர் தமது மனதுக்குப் பிடித்த ஒரு இணையை (Mate) காதலனாகவோ அன்றேல் காதலியாகவோ தேர்வு செய்து அவருடன் நெருங்கிப் பழகுதல் ஒரு சாதாரண விடயம் ஆகும். இத்தகைய இளையோரில் பெரும்பாலானவர்கள் தமது திருமணத்திற்கு முன்பே தனது காதலன்/காதலியுடன் சேர்ந்து வாழ்வதும், பாலுறவில் ஈடுபடுவதும் சர்வ சாதாரணமான விடயமாகும். இத்தகைய சோடிகளில் பெரும்பாலானவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தமது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற எண்ணமும், பொருளாதார நெருக்கடி பற்றிய பய உணர்வுமே காரணமாகும். அத்துடன் இப்பராயத்தினரில் பலர் ஏதாவதொரு துறையில் கல்வி கற்றுக் கொண்டிருப்பவர்களாக இருப்பர். அவர்களில் பெண்கள் ஒரு குழந்தைக்குத் தாயாகுமிடத்து அவர்களது கல்வி பின்தள்ளப் படும் அல்லது இடைநிறுத்தப் படும் ஏதுநிலை உள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் 'கர்ப்பத்தடை' முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.\nஇவ்வாறு பதின்ம வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களின் உடல் ஆரோக்கியம் குறிப்பிட்ட வயதிற்குள் குறைவடைவதுடன், அவர்களது கருப்பையின் ஆரோக்கியம் மிகவும் குறைவடைகிறது. எவ்வாறு எமது உள்ளுறுப்புகளில் நிகழும் செயற்பாடுகளுக்கும், இயக்கத்திற்கும் கூட 'மூளை' பொறுப்பாகிறதோ அதேபோன்று பெண்களின் கருப்பையின் செயற்பாட்டிற்கும், சினைப்பையின் (Ovary) ஒழுங்கான இயக்கத்திற்கும் மூளை காரணமாகிறது. இதைப் பெரும்பாலான பெண்கள் தமது வாழ்நாளில் உணர்வதேயில்லை. நான் மேலே குறிப்பிடட்ட 'மேற்கத்திய' நாடுகளில் உள்ள பெண்கள் சிறு வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரைகளை உபயோகிக்க ஆரம்பிப்பதால் தமது கர்ப்பப் பையைப் பலவீனமடையச் செய்வதுடன், சினைப் பையின்(கரு முட்டை உருவாகுமிடம்) செயற்பாட்டில் உள்ள சமநிலையைத் (regulation) தமது அறியாமையான சில செயற்பாடுகளால் குழப்பி விடுகின்றனர். இதனால் கருப்பையின், சினைப்பையின் செயற்பாடுகள் ஒரு ஒழுங்கில் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் அவர்கள் பல உடலியல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். உதாரணமாக , உடல் பருமனாதல், ஒழுங்கீனமான மாதவிலக்கு, எதிர்பாராத நேரத்தில், காரணமில்லாமலே பெண்ணுறுப்பிலிருந்து குருதிக் கசிவு, தலைவலி, தலைப்பாரம், தலைச் சுற்று, உடல் பலவீனமாதல், வாந்தி போன்ற இன்னோரன்ன கோளாறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.\nஉங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே\nஎடுப்பதூஉம் எல்லாம் மழை. (15)\nபொருள்: பெய்யாமல் இருந்து மக்களைக் கெடுக்கவும், அவ்வாறு கெட்டவருக்குத் துணையாகி நன்மை செய்யவும் வல்லது மழை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜனவரி 28, 2011\nமண்ணும், மரமும், மனிதனும். - அத்தியாயம் 12\nகம்போடியாவில் பெரிய கோவிலுக்கருகில் பனையும் வடலிகளும்\nகடந்த சில வாரங்களாக இத்தொடரில் 'கிறிஸ்துமஸ்' மரத்தைப் பற்றியும், இலங்கை 'மண்ணில்' ஆங்கிலேய ஆட்சியில் விளைந்த சில அனுகூலங்களையும் பார்த்தோம். அனுகூலங்களில் ஒன்றிரண்டைப் பட்டியலிட்டபோதும், பிரதிகூலங்களை(Disadvantages) பட்டியலிடாமல் தவிர்த்தமைக்கான காரணத்தை கூறவேண்டிய கடப்பாடு அடியேனுக்குள்ளது. அதாவது ஆங்கிலேய ஆட்சியில் ஏற்பட்ட தீமைகளை பட்டியலிட்டால் கட்டுரையின் திசை மாறிவிடும். அதேபோல் போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சிகளைவிட இலங்கை மண்ணிலும், ம���ிதர்கள் மத்தியிலும் நன்மைகளை ஓரளவுக்கேனும் தந்த ஆட்சி என்றால் அது 'ஆங்கிலேய' ஆட்சி என்பதே எனது கடந்த வார அத்தியாயத்தின் கருப் பொருளாக இருந்தது.\nஎமது மக்கள் மண்ணை மட்டும் நேசிக்கவில்லை, மரங்களையும் நேசிக்கிறார்கள், பறவைகள், மிருகங்கள், பிராணிகள் என அத்தனையையும் நேசிக்கிறார்கள் என்பது நீங்களும் நானும் அறிந்த ஒரு விடயமே, ஆனால் சிறு வயது முதலே என்னை ஆச்சரியப் படவைத்த தமிழ் மக்களின் 'சொல்வழக்கு' பற்றி இந்த வாரம் சிறிது ஆராய இருக்கிறேன். முதலாவதாக எமது கற்பக தருவாம் பனை மரத்தை எடுத்துக் கொண்டால், அது பாண்டியர்களின் கொடியிலும், கம்போடியாவின் தேசியச் சின்னமாகவும், அதேவேளை உலகின் மிகப்பெரிய சிவன் கோவிலாகவும் விளங்கிய(தற்போது அது பௌத்த கோவிலாக மாற்றப்பட்டு விட்டது) கம்போடியாவின் 'அங்கோர் கோயில்'(ankor wat) அருகில் நின்று கொண்டிருப்பதால் உலகின் கண்களிலும், புகைப்படக் கருவிகளிலும்(Camera) நின்று 'தமிழர் ஆட்சியை' உலகிற்கு எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது. கம்போடியாவைத் தமிழர்கள்(சோழர்கள்) ஆண்டார்கள் என்ற வரலாற்று நிகழ்வை இத்தொடரின் பிறிதொரு அத்தியாயத்தில் ஆராய இருக்கிறேன்.\nசரி பனை மரத்திற்கும், இத்தொடருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களாகாரணம் இருக்கிறது. பனையில் இளமையானதைத் தமிழ் மக்கள் 'வடலி' என்று அழைப்பது/கூறுவது வழக்கம். ஆனால் தென்னையில் இளமையானதைத் 'தென்னங்கன்று' என்று கூறுவார்கள். இது என்னை ஆச்சரியப் படுத்தவில்லை, ஆனால் தமிழ் மக்களில் பெரும்பாலானோர்(விசேடமாக இலங்கைத் தமிழர்) தென்னை மரத்தைத் 'தென்னம்பிள்ளை' என்றல்லவா கூறுகிறார்கள். இது ஆச்சரியமான ஒரு விடயமல்லவாகாரணம் இருக்கிறது. பனையில் இளமையானதைத் தமிழ் மக்கள் 'வடலி' என்று அழைப்பது/கூறுவது வழக்கம். ஆனால் தென்னையில் இளமையானதைத் 'தென்னங்கன்று' என்று கூறுவார்கள். இது என்னை ஆச்சரியப் படுத்தவில்லை, ஆனால் தமிழ் மக்களில் பெரும்பாலானோர்(விசேடமாக இலங்கைத் தமிழர்) தென்னை மரத்தைத் 'தென்னம்பிள்ளை' என்றல்லவா கூறுகிறார்கள். இது ஆச்சரியமான ஒரு விடயமல்லவா பனையானது தமிழ் மக்களுக்கு கேட்பதை எல்லாம் தருவதால், தென்னை மரத்தை விடப் பனையின் பயன்கள் அதிகம் என்பதால் அது தமிழில் 'கற்பகதரு' எனப் பெயர் பெற்றது நியாயமானதே. ஆனால் பனையைத் தென்னையை விட அதிகம் நேசிக்கும் தமிழ் மக்கள் பனையை ஒருபோதும் 'பனைப்பிள்ளை' என்று கூறுவதில்லையே. இங்குதான் நம் 'தமிழன்னை' சற்றுத் தடுமாறுகிறாள். இதைப் போலவே 'பாக்கு மரத்தையும்' யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் 'கமுகம்பிள்ளை' என்று கூறுகின்ற வழக்கம் உள்ளது. குறிப்பாக வலிகாமம் கிழக்கு, வடக்கு பகுதி மக்கள் பாக்கு மரத்தை 'கமுகம்பிள்ளை' என்றே கூறுவார்கள். இதற்கான காரணம் யாது பனையானது தமிழ் மக்களுக்கு கேட்பதை எல்லாம் தருவதால், தென்னை மரத்தை விடப் பனையின் பயன்கள் அதிகம் என்பதால் அது தமிழில் 'கற்பகதரு' எனப் பெயர் பெற்றது நியாயமானதே. ஆனால் பனையைத் தென்னையை விட அதிகம் நேசிக்கும் தமிழ் மக்கள் பனையை ஒருபோதும் 'பனைப்பிள்ளை' என்று கூறுவதில்லையே. இங்குதான் நம் 'தமிழன்னை' சற்றுத் தடுமாறுகிறாள். இதைப் போலவே 'பாக்கு மரத்தையும்' யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் 'கமுகம்பிள்ளை' என்று கூறுகின்ற வழக்கம் உள்ளது. குறிப்பாக வலிகாமம் கிழக்கு, வடக்கு பகுதி மக்கள் பாக்கு மரத்தை 'கமுகம்பிள்ளை' என்றே கூறுவார்கள். இதற்கான காரணம் யாது என்று அப்பகுதி மக்களில் எவரேனும், அல்லது தமிழ்ப்புலமை மிக்கோர் விளக்கினால் நன்று.\nஉங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மண்ணும் மரமும் மனிதனும்\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nவாரி வளங்குன்றிக் கால். (14)\nபொருள்: மழை என்னும் வருவாய் வளம் குறைந்தால், உழுது பயிர் செய்யும் உழவர்கள் நிலத்தை ஏரால் உழமுடியாமல் துன்புறுவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஜனவரி 27, 2011\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா\nஅவர்களின் படகு நீரைக் கிழித்துக்கொண்டு எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தபோது கரையில் நின்ற ஜெனோவா நாட்டு மீனவர்களோடு சேர்ந்து கொலம்பஸ்ஸின் தந்தையும் கைகளை அசைத்து அவர்களை மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார்.\nமிகவும் மகிழ்வோடு அவர்களை வழியனுப்பிவிட்டுத் திரும்பிய கொலம்பஸ்ஸின் தந்தை இப்போது ஒரு மிகப்பெரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியவரானார்.\nஅதாவது கொலம்பஸ் திருட்டுத் தனமாக எடுத்துக்கொண்டு சென்ற படகிற்குரிய பெறுமதியாகிய 200 புளோரின்களை(அக்காலத்து ஜெனோவா நாட்டு நாணயம்) படகிற்குச் சொந்தக் காரனாகிய ஒர��� மீனவனுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார். ஏழை நெசவுத் தொழிலாளியாகிய அத் தந்தையால் அவ்வளவு பெரிய தொகையை(இக்காலத்து நாணயத்தோடு ஒப்பிட்டால் 200 யூரோக்கள்) கொடுப்பதற்கு முடியாமல் போனது. இதற்காக தனது வீட்டிலிருந்த உலோகப் பாத்திரங்களையும், தனது கால்நடைகளையும், விற்கவேண்டிய நிலை அம்மனிதனுக்கு ஏற்பட்டது.\nஇவ்வாறெல்லாம் செய்தும்கூட மேற்படி தொகையை அவரால் முழுவதுமாக திருப்பிச் செலுத்த முடியவில்லை, இதனால் அவர்களது நாட்டு வழக்கப்படி அவ்வூரில் வாழ்ந்த பணக்காரர்களில் ஒருவனாகிய அம்மீனவர் தலைவனின் வீட்டில் சில மாதங்கள் அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அத்துடன் அடிமைகளாக இருப்பவர்கள் தேவாலயங்களில் நடைபெறும் 'பிரார்த்தனைகளில்' பங்குபற்றுவது தடைசெய்யப் பட்டிருந்ததால் கொலம்பஸ்ஸின் குடும்பத்தினர் தேவாலயங்களில் ஆராதனையில் பங்குபற்றுவது சில மாதங்கள் தடுக்கப் பட்டிருந்தது.\nஇவற்றுக்கெல்லாம் காராணமான தனது மகனை அந்தத் தந்தை, கோபம் பீறிட்டு எழும்போதெல்லாம் அடித்து, உதைத்துத் துன்புறுத்தினார். அவ்வாறு செய்யும்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது, அவர் நையப் புடைத்துக் கொண்டிருக்கின்ற அந்தச் சிறுவன் நாளை 'உலக சரித்திரத்தில்' முக்கிய இடம்பிடிக்கப் போகிறான் என்பது.\nஉங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து\nஉள்நின்று உடற்றும் பசி. (13)\nபொருள்: பருவ காலத்தில் மழை பெய்யாது தவறுமானால், பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பசி நிலைத்து நின்று, உயிர்களை வருத்தும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜனவரி 26, 2011\nகடந்த வாரம் முதல்உங்கள் 'அந்திமாலை' அறிவியல் ரீதியான தகவல்களைக் காணொளி வடிவில் வெளியிட்டு வருவது வாசகர்கள் அறிந்ததே. இதன் முதற் கட்டமாகக் கடந்த டிசம்பர் மாதம் நினைவு கூரப்பட்ட ஆழிப்பேரலை அனர்த்த(சுனாமி) ஆறாவது ஆண்டு நினைவு நாளன்று, 'மக்கள்' தொலைக்காட்சியில் இடம்பெற்ற, எமது நண்பரும், விஞ்ஞானியுமாகிய திரு.க.பொன்முடி அவர்களின் நேர்காணல் வாசகர்களின் பார்வைக்குக் காணொளி வடிவில் இடம்பெற்றது.\nஇந்த வாரமும் அதன் தொடர்ச்சியைக் காணொளி வடிவில் எமது வாசகர்களுக்காகத் தருகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 17\nநெல்லுச் சோறுக்கும், நெத்தலி மீனுக்கும் அத்தகைய ஒரு அரிய சுவை (Combination) இருக்கிறதா என்றேன் அவரிடமிருந்து மேலும் தகவல்களை அறியும் நோக்கத்தில்.\"என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள், நெத்தலி மீனாகட்டும், நெத்தலிக் கருவாடு ஆகட்டும் தமிழ் மக்களில்(அசைவம் உண்பவர்களில்) ஒரு அங்கமாயிற்றே, இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்\". என்று ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தபடியே கேட்டார்.\nஅவர் கேள்வியை முடிக்குமுன்னரே இடையில் குறிக்கிட்ட நான் \"இல்லையில்லை, நீங்கள் நினைப்பதுபோல் எனக்கு 'நெத்தலி மீன்' என்றால் என்னவென்றே தெரியாது என்று அர்த்தமல்ல, சிறு வயதில் என் பேர்த்தியார் சமைத்த நெத்தலி மீன் குழம்பையும், நெத்தலிமீன் பொரியல், நெத்தலிக்கருவாட்டுப் பொரியல் போன்றவற்றையும் நாக்கைச் சப்புக்கொட்டி சாப்பிட்டு வளர்ந்தவன் நான், இப்போதும் அதை நினைக்கையில் வாயூறுகிறது. இருப்பினும் நெத்தலிக் கருவாடும், நெத்தலி மீனும் இன்றுவரை இலங்கையில் அடித்தட்டு மக்களின் உணவாகவே இருந்து வருகிறது, மேல்தட்டு மக்கள் நெத்தலி மீனையோ, நெத்தலிக் கருவாட்டையோ விரும்பி/தேடி உண்பார்கள் என்று நான் எண்ணவில்லை\" என்று எனது பங்கிற்கு கூறினேன்.\nஅவர் தொடர்ந்தார். நீங்கள் கூறுவது ஓரளவுக்குச் சரியானது, ஆனால் இந்த நெத்தலி மீன் (Anchovy/White Bait), கருவாடு தமிழகத்தில் அடித்தட்டு மக்களின் உணவு என்று உறுதியாகக் கூற முடியாது காரணம் அதன் சுவை. அதன் சுவையில் கிறங்கிப் போயிருக்கும் பல பணக்காரக் குடும்பங்களை நான் அறிவேன். நெத்தலி மீனாகட்டும், கருவாடு ஆகட்டும் ஏனைய மீனினங்களை விடவும் சுவை அதிகமானவை. அத்துடன் இந்த மீனினம் அத்தனை மீன் இனங்களிலும் மிகவும் சிறியது, குறிப்பாக ஒரு முழு வளர்ச்சியடைந்த 'நெத்தலி மீன்' 6 சென்டி மீட்டர்களுக்குமேல் வளர்வதில்லை. மிகவும் சிறிய மீனினமாக இருப்பதால் ஏனைய மீன் இனங்களைவிடவும் அதிக அளவில் உயிர்ச் சத்துக்களையும் (Vitamins), கல்சியம், இரும்பு போன்ற தாதுப் பொருட்களையும், குறைந்த அளவில் கொழுப்பையும், அதிக அளவில் புரதத்தையும் கொண்டுள்ளது. இது கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற ஒரு மிகச் சிறந்த உணவாகும். குழந்தைக���ின் பல், எலும்புகள் வளர்ச்சியடைவதற்கும், வலுப் பெறுவதற்கும் உதவும் ஒரு மலிவான திட உணவாகும். ஏனைய மீன்களைப்போல் சாப்பிடும்போது 'தொண்டையில் முள் சிக்கிவிடும்' என்று குழந்தைகள் பயப்படத்தேவையில்லை. ஏனென்றால் நெத்தலி மீனின் முட்கள் மிகச் சிறியவை, அவை குழந்தைகளின் பற்களாலேயே அரைபடக் கூடிய தன்மை உடையவை. மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் நாடுகளில் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப் பட்டு கடைகளில் விற்கப்படும் 'தின் பண்டங்களில்' நெத்தலிக் கருவாடு சேர்க்கப் படுகிறது\" என்று நிறுத்தினார்.\n\"என்னது குழந்தைகளின் தின்பண்டங்களில் நெத்தலிக் கருவாடா என்றேன் வியப்புடன். அவர் தொடர்ந்தார். \"நான் ஏற்கனவே கூறியதுபோல், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, கர்ப்பிணித் தாய்மாருக்கும் மிகச் சிறந்த ஒரு சத்துள்ள உணவு இது. இதன் மகத்துவம் தெரியாமல் பாட்டிமார்கள் சொல்கின்ற செவி வழி வந்த நம்பிக்கையாகிய \"நெத்தலி மீன் ஒவ்வாமையை (Alergi) ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள். இது மருத்துவ ரீதியாக இன்றுவரை ஏற்றுக் கொள்ளப் படவோ, நிரூபிக்கப் படவோ இல்லை\"\nஉங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.\nமுருங்கைக்காய் நெத்தலிக் கருவாடு குழம்பு\nஆயத்த நேரம் : 15 நிமிடம்\nசமைக்கும் நேரம் : 20-30 நிமிடம்\nபரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு\nநெத்தலிக் கருவாடு - 50 கிராம்\nபச்சை மிளகாய் - 3\nபுளி - ஒரு எலுமிச்சை அளவு\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nவெந்தயம் - 1/2 தேக்கரண்டி\nபெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nநெத்தலிக் கருவாட்டை தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும்.\nமுருங்கைக்காயை ஓரளவு துண்டுகளாக்கி இரண்டாக பிளக்கவும்.\nவெங்காயம், தக்காளி, மிளகாயையும் நறுக்கி வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.\nபின்பு வெங்காயம், பெருஞ்சீரகத்தைப் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் முருங்கைக்காய், தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.\nதக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.\nபுளிக்கரைசல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.\nஒரு கொதி வந்ததும் நெத்தலிக் கருவாட்டை சேர்த்து வேகவிடவும்.\nமுருங்கை���்காய் நன்கு வெந்ததும் இறக்கவும். இதை சோறு, புட்டு, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.\nவிரும்பினால் பால் அரை கப் சேர்க்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நித்தம் நித்தம் நெல்லுச் சோறு\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nதுப்பாய தூஉம் மழை. (12)\nபொருள்: உண்பவர்களுக்குச் சிறந்த உணவுகளை உருவாக்கிக் கொடுத்து, அவற்றை உண்பவர்களுக்குத் தானும் உணவாக இருப்பது மழையாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜனவரி 25, 2011\nநாடுகாண் பயணம் - பஹாமாஸ்\nஅத்திலாந்திக் சமுத்திரம் மற்றும் கியூபாவிற்கு வடக்குப் பக்கம்.\n29 பெரிய தீவுகள்(மனிதர்கள் வாழும் தீவு),\nதீவுகள் என்பதால் நான்கு பக்கமும் அத்திலாந்திக் சமுத்திரம்.\nஇருப்பினும் தெற்குப் பக்கத்தில் கியூபா, கெயிட்டி, மற்றும் டொமினிக்கன் குடியரசு போன்ற நாடுகளும் மேற்குப் பக்கத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலமும் அமைந்துள்ளன.\n13,939 சதுர கிலோ மீட்டர்கள்.\nபாப்டிஸ்ட், அங்கிலிக்கன், ரோமன் கத்தோலிக்கம், பெந்தேகொஸ்தே, மெதடிஸ்ட், புரட்டஸ்தாந்து, சிறிய தொகையில் யூதர்கள், முஸ்லீம்கள், பகாய் மற்றும் இந்துக்கள்.\nஅரசியின் ஆட்சிக்குட்பட்ட பாராளுமன்ற ஜனநாயகம்\nசேர்.ஆர்தர் பொல்கேஸ் (Sir. Arthur Foulkes)\nகூபெட் இங்ரஹாம் (Hubert Ingraham)\nபிரதான வருமானம் தரும் தொழில்:\nபழங்கள், காய்கறிகள், விலங்குணவுகள்(கோழி இறைச்சி, முட்டை)\nசீமெந்து, கப்பல் உதிரிப்பாகங்கள், உப்பு, மதுபானம், மருந்துப் பொருட்கள், உருக்குக் குழாய்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nமுதற்பரிசு மூன்றுகோடி - அத்தியாயம் 12\nஎந்தக் குழந்தையும் - அத்தியாயம் 12\nமண்ணும், மரமும், மனிதனும். - அத்தியாயம் 12\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா\nநித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 17\nநாடுகாண் பயணம் - பஹாமாஸ்\nமுதற்பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 11\nஎந்தக் குழந்தையும் - அத்தியாய���் 11\nமண்ணும் மரமும் மனிதனும் அத்தியாயம் 11\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 16\nநாடுகாண் பயணம் - அக்ரோடிரி மற்றும் டெகேலியா\nகவி வித்தகருக்கு விருது வழங்கும் வைபவம்\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா\nநித்தம் நித்தம் நெல்லுச்சோறு அத்தியாயம் 15\nநாடுகாண் பயணம் - அப்காசியா\nஎந்தக் குழந்தையும் அத்தியாயம் 10\nஎந்தக் குழந்தையும் அத்தியாயம் - 9\nமண்ணும், மரமும், மனிதனும் அத்தியாயம் 10\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 14\nநாடுகாண் பயணம் - ஓலான்ட்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/haastrup91jordan", "date_download": "2020-11-24T16:01:02Z", "digest": "sha1:NLDRQLYG3GUGUBGCFLIUJ3K7JPFWEGJF", "length": 2878, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User haastrup91jordan - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-articles-t.html", "date_download": "2020-11-24T14:30:17Z", "digest": "sha1:2RK3C5JCHYS63VAZKJI72HVE44HM2BPA", "length": 6897, "nlines": 92, "source_domain": "www.darulislamfamily.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\n\"உங்களுக்கு ஆறு மாதம்தான் அவகாசம். அதற்குள் ஏதாவது நீங்கள் சாதிக்க முடிந்தால் நல்லது\"\nதம் நாட்டிற்கு வந்திறங்கிய ஜெர்ரி ஸ்டெர்னினை (Jerry Sternin), சம்பிரதாய ஹாய், ஹலோவிற்குப் பிறகு\nநபி பெருமானார் வரலாறு - இரண்டாம் பதிப்பு\nஇந்நூலை என் தந்தை எழுதிக்கொண்டிருந்த போது நான் நடுநிலைப் பள்ளி மாணவன். தாருல் இஸ்லாம் பத்திரிகை பணி முடிவுற்றபின் அவர்களது எழுத்துப் பணிகள் குறைந்து விட்டன. வாழ்வாதரத்திற்கு மெய்ப்பு திருத்தும் பணி. அச்சமயத்தில் பூம்புகார் பிரசுரத்தில்\nகுறுஞ்செயலிகளுக்கு வாக்கப்பட்டு அதனுடன் நாம் வாழும் காலம் இது. அவற்றின் பயன் ஒருபுறம் என்றால் ஏற்படும் ஏகப்பட்ட உபாதைகள் மற்ற ஏழுத் திக்கு. ஒருவிதத்தில் பொழுதுபோக்கு என்றால், மற்றவிதத்தில் தலை குடைச்சல், நெஞ்சு எரிச்சல்,\nவெள்ளை மாளிகையிலிருந்து ஒரு கடிதம்\nஅமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எனக்கும் என் மனைவிக்கும் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். இரண்டு நாள்களுக்கு முன் வந்தது. ஒரு பக்க நீளமுள்ள\nஅமெரிக்காவில் பரவியுள்ள நெருப்பு ஃபேஸ்புக் நிறுவனத்தையும் சுட ஆரம்பித்துள்ளது. ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பரை வெள்ளை இனக் காவலர் டெரெக் கைது செய்கிறேன் பேர்வழி என்று கழுத்தில் ஏறி அமர்ந்து கொன்றுவிட, உருவான தீப்பொறியால் போராட்டம், கலவரம், மறியல்,\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_1990.05", "date_download": "2020-11-24T14:32:39Z", "digest": "sha1:C7LHHWSY7ANTZ7AWUEQKAPV3BDNL7MZL", "length": 2971, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "மல்லிகை 1990.05 - நூலகம்", "raw_content": "\nமல்லிகை 1990.05 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,649] இதழ்கள் [12,449] பத்திரிகைகள் [49,373] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,001] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்\nஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்/இதழ்கள்\n1990 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/iyesuvukkaay-thondu/", "date_download": "2020-11-24T15:22:01Z", "digest": "sha1:XEJCPWJQH255FC6OX4DEB2XDNWVSDMM2", "length": 4685, "nlines": 95, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Iyesuvukkaay Thondu | இயேசுவுக்காய் தொண்டு - Christ Music", "raw_content": "\nIyesuvukkaay Thondu | இயேசுவுக்காய் தொண்டு\nIyesuvukkaay Thondu | இயேசுவுக்காய் தொண்டு\nதமக்கு முன் வைத்த மகிமை எண்ணி\nதாங்கியே காப்பாரே கடைசிவரை – இயேசுவுக்காய்\nலோகத்தின் இரட்சிப்பைக் கருதியே நாம்\nநருங்குண்ட ஆவியில் ஜெபித்திடுவோம் – இயேசுவுக்காய்\nபேதுரு பவுலும் ஸ்தேவானும் அன்று\nபெரும் ரத்த சாட்சியாய் மறித்தது போல்\nபோர் முனையில் ஜீவன் வைத்திடவே – இயேசுவுக்காய்\nஒருவரும் கிரியை செய்ய இயலா\nஇயேசுவின் சத்தியம் சாற்றிடவே – இயேசுவுக்காய்\nமேகத்தில் ஏசு தான் தோன்றிடும் நாள்\nபரமனுக்காய்க் கடும் சேவை செய்வோம் – இயேசுவுக்காய்\nPotriduvom pugazhnthiduvom – போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் – Lyrics\nSaalemin Raja Sangaiyin | சாலேமின் ராஜா சங்கையின்\nNaam Aaraathikkum Devan | நாம் ஆராதிக்கும் தேவன்\nNandriyaal Ponguthe Emathullam | நன்றியால் பொங்குதே எமதுள்ளம்\n இயேசு உமதன்பு – Oh\nEllaiyillaa Kirubai | எல்லையில்லா கிருபை\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 391 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000001079_/", "date_download": "2020-11-24T14:21:56Z", "digest": "sha1:OXNQIM6FUC4GJKL5VCVJOMQ25EAYJIBF", "length": 3486, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1) – Dial for Books", "raw_content": "\nHome / தத்துவம் / பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1)\nபதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1)\nபதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1) quantity\nபதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-10)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 150.00\nபகவத்கீதை ஒரு தரிசனம் (பாகம்-14)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 450.00\nபதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-7)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 175.00\nYou're viewing: பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1) ₹ 200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://jyothipeedam.in/2020/06/05/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5-2/", "date_download": "2020-11-24T15:27:51Z", "digest": "sha1:MCEUUUCWMXBYUNIOZJ4VQSMVZ5ZORAWS", "length": 8382, "nlines": 148, "source_domain": "jyothipeedam.in", "title": "தாந்த்ரீக வழியில் செய்வினை காப்பு முறை - Jyothipeedam | Spiritual | Devotional | Black magic Expert", "raw_content": "\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nதாந்த்ரீக வழியில் செய்வினை காப்பு முறை\n05 Jun தாந்த்ரீக வழியில் செய்வினை காப்பு முறை\nPosted at 10:46h in videos, தாந்த்ரீக வழியில் செய்வினை காப்பு முறை, மாந்தீரீகம்\tby\tadmin 0 Comments\nParigarangal in tamil, seivenai, seivenai murai, thanthirigam vali seivenai kappu murai, ஏவலை விரட்டுவது எப்படி, ஏவல் அறிகுறிகள், ஏவல் மருந்து, ஒரே ஒரு விளக்கில் செய்வினை போக்க முடியும், கட்டு அவிழ்க்கும் மந்திரம், கேரளா செய்வினை, செய்வினை, செய்வினை அறிகுறிகள், செய்வினை அறிவது எப்படி, செய்வினை உண்மையா, செய்வினை எப்படி எடுப்பது, செய்வினை கண்டுபிடிப்பது எப்படி, செய்வினை காப்பு முறை, செய்வினை செயப்பாட்டுவினை, செய்வினை நீக்கும் எளிய முறை, செய்வினை முறிவு, தடைகள் விலக தாந்த்ரீக முறை, தாந்த்ரீக, தாந்த்ரீக செய்வினை காப்பு, தாந்த்ரீக பயிற்சி, தாந்த்ரீக பரிகாரங்கள், தாந்த்ரீக பொருட்கள், தாந்த்ரீக மந்திரம், தாந்த்ரீக வழியில், தாந்த்ரீக வழியில் செய்வினை காப்பு ��ுறை, தெய்வீக பரிகாரம், பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள், மாந்திரீகம், முட்டை செய்வினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/lok-sabha-election-2019-results-filmstars-results-059794.html", "date_download": "2020-11-24T16:15:12Z", "digest": "sha1:4TXTDRVQUD57MHEF4XBNEBBHQ6ICZ26Q", "length": 18900, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பவர்ஸ்டார், சன்னி தியோல், சத்ருகன் .. திரைவானில் ஜொலித்த நட்சத்திரங்கள் தேர்தலில் ஜெயித்தார்களா..? | lok sabha election 2019 results filmstars results - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n1 hr ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\n2 hrs ago சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\n2 hrs ago 2020ன் டாப் 100 பெண்கள்.. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைவாணியை கவுரவித்த பிபிசி.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி\nFinance இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..\nSports தோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்\nAutomobiles பத்திரமாக வெளியே வந்த பயணிகள்... மீண்டும் ஒரு முறை வலுவான கட்டுமான தரத்தை நிரூபித்த டாடா கார்...\nNews மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபவர்ஸ்டார், சன்னி தியோல், சத்ருகன் .. திரைவானில் ஜொலித்த நட்சத்திரங்கள் தேர்தலில் ஜெயித்தார்களா..\nடெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர்களில் பலர் வெற்றி பெற்றுள்ளனர், சிலர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.\n17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்தலில் மக்களுக்கு நன்கு அறிமுகமான பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கி இருந்தனர். பிரச்சாரத்தில் அவர்களை நேரில் பார்ப்பதற்கென்றே ஒரு பெரிய கூட்டமே கூடியது.\nஆனால் அது தேர்தல் முடிவுகளில் அப்படியே எதிரொலித்ததா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சிலரைத் தவி�� பலருக்கு தேர்தல் முடிவுகள் கசப்பாகத் தான் வந்திருக்கிறது.\nசிலுக்குன்னு கூப்பிட்டு இருக்கானே...அந்த கண்களின் கவர்ச்சிக்காகவா\nஅப்படியாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட திரைபிரபலங்களின் தேர்தல் முடிவுகள் உங்களுக்காக...\n- நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் போட்டியிட்டார் நடிகர் மன்சூர் அலிகான். புதுமையாக பிரச்சாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய இவருக்கு, 54 574 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.\n- கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக சிவகங்கையில் களமிறங்கினார் பாடலாசிரியர் சினேகன். அங்கு அவர் 22,846 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.\n- தென் சென்னைத் தொகுதியில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், வெறும் 665 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.\n- பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் பாஜக சார்பில் போட்டியிட்டார் நடிகர் சன்னிதியோல். அவர் தனது தொகுதியில் 5,51,177 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.\n- மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கினார் நடிகை ஊர்மிளா. அவர் 2,40956 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.\n- மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூரில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய நடிகை மிமி சக்கரவர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.\n- பீஹார் மாநிலம் பாட்னாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் சத்ருஹன் சின்கா. ஆனால், அவரால் அங்கு வெற்றி பெற இயலவில்லை. 3,21,840 வாக்குகள் பெற்று அவர் தோல்வியடைந்துள்ளார். சத்ருஹனின் மனைவி பூனம் சின்ஹா, லக்னோவில் அமைச்சர் ராஜ் நாத் சிங்கிடம் தோல்வியடைந்தார்.\n- கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ். அவருக்கு 28,822 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.\n- கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார் நடிகை சுமலதா. 7,02,167 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார்.\n- உத்தரபிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய நடிகை ஹேமமாலினி, 6,67,342 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\n- ராம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய நடிகை ஜெயப்பிரதா, சமாஜ்வாதி நட்சத்திர வேட்பாளர் ஆசம் கானிடம் தோற்றார்.\n- உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் சிக்ரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கினார் நடிகர் ராஜ்பாபர். இவர் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தனது உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.\n- ஜன சேனா கட்சியின் வேட்பாளராக பீமாவரம் மற்றும் கஜுவேகா தொகுதியில் போட்டியிட்டார் நடிகர் பவன் கல்யாண். ஆனால் முறையே 58,283 மற்றும் 62,285 என இரண்டு தொகுதிகளிலும் குறைந்த வாக்குகளே பெற்று தோல்வியடைந்துள்ளார்.\n- பாஜக வேட்பாளராக உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் ரவி கிஷான், 7,15,010 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.\n- சண்டிகரில் பாஜக சார்பில் களமிறங்கிய நடிகர் கிரோன் கெர், 2,30,967 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nசீரியல் ஹீரோயின்களில் பிரியாவும், சத்யாவும்தான் பெஸ்ட்... ரசிகர்கள் ஓட்டு\nபேஷன் டிசைனராகும் லட்சுமி மேனன்\n'புலி' எந்தப் பக்கம் பாய்ந்தாலும் கவலை இல்லை – விஷால்\nஹலோ.. நான் +2வில் பெயிலெல்லாம் கிடையாது....லட்சுமி மேனன்\nதேர்தல் கணிப்புகள் பொய்யானது ஆச்சர்யம் அளிக்கிறது-சரத்குமார்\nகிரிக்கெட்ட சீரியஸாவும் தேர்தல் ரிசல்ட்ட ஜாலியாவும் பாக்குறோம் - ஆர்ஜே.பாலாஜி\nசிகா தேர்தல் முடிவுகள்: பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான அணி வெற்றி\nநடிகர் சங்கத் தேர்தல்: மாற்றம் இருக்கும்... ஏமாற்றம் இருக்காது - பாபிலோனா\nமுரட்டுத்தனமான தோற்றம்...ஷாரூக் முதலிடம், அடுத்தடுத்த இடங்களில் ரன்பீர், ஹிருத்திக்\nஆஸ்கர் விருது பட்டியல் லீக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் குட்டி நயன்.. மல்லாக்கப்படுத்து ஏடாகூட போஸ்\n'கருப்பன் குசும்புக்காரன்' நடிகர் தவசி காலாமனார்.. ரசிகர்கள்.. திரைத்துறையினர் அதிர்ச்சி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/columbiaasia-hospital-pvt-ltd-fatehgarh_sahib-punjab", "date_download": "2020-11-24T15:58:56Z", "digest": "sha1:XEOKQ3QPKPP5VZORJ4466SLA2E36WCBE", "length": 6258, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Columbiaasia Hospital Pvt. Ltd. | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/trade/2020/nov/18/stock-market-excitement-sensex-to-new-highs-the-market-value-is-rs-303-lakh-crore-3505754.html", "date_download": "2020-11-24T15:44:38Z", "digest": "sha1:7KLSGU6H4CHI3IGA2XD67QZWT3NBKV5U", "length": 13179, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பங்குச் சந்தையில் உற்சாகம்: புதிய உச்சத்தில் சென்செக்ஸ்சந்தை மதிப்பு ரூ.3.03 லட்சம் கோடி உயா்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nபங்குச் சந்தையில் உற்சாகம்: புதிய உச்சத்தில் சென்செக்ஸ்: சந்தை மதிப்பு ரூ.3.03 லட்சம் கோடி உயா்வு\nபுது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தகத தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை ஏறுமுகத்தில் இருந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 314.73 புள்ளிகள் உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவில் நிலைபெற்றது. வா்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக 44,000 புள்ளிகளைக் கடந்தது.\nசந்தையில் மெட்டல், தொழில் நிறுவனங்கள், வங்கி, நிதி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு அதிக ஆா்வம் காணப்பட்டதால் இரண்டாவது நாளாகத எழுச்சி தொடா்ந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.\nசந்தை மதிப்பு ரூ.167.52 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த���தகமான 3,002 பங்குகளில் 1,567 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,252 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 183 பங்குகள் மாற்றமின்றி நிலை பெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ.3.03 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.170.56 லட்சம் கோடியாக இருந்தது.\nபுதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 457.87 புள்ளிகள் கூடுதலுடன் 44,095.85-இல் தொடங்கி 44,161.16 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. பின்னா் 43,699.22 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 314.73 புள்ளிகள் உயா்ந்து 43,952.71-இல் நிலைபெற்றது.\nடாடா ஸ்டீல் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் டாடா ஸ்டீல் 6.24 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில்முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எஸ்பிஐ 4.59 சதவீதம் ஏற்றம் பெற்றது. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, மாருதி சுஸுகி, இண்ட்ஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், டைட்டன் ஆகியவையும் 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.\nஎன்டிபிசி வீழ்ச்சி: அதே சமயம், என்டிபிசி 2.69 சதவீதம் உயா்ந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. எச்சிஎல் டெக், ஓஎன்ஜிசி, இன்ஃபோஸிஸ், ஐடிசி, பவா் கிரிட், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ரிலையன்ஆகியவையும் 0.50 முதல் 1.90 சதவீதம் சரிவைச் சந்தித்தன.\nதேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 958 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 752 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 93.95 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயா்ந்து 12,874.20-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி 12,934.05 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 30 பங்குகள் ஆதாயமும் 19 பங்குகள் வீழ்ச்சியையும் சந்தித்தன. கெயில் மாற்றமின்றி 93.50-இல் நிலைபெற்றது. நிஃப்டி பேங்க், ஃபைனைான்சியல் சா்வீஸஸ், மெட்டல், ரியால்ட்டி குறியீடுகல் 2 முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், பாா்மா, மீடியா, ஐடி, எஃப்எம்சிஜி குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்��ும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/air-pressure-zone-will-become-a-storm-in-12-hours-indian-meteorological-center-information/", "date_download": "2020-11-24T14:39:55Z", "digest": "sha1:MPLORI6DVMUS4DXYFAX6IQLFDK7CLXEX", "length": 14141, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்\nவங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு இருப்பதால், வடகடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.\nவங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகீறது. இந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலமான, இலங்கையின் திரிகோணமலைக்கு தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கே 960 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே ஆயிரத்து 130 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.\nஇந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு உருவாகி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறி, அதற்கடுத்த, 36 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளது.\nஇந்த புயல், வட���ேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திராவின் ஓங்கோல் மற்றும் காக்கிநாடா இடையே டிசம்பர் 17-ம் தேதி பிற்பகலில் கரையைக் கடக்கும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த புயல் காரணமாக நாளை பிற்பகல் முதல், ஆந்திராவை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அந்த பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்கள் உடனடியாகக் கரை திரும்பவும் எச்சரித்து உள்ளது.\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது: சென்னை வானிலை மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 19முதல் தமிழகத்தில் மீண்டும் மழை காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை புதுச்சேரி இடையே இன்று கரையை கடக்கும்\nTags: 12 மணி நேரத்தில் புயல், Air Pressure zone, Air Pressure zone bay of bengal, Air Pressure zone become a storm, Indian Meteorological center information, weather center warninhg, இந்திய வானிலை மையம், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது: சென்னை வானிலை மையம், மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டுகோள், வடகடலோர மாவட்டங்களில் மழை\nPrevious ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nNext 18ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘தாய்’ கழகத்தில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப��பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: ரஷ்யா அறிவிப்பு\nலேண்ட்லைன் போன்களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க புதிய விதிமுறை: மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/05/Kazhugar-Questions-And-Answers.html", "date_download": "2020-11-24T15:30:22Z", "digest": "sha1:LC656WRNMNS23SOC7YGJDDRFA7LCQD7X", "length": 15901, "nlines": 68, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "கழுகார் பதில்கள்! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\n‘ரஜினி, அரசியலுக்கு லாயக்கு இல்லை’ என்கிறாரே சுப்பிரமணியன் சுவாமி\nஅமித் ஷாவிடம் சொல்லச் சொல்லுங்கள்\nஜெ.தீபாவின் எதிர்காலம் இனி எப்படி அமையும்\nஅ.தி.மு.க-வின் எதிர்காலத்தையே கணிக்க முடியாதபோது, தீபாவின் எதிர்காலம் பற்றி என்ன சொல்ல முடியும் இன்று காலையில், தீபா பேரவை அலுவலகம் வழியாக வந்தேன். கதவு பூட்டப்பட்டுக் கிடக்கிறது. நான்கு பேர் வெளியில் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவ்வளவுதான் இன்று காலையில், தீபா பேரவை அலுவலகம் வழியாக வந்தேன். கதவு பூட்டப்பட்டுக் கிடக்கிறது. நான்கு பேர் வெளியில் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவ்வளவுதான்\nபணத்தால் எதையும் சாதித்துவிட முடியும் என்று எண்ணிச் செயல்பட்ட தினகரனுக்கு ஏற்பட்ட கதி குறித்து\nவருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுபடுவதற்காக, அதைவிட பத்து மடங்கு அதிகமாக செலவழித்தது தெரிந்துமா இன்னும் இவர்கள் திருந்தவில்லை\nசொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் குன்ஹா தீர்ப்புத் தருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால், ‘விடுதலை நிச்சயம். த���ர்ப்பின் நகலை நான் பார்த்துவிட்டேன்’ என்று சொல்லி ஏமாற்றி ஒருவர் ஆறு கோடி ரூபாய் வாங்கிய கொடுமை நடந்ததாக ஒரு செய்தி உண்டு. இப்போது யாரென்றே தெரியாத ஒருவரிடம் 50 கோடிக்கு பேரம் நடந்து, 10 கோடி ரூபாய் முன்பணமாகத் தரப்பட்டதாக வழக்குப் பதிவாகி உள்ளது.\n‘பணத்தால் எதையும் சாதிக்கலாம்’ என்ற நோக்கம் மட்டும் இதில் தெரியவில்லை. அபரிமிதமாக கொட்டிக் கிடக்கும் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று தெரியாமல் ஊதாரித்தனமாக அள்ளி வீசுகிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. தினகரனின் வாழ்க்கை என்பது... முதலில் பணம் எண்ணுதல். இப்போது கம்பி எண்ணுதல்.\n‘இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை, இந்தியாவுக்கு எதிராக நடந்த போர் போலவே கருதி, நாங்கள் கேட்காமலேயே இலங்கை அரசுக்கு இந்தியா உதவி செய்தது’ என்று அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே சொல்லி இருக்கிறாரே\nராஜபக்‌சே உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார். இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் முழுமையான ராணுவ உதவிகளை, கண்காணிப்பு உதவிகளைச் செய்து கொடுத்தது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘நாம் இந்த உதவிகளை இலங்கைக்குச் செய்து தராவிட்டால் சீனா செய்யும்’ என்பது. இந்தியாவைக் காட்டி சீனாவிடமும், சீனாவைக் காட்டி இந்தியாவிடமும் சாமர்த்தியமாக உதவி பெற்றது இலங்கை. இன்று சீனாவின் ராணுவ மையமாக இலங்கை மாறிக்கொண்டு இருக்கிறது. இந்தியா என்ன செய்யப் போகிறது\nதொடர்ச்சியாக மனித உரிமை விசாரணைகளில் இலங்கையை நாம் காப்பாற்றிக்கொண்டேதான் இருக்கப் போகிறோம். தமிழ் மக்களின் தலையெழுத்து அப்படி இருந்தால் என்ன செய்ய முடியும்\nஅ.தி.மு.க-வின் இரு அணிகளும் ஒரே அணியாக மாறினால், ஜெயலலிதாவின் மரணம் என்ன ஆகும்\n எம்.ஜி.ஆருடன் படத்தில் நடித்தாரே, அவரா இறந்துவிட்டாரா அவர் பாவம், வயதான நிலையில் உடல்நலமில்லாமல் இறந்துபோய் விட்டாரா\nசூதாடச் சென்றுவிட்டு, ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’ என்று தத்துவம் பேசுகிறார்களே\n பாவம் செய்தவர்கள் பயன்படுத்தும் பழமொழியாக இது மாறிப் போனது\nஎம்.ஜி.ஆரின் இரட்டை இலைச் சின்னத்துக்கு ஐம்பது கோடி ரூபாய் என்று விலை வைத்துவிட்டாரே தினகரன்\nபுரோக்கர்களின் கைகளுக்குக் கட்சி போனால், விலைதானே வைப்பார்கள்\nடெல்லியில் போராட்டம் நடத்���ிய விவசாயிகளை நேரில் சந்திப்பதில் பிரதமருக்கு என்ன சிக்கல்\n‘போராட்டம் நடத்துபவர்களை பிரதமர் சென்று சந்திப்பது மரபு அல்ல’ என்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இந்த நாட்டில், பிரதமர் படத்தைத் தனியார் நிறுவனம் தனது விளம்பரத்துக்குப் பயன்படுத்துகிறது. அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் போடுகிறார்கள். அரசு முறைப் பயணமாக வெளிநாடு செல்லும் பிரதமருடன், தனியார் தொழிலதிபர் செல்கிறார். நாடாளுமன்றம் நடந்துகொண்டு இருக்கும்போது, அமைச்சர்கள் வெளிநிகழ்ச்சிகளில் பங்கெடுத்து அறிவிப்புகளைச் செய்யக்கூடாது. ஆனால், பிரதமர் வெளிநாட்டுக்கே போய்விடுகிறார். மரபுகள் காப்பாற்றப்படுகின்றன. மரபுகளைக் காப்போம். மரபுகள்தான் முக்கியம்\nஊழலை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்ததாகக் கூறிக்கொள்ளும் சுப்பிரமணியன் சுவாமி, தொடர்ச்சியாக சசிகலா, தினகரன் ஆகியோரை ஆதரித்துக் கருத்துச் சொன்னது புரியவில்லையே\nநல்லகண்ணு ஐயா போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் பின்னால், தனித்து ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மக்கள் ஏன் அணி திரள்வதில்லை\nநல்லகண்ணு கோவை நாடாளுமன்றத் தொகுதியில், போட்டியிட்டபோது அத்தொகுதி மக்களே அவரைத் தோற்கடித்தார்கள். பெரும்பாலும் ‘கம்யூனிஸ்டுகளின் கோட்டை’ என்று சொல்லப்படும், மிகுதியாகத் தொழிலாளர்கள் வாழும் கோவைத் தொகுதியிலேயே இந்த கதி என்றால், மற்றத் தொகுதிகளைப் பற்றி நாம் சொல்லத் தேவையில்லை.\nதி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மாற்றாக கடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்டது. அதில், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ‘நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தார். கூட்டணியின் மற்ற தலைவர்கள் எதுவும் சொல்லவில்லை. இவர்களை நல்லகண்ணுவுக்கு எதிரிகள் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியுமா\nஇன்றைய அரசியல் பணமயமானது; வணிகமயமானது; ஜாதிமயமானது; மதமயமானது. இத்தகைய காலகட்டத்தில், வெல்லும் குறியீடாக நல்லகண்ணு போன்றவர்களை மக்களும் நினைக்கவில்லை, அரசியல் கட்சிகளும் நினைக்கவில்லை. ‘மாற்றம் வேண்டும்’ என்று சொல்லக்கூடிய மாற்று அரசியலை முன்னெடுக்கக்கூடிய இயக்கங்களும் அங்கீகரிக்கவில்லை.\n‘மக்கள் தங்கள் தகுதிக்கேற்ற தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்று பெரியார் சொன்னது காலம் கடந்தும், நின்று நிலைக்கிறது ஒரு நல்லகண்ணு இருந்தால், ஒதுக்கப்படுவார். ஆனால், ஓராயிரம் நல்லகண்ணுகள் உருவாகும்போது ஒதுக்கமுடியாது.\n07 May 2017, kazhugar, அரசியல், கழுகார் பதில்கள், டிடிவி தினகரன், தமிழகம்\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\nகலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T14:27:16Z", "digest": "sha1:BIAFHXEW2H376M7MZIFLLG66MAWQ47O7", "length": 30670, "nlines": 343, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழுக்கு இழைக்கப்படும் அறக்கேட்டைத் தடுக்க.... - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழுக்கு இழைக்கப்படும் அறக்கேட்டைத் தடுக்க….\nதமிழுக்கு இழைக்கப்படும் அறக்கேட்டைத் தடுக்க….\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 May 2014 1 Comment\nஅண்மையில் வெளிவந்த 12 ஆம் வகுப்புத் தேர்வில் முதல்நிலைகளில் மதிப்பெண் எடுத்திருந்தவர்கள் எடுத்துள்ள மொழிப்பாடம் சமற்கிருதம். இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவ்வாறுதான் உள்ளது. ஆனால், இவர்கள் பெற்ற சமற்கிருதக் கல்வி இதே வகுப்பில் உள்ள தமிழ்ப் பாடக் கல்விக்கு இணையானது அல்ல. தொடக்க நிலைபோன்ற பாடத்திட்டமும் அதற்கேற்ற எளிய வினாக்களும் கொண்டதே சமசுகிருதப்பாடம். இரு வேறுபட்ட நிலையில் உள்ள மொழிப்பாடங்களின் மதிப்பெண்களை இணையாகப் பார்ப்பதே தவறாகும். சமற்கிருத மொழியைச் செத்த மொழி என்கிறோம். ஆனால், மத்திய அரசின் முயற்சியால் உலகெங்கும் அம்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் மிகுதியாகக் கற்பிக்கப்பட்டு வர��வதுபோல் தமிழ்நாட்டிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் சமற்கிருதம் மட்டுமே சொல்லித் தரப்படுவதால் அப்பகுதி மக்கள் அதனைக் கட்டாயமாகப் படிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். நம்மைப் பொருத்தவரை ‘தமிழ் வாழ்க’ என்று உதட்டிலிருந்து ஒலி எழுப்பினால் போதும்’ என்று உதட்டிலிருந்து ஒலி எழுப்பினால் போதும் தமிழ் வாழ்ந்து விடும் என எண்ணிக் கொண்டு உலகின் மூத்த மொழியான செந்தமிழை எல்லா இடங்களிலும் ஒழித்துக் கொண்டு வருகிறோம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழை வாழ வைக்காமல், தமிழே இல்லாமல் சமற்கிருதத்தைப் படிக்க எல்லா வசதிகளும் செய்து தருகிறோம். தமிழ்நாட்டில் சமற்கிருதம், இந்தி, உருது, அரபி, பிரஞ்சு, செருமனி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளுள் ஒன்றையும் ஆங்கிலத்தையும் படித்தால் போதும். தமிழ்நாடு என்பது அயலவருக்கான நாடுதானே தமிழ் வாழ்ந்து விடும் என எண்ணிக் கொண்டு உலகின் மூத்த மொழியான செந்தமிழை எல்லா இடங்களிலும் ஒழித்துக் கொண்டு வருகிறோம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழை வாழ வைக்காமல், தமிழே இல்லாமல் சமற்கிருதத்தைப் படிக்க எல்லா வசதிகளும் செய்து தருகிறோம். தமிழ்நாட்டில் சமற்கிருதம், இந்தி, உருது, அரபி, பிரஞ்சு, செருமனி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளுள் ஒன்றையும் ஆங்கிலத்தையும் படித்தால் போதும். தமிழ்நாடு என்பது அயலவருக்கான நாடுதானே அதனால் தமிழ் தேவையில்லை ஒருவேளை, தமிழர் சிறுபான்மையர் ஆனபின்பு, சிறுபான்மையர் மொழி எனத் தமிழுக்கு முதன்மை அளித்துக் கொள்ளலாம் என எண்ணுகிறார்களோ\nதமிழ்நாட்டில் தமிழே தெரியாத ஒருவர் தமிழைச் சிறிதும் அறிந்து கொள்ளாமல் படித்து உயர் பட்டங்கள் வரை பெற முடியும்; எவ்வகைப் பணிகளிலும் சேர முடியும்; எவ்வகைத் தொழிலையும் நடத்தி மிகு செல்வங்கள் ஈட்ட முடியும் என்பது உலகறிந்த உண்மைதான். ஆனால், இந்த நிலை நீடித்தால், தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் பேரழிவு என்பதை நாம் உணர வேண்டும். உணர்ந்து இந்த இழிநிலை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுதேனும் நாம், தமிழுக்கு எதிரான அநீதியைத் தடுக்கத் தவறினால் இனி என்றும் முடியாது என்பதையும் நாம் அறிய வேண்டும்.\nதமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி மட்டும் இருக்கவும் தமிழ், நாட��டவர் அனைவரும் படிக்கும் மொழிப்பாடமாக இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நன்னிலை வரும்வரை, பின்வரும் மொழித்திட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.\n1. முதல் பகுதி என்பது தமிழ் மட்டுமே\n2. ஆங்கில வழிப் பயில்பவர்கள் தமிழைக் கட்டாயமாக ஒரு மொழிப்பாடமாகப் படிக்க வேண்டும். ஆங்கிலவழிக் கல்வி என்ற போர்வையில் தமிழைப் புதைக்கக்கூடாது என்பதற்காக இதைத் தனியாக வலியுறுத்த வேண்டி உள்ளது.\n3. ஆங்கில வழிப் பயில்பவர்களுக்கு அவர்கள் படிக்கும்துறை சார்ந்த தமிழ்த்தாள் ஒன்று புத்தகங்களைப் பார்த்து எழுதும் வகையில் இருக்க வேண்டும். இப்பொழுது ஆங்கிலவழிக் கல்வி பயில்பவர்கள் தமிழ் கற்க வேண்டும் என்பதற்காகத்தான் 2, 3 ஆம் குறிப்புகள் தேவை. எல்லாரும் தமிழைப் படித்தாக வேண்டும் என்ற சூழல் இருப்பின் இவற்றுக்குத் தேவை இரா.\n4. திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாளிலும் ஆசிரியர்கள், மாணாக்கர்கள், பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே பேச வேண்டும்.\n5. மத்திய அரசின் பள்ளிகளாக இருந்தாலும் உலக நிலைப் பள்ளிகளானாலும் இவற்றுக்கு ஒத்துக் கொண்டால் மட்டுமே பள்ளி நடத்துவதற்கான இசைவு வழங்க வேண்டும்.\n6. தமிழ்நாட்டில் பணியாற்றுநர் – பிற அரசு நிறுவனமோ, மத்திய அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ அயலக நிறுவனமோ – எதில் பணியாற்றினாலும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். எனவே, இப்பொழுது பணியாற்றுபவர்களுக்குத் தமிழ்மொழித் தேர்வு எழுதும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் பணியாற்றுபவர்கள் ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டி உள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் பணியாற்றுபவர்களுக்குத் தமிழ்மொழிக்கல்வி என்பது கட்டாயமாக வேண்டப்படுகின்றது. அயல்நாடுகளுக்குப் பணிக்குச் செல்கையில் அந்நாட்டு மொழிகளில் தேர்ச்சி பெற்றுச் செல்வதைக் கட்டாயமாக்கவில்லையா எனவே, தமிழ்நாட்டில் வாழ்வோரும் பணியாற்றுநரும் தமிழறிந்து இருக்க வேண்டும் என்பது இயற்கை அறமாகும்\nதமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை என்னும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். தமிழும் படித்தபின்பு, பிற மொழிகளைப் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்கு யாரும் தடையாக இல்லை. இவற்றுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவர்கள் தமிழ்நாட்டிற்கு ��ெளியே சென்று விரும்பிய மொழியைக் கற்கலாம்\nTopics: இதழுரை Tags: அகரமுதல, இலக்குவனார் திருவள்ளுவன், தமிழ், பாடமொழி\n – ஆற்காடு க குமரன்\nபாரதியார் புகழ்பாடிப் பைந்தமிழ் வளர்ப்போம்\nஒலி பெயர்ப்புச் சொற்கள் 376-404 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஒலி பெயர்ப்புச் சொற்கள் 301-375 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஒலி பெயர்ப்புச் சொற்கள் 226-300 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஒலி பெயர்ப்புச் சொற்கள் 151-225 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றைய பழந்தமிழும் இன்றைய இந்திய மொழிகளும்\nஆதி காலத்தில், இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ‘பழந்தமிழ்’ வழங்கி வந்த போது, ஆரியர்கள் ஊடுருவினார்கள் ஆண்டார்கள் சென்றார்கள்.\nஅவர்கள் சென்ற பிறகும் இங்குள்ள சிலபலர், வட இந்தியாவில் வெளி நாட்டு ஆரிய மொழியை முன்னிருத்தியதால், ‘பழந்தமிழ்’ மொழி பிரிந்து பிரிந்து கிளைத்து கிளைத்து தற்போதிள்ள இந்தி முதலிய வட நாட்டு மொழிகளாக உள்ளன.\nதென்னாட்டவர்கள் வெளி நாட்டு ஆரிய மொழியை வடமொழி என அடைமொழி கொடுத்தனர். அப்போது தென்னாட்டில் பழந்தமிழ் சங்கத் தமிழாக மேம்பாடு அடைந்து தென் மொழி என்று அழைக்கப்பட்டது.\nபிறகு, இங்குள்ள சிலபலர், தென் இந்தியாவிலும் வjட மொழியாகிய வெளி நாட்டு ஆரிய மொழியை முன்னிருத்தியதால், சங்கத் தமிழ் பிரிந்து கிளைத்து தற்போமுள்ள கன்னடம் முதலிய தென்னிந்திய மொழிகளாக உள்ளன. இதற்கு ஆதாரம்: பழந்தமிழின் வாக்கிய அமைப்புதான் இன்று வட இந்திய, தென் இந்திய மொழிகள் யாவும் கொண்டுள்ளன.\nஅதன் பிறகு, இந்தியத் துணைக் கண்டத்தில், ஆங்கிலேயர்கள் வந்தார்கள், ஆண்டார்கள் சென்றார்கள். அவர்கள் சென்ற பிறகும், அவர்களின் சூழ்ச்சியால் இங்குள்ளவர்கள் ஆங்கிலத்தை முன்னிருத்துவதால், தமிழ் உட்பட இந்திய மொழிகள் இன்னும் பின்தங்கியுள்ளன.\nஇந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது; ஆனால், இந்திய மொழிகளுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை.\nதமிழ் முதலிய இந்திய மொழிகளுக்கு சுதந்திரம் கிடைக்க, மாநில ஆட்சி மொழிகள் யாவும், இந்திய அரசின் ஆட்சி மொழியாகவும், அந்தந்த மாநில மொழி அந்தந்த மாநில அரசின் கல்வி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் முன்னிற்க வேண்டும்.\n« சிட்டினி நகரில் திருக்குறள் மாநாடு\nவெற்றி மாலை சூடியவர்களுக்கும் சூடப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்\nச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nநடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pertamatamil.org.my/2011/08/11/2nd-agm/", "date_download": "2020-11-24T14:20:49Z", "digest": "sha1:EZ4YPV3X5IQDAS6X72Q5RD2A5UDKJNWQ", "length": 2593, "nlines": 62, "source_domain": "pertamatamil.org.my", "title": "2 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு - Pertama", "raw_content": "\n2 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு\n10 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு\nதமிழ் மொழி விழா 2015\n3 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு\n2 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு\n10 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு\nதமிழ் மொழி விழா 2015\n3 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு\n2 – ஆம் ஆண்டு பேராளர் மாநாடு\nதேசிய வகை தமிழ்ப்பள்ளி பங்சார், மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/hip-hop-tamala-aadhi-s-next-international-tamizhan-188388.html", "date_download": "2020-11-24T16:22:08Z", "digest": "sha1:TTQAD6ZGDLCMHGPEE7N4KGMMVOVZ4DKE", "length": 15434, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகரின் புது ஆல்பம்! | Hip Hop Tamala Aadhi's next International Tamizhan - Tamil Filmibeat", "raw_content": "\n1 min ago நிவர் புயல்.. மழையில் ஆட்டம் போடும் சாக்‌ஷி.. ஜாக்கிரதையாக இருங்கள் என எச்சரிக்கும் ரசிகர்கள்\n1 hr ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n1 hr ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\n2 hrs ago சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் ம��கன் ராஜா\nFinance இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..\nSports தோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்\nAutomobiles பத்திரமாக வெளியே வந்த பயணிகள்... மீண்டும் ஒரு முறை வலுவான கட்டுமான தரத்தை நிரூபித்த டாடா கார்...\nNews மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகரின் புது ஆல்பம்\nஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகர் என்ற பெருமையைப் பெற்ற ஹிப் ஹாப் தமிழன் ஆதி, தனது இரண்டாவது இசை ஆல்பத்தை விரைவில் வெளியிடுகிறார்.\n'க்ளப்புல மப்புல திரியிற பொம்பள என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல...' என்ற பாடல் மூலம் பிரபலமானவர் ஆதி.\nகோவையைச் சேர்ந்த இளைஞர். எஞ்ஜினியரிங் முடித்துவிட்டு, வெளிநாட்டு வேலைக்கெல்லாம் போகாமல், இசைத் துறையைத் தேர்வு செய்தவர்.\nசினிமா தவிர்த்து, தனி இசை ஆல்பங்கள் பெரும்பாலும் தமிழில் பெரிய அளவில் எடுபடுவதில்லை. அந்தப் போக்கை கடந்த ஆண்டு உடைத்தார் ஆதி. இவரது ஹிப் ஹாப் தமிழா சர்வதேச அளவில் ஹிட்டானதுடன், இந்தியாவின் முதல் தமிழ் ஆல்பம் என்ற பெருமையையும் பெற்றது.\nஇதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்களில் அனிருத் இசையில் எதிர் நீச்சலடி, சென்னை சிட்டி கேங்ஸ்டா பாடல்களைப் பாடினார்.\nஹாலிவுட் படமான ஸ்மர்ப் 2-ல் இடம்பெற்ற நா நா நா பாடலுக்கு இவர்தான் இசையமைத்தார். இதன் மூலம் ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகர் என்ற பெருமை ஆதிக்கு கிடைத்தது.\nஇப்போது ரெமி மார்ட்டின் ஹிப் ஹாப் அமைப்புடன் இணைந்து இரண்டாவது ஆல்பத்தை வெளியிடுகிறார் ஆதி. இந்த ஆல்பத்துக்கு சூட்டப்பட்டுள்ள தலைப்பு 'இன்டர்நேஷனல் தமிழன்'.\nஇந்த ஆல்பத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ஆதி, 'இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் சிறப்பு விருந்தினர்கள் என்று யாரையும் அழைக்கவில்லை. காரணம், நான் இன்னும் ஆரம்ப நில���யில்தான் உள்ளேன். எனக்கு எல்லாமே மீடியாதான். அந்த ஆதரவுதான் என்னை ஹாலிவுட் வரை அழைத்துப் போனது. இந்த இரண்டாவது ஆல்பத்தை ரெமி மார்ட்டின் ஹிப் ஹாப் மூலம் வெளியிடுவது பெருமையாக உள்ளது,\" என்றார்.\n“ராக்கெட்ரி\\\" படத்திற்காக சாம் சி.எஸ். இசையமைப்பில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா \nகனவுகளை துரத்திய இசைஞானி... நினைவுகளைக் கொடுத்த இசைக்கலைஞன்\nகிட்டாரும் கையுமாக.. உன்னாலே உன்னாலே பாட்டு.. லாக் டவுனில் துருவ் என்ன செய்றாருன்னு பாருங்க\nஊரெல்லாம் கொரோனா வைரஸ் பீதி.. இந்த லாக்டவுன் நேரத்துல இதைத்தான் பண்ணுறாராமே, நம்ம விஜய் ஆண்டனி\nகுரல்ல அசத்தறாரு...ஆனா, ரேட்டுல மிரட்டுறாரே... அந்த ஃபேவரைட் சிங்கர் பற்றி அப்படி சொல்றாங்களே..\nஇறுதிவரை வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது அதிகபட்ச ஆசை\nகதையதான சுடுவாங்க... இதையுமா சுட்டுட்டாய்ங்க... சினிமா டீம் ஷாக்\nஇமான் காட்டில் பெரிய நடிகர்கள் வரவு.. செம மழை.. இசை மழையும் கூட\nஇசை திருட்டு: இன்ஸ்பையர் என்று சொல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்ட கங்கை அமரன்\n2 கைகளில் 2 பியானோ வாசித்த சென்னை சிறுவனுக்கும், ஏ.ஆர். ரஹ்மானுக்கும் என்ன தொடர்பு\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் நாமினேஷனில் நடந்த அதிரடி திருப்பம்.. அனிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.. சிக்கிய டம்மி மம்மி\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் குட்டி நயன்.. மல்லாக்கப்படுத்து ஏடாகூட போஸ்\n'கருப்பன் குசும்புக்காரன்' நடிகர் தவசி காலாமனார்.. ரசிகர்கள்.. திரைத்துறையினர் அதிர்ச்சி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/18-minissha-lamba-detained-airport-with-50-lakh-jewels-aid0136.html", "date_download": "2020-11-24T15:31:33Z", "digest": "sha1:FPOJKFFBY24ONVASTJSTOWMTDXZ7NFGG", "length": 13042, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரூ 50 லட்சம் வைர நகை - பிரபல நடிகை விமான நிலையத்தில் கைது | Bollywood star Minissha Lamba detained at Mumbai airport with Rs 50 lakh jewels | ரூ 50 லட்சம் வைர நகை - பிரபல நடிகை விமான நிலையத்தில் கைது - Tamil Filmibeat", "raw_content": "\n22 min ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n54 min ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\n1 hr ago சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\n2 hrs ago 2020ன் டாப் 100 பெண்கள்.. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைவாணியை கவுரவித்த பிபிசி.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி\nNews மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nFinance செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்... காரணம் என்னனு தெரியுமா\nSports ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ 50 லட்சம் வைர நகை - பிரபல நடிகை விமான நிலையத்தில் கைது\nமும்பை - கணக்கில் வராத ரூ 50 லட்சம் பெறுமானமுள்ள நகைகளுடன் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பாவை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.\nபிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடந்த சர்வதேச பட விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியிருந்தார் மினிஷா லம்பா.\nஅப்போது அவரை சோதனை செய்ததில் கணக்கில் காட்டாத ரூ 50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த நகைகளுக்கு மினிஷா அளித்த விளக்கம் ஏற்கக் கூடியதாக இல்லாததால் அந்த நகைகளை பறிமுதல் செய்தனர் சுங்கத் துறை அதிகாரிகள். அவரை விசாரிப்பதற்காக கைது செய்துள்ளனர் அதிகாரிகள்.\nஇதுகுறித்து மினிஷா தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை.\nகேன்சலாகுமா கேன்ஸ்.. கொரோனா அச்சம்.. தள்ளிப்போகுமா திரைப்பட விழா\nபிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம�� செய்தார்: நடிகை பரபரப்பு புகார்\nதனுஷ் பங்கேற்ற விழாவில் படம் துவங்கியதுமே வெளிநடப்பு செய்த 100 பேர்\nகேன்ஸின் உயர்ந்த விருதை வென்ற முதல் ஈழத் தமிழர் படம் \"தீபன்\"\nகேன்ஸில் விருதை அள்ளிய இந்திய படம்\nசூப்பர் கேன்ஸ்.. ஜொலித்த ஐஸ்...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் குறும்படம்\nசென்னையில் 12வது சர்வதேச திரைப்பட விழா- கேன்ஸ், வெனிஸை மிஞ்சும் என்று அமைச்சர் புகழாரம்\nகேன்ஸ் விழாவில் மோடியை புகழ்ந்து பேசிய ஐஸ்வர்யா ராய்\nகேன்ஸ் விழாவில் உலகக் கலைஞர்களைக் கவர்ந்த கமல் ஹாஸன்\nஐஸ்வர்யா ராய்க்காக கேன்ஸில் மீண்டும் சிவப்புக் கம்பள வரவேற்பு\nகேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nரிலேஷன்ஷிப்ப வச்சு குடும்பமா விளையாட பாக்குறாங்க.. நான் விடமாட்டேன்.. சபதம் எடுத்த பாலா\nகிட்சன் டீமை வம்பிழுக்கும் நிஷா.. கேப்டன் ரியோவிடும் புகார்.. காமெடி பண்றாங்களாமாம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/i-have-united-many-love-pairs-says-nirmala-periyasamy-186824.html", "date_download": "2020-11-24T16:37:12Z", "digest": "sha1:J5ITIFMATOZMDLJTNR6VLPAEDPFKX6PI", "length": 15824, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிறைய காதல் கல்யாணம் செய்து வைத்திருக்கிறேன்: நிர்மலா பெரியசாமி | I have united many love pairs, says Nirmala Periyasamy - Tamil Filmibeat", "raw_content": "\n5 min ago இது வேற லெவல்.. அந்த மொழியில் ஆரம்பமாகும் பிக் பாஸ்.. பாகுபலி பிரபலம் தொகுத்து வழங்கப் போறாராம்\n16 min ago நிவர் புயல்.. மழையில் ஆட்டம் போடும் சாக்‌ஷி.. ஜாக்கிரதையாக இருங்கள் என எச்சரிக்கும் ரசிகர்கள்\n1 hr ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n1 hr ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போ���்டோ\nNews சென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்\nFinance இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..\nSports தோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்\nAutomobiles பத்திரமாக வெளியே வந்த பயணிகள்... மீண்டும் ஒரு முறை வலுவான கட்டுமான தரத்தை நிரூபித்த டாடா கார்...\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிறைய காதல் கல்யாணம் செய்து வைத்திருக்கிறேன்: நிர்மலா பெரியசாமி\nமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தீர்வு சொல்வது மனதிற்கு நிறைவாக இருக்கிறது என்று கூறியுள்ளார் 'வாய்மையே வெல்லும்' நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி.\nபிரபல சேனலில் செய்தி வாசிப்பாளராக களம் இறங்கியவர் நிர்மலா பெரியசாமி. இவரது வணக்கம் என்ற வார்த்தை வித்தியாசமாக இருக்கவே வணக்க்க்கம் நிர்மலா பெரியசாமி என்றே புகழ் பெற்றவர்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீ தமிழ் டி.வியில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை நடத்தினார். நிகழ்ச்சி நல்ல வரவேற்பு கிடைத்ததும் அதன் தயாரிப்பாளராக மாறினார்.\nஜீ தமிழில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகி இப்போது வசந்த் டி.வியில் வாய்மையே வெல்லும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.\nசின்ன வயதிலிருந்தே மற்றவர்களின் மனங்களை படிக்கும் பழக்கம் இருந்தது. அதுதான் இந்த நிகழ்ச்சியை நடத்தும் பலத்தை கொடுத்தது. எல்லோரையும் பேச விட்டுக்கேட்டு அதில் உண்மைநிலையை அறிந்து எனது கருத்தை சொல்வேன்.\nசொல்வதில் உண்மை எது பொய் எது என்பதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். இந்த நிகழ்ச்சியில் ஆணின் மது பழக்கத்தால் வரும் பிரச்னைகள்தான் அதிகம்.\nஆண்கள் மட்டும்தான் தப்பு செய்ய வேண்டுமா என்று ஆணை பழிவாங்க பெண்ணும் அதே தப்பை செய்யும் போக்கு அதிகமாகி இருக்கிறது. இந்த போக்கு மாறவேண்டும்.\nநிறைய குடும்பங்களை சேர்த்து வைத்திருக்கிறேன். நிறைய காதலை கல்யாணத்தில் முடித்திருக்கிறேன். தினமும் 300 பேர் போனில் பேசுகிறார்கள். நான்கைந்து பேராவது நேரில் வந்து விடுகிறார்கள். முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவுகிறேன், மனதுக்கு நிறைவாக இருக்கிறது என்கிறார் நிர்மலா பெரியசாமி.\nமாமியார்- மருமகன் பிரச்சனைக்கு நிர்மலா பெரியசாமி செய்த 'பஞ்சாயத்து'\nகுடும்ப வாழ்க்கையை அலசும் டிவி நிகழ்ச்சிகள்... மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nவீட்ல ஒத்துக்கவே இல்லை.. நீ தானே என் பொன்வசந்தம் சீரியல் ஹீரோயின் தர்ஷனா அசோகன் பேட்டி\nதமிழ் குடும்பங்கள் கொண்டாடும் … ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2020 .. புது பொலிவுடன் மீண்டும் ஆரம்பம்\nஜீ தமிழின் புதிய முயற்சி.. இசைக்கொண்டாட்டம்.. 25 மணிநேர நேரலை \nநிர்வாண போட்டோவை போட்டு விளையாடிய டிவி சேனல்.. அப்செட்டாகி வெளியேறிய நடிகை.. மீண்டும் வந்தாரா\nஒளிபரப்பாக தொடங்கியது ஜீ குழுமத்தின் இரண்டாவது தமிழ் சேனல்.\nவௌங்கிடும் கலாச்சாரம்.. டிரெஸ பாத்தாலே அடிக்கனும் போல இருக்கா.. ஜீ தமிழின் சீரியலை விளாசிய சின்மயி\nExclusive இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.. பிரமாண்ட மேடையை அலங்கரிக்கும் யுவன் சங்கர் ராஜா\nடிடி-க்கு அந்த சேனல்ல என்ன வேலை..\nபஞ்சாயத்து பண்ணுன லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நேர்ந்த கதி - நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆரியிடம் வெட்டியாய் வம்பிழுத்த பாலா.. மொத்த ஹவுஸ்மெட்ஸையும் தூண்டிவிட்டு.. வேறலெவல் வில்லத்தனம்\nரிலேஷன்ஷிப்ப வச்சு குடும்பமா விளையாட பாக்குறாங்க.. நான் விடமாட்டேன்.. சபதம் எடுத்த பாலா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்.. அதுல்யாவின் அட்டகாசமான புகைப்படம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkadal.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-24T15:15:53Z", "digest": "sha1:ZUJKXZMQALTXFNVOMRMGFN44XTXD7TJD", "length": 5433, "nlines": 64, "source_domain": "www.tamilkadal.com", "title": "எலி���்கு கிடைத்த அருள் – கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\nஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்\nஒரு திருக்கார்த்திகை பவுர்ணமி தினத்தன்று ஒரு கோவிலில் அணையும் நிலையில் இருந்த தீபத்தை. ஒரு எலி தன்னையும் அறியாமல் தூண்டிவிட்டது. அதன் காரணமாக, அந்த தீபமானது சுடர் விட்டு பிரகாசமாக எரிந்தது. அந்த புண்ணியத்தால் அந்த எலியானது மறுபிறவியில் அரசானாக பிறந்தது மன்னர் மகாபலிதான் அவர்.\nஎங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் கடல் YouTube செனல்\nஎங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்\nஎங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்\nவணிக இணைய தளம் PinePad YouTube செனல்\nதமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..\nகீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ் கடல் முகநூல் பக்கம்\n18 சித்தர்களும் முக்திபெற்ற தலங்களும்\nஇந்த வீடியோவ பருங்க செய்யற வேலைய திறைமையோடு செய்யதா வெற்றி நிசச்சம்\nஉங்களுடைய முதல் ஜாவா ப்ரோகிராம் பகுதி 6 தொடர்ச்சி – Your first Java program in Tamil – part6\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2020/05/16th-may-2020-current-affairs-tnpsc.html", "date_download": "2020-11-24T14:29:15Z", "digest": "sha1:L55WDZGTCI3VQS743T3FMFFDIEP7HRWK", "length": 34867, "nlines": 570, "source_domain": "www.tnpscshouters.com", "title": "16th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nபாதுகாப்பு, அணுசக்தி, இஸ்ரோ, நிலக்கரி, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தனியார் முதலீடு: மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு\nபொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான ரூ.20 லட்சம் கோடி நிதிச் சலுகை அறிவிப்புகளை, தொடர்ந்து 4வது நாளாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீ���ாராமன் வெளியிட்டார்.\nஇதில், பாதுகாப்பு, மின்சாரம், இஸ்ரோ, அணுசக்தி, நிலக்கரி உள்ளிட்ட 8 முக்கிய துறைகளில் தனியார் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா ஊரடங்கு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 'ஊரடங்கால் சீர்குலைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க, ரூ.20 லட்சம் கோடிக்கான நிதிச் சலுகைகள் அறிவிக்கப்படும்,' என்று தெரிவித்தார்.\nஅதன்படி, அதற்கு மறுநாள் புதன் கிழமையில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு, இந்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை 'தற்சார்பு இந்தியா திட்டம்' என்ற பெயரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் படிப்படியாக அறிவித்து வருகிறார்.\nமுதல் நாளில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான 15 அம்ச திட்டங்களையும், 2ம் நாளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் பயன் பெறும் திட்டங்களையும், 3ம் நாளில் விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான 11 அம்ச திட்டங்களையும் அவர் அறிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து, 4ம் நாளான நேற்று, கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி (இஸ்ரோ), அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய 8 முக்கிய துறைகளில் தனியார் முதலீடுகளை அனுமதிப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.\nஅதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:நிலக்கரி: நிலக்கரி இறக்குமதியை குறைந்து உள்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்க, இத்துறையில் போட்டி, வெளிப்படைத்தன்மை மற்றும் தனியார் பங்களிப்பை அதிகரிக்க பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.\nவணிக ரீதியாக நிலக்கரி எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். முதல் கட்டமாக 50 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். இதற்காக நிலக்கரி துறையின் கட்டமைப்பை மேம்படுத்த ₹50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.\nநிலக்கரி சுரங்க ஏல முறை, வருவாய் பங்கீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றப்படும். டன் ஒன்றுக்கு இவ்வளவு என்ற கட்டணம் நிர்ணய முறை நீக்கப்படும். யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் பங்கேற்று நிலக்கரிச் சுரங்கங்களை வாங்கவும், அதை திறந்தவெளிச் சந்தைகளில் விற்கவும் முடியும்.\nநிலக்கரி சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயுவும் ஏலத்தில் விடப்படும்.\nகனிமங்கள்: கனிம சுரங்கங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும். அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்சைட் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும். சுரங்க துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும்.\nகனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். கனிம வளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.\nவிமான போக்குவரத்து: இந்திய வான் எல்லையை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதன் மூலம் விமானங்களை இயக்குவதற்கான செலவை ₹1,000 கோடி வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்தியாவில் விமான நிலையங்களை மேம்படுத்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 6 விமான நிலையங்களில் 3 விமான நிலையங்களை செயல்படுத்தவும், பராமரிக்கவும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திற்கு ₹2,300 கோடி நிதி உதவி கிடைக்கும்.\n12 விமான நிலையங்களில் தனியார்கள் கூடுதல் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். இதன் மூலம், ₹13,000 கோடி வரையில் முதலீடு கிடைக்கும். 2ம் கட்டமாக மேலும் 6 விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்க தேர்வு செய்யப்படும்.\nசமூக உள்கட்டமைப்புத் திட்டங்கள்: சமூக உள்கட்டமைப்பு தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்படும். இதற்கான திட்டம் விரைந்து முடிக்கப்படும். இதற்காக ₹8,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்காக அரசு தரப்பிலிருந்து தரப்படும் 20 சதவீத நிதியுதவி 30 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.\nவிண்வெளி: விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு ஊக்கப்படுத்தப்படும். செயற்கை கோள், ஏவுதல் மற்றும் விண்வெளி தொடர்பான சேவைகளில் தனியார் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் மேம்படுத்தப்படும்.\nஇஸ்ரோவின் வெற்றிப் பயணத்தில் தனியார் துறையின் பங்களிப்பும் இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் வசதிகளைப் பயன்படுத்தி முன்னேறிச் செல்ல வழிவகை செய்யப்படும்.\nஅணுசக்தி: மருத்துவ ஐசோடோப்புகளை உற்பத்தி செய்வதற்காக அரசு - தனியார் பங்களிப்புடன் ஆய்வு உலை அமைக்கப்படும். வேளாண் சீர்திருத்தங்களுக்காகவும், விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், உணவு பாதுகாப்பிற்காக கதிர்வீச்சு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தனியார் துறையினருக்கு அனுமதி அளிக்கப்படும்.\nஅணுசக்தி தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் ஸ்டார்ட் அப் தொழிற்சூழலை இணைக்க, தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும். இதன் மூலம் ஆய்வு அமைப்புகளுக்கும், தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கும் இடையே இணைப்பை உருவாக்க முடியும்.\nபுதுச்சேரி உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். இதன்மூலம், மின்சார விநியோகம் மேம்படுவதுடன் அதன் தரமும் உயரும்.\nமின் பகிர்மான நிறுவங்களுக்கான புதிய வரி விதிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படும். மின்சார விநியோக முறைகேடுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மின்விநியோகப் பணி கண்காணிக்கப்படும்.\nமேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவடைய சீர்த்திருத்தம் செய்யப்படும். குறிப்பிட்ட சில ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதித்து உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கு 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இது இறக்குமதி செலவை பெருமளவு குறைக்க உதவும்.\nராணுவ தளவாடங்கள் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்படும்\nநலவாரியத்தில் அல்லாத முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் ரொக்கம்: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் முடி திருத்துவோா் நல வாரியத்தில் 14 ஆயிரத்து 667 போ உறுப்பினா்களாக உள்ளனா். அவா்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொது முடக்கக் காலத்தில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசின் வழிமுறைகள் இடமளிக்கவில்லை.\nஇதனால் நலவாரியத்தில் பதிவு செய்யாத நபா்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழக அரசு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனா்.\nநலவாரியத்தில் அல்லாத முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங���க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்\nமதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ்\nசரியான நேரத்திற்கு ரயில்கள் இயக்கம், சிறந்த பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக, மதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.மதுரை ரயில்வே ஜங்ஷன் வழியாக தினமும், 90க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.\nகொரோனா ஊரடங்கிற்கு முன் வரை, ஜங்ஷனுக்கு, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து சென்றனர்.முதல் பிளாட்பாரத்தில், பல்வேறு வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட பயணியர் ஓய்வறை, இரண்டாம் வகுப்பு பயணியர் காத்திருப்பு அறை, பார்சல் அலுவலகங்கள் உள்ளன.\nஆறு ரயில்வே லைன்கள் வழியாக, ரயில்கள் கையாளப்படுகின்றன. தெற்கு ரயில்வேக்கு கணிசமான வருவாய் ஈட்டி தருவதில், மதுரை கோட்டம் முதலிடத்தில் உள்ளது.\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம் / World Anti-Tobacco Day\nபிரதான் மந்திரி வாய வந்தன யோஜன Pradhan Mantri Vaya...\nபுதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை - TNPSC தேர்வுகளின...\nஇந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் பொருளாதார தாக்கம...\nTNPSC GK QUESTIONS பொது அறிவு தகவல்கள் - அறிவியல் ...\nTNPSC GK QUESTIONS அரிய பொது அறிவுத் தகவல்கள் 271\nTNPSC GK QUESTIONS தாவரவியல் - உயிரியியல் பொது அறி...\nTNPSC GK QUESTIONS வேதியியல் – பொது அறிவு வினா-விட...\nTNPSC GK QUESTIONS படிப்புகளும் அதன் அறிவியல் பெய...\nTNPSC GK QUESTIONS சிறப்பு தினங்கள்\nTNPSC GK QUESTIONS இந்தியாவில் அவசர நிலைப்பிடகனம்\nதமிழ்நாடு குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்...\nதமிழ்நாடு மாநிலம் பெயர் மாற்றம் வரலாறு / HISTORY O...\nGST IN TAMIL (ஜிஎஸ்டி மசோதா )\nதற்போது உங்கள் மனதை படுத்தி எடுக்கும் விடை தெரியா ...\nTNPSC தேர்வுகளில் பொது அறிவு 2019 -2020 பின்பகுதிய...\nசுகன்யா சமிர்தி திட்டம் / Sukanya Samriddhi Accounts\nTNPSC GK முக்கிய தலைவர்கள் 2020\nகண்டுபிடிப்புகள் - கண்டுபிடித்தவர் / SCIENTIFIC DI...\nதமிழகம் முதன்மையான சில விசயங்கள் / IMPORTANT DETAI...\nTNPSC GENERAL KNOWLEDGE தமிழ்நாட்டின் முதன்மைகள் :\nபிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri...\nதஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்ப...\n2019 ஆம் ஆண்டின் சிறந்த சொற்கள் / BEST WORDS OF DI...\nதேசிய தொழில்நுட்ப தினம் / NATIONAL TECHNOLOGY DAY\nசர்வதேச செவிலியர் தினம் / WORLD NURSE DAY\nபுலிட்ஸா் விருது / PULITZER AWARD\nதுன்புறுத்தலுக்கு எதிரான உலக தினம் / World Day Aga...\nஅணிசேரா நாடுகள் உச்சிமாநாடு 2020 / NON ALIGNMENT M...\nமே 3 - உலக பத்திரிகை சுதந்திர நாள் / MAY 3 - WORLD...\nமாசுபாடு இல்லாததால் மூடிக்கொண்ட ஓசோன் துளை\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், ம...\nபோஸ்ட் இன்போ செயலி / POST INFO APP\nகோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE/", "date_download": "2020-11-24T15:21:15Z", "digest": "sha1:VPMLUYVZYXX2E2WKSQFF5XE3VBZFGFP7", "length": 34185, "nlines": 343, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல் - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 December 2016 No Comment\nஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல்\nஊழலற்ற, நேர்மையான தமிழ்நல மக்களாட்சிதான் நமக்குத் தேவை. ஆனால், அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. எனவே, இருப்பனவற்றுள் ஏற்கத்தக்கதைத்தான் நாம தெரிவு செய்ய வேண்டியுள்ளது. “யார் நல்ல பையன்” என்று கேட்டால், “அதோ கூரை மீது கொள்ளி வைத்துக்கொண்டுள்ளானே அவன்தான் நல்ல பையன்” என்று சொல்லும் நிலையில்தான், நாமும் நம்நாட்டுக் கட்சிகளும் உள்ளன. எனவே, நாம் நம் அளவுகோலை மாற்றி வைத்துக்கொண்டுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளோம்.\nஅதுபோல், தமிழ் நாட்டில் பல கட்சிகள் இருப்பினும் இரு கட்சி ஆட்சிமுறைக்கே தமிழக மக்கள் முன்னுரிமை அளித்து வருகின்றனர். எனவேதான், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறிமா���ி ஆட்சிக்கு வருகின்றன.\nஅதிமுகவில் இருந்து அதன் அச்சாணிபோல் செயல்பட்ட செல்வாக்கான தலைவர்கள், கட்சியை விட்டு வெளியேறினர். அவர்கள் செல்லாக்காசாகினர். அல்லது மீண்டும் அதிமுகவிலேயே அடைக்கலமாயினர்.\nதிமுகவிற்கும் பிற கட்சிகளுக்கும் இது பொருந்தும். வைகோவின் கருத்துகளுக்கு இன்றும்கூடத் தி.மு.க.வில் ஆதரவாளர்கள் உள்ளனர். “வைகோ சொல்வது சரிதான். தலைவர் ஏன், இப்படி ஈழத்தமிழர் படுகொலைகளுக்குத் துணை நிற்கின்றார்” என்று சொன்னவர், சொல்கிறவர் பலர். எனினும் தேர்தல் என்று வந்தால் கட்டுப்பாட்டுடன் தலைவர் பக்கம்தான் நிற்கின்றனர். இதை நன்கு உணர்ந்ததால்தான் தி.மு.க.வின் மூத்த தலைவர்கள், தாலினுக்கு அளிக்கும் முதன்மையை விரும்பாவிட்டாலும் கட்சிக்கட்டுப்பாட்டுடன் இணங்கி நடக்கின்றனர்.\nஎனவே, இன்றைக்கு நடுநிலைப்போர்வையிலும் செயலலிதாமீது பரிவுள்ளவர்கள்போல் காட்டிக்கொண்டும் ஆரியக் கருத்துத் திணிப்பு நடைபெற்றாலும் கட்சியில் சிறு சலசலப்பு வருமே தவிர, பெருமளவு சேதம் வராது. கற்பனை அடிப்படையிலும் ஊகத்தின் அடிப்படையிலும் திரித்துச் சொல்வதில் உள்ள விருப்பத்தாலும் ஆள்வினைச்செல்வி சசிகலாவிற்கு எதிரான கருத்துகளை ஊடகங்கள் வாயிலாகவும் இணையத் தளங்கள் வாயிலாகவும் பரப்பி வருகின்றனர்.\nசிலர், ஏவலாளி, காவலாளி எல்லாம் தலைவராக முடியுமா என்கின்றனர். அவர்கள் உலக வரலாறு அறியாதவர்கள். சிலர் “சண்முகநாதன் கலைஞர் கருணாநிதியுடன் கூடவே இருக்கிறார். அவர் தலைவர் பதவிக்கு வர முடியுமா” என ஒப்புமை பேசுகின்றனர். சண்முகநாதன், கலைஞர் கருணாநிதியுடன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உடனிருந்து அவரின் சொற்பொழிவுப் பதிவாளராகச் சிறப்பாகச் செயல்படுபவர். ஒருவருடன் மற்றொருவர் கூட இருப்பின், முதலாமவரின் சிந்தனைக்கேற்பவே இரண்டாமவரின் எண்ண ஓட்டமும் அமையும். இதனை மறுதலையாகவும் கொள்ளலாம். சண்முகநாதனுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்பு அளித்தால் சிறப்பாகச் செயல்படக்கூடியவரே\nஎன்றாலும், சசிகலாவின் இருப்பு வேறானது. அவர், செயலலிதா சொல்லும் செயலைச் செய்யும் பணியாளராக இல்லை. எலலா நிலைகளிலும் அவருக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் ஆற்றப்படுத்துபவராகவும் இருந்தவர். செயலலிதா சார்பில் பெரும்பான்மையருடன் கருத்துகளையும் கட்டளைகளையும் தெரிவித்தவரும் அவரே. இன்றைக்கு யார் அதிமுகவின் பொதுச்செயலராக வந்தாலும் ஆதரவும் எதிர்ப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால், பிறர் எல்லாரையும் விட மிகுதியான ஆதரவும் குறைவான எதிர்ப்பும் உடையவரே சசிகலா.\nசசிகலா வந்தால் கட்சிக் கட்டுப்பாடு காக்கப்படும் என்பதால் அதைச் சிதைக்கச் சிலர் முயல்கின்றனர். அதிமுகவைப் பிடிக்காமல் தலைவி பிராமணவகுப்பு என்பதால் ஆதரித்தவர்களும் உள்ளனர். தன்னைப் பிராமணப்பெண்ணாகச் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தாலும் சாதிப்பாகுபாடு இல்லாதவராகவே செயலலிதா இருந்துள்ளார். எனவேதான், வேறு வகுப்பைச்சேர்ந்த சசிகலாவுடன் நெருக்கமாக இருக்க முடிந்தது. ஒழுக்கக்கேடனாக இருந்த செயேந்திரன் பிராமண வகுப்பைச் சேர்ந்தவனாக இருப்பினும் கைது செய்தார். அதை வேறு காரணமாகத் தி.மு.க. கூறி செயேந்திரனைப் பாதுகாத்தாலும் அவரைச் சேர்ந்தவர்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டாலும் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது பிராமணர்கள் எதிராகவே நடந்து கொள்கின்றனர். பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்மணி துணைவேந்தர் பதவி கேட்ட பொழுது மும்முறையும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த அவரை நியமிக்க வில்லை . ஆனால், அவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அப்பதவியை வாங்கிவிட்டார். இவ்வாறு பல செய்திகள் உள்ளன. இருப்பினும் சிலர் செயலலிதா இடத்தில் மற்றொரு பிராமணப்பெண்தான் வரவேண்டும் என்பதற்காக அவரது மருமகள் தீபாவை முன்னிறுத்துகின்றனர்.\nசசிகலாவிற்குத் தகுதி இல்லை என்பவர்கள்தாம், இதுவரை கட்சிக்காகவோ மக்கள் நலனுக்காவோ துரும்பையும் எடுத்துப் போடாதவரை முன்னிறுத்துகின்றனர்.\nஅவரை மரபுரிமையராகக் காட்டுவதும் தவறுதான். மரபுரிமையைமட்டும் பார்தத்துத் தமிழ் மக்கள் முதன்மை அளிப்பதில்லை. வேறுகாரணிகளையும் பார்க்கின்றனர். எனவேதான் வாழ்க்கை நாயகியைவிடப் படநாயகிக்கு முதன்மைஅளித்தனர். அவரும் திடீரென்று வரவில்லை. தங்கள் தலைவரால் படிப்படியாக வெவ்வேறு நிலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டதால்தான் அவரையும் ஏற்றனர்.\nசெயலலிதா இருந்த பொழுதே அவரால் மதிக்கப்படாத தீபா எப்படி அதிமுகவில் அவரது மரபுரிமையர் ஆவார்\nஆரியப் பாசக தன் திணிப்பு வேலைகளுக்கு அவர் உதவியாக இருப்பார் என எண்ணி அவரை முன்னிறுத்த உதவுகிறது. என்றால���ம் மக்கள் செவிமடுக்கப்போவதில்லை.\nவேறு பல கருத்துகள் சசிகலாவிற்கு எதிராக இட்டுக்கட்டப்படுகின்றன. சசிகலாவைச் செயலலிதா விலக்கி வைத்தார் என்றால், மக்கள்திலகம் எம்ஞ்சியாரால் ஒதுக்கப்பட்டவர்தானே செயலலிதா.\nகட்சியில் பலரும் எதிர்ப்பதுபோல் தவறாகவும் கூறி வருகின்றனர். யார், யார் எதிர்க்கிறார்கள் என்று திரித்துச் சொல்லப்பட்டார்களோ அவர்களே ஆதரவினை வெளிப்படையாகத் தெரிவித்தவுடன் அவர்களை வாங்கிவிட்டார் என்கின்றனர்.\nமுரண்பாடான கருத்துகளையும் பரப்புகின்றனர். ஒருபுறம் செயலலிதாவைச் சசிகலா அடக்கித் தன்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்கின்றனர். மறுபுறம் மன்னார்குடி குடும்பத்தினருக்குச் செயலலிதா பதவிகள் தர மறுத்துவிட்டார் என்கின்றனர். சசிகலாவின் கட்டுப்பாட்டில் செயலலிதா இருந்தது உண்மையெனில், அவர் உறவினர்களுக்குப் பதவிகள் தர மறுத்திருப்பாரா\nசுருக்கமாகக் கூறுவதானால், பெரும்பான்மைக் கட்சியினரால் ஏற்கப்படும் சசிகலாதான் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு ஏற்றவர். எனவே, அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுச் சிறப்பாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டை மேம்படுத்த உதவவேண்டும். அதே நேரம் உறவினர்களாலோ வேறு யாராலோ அதிகார மையங்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக அதிமுக கட்சி யல்லாதவர்கள் சசிகலாவிற்கு முதன்மை கொடுப்பதன் காரணம், இரா.சே.ச/ ஆர்.எசு.எசு. கும்பல் ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி அதனை நேரடியாகவோ மறைமுகமாகவோ கைப்பற்ற இடம் கொடுக்கக்கூடாது என்பதுதான். பா.ச.க. கும்பல், வெற்றிடம் எதுவும் இல்லாத பொழுதும் வெற்றிடத்தை நிரப்பப்போவதாகக் கொக்கரிக்கின்றனர். அப்படி அவர்கள் வந்து தீமைகள் விளைந்தால் அவற்றை நாம் விரட்டியடித்தாலும் தீமைகளால் தமிழினமும் தமிழ்மொழியும் தமிழ்மக்களும் பல தலைமுறைகள் இன்னலுக்காளாவர்.\nஎனவேதான், ஆட்சி சிதையாமல் இருக்க, ஆளுங்கட்சியும் சிதைவுறாமல் இருக்க வேண்டும். ஆளுங்கட்சி சிதைவுறாமல் இருக்க அதனைக்கட்டிக்காக்கும் வல்லமை உள்ளவர் பொறுப்பிற்கு வரவேண்டும். அவ்வாறு கட்சியினரால் கருதப்படுபவர் சசிகலா என்பதால் அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக வேண்டும்\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஅதனை அவன்கண் விடல்.(திருவள்ளுவர், திருக்குறள் 217)\nTopics: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, அதிமுக, ஆரியத்தாக்குதல், ஆள்வினைச்செல்வி சசிகலா, எம்(ஞ்)சியார், கலைஞர் கருணாநிதி, சசிகலா, சசிகலா நடராசன், சண்முகநாதன், செயலலிதா, திமுக, பாசக, பிராமணர்கள், பொதுச்செயலாளர், மன்னார்குடி\nசிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\n« வா.செ.குழந்தைசாமி நினைவஞ்சலிக் கூட்டம், சென்னை\nஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா – இலக்குவனார் திருவள்ளுவன் »\nதி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\n��ங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/02/26/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0-3/", "date_download": "2020-11-24T14:44:12Z", "digest": "sha1:WAI35SJ32BYBB3VMEEJKAGX7DKRS6OTP", "length": 13986, "nlines": 179, "source_domain": "www.stsstudio.com", "title": "ஊடகவியலாளர் பிரகாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.02.2020 - stsstudio.com", "raw_content": "\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின�� பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும்இயக்குனர் , பல்துறைசார்,கலைஞர் சுபோ சிவகுமாரன் அவர்கள் இன்று தனது கணவன்பிள்ளைகளுடன் பிறந்தநாளைக்கொண்டாடும் இவரை இந்த…\nயேர்மனி வூபெற்றால் நகரில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் பிரகாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன்…\nயோகம்மா கலைக்குடத்தின் ஒளிப்பதிவில்.முள்ளியவளை கல்யாணவேளவர் ஆலயத்திற்கு. முல்லை மண்ணில் புகழ்பெற்ற பாடகி. முல்லை சகோதரி புவனாரட்ணசிங்கம் அவர்கள். ஆறு பாடல்கள்…\nகலைஞர் சாரு அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர் சிறந்த நிநடிகர், இசையமைப்பாளர் ,தாளவாத்தியக்கலைஞர் , சமூக தொண்டரும்…\nஊடகவியலாளர் பிரகாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.02.2020\nபரிசில் வாழ்ந்து வரும் பிரகாஸ் அவர்கள் ஊடகவியலாளர் இணைய வடிவமைப்பாளர் இவர் 26.02.2020 இன்று தனது பிறந்தநாளை சகோதரங்கள் மைத்துனர்மார் மருமக்கள் பெறாமக்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் என்றும் சிறப்பாகவாழ உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை\nஎஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nதாளவாத்தியக்கலைஞர் குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ��த்து 26.02.2020\nநடிகர் சிறிஅங்கிள் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.02.2020\nஉடன் பிறப்பதால் மட்டுமே, உறவுகள் பிறப்பதில்லை…\nADK SRIRASCOL, TEEJAY ஆகியோரின் கூட்டு முயற்சியில்…\nநம் வீரம் தினம் உரைப்போம்\nஅன்றிருந்த வீரம் எல்லாம் எங்கு மாண்டு…\nஐ பி சி யின் யேர்மன் இணைபாளர் செ.சுமிதரன் பிறந்தநாள்வாழ்த்து26.04.2018\nஅவளின் முகம் காண யுகங்கள் யுத்தங்கள்…\nவாழும்காலத்தில் கலைஞர்களுக்கு கௌரவிப்பு வழங்கிய ஈசன் சரண் குடும்பத்தினர்\nதாயகத்து இசைக்கலைஞர் இசைக்கவி விமல்…\nகவிஞர் வண்ணை தெய்வம்“ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.08.2020\nவூப்பர் கலைமாலை 2019 ( 21.09.19 அன்று )\nஎன்மகனே என்றனுக்காய் இங்கு நீ வாராயோ\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபல்துறை கலை வித்தகர் குமாரு. யோகேஸ்.புனிதா தம்பதியினரின் திருமணவாழ்த்துக்கள் 2311.2020\nஅறிவிப்பாளர் சக்கிவேல் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 22.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.080) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (194) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (704) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/find-mgr-in-karunanidhi-says-vadivelu-aid0136.html", "date_download": "2020-11-24T16:07:25Z", "digest": "sha1:PYS4SQ45OS3K5QMM74RVZCR354FKFVWZ", "length": 29111, "nlines": 210, "source_domain": "tamil.filmibeat.com", "title": "''அவிய்ங்க திட்டம் வரும் ஆனா... வராது''!-வடிவேலு | Find MGR in Karunanidhi, says Vadivelu | ''அவிய்ங்க திட்டம் வரும் ஆனா... வராது''!-வடிவேலு - Tamil Filmibeat", "raw_content": "\n58 min ago பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல\n1 hr ago நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை அலற விட்ட சல்மான் கான் ஜோடி.. தீயாய் பரவும் இன்ஸ்டா போட்டோ\n2 hrs ago சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்க���கிறார் மோகன் ராஜா\n2 hrs ago 2020ன் டாப் 100 பெண்கள்.. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைவாணியை கவுரவித்த பிபிசி.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி\nAutomobiles தமிழகத்தில் அரங்கேறிய சினிமாவை மிஞ்சும் சேஸிங் சம்பவம் பட்டப்பகலில் அரங்கேறிய உறைய வைக்கும் நிகழ்வு\nNews மொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nFinance செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nSports ரோஹித்தை டார்கெட் செய்யும் பிசிசிஐ.. இவர்கள் தான் காரணமா\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n''அவிய்ங்க திட்டம் வரும் ஆனா... வராது''\nசென்னை: எம்ஜிஆர் இப்போது கருணாநிதி உருவில் இருக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், என்றார் நடிகர் வடிவேலு.\nசென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெ.அன்பழகனை ஆதரித்து நடிகர் வடிவேலு நேற்று பிரசாரம் மேற்கொண்டார். சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி நடிகர் வடிவேலு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அவரது பேச்சைக் கேட்க எக்கச்சக்க கூட்டம் திரண்டுவிட்டது.\nபொதுமக்கள் முன்னிலையில் நடிகர் வடிவேலு பேசியதாவது:\nரொம்ப கஷ்டப்பட்ட ஏழை குடும்பத்துல இருந்து வந்தவன் நான். என்னய இந்த அளவுக்கு உசத்துனது மக்களாகிய நீங்கதான்.\nஎன்னதான் நகைச்சுவையாக பேசி உங்கள நான் சிரிக்க வெச்சாலும் எல்லாருக்கும் குடும்பத்துல பிரச்னை இருக்கும். அதனாலதான் உங்களோட அடிப்படை தேவைய உணர்ந்து அஞ்சு முறை முதல்வராக இருந்த அய்யா கலைஞர் பல நல்ல திட்டங்கள உங்களுக்கு செய்திருக்காரு. அவரோட நல்ல திட்டங்கதான் என்னயும் கவர்ந்துடுச்சு. அதனாலதான் அவரு ஆறாவது தடவையா முதல்வரா வந்தா இன்னும் நல்ல திட்டங்கள்லாம் செய்வார்னு உங்கள நேர்ல சந்திச்சு சொல்ல வந்திருக்கேன்.\nமக்களுக்கு சம்பந்தமே இல்லாம இருந்த ஒருத்தரு திடீரென கட்சி ஆரம்பிச்சுட்டு, நான் கருப்பு எம்ஜிஆர்ங்கறான். யாரோடயும் கூட்டணி இல்ல தெய்வத்தோடயும், மக்களோடும்தான் கூட்டணின்னார். இப்ப எனது மானசீக குரு தொடங்கிய கட்சியோடத்தான் கூட்டணி சேர்ந்திருக்கேங்கறார். போன வருஷம் தேர்தல்ல அந்த கட்சி இல்லையா, அப்ப கூட்டணி சேர வேண்டியதுதானே.\nஎங்கோ ஒரு நாட்டுல தீவிரவாதம் நடக்கும். இவன் படத்துல முஸ்லிம்கள தீவிரவாதியா காட்டி அடிக்கிறது, அரஸ்ட் பண்ணுறதுபோல காட்டுவான். திடீர்னு குல்லா மாட்டிக்கிட்டு கஞ்சி குடிக்க வந்திருவான். இவன் ஆரம்பிச்சிருக்கிறதுக்கு பேரு கட்சி இல்ல.. அது ஒரு கடை.\nகாலைல 10 மணிக்கு சூட்டிங்குக்கு வந்தா 11.30 மணிக்கெல்லாம் 'கட்டிங்\"தான். பக்கத்துல இருக்கறவங்க கொஞ்சம் தண்ணி ஊத்தவான்னு கேட்டாகூட அவனுக்கு அடி விழும். அப்படியே ராவா அடிக்கறதுதான் அவரோட பழக்கம். இன்ன வரைக்கும் அந்த அம்மாவை முதலமைச்சருன்னு சொல்ல மாட்டேங்காரு. அவரு மனசுல ஏதோ திட்டம் இருக்கு.\nபிரசாரத்துலயே தண்ணி அடிச்சிட்டு, எல்லாரு முன்னாலேயும் வேட்பாளர அடிக்கிறாரு. கேட்டா, என்கிட்ட அடிவாங்கினா மகாராஜா ஆவாங்கிறார். அப்போ எதுக்கு தேர்தல் நடத்தனும். எல்லாரையும் இவரு கல்யாண மண்டபத்துக்கு வரவெச்சு வரிசையா நிக்கவெச்சு அடிக்க வேண்டியதுதானே. கூட்டணி தலைவர்கள வரவச்சு குத்துவிட வேண்டியதுதானே நான் படத்துல பண்ணின காமெடிய பூராவும் இப்ப அவங்க நெசத்துல பண்றாங்க. கலைஞர் போட்ட திட்டங்கள்லாம் வரும். ஆனால் அவிய்ங்க திட்டம் வரும் ஆனா.... வராது.\nஇப்ப இருக்கிறதுக்கு பேரு அதிமுக இல்லை அனைத்தும் திமுக. உண்மையான அதிமுக தொண்டருங்க எல்லாரும் இப்ப இங்க இருக்காங்க. 41 சீட்ல போட்டியிடுற வேட்பாளர் பெயரை சரியா உன்னாலே சொல்ல முடியுமா\nஒரு வேட்பாளர் பெயர சரியா சொல்ல முடியல. அண்ண இது என் பெரு இல்லன்னு சொன்னதுக்கே அடி விழுது.\nஇப்ராகிம் ராவுத்தரு உன்னோட நெருங்கிய நண்பன்தானே. உண்மையான நண்பனையே தெருவுல நிக்கவுட்டுட்ட. நீ எப்படி கூட்டணியில இருக்கிறவங்களுக்கு நண்பனா இருப்ப\nபுரட்சித் தலைவர் எம்ஜிஆர் மக்களுக்கு என்னவெல்லாம் செய்தாரோ, செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அவற்றையெல்லாம் இப்போது செய்து கொண்டிருப்பவர் நமது தமிழக முதல்வர் கருணாநிதிதான். அவர் சத்துணவு தந்தார். இவர் அந்த சத்துணவோடு முட்டையும் வழங்கிட உத்தரவிட்டார்.\nகடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டம், ஏழைப்பெண்களுக்கு நிதி உதவி திட்டம், 108 ���ம்புலன்ஸ் சேவை போன்ற திட்டங்கள் என்னை மிகவும் கவர்ந்த திட்டங்கள் ஆகும். சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால உதவித்தொகை 6000 ரூபாயில் இருந்து 10000 ரூபாய்-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.\nவேறு எந்த மாநிலத்திலாவது வயிற்றில் இருக்கும் சிசுக்களுக்கு பணம் அளிக்கும் திட்டங்கள் உண்டா இல்லை. அந்த குழந்தை வயிற்றில் இருந்து கருணாநிதிக்கு இரண்டு கைகளை எடுத்து நன்றி செலுத்துகிறது.\nநானும் உங்களை போன்ற ஒருவன்தான். நான் சினிமாவில் பெரிய நடிகனாக ஆகிவிட்டாலும், என்னுடைய தாய்-தந்தையர் இன்னும் கிராமத்து வாழ்க்கைதான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய மகன் சினிமாவில் பெரிய ஆளாகி விட்டான் என்று பந்தா ஏதும் செய்து கொண்டு திரிவதில்லை. உங்களை போலவும், என்னை போலவும் இன்னும் அவர்கள் கறுப்பு நிறத்தில்தான் காணப்படுகிறார்கள்.\nஅப்படி இருக்கையில் 5 ஆண்டுகளில் கட்சி ஆரம்பித்துவிட்டு தன்னை ஒரு கறுப்பு எம்.ஜி.ஆர். என்றும், அடுத்த முதல்வர் நான்தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். நிதானத்தின் இருப்பிடம்தான் முதல்வர் கருணாநிதி. அவர் 6வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பது உறுதி.\nநாட்டுக்கு ஒரு நல்ல தலைவர் ஒருவர் உண்டு என்றால் அது கருணாநிதிதான் ஆவார். தன்னுடைய கட்சி வேட்பாளரை அடிப்பவருக்கு தலைவராக ஆகக்கூடிய தகுதி எப்படி இருக்க முடியும்\nஉண்மையான தொண்டர்கள் யாரும் தேமுதிக கட்சியில் இருக்க வேண்டாம். கட்சியை விட்டு இரவோடு இரவாக வெளியே வந்துவிடுங்கள். கருணாநிதி குடும்ப அரசியல் நடத்தி வருவதாக கூறுகின்றனர். அவர் ஆட்சிக்கு வந்தபிறகு அது குடும்பங்களின் எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் அரசியல் கட்சியாகத்தான் இருக்குமே தவிர குடும்ப அரசியலாக இருக்காது.\nகறுப்பு எம்.ஜி.ஆர்., பச்சை எம்.ஜி.ஆர்., சிகப்பு எம்.ஜி.ஆர். என்று இனிமேல் யாராவது உங்களிடம் வந்து கூறினால் அவர்களின் பேச்சை எல்லாம் நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.\nஎம்.ஜி.ஆரின் மொத்த உருவமே இப்போது கருணாநிதிதான். அது மட்டுமில்லை, அண்ணா, காமராஜர், பெரியார் போன்ற தலைவர்களின் ஒட்டுமொத்த உருவம்கூட முதல்வர் கருணாநிதிதான்.\nஎனவே வரும் சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு அருகே உள்ள பட்டனை அழு���்தி உங்களுடைய வாக்குகளை பதிவு செய்யுங்கள். எதிரில் உள்ள பட்டனை நீங்கள் அழுத்தினால் இலவசம் வரும் ஆனால் வராது\nமீதி இருக்கிற அனைத்து வேட்பாளருக்கும் அடி இருக்கு:\nஇந் நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்து பேசுகையில்,\nவிஜயகாந்த் பிரச்சாரம் செய்யும்போது, அதிமுகவினர் அவர்களது கட்சி கொடியை தூக்கி காட்டினார்கள். அவர்களை பார்த்து கொடியை இறக்குங்குங்கடா. சொல்லிக்கிட்டே இருக்கிறேன். இங்க இருக்கிறவன் எல்லாம் முட்டாளா. நீங்க மட்டும் அறிவாளியா என்கிறார்.\nஇதுக்கு அதிமுகவினர் கொடியை இறக்க முடியாது என்று சொன்னதும், நான் என் கட்சிக்குதான் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன் என விஜயகாந்த் சொல்கிறார். கூட்டணி கட்சி என்றால் என்ன. ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டு கேட்க வேண்டும். அதுதான் கூட்டணி.\nஆனால் நீ வேற, நான் (விஜயகாந்த்) வேற என்று சொல்லும் நீ ஏன் கூட்டணி சேர்ந்திருக்க. அந்த கூட்டணி எதுக்கு உனக்கு. அந்த கூட்டணி எதுக்கு உனக்கு. அந்த கட்சியில அந்த ஆள தப்பா சேர்த்துட்டாய்ங்க. ஒரே அக்கப் போரு.\nதேமுதிக வேட்பாளர் பெயரை தப்பா சொல்லிருக்கார் இந்த ஆளு. வேட்பாளர் பெயர் பாஸ்கர். இந்த ஆளு பாண்டியன் என்று சொல்லிருக்காரு. அண்ணே அண்ணே என் பெயர் பாஸ்கர் இல்லையென சொல்லியிருக்கிறார். நான் வைக்கிறது தான்டா பேருனு சொல்லி அவர் வாயிலேயே குத்தி ரத்தம் கொட்ட வச்சுட்ட. மீதி இருக்கிற அனைத்து வேட்பாளருக்கும் அடி இருக்கு.\nவேட்பாளரை தாக்கியது ஏன் என்று கேட்டால், என்கிட்ட அடிவாங்கியவர்களெல்லாம் நாளைக்கு மகாராஜாவா ஆகிடுவாங்கனு சொல்ற. அப்புறம் எதுக்கு கட்சி. கட்சியை கலைத்துவிட்டு கல்யாண மண்டபத்தில் அனைவரையும் அழைத்து வாயிலேயே குத்த வேண்டியதுதானே.\nஅதாவது சிந்தனையே இல்ல. சுய நினைவே இல்லாமல் சுத்திக்கிட்டு இருக்கு அந்த பீஸு என்றார் வடிவேலு.\nMore திமுக கூட்டணி News\nரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் டெபாசிட் இழப்பது உறுதி-வடிவேலு\nகருணாநிதி காலேஜி... விஜயகாந்த் எல்கேஜி: வடிவேலு\nதிமுகவினரின் அதிருப்தியால் சிரஞ்சீவி கோபம்-பிரசாரத்தை ரத்து செய்தார்\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு-தமிழகத்தில் 2 நாட்களுக்கு சிரஞ்சீவி பிரசாரம்\nஜெ. முன்னிலையில் 'கருப்பு எம்ஜிஆர்' என்று விஜய்காந்த��� கூறமுடியுமா\nஅரசியலில் சூப்பர் ஸ்டார் அழகிரி-மதுரையில் குஷ்பு ஜால்ரா\nதிமுக கூட்டணியை ஆதரித்து சிரஞ்சீவி பிரச்சாரம்\nகொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரச்சாரம்... வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்தார் ரோஜா\nஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யப்போகிறாரா சமந்தா..\nஅதிமுகவில் எப்ப சேர்ந்தார் கார்த்தி\n'நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை யோசிச்சுப் பாருங்க\n'ராணாவோ காணாவோ...' - வடிவேலு நாக்கில் வந்து உட்கார்ந்த சனி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: திமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரம் வடிவேலு tn assembly polls 2011 vadivelu\nரிலேஷன்ஷிப்ப வச்சு குடும்பமா விளையாட பாக்குறாங்க.. நான் விடமாட்டேன்.. சபதம் எடுத்த பாலா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்.. அதுல்யாவின் அட்டகாசமான புகைப்படம்\n'கருப்பன் குசும்புக்காரன்' நடிகர் தவசி காலாமனார்.. ரசிகர்கள்.. திரைத்துறையினர் அதிர்ச்சி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/university-of-farmington-american-embassy-students-arrested-for-visa-scam/", "date_download": "2020-11-24T15:16:04Z", "digest": "sha1:4XWOMYLODJJ4MARFJLGSYK6KPVXWZKUV", "length": 13819, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்திய மாணவர்கள் தெரிந்தே விசா மோசடியில் ஈடுபட்டுள்ளனர் – அமெரிக்க அதிகாரி", "raw_content": "\nஇந்திய மாணவர்கள் தெரிந்தே விசா மோசடியில் ஈடுபட்டுள்ளனர் – அமெரிக்க அதிகாரி\nஅமெரிக்கா - இந்தியாவுக்கு இடையில் கல்வி பரிமாற்றத்தின் பெருமைமிக்க வரலாற்றில் இப்படி மோசடி ஏற்பட்டது ஒரு துரதிர்ஷ்டமான நிகழ்வு\nஅமெரிக்காவில் மாணவர் விசாவை நீட்டிப்பதற்காக 129 இந்திய மாணவர்கள் உட்பட 130 வெளிநாட்டு மாணவர்கள் போலி பல்கலைக்கழகத்தில் இணைந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர்.\nஇது குறித்து புதுடெல்லியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு, இந்திய வெளியுறவுத்துறை கடிதம் எழுதியுள்ளது. “அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் எதிர்காலம் குறித்து இந்திய அரசு கவலை கொண்டுள்ளது. அவர்களை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொள்ள அனுமதியளிக்கப்பட வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாணவர் விசாவில் அமெரிக்காவில் தங்கி பணிபுரிபவர்களை பொறி வைத்துப் பிடிக்க திட்டமிட்டிருந்த உள்நாட்டு பாதுகாப்பு நிர்வாகத்தினர் தான் இந்த 130 மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.\n”இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்க வந்த மாணவர்களுக்கு, இந்த ஃபார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிப்பவர்களோ, வகுப்புகளோ இல்லை என்பதும், நாம் மோசடி செய்து தான் அங்கு செல்கிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியும்” என இந்த விஷயம் பற்றி, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.\nதொடர்ந்து, போலி விசாவை நீட்டித்துத் தரும் குழுவைச் சேர்ந்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திய மற்றும் இந்திய – அமெரிக்க குடிமகன்கள் ஆவர்.\nவகுப்புகள் இல்லாத, குறைந்த கட்டணம் மற்றும் பணிபுரிய அனுமதி வழங்கியிருக்கும் இந்த போலி பல்கலைக் கழகத்தில், 600 மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் இந்தியர்கள்.\nகைது செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை உண்மையில் அதிகமானது. அதில் சிலர் விடுவிக்கப்பட்டுவிட்டனர். பலர் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டனர்.\n”ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கிறார்கள். இதில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1,96,000 இந்திய மாணவர்கள் படித்தனர்.\nஅமெரிக்கா – இந்தியாவுக்கு இடையில் கல்வி பரிமாற்றத்தின் பெருமைமிக்க வரலாற்றில் இப்படி மோசடி ஏற்பட்டது ஒரு துரதிர்ஷ்டமான நிகழ்வு” என்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள்.\nநமது பல்கலைக் கழகங்களுக்கும் நமது பொருளாதாரத்திற்கும் சர்வதேச மாணவர்கள் மதிப்புமிக்க சொத்தாக திகழ்கிறார்கள். சமூகத்தை, திறன்களை கற்றுக் கொள்ளவும் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளவும் அவர்கள் முக்கியம் என்ற மற்றொரு அதிகாரி, இந்திய மாணவர்களுக்கு வருடத்திற்கு 6 பில்லியன் சம்பளம் கிடைக்காவிட்டாலும், அவர்களுக்காக ஆயிரக்கணக்கான வேலைகள் இங்கு இருக்கின்றன. சில மாணவர்��ள் இப்படி மோசடி செயலில் ஈடுபட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்றார்.\n”பல மாணவர்கள் இந்த போலி பல்கலைக்கழகத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், இந்த பல்கலைக்கழக கல்லூரிகளில் பெரும்பாலானவை அங்கீகாரம் பெறாதவை. இது தெரியாமல் பல மாணவர்கள் பணி அனுமதியைப் பெற இங்கு சேர்ந்துள்ளனர். இதில் பெரும்பான்மையானவர்கள் தெலுங்கு மாணவர்கள். இப்போது அவர்களின் கனவுகள் உடைந்து போயிருக்கின்றன” எனத் தங்களது வருத்தத்தை வட அமெரிக்கா தெலுங்கு சங்கத்தினர் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஅமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகம் 129 இந்திய மாணவர்களுக்கு உதவ 24/7 தீவிர பணியில் ஈடுபட்டுள்ளது. துயரத்தில் உள்ள அம்மாணவர்களுக்கு உதவ ஒரு நோடல் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.\n’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா\nஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி\nகொளுத்திப்போடும் பாலா, வேட்டையாடப்படும் ஆரி, ஆபத்தில் சம்யுக்தா – பிக் பாஸ் விமர்சனம்\nமணமணக்கும் பச்சைப் பயறு- அரிசி கஞ்சி: குக்கரில் செய்யுறது ரொம்ப ஈஸி\nகுட்டீஸ் ஃபேவரெட்… உருளைக்கிழங்கு தோசை\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படைதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநாகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ர��.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/topics/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-11-24T15:00:30Z", "digest": "sha1:KUPYXJ6V3KJQQLT5OSYZE5OKMM6RCBXB", "length": 14441, "nlines": 135, "source_domain": "worldtamilu.com", "title": "கைபர் புக்துன்க்வா Archives » தமிழ் செய்தி", "raw_content": "\nரோஷ்னி சட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீர் நில ஆக்கிரமிப்புகள் இந்தியாவின் மிகப்பெரிய நில மோசடி: அனுராக் தாக்கூர் | இந்தியா செய்தி\nமுதல் அதிகாரப்பூர்வ கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தான் அண்டை நாடுகளை பாகிஸ்தான் அழைக்கிறது | கிரிக்கெட் செய்திகள்\nகடந்த நான்கரை மாதங்களில் 22 COVID சோதனைகளுக்கு உட்பட்டுள்ளீர்கள்: சவுரவ் கங்குலி | கிரிக்கெட் செய்திகள்\nகோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்துங்கள், உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை கோருகிறார் | இந்தியா செய்தி\nஉயர் தூதராக பிளிங்கன் பெயரிடப்பட்டதால் பிடனுடன் நெருக்கமாக பணியாற்ற தென் கொரியா நம்புகிறது\nநெடுஞ்சாலை கற்பழிப்பு சம்பவத்தில் முக்கிய சந்தேக நபரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர்\nஇஸ்லாமாபாத்: கடந்த மாதம் இரவு வெறிச்சோடிய நெடுஞ்சாலையில் கார் உடைந்து விழுந்த ஒரு பெண்ணின் மீது நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் பாகிஸ்தான் பொலிசார் இரண்டாவது தாக்குதலை கைது செய்துள்ளனர். சந்தேகநபர், ஆபித்...\nரோஷ்னி சட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீர் நில ஆக்கிரமிப்புகள் இந்தியாவின் மிகப்பெரிய நில மோசடி: அனுராக் தாக்கூர் | இந்தியா செய்தி\nஜம்மு: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செவ்வாயன்று ரோஷ்னி நிலத் திட்டத்தை \"மிகப்பெரியது\" என்று அழைத்தார் நில மோசடி இந்தியாவின் ”, மற்றும் NC தலைவரை...\nமுதல் அதிகாரப்பூர்வ கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தான் அண்டை நாடுகளை பாகிஸ்தான் அழைக்கிறது | கிரிக்கெட் செய்திகள்\nகராச்சி: ஆப்கானிஸ்தானின் நாட்டை பாகிஸ்தான் அழைத்தது மட்டைப்பந்து முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட சுற்றுப்பயணத்தில் குழு, பிரதம மந்திரி காபூலுக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர் இம்ரான்...\nகடந்த நான்கரை மாதங்களில் 22 COVID சோதனைகளுக்கு உட்பட்டுள்ளீர்கள்: சவுரவ் கங்குலி | கிரிக்கெட் செய்திகள்\nமும்பை: பி.சி.சி.ஐ தலைவரும், இந்தியாவின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி செவ்வாய்க்கிழமை, கடந்த நான்கரை மாதங்களில் 22 கோவிட் -19 சோதனைகளை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் ஆரம்பம் வரை ஐக்கிய...\nகோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்துங்கள், உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை கோருகிறார் | இந்தியா செய்தி\nமும்பை: இரண்டாவது கோவிட் -19 அலைக்கு மத்தியில் பெரிய கூட்டங்கள் குறித்து கவலை தெரிவித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடியிடம் அரசியல்வாதிகளுக்கு போராட்டங்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு...\nமுதல் அதிகாரப்பூர்வ கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தான் அண்டை நாடுகளை பாகிஸ்தான் அழைக்கிறது | கிரிக்கெட் செய்திகள்\nகராச்சி: ஆப்கானிஸ்தானின் நாட்டை பாகிஸ்தான் அழைத்தது மட்டைப்பந்து முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட சுற்றுப்பயணத்தில் குழு, பிரதம மந்திரி காபூலுக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர் இம்ரான்...\nகடந்த நான்கரை மாதங்களில் 22 COVID சோதனைகளுக்கு உட்பட்டுள்ளீர்கள்: சவுரவ் கங்குலி | கிரிக்கெட் செய்திகள்\nமும்பை: பி.சி.சி.ஐ தலைவரும், இந்தியாவின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி செவ்வாய்க்கிழமை, கடந்த நான்கரை மாதங்களில் 22 கோவிட் -19 சோதனைகளை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் ஆரம்பம் வரை ஐக்கிய...\nகோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்துங்கள், உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை கோருகிறார் | இந்தியா செய்தி\nமும்பை: இரண்டாவது கோவிட் -19 அலைக்கு மத்தியில் பெரிய கூட்டங்கள் குறித்து கவலை தெரிவித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடியிடம் அரசியல்வாதிகளுக்கு போராட்டங்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு...\nமுதல் அதி��ாரப்பூர்வ கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தான் அண்டை நாடுகளை பாகிஸ்தான் அழைக்கிறது | கிரிக்கெட் செய்திகள்\nகராச்சி: ஆப்கானிஸ்தானின் நாட்டை பாகிஸ்தான் அழைத்தது மட்டைப்பந்து முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட சுற்றுப்பயணத்தில் குழு, பிரதம மந்திரி காபூலுக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர் இம்ரான்...\nகடந்த நான்கரை மாதங்களில் 22 COVID சோதனைகளுக்கு உட்பட்டுள்ளீர்கள்: சவுரவ் கங்குலி | கிரிக்கெட் செய்திகள்\nமும்பை: பி.சி.சி.ஐ தலைவரும், இந்தியாவின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி செவ்வாய்க்கிழமை, கடந்த நான்கரை மாதங்களில் 22 கோவிட் -19 சோதனைகளை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் ஆரம்பம் வரை ஐக்கிய...\nகோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்துங்கள், உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை கோருகிறார் | இந்தியா செய்தி\nமும்பை: இரண்டாவது கோவிட் -19 அலைக்கு மத்தியில் பெரிய கூட்டங்கள் குறித்து கவலை தெரிவித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடியிடம் அரசியல்வாதிகளுக்கு போராட்டங்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/594715-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-11-24T14:42:39Z", "digest": "sha1:WV4Z2BH2KB3K6OIZKBFC7OEUCSKLUMTG", "length": 17832, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.துரைசாமி காலமானார்: பெங்களூருவில் உடல் நல்லடக்கம் | - - hindutamil.in", "raw_content": "செவ்வாய், நவம்பர் 24 2020\nஇந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.துரைசாமி காலமானார்: பெங்களூருவில் உடல் நல்லடக்கம்\nஇந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவரும் அம்பேத்கரிய இயக்க முன்னோடியுமான இரா.துரைசாமி (86) நேற்று முன் தினம் இரவு உடல்நிலை கோளாறு காரணமாக காலமானார். அவரது உடல் பெங்களூருவில் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலை சேர்ந்த இரா.துரைசாமி (86) பண்டிதர் அயோத்திதாசரின் வழிவந்த பூர்வ பவுத்த குடும்பத்தை சேர்ந்தவர். தென்னிந்திய பவுத்த சங்கப்பள்ளியில் பண்டிதமணி ஜி.அப்பாதுரையாரிடம் கல்வி கற்றார். மாணவ பருவத்திலே பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, அவரது 'செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன்' அமைப்பில் இணைந்தார்.\nபின்னர் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்த இரா.துரைசாமி இந்திய தொலைப்பேசி தொழிற்சாலையில் பணியாற்றினார். அப்போது இந்திய குடியரசு கட்சியில் சேர்ந்த இவர் பெங்களூரு, கோலார் தங்கவயல், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் அம்பேத்கரிய கருத்தியலை பரப்பும் பணியில் ஈடுபட்டார். அரசியல் செயல்பாட்டின் காரணமாக அம்பேத்கர், என்.சிவராஜ், மீனாம்பாள் உள்ளிட்டோரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றார்.\nபணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் இந்திய குடியரசு கட்சியின் முழு நேர உறுப்பினரான இரா.துரைசாமி ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களில் தொடர்ச்சியான முன்னெடுத்தார். தென்னிய பவுத்த சங்க பெங்களூரு கிளையின் செயலாளராக இருந்த போது பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்தார். இந்திய குடியரசு கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பாலகிருஷ்ணன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் க‌ர்நாடக மாநில துணைத் தலைவராக‌ இருந்தார்.\nஅக்கட்சியின் முன்னோடிகளான ஆர்.எஸ்.கவாய், பள்ளிக்கொண்டா தளபதி கிருஷ்ணசாமி, பசவலிங்கப்பா,ஜே.சி.ஆதிமூலம்,பி.எம்.சாமிதுரை, எம்.ஏ.அமலோற்பவம், சி.எம்.ஆறுமுகம் உள்ளிட்ட ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இரா.துரைசாமி நேற்று முன் தினம் இரவு காலமானார்.\nபெங்களூருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இரா.துரைசாமியின் உடலுக்கு இந்திய குடியரசு கட்சியின் கர்நாடக மாநில தலைவர் கோவிந்தராஜ், துணை பொதுச்செயலாளர் தனபால், உலக தமிழ் கழக தலைவர் கி.சி. தென்னவன் உள்ளிட்டோர் நீலக்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாலை ஒசூர் சாலையில் உள்ள கல்லறையில் பவுத்த முறைப்படி பஞ்சசீலம் வாசிக்கப்பட்டு, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமூத்த அம்பேத்கரிய செயல்பாட்டாளரான இரா.துரைசாமியின் ம‌றைவுக்கு இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவர் எஸ்.ராஜேந்திரன், தேசிய பொதுசெயலாளர் ராஜேந்திர கவாய், தென்னிந்திய பவுத்த சங்கத்தின் ஆலோசகர் துரை ராஜேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய கு��ியரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.துரைசாமி காலமானார்பெங்களூருஇந்தியா\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதற்சார்பு இந்தியா; அணுசக்தி, விண்வெளி துறைகளில் அந்நிய முதலீடு: நிர்மலா சீதாராமன்\nசசிகலா டிசம்பர் மாதம் விடுதலை ஆகிறார்: கர்நாடக சிறைத்துறை வட்டாரம் தகவல்\nஇந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தை பாஜகதான் இணைக்க வேண்டும்: மகாராஷ்டிர அமைச்சர் கிண்டல்\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை\nரஷ்ய கரோனா தடுப்பு மருந்தை டாக்டர் ரெட்டிஸ் லபோரட்ரீஸ் இந்தியாவில் விநியோகிக்கும்: ஹர்ஷ்...\nகரோனா தடுப்பு மருந்து; பொதுப்பிரிவினருக்கு 4-ம் கட்டமாகவே வழங்கப்படும்: விஜய் ரூபானி\nகரோனா தடுப்பு மருந்து பற்றி வதந்திகள் பரப்பப்படலாம்; விழிப்புணர்வு தேவை: பிரதமர் மோடி...\nசசிகலா டிசம்பர் மாதம் விடுதலை ஆகிறார்: கர்நாடக சிறைத்துறை வட்டாரம் தகவல்\nதிமுக கூட்டணியில் சரியாக தொகுதிப் பங்கீடு செய்தால் மட்டுமே வெற்றி: தேர்தல் கணக்கு...\nகர்நாடகாவில் விரைவில் பசுவதை தடுப்பு சட்டம்: பாஜக தேசிய செயலாள‌ர் சி.டி.ரவி தகவல்\nகர்நாடக அமைச்சரவை ஓரிரு நாட்களில் விரிவாக்கம்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nகுஜராத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள்; மிதுன ராசி அன்பர்களே தைரியமாக இருங்கள்; நிதானம் தேவை; வீண்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114431/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%0A%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%0A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T16:29:31Z", "digest": "sha1:455BYIBZP5DYXFXA5MFHMXP6243G5HRE", "length": 7397, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "ஹாங்காங்கில் அமலுக்கு வந்த சீனாவின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்கிறது- சென்னை வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nதமிழகத்தில் இன்று 1557பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nநிவர் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரு...\nநிவர் புயல் காரணமாக நாளை அரசு பொது விடுமுறை\nஹாங்காங்கில் அமலுக்கு வந்த சீனாவின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சீனாவின் புதிய சட்டப்படி சேகரிக்கப்பட்டுள்ளன. ஹாங்காங்கை தனது ஆளுமைக்கு உட்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அங்கு அமல்படுத்தி உள்ளது.\nஇந்தச் சட்டத்தின்படி, போராட்டம் நடத்துபவர்களின் வீடுகளில் முன் அனுமதியின்றி சோதனை செய்யவும், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், தொலைத் தொடர்புகளைக் கண்காணித்து இடைமறித்து கேட்கவும் முடியும். ஆனால் சீனாவின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு ஹாங்காங் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉலகின் 2 ஆவது பணக்காரராக முன்னேறியுள்ளார் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்\nஅமெரிக்காவில் அதிபர் மாற்ற நடவடிக்கைகளை துவக்க டிரம்ப் அனுமதி\nஜோ பைடனின் புதிய அமைச்சரவை பெயர் பட்டியல் வெளியீடு\nஅடுத்த ஆண்டு 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என யுனிசெப் அறிவிப்பு\nரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை... எரிமலை சாம்பலில் கண்டுபிடிப்பு\nமின்சாரமும், மொபைலும் எனக்கு வேண்டாம் - ஓர் அதிசய மனிதர்\nகொரோனா தடுப்பூசி பக்க விளைவு குறித்து, தடுப்பூசி போடுபவர்களிடம் இருந்து எஸ்எம்எஸ் மூலம��� தகவல் திரட்ட அமெ.மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை\nபிரிட்டன் இளவரசர் வில்லியம் குடும்பத்தின் வளர்ப்பு நாய் லூபோ இறந்தது\nமகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் கொரோனா தொற்றுப் பாதிப்பால் உயிரிழப்பு\nநிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்\nநிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகளின் 11 நிலைகள்\nஇரு மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புக...\nமுகநூலில் பெண்களை மயக்கி பணம் பறிக்கும் பிளேடு காதலன் கைத...\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : எண்ணூர் ஆய்வாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176864.5/wet/CC-MAIN-20201124140942-20201124170942-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}